diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0074.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0074.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0074.json.gz.jsonl" @@ -0,0 +1,622 @@ +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2016/08/blog-post_16.html", "date_download": "2018-04-20T01:15:15Z", "digest": "sha1:T2VMXEV7Y2ETSCOZNFX7WXJMAI6UN4P5", "length": 44458, "nlines": 562, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi | padasalai | kalvikural: 7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\n7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:\n*ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.\n*கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.\n*ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.\n* தற்போது நடைமுறையில் உள்ள சம்பள விகிதம் மற்றும் தர ஊதியத்தை, ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய ஊதிய கணக்கீட்டின்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிலை, அதாவது தர ஊதியம் நிர்ணயிக்கப்படுவது என்பது, தற்போது ஊதிய கணக்கீட்டு அளவுப்படி நிர்ணயிக்கப்படும். அரசு துறையில் இருப்பவர்கள், பாதுகாப்புப் படையினர், ராணுவ செவிலிலியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தனித்தனியாக ஊதிய கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளின் கொள்கை ஒரே மாதிரியானது.\n* நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும், புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புத��ய அளவு எதுவும் உருவாக்கப்படவில்லை.\nஅதேபோல, எந்த அளவும் நீக்கப்பட வில்லை. ஒவ்வொரு பதவியிலும் பணியில் அதிகரிக்கும் பங்களிப்பு, பொறுப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக சீரான குறியீட்டை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n* குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு ரூ.7000-லிலிருந்து ரூ.18,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்க்கப் படும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-மாக இருக்கும். அதாவது, கீழ்நிலையில் முதல்முறையாக சேரும் ஊழியரைவிட, நேரடியாக தேர்வுசெய்யப் படும் முதல் வகுப்பு அதிகாரிக்கு மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும்.\n* ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்துக் காக, தகுதிநிலை காரணி (fitness factor) 2.57-ஆக இருக்கும். அதாவது, ஊதியம் 2.57 மடங்காக உயரும். இது அனைத்து மட்டத்துக்கும் பொருந்தும்.\n* ஊதிய உயர்வு விகிதம், 3%-ஆக நீடிக்கும். எனினும், அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு தற்போது கிடைப்பதைவிட 2.57 மடங்காக ஊதிய உயர்வு கிடைக்கும்.\n* பாதுகாப்புத் துறையினருக்கான ஊதிய கணக்கீட்டில், கூடுதல் பிரிவுகளை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n* பணிக்கொடைக்கான (Gratuity) வரம்பு ரூ.10 லட்சத்திலிலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி50% உயரும்போதெல்லாம், பணிக்கொடையின் வரம்பு 25% அதிகரிக்கும்.\n* அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே கட்டமாக வழங்கப்படும் நிவாரண நிதி, பல்வேறு பிரிவுகளில் தற்போதுள்ள ரூ.10 லட்சம் ரூ.20 லட்சம் என்பது, ரூ.25 லட்சம் ரூ.45 லட்சமாக இருக்கும்.\n* மருத்துவமனை விடுப்பு, சிறப்பு உடல்ஊன விடுப்பு, உடல்நலக் குறைபாட்டு விடுப்பு ஆகியவை ஒரே பெயரில், அதாவது, பணி தொடர்பான உடல்நலக் குறைபாடு மற்றும் காய விடுப்பு (Work Related Illness and Injury Leave) என்று அழைக்கப்படும். இந்த விடுப்பு எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், மருத்துவமனையில் இருக்கும் காலம் முழுமைக்கும் முழு ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.\n* தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 வகையான வட்டியில்லா முன்பணம் தொடரும். அத��வது, மருத்துவ சிகிச்சை,சுற்றுலா அல்லது பணிமாற்றத்துக்கான போக்குவரத்துப்படி, உயிரிழந்த ஊழியர் களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துப்படி, எல்.டி.சி. ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும். மற்ற வட்டி இல்லாத முன்பணங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.\n* மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தில் (CGEGIS) ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஊதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என்று அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.\n* ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான பலன்களுக்காக ஆணையம் வழங்கியுள்ள பொதுவான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.\n* ஓய்வூதிய மாற்றம் தொடர்பான இரண்டாவது பரிந்துரையான 2.57 மடங்கு அளவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, உடனடியாக அமல் படுத்தப்படும். முதலாவது வழிமுறையை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க குழு அமைக்கப்படும்.\n* இந்தக் குழு தனது அறிக்கையை 4 மாதங்களில் அளிக்கும். அதில், முதலாவது வழிமுறையை அமலாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தால், அது அமல்படுத்தப்படும்.\n* ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 196 வகையான படிகளையும் ஆணையம் ஆய்வுசெய்தது. இதனை சீராக்கும் வகையில், 51 படிகளை நீக்கவும்,37 வகையான படிகளாக ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதால், படிகள் தொடர்பாக 7-வது ஊதிய ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை விரிவாக ஆய்வுசெய்ய நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தக் குழு தனது பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, 4 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.\nஇறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள படிகள் அனைத்தும், தற்போதைய அளவிலேயே வழங்கப்படும்.\n* இரண்டு தனிப்பட்ட குழுக்களை அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இதில், ஒன்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒழுங்குபடு��்துவதற்கான பரிந்துரை களை வழங்கும். இரண்டாவது, 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் எழும்பிரச்சினைகளை ஆராயும்.\n* ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறபரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிர்வாக அடிப்படையில், தனிநபர் பதவி விவகாரங்களில் எழும் பிரச்சினைகளை அந்தந்த அமைச்சகங்களே ஆய்வுசெய்வது என மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தில் ஊதிய ஆணையத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.\n* ஏழாவது மத்திய ஊதிய ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்துவதால், 2016-17-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1,02,100 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-16-ஆம் நிதியாண்டில் இரண்டு மாதங்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதால், ரூ.12,133 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nதமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்...\nமத்திய அரசு ஊழியர் களுக்கு 2 வருட போனஸ் வழங்கப்படு...\nபள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவி ஏ...\nமத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்...\nஉண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன...\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜ...\nடி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:...\nபழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய தி...\nபுதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியல...\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில...\nசென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி\nஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின...\nதொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு ...\nHSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள...\nமனம் என்னும் மாபெரும் சக்தி\nஒரே நாளில் குறுக்கிடும் அரசுத் துறைத் தேர்வுகள் ...\nஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும...\nசுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். ப...\nரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு.இலவச சி...\nஅரசு இசைக்கல்லூரி, கவின் கலைக் கல்லூரிகள், மாமல்ல ...\nசிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ச...\nபி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசிய���ல் ஞாயிறு முழுவது...\nபள்ளிக்கல்வி துறை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ...\n4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரி...\nஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட 7 வகையான படி...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அ...\nமாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’...\nஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்...\nஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்...\nசுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி காலை 11 மணிக்...\nபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடி...\nதமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப்...\nமின் வாரிய உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, ...\nபிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வ...\ntnpsc குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுத...\nஇலவச 4ஜி சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்\nதேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு...\nஇணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு ம...\ntnpsc குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு ப...\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: ...\nபி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு\nஉதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நில...\nஎம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந...\nதேசிய திறனறி தேர்வுக்கு ஆகஸ்டு 31 வரை விண்ணப்பிக்...\ntnpsc | பொது அறிவு தகவல்கள்\n8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு...\nஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் பிஎஸ்என்...\nகலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆச...\nநூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழு...\nபி.எட். கட்-ஆப் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியீடு\nபுதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.ட...\nநடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30\nஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களுக்கும்...\nதுணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற பதவிகள் உள்பட 79 ப...\nமாநில செய்தி நிலைய நூலகத்தில் உள்ள தமிழ் மொழி, இலக...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆய...\nபிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்...\nபுதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்க��க்கு கல்வியாளர்க...\nமருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மரு...\nபெயரின் தலைப்பு எழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும் ...\nபணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த மக...\nஉளவியல் ஆலோசகர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு.\nசென்னை டைடல் பார்க்கில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக...\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்...\nஅகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப...\nபிஎட் படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பம் ஆகஸ்ட் ...\nAnswer Key (NEET - II) | மருத்துவ நுழைவுத் தேர்வ...\nஇந்த ஆண்டு முதல் அறிமுகம்: அங்கன்வாடி குழந்தைகளுக்...\n3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத...\n5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர் 6-ல் குரூப்-4...\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதி ...\nபள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்\nஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்க...\nசட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் க...\nRTI - ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெ...\nஅகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ பொது நுழைவுத...\nஅண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூ...\nவங்கியில் 400 புரபெசனரி அதிகாரி பணியிடங்கள்\nNEET (UG) - 2016 | 'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லை...\n7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம...\n2015-2016ஆம் நிதியாண்டின் CPS கணக்குத்தாள் வெளியிட...\nதொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வி...\nதேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ...\n2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதலின் போத...\nபள்ளிக்கல்வி இயக்குநர் செயல் முறைகள் | 1/1/2016 நி...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்தி��ாஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enkathaiulagam.blogspot.com/2006/06/", "date_download": "2018-04-20T00:52:04Z", "digest": "sha1:6PF573EXGVOFJORDKJBBNVJAGED56KTQ", "length": 201255, "nlines": 605, "source_domain": "enkathaiulagam.blogspot.com", "title": "என் கதையுலகம்: June 2006", "raw_content": "\nமும்பையில் ஒரு தனியார் வங்கியில் உயர் பதவியிலிருந்த எம்.ஆர். மாதவன் சென்னையில் தலைமயகத்துடன் இயங்கிவரும் வேறொரு தனியார் வங்கிக்கு முதல்வராக பதவியேற்க குடும்பத்துடன் சென்னை வருகிறார்.\nஅவருடைய மகன் சீனிவாசன் தந்தையின் அனுமதியுடன் மும்பையில் தங்கிவிடுகிறார். அவருடைய காதலி மைதிலியைக் காணச் செல்லும் வழியில் அவருடைய தந்தையுடன் தொலைபேசியில் உரையாட அவர் தன்னுடைய மகளை மறந்துவிடச் சொல்கிறார். அதிர்ச்சியில் சாலையி மயங்கி விழுந்து காயப்படும் சீனிவாசனை மைதிலி தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கிறாள்.\nமைதிலியை பெண் பார்க்க வந்த குடும்பத்தார் அவரையும் சீனிவாசனையும் சேர்த்து மருத்துவமனை வாசலில் பார்க்க அவளுடைய திருமணம் தடைபட்டு போகிறது..\nவங்கியின் நிர்வாக இயக்குனர் சேது மாதவனுக்கு தன்னுடன் ஒரே பதவியில் பணிபுரிந்த மாதவன் சேர்மன் ஆவதா என்ற ஈகோ பிரச்சினை. அவரை அந்த பதவியில் நியமிக்காமலிருக்க தன்னால் ஆன மட்டும் முயற்சித்து தோற்றுப்போய் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற சூழ்ச்சியில் இறங்குகிறார்.\nஆக்டிங் சேர்மன் பதவியிலிருக்கும் சுந்தரலிங்கம், சிஜிஎம். பிலிப் சுந்தரம் இவர்களுக்கு மாதவன் மற்றும் சேதுமாதவனுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை..\nவங்கியின் H.R Head ஜி.எம். வந்தனாவுக்கு தனிமைதான் பெரிய பிரச்சினை. இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்துக்கொள்ளாமல் தனிமரமாய் நின்ற நேரத்தில் தன் வாழ்வில் வசந்த தென்றலாய் நுழைந்த அவருடைய நண்பர் மாணிக்க வேலுவின் மகள் கமலியின் மேல் அளவுக்கடந்த பாசத்தை வைத்துவிட்டு அவர் இறந்த செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ மனையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய முன்னாள் காதலரின் நினைவு வர எதற்கு இந்த நினைவு என்று குழம்பிப் போகிறார்..\nமற்றொரு ஜி.எம் பாபு சுரேஷ¤க்கு அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் முரளியால் பிரச்சினையென்றால் வீட்டில அவருடைய மகளால் பிரச்சினை. தன் தந்தைக்கு பாடம் புகட்ட நினைத்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறி தன் தோழி புவனா வீட்டில் தஞ்சம் புகுகிறாள்.\nஇதையறியாத பாபு சுரேஷ் சேது மாதவனின் உதவியை நாட அவர் தன்னுடைய அடியாட்களை ஏவி விடுகிறார். அடியாட்கள் புவனாவின் புகைப்படத்துடன் எஸ்.பி.தனபால் சாமியின் கையில் சிக்க விஷயம் சிக்கலாகிவிடுகிறது.\nதன் வீடு திரும்பும் தனபால் சாமி ரம்யாவை தன் வீட்டில் கண்டு அதிர்ச்சியடைந்து அறிவுரை கூறி அவளுடைய வீட்டில் சேர்க்கிறார். சேது மாதவனைக் குறித்த தனபால் சாமியின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் சமாளிக்கிறார் பாபு சுரேஷ்.\nதன்னுடைய அடியாட்கள் போலீசில் சிக்கிய விவரத்தைக் கேள்விப்பட்ட சேதுமாதவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை வெளியில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட இதைக் கேள்விப்படும் தனபால் சாமி கொதித்துப் போகிறார்.\nவங்கியின் பல்லாவர கிளை மேலாளர் சி.எம் மாணிக்க வேல் தன் செல்ல மகள் கமலியை எதிர்பாராமல் இழந்து தவிக்கிறார். இதற்கு மூல காரணம் தன் மனைவி ராணிதான் என்று முடிவு செய்து அவளை வீட்டை விட்டு அனுப்புகிறார். பிறகு தன்னுடைய தந்தை மற்றும் மகனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அவள் திரும்பி வர சம்மதிக்கிறார்.\nவங்கியின் கேரள கிளைகளில் பணி புரியும் நந்தக்குமார் மற்றும் நளினி தம்பதியர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையை அடைகின்றனர். கமலியின் மரணச் செய்தியையும் வந்தனாவின் மருத்துவமனை சேர்க்கையையும் தன் நண்பன் முரளியின் மூலமாக கேள்விப்படும் நந்தக்குமார் தான் சென்னை செல்லவிருப்பதாகவும் தன்னுடன் நளினி வர தயாரா என்று கேட்கிறான். கமலியைப் பற்றி லேசாக கேள்விப்பட்டிருக்கும் நளினி வந்தனாவின் சுகவீனத்தைக் கேள்விப்பட்டதும் தானும் வருகிறேன் என்று அவனுடன் புறப்படுகிறாள். அத்துடன் இந்த சென்னைப் பயணம் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்ற ஏக்கமும் அவளுக்கு இருக்கிறது.\nவங்கியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ரவி பிரபாகர் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு தற்காலிக பதவ���யிழப்புக்குள்ளாகிறார். அவருடைய மனைவி மஞ்சு ரவியுடனான தாம்பத்திய வாழ்வில் வெறுப்படைந்து வேறு வழிதெரியாமல் வீட்டைவிட்டு சென்று தன்னுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுகிறார்.\nதனக்கெதிராக நடக்கவிருக்கும் விசாரனையை எதிர்கொள்ள அவருடயை குடியிருப்பில் வசிக்கும் ஒரு வழக்கறிஞ நண்பருடைய உதவியை நாடுகிறார் ரவி. அவர்களுடைய ஆலோசனையின்படி வீடு திரும்ப விரும்பும் மஞ்சுவை சந்தோஷத்துடன் வரவேற்கிறார். இருவர் உறவிலும் மீண்டும் மகிழ்ச்சி திரும்புகிறது. மஞ்சு ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று யோசனை கூற தனக்கெதிரான விசாரனை முடியட்டும் பிறகு செய்யலாம் என்கிறார்.\nவங்கியின் இயக்குனர் குழுவில் (Directors’ Board ) இருந்த அனைத்து இயக்குனர்களுமே தங்களுடைய பரிந்துரைப்படி நடக்காமல் ரிசர்வ் வங்கி புது சேர்மனை நான்கு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டதை நினைத்து கோபம் கொள்கின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇயக்குனர்களில் மூத்தவரான மருத்துவர் சேதுமாதவனுக்கு பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தனக்கு அடுத்து தன்னுடைய பதவியில் யாரை நியமிக்கலாம் என்ற லோசனையில் இறங்க அவருடைய பிரதிநிதியை போர்டில் நுழையவிடுவதில்லை என்று கங்கணம் கட்டுகிறார் இன்னொரு இயக்குனர் சிலுவை மாணிக்கம் நாடார்.\nசேது மாதவன் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கியிருந்த கடனை அடைக்க தேவையான தொகையை திரட்ட வங்கிக்கு 300 அதிகாரிகளை நியமிக்கும் ரகசிய திட்டத்தை தயாரிக்கிறார்.\nசிறிய அளவில் ஒரு உணவகத்தை தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் துவங்கி அதை தன்னுடைய அயரா உழைப்பினாலும் சாதுரியத்தாலும் மிகப் பெரிய அளவில் வளர்க்கும் சிலுவை மாணிக்கம் நாடார் தன்னுடைய கூட்டாளியும் சம்பந்தியுமான ரத்தினவேலின் துரோகத்தை அறிந்து அதை முறியடிக்கிறார்.\nதன்னுடைய தந்தையின் அறிவுரையை மதிக்காமல் வெறும் அழகுக்கு மயங்கி தன்னுடைய முறை மாப்பிள்ளை செல்வத்தை மணமுடிக்க மறுத்து ராசேந்திரனை மணம்புரியும் நாடாரின் மகள் ராசம்மாள் அவனுடைய நடவடிக்கையில் காயப்பட்டு தன் தந்தை வீட்டுக்கே திரும்புகிறாள்.\nகூட்டாளி ரத்தினவேலின் துரோகத்துக்கு பழிவாங்கத் துடிக்கும் நாடார் தன்னுடைய மருமகன் ராசேந்திரனை தன்னுடைய நிறுவனத்திலிர��ந்து விரட்டிவிட்டு அப்பதவியில் தன்னுடைய மகள் ராசம்மாளை நியமிக்க தீர்மானிக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் ராசம்மள் தான் ராசேந்திரனை விவாகரத்து செய்துவிட உத்தேசிப்பதாக தன் பெற்றோரிடம் கூற நாடாருக்கு அது மகிழ்ச்சியை அளித்தாலும் அவளுடைய தாய் ராசாத்தியம்மாள் கவலையடைகிறாள்.\nதன் தந்தையின் நிறுவனத்தில் நுழைவதற்கு ஏதுவாக தன்னுடைய தந்தையுடன் சென்னை திரும்ப தீர்மானிக்கும் ராசம்மாள் தன்னை துன்புறுத்திய ராசேந்திரனை பழிவாங்க தீர்மானிக்கிறாள். அவனுடனான இந்த போராட்டத்தில் செல்வத்தின் துணை தனக்கு தேவைப்படும் என்று கருதி அவனையும் சென்னைக்கு கிளம்பி வர கோருகிறாள்.\nராசம்மாள், ராசேந்திரன் திருமணத்தை ஆரம்ப முதலே விரும்பாத செல்வம் ராசேந்திரனின் துர்போதனைக்கு பணிந்து அவள் தன்னை தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நின்ற நிறுவனத்திலிருந்தே வெளியேற்றியதையும் மறந்து அவளுக்கு துணைபோக தீர்மானித்து தன்னுடைய மனைவியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னைக்கு விரைகிறான்.\nராசம்மாள் ராசேந்திரனுடனான திருமண உறவை முறித்துக்கொள்ள எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் செல்வம் அவள் ராசேந்திரனை பழிவாங்க எடுத்த தீர்மானத்தால் கவலையடைகிறான்..\nவங்கியின் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்த டி.ஜி.எம். சேவியர் பர்னாந்து தனக்கும் தன்னுடைய உழைப்புக்கும் அதுவரை கிடைக்காத அங்கீகாரம் ஆரம்ப காலத்தில் தனக்கு கிளை மேலாளராக பணி புரிந்து தற்போது சேர்மனாக பதவியேற்கவிருக்கும் மாதவனின் வரவு தனக்கு ஒரு விடிவை ஏற்படுத்தாதா என்று நினைக்கிறார்..\nமாதவனின் பதவியேற்பு வங்கியினுடைய தலையெழுத்தை மாற்றுமா அல்லது அவருடைய தலையெழுத்தே மாறிப்போகுமா\nசீனிவாசன், மைதிலி காதல் வெற்றியடையுமா ஆண்களையே அடியோடு வெறுக்கும் வத்ஸலாவின் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத்துக்கும் இடம் இருக்கிறதா\nசென்னை மாற்றம் தங்களுடைய குடும்பத்தில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்று ஏங்கும் மாதவனின் மனைவி சரோஜாவின் எண்ணம் ஈடேறுமா\nமாதவனை அவமானப்படுத்தி, பதவியிறக்கி, அவருடைய பதவியை அடைய சூழ்ச்சியில் இறங்கும் சேதுமாதவனின் கனவு பலிக்குமா அல்லது அந்த சூழ்ச்சிக்கு அவரே பலியாவாரா\nமாதவன், சேது மாதவன் இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சுந்தரலிங்கம், பிலிப் சுந்தரம் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பார்களா\nவந்தனாவால் கமலியை மறந்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை தொடர முடியுமா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவளுக்கு தன்னுடைய முன்னாள் காதலருடைய நினைவு வருகிறதே... அதன் பொருள் என்ன மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவளுக்கு தன்னுடைய முன்னாள் காதலருடைய நினைவு வருகிறதே... அதன் பொருள் என்ன\nபாபு சுரேஷின் மகளுடைய திருமணம்.. தலைமையகத்துக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்கப் போக சோமசுந்தரத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளும் அவர் அதிலிருந்து மீள்வாரா\nதான் கைது செய்த சேது மாதவனின் அடியாட்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதை கேள்வியுறும் தனபால் சாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..\nமாணிக்க வேலின் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்படுமா அவருடைய தந்தையின் கதி என்னவாயிருக்கும் அவருடைய தந்தையின் கதி என்னவாயிருக்கும்\nநந்தக்குமார் நளினி இவர்களின் சென்னைப் பயணம் அவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளை விளைவிக்குமா\nரவி பிரபாகருக்கு எதிரான விசாரனையில் அவர் வெற்றி பெறுவாரா ரவி மஞ்சுவின் வாழ்க்கையில் வசந்தம் மீண்டும் வருமா\nகுழந்தை செல்வத்துக்காக ஏங்கி நிற்கும் இவ்விரு தம்பதியரின் எண்ணம் நடக்குமா\nசேதுமாதவனின் ஒரு கோடி ரூபாய் கையூட்டு திட்டம் நிறைவேறுமா அவருக்கு பிறகு அவருடைய பதவியில் அமரப்போவது யாராக இருக்கும் அவருக்கு பிறகு அவருடைய பதவியில் அமரப்போவது யாராக இருக்கும் அவருடைய நண்பர் வேணுகோபாலனா, அல்லது அவருடைய ஒரே மகள் பூர்ணிமாவா\nதன் சம்பந்தி ரத்தினவேலுவின் சதியை முறியடித்த மாணிக்கம் நாடார் அவரை பழிவாங்கும் முயற்சியில் வெற்றியடைவாரா\nராசம்மாள், ராசேந்திரன் விவாகரத்து அவள் நினைத்தபடி நிறைவேறுமா ராசேந்திரனை பழிவாங்க துடிக்கும் அவளுடைய திட்டம் வெற்றி பெறுமா\nஇப்போராட்டத்தில் ராசம்மாளுக்கு துணைபோகும் செல்வத்தின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமா\nதன்னை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று மருகும் சேவியர் பர்னாந்துவின் அலுவலக வாழ்வில் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் புது சேர்மனின் வரவால் கிடைக்குமா\nசென்னை க்ரெடிட் கார்ப்பரேஷனின் எதிர்காலம் என்ன சட்ட விரோத கையாடலில் ஈடுபட்ட அதனுடைய சேர்மன் முத்தையா, அவருடைய மகன் நேத்தாஜி, மருமகன் இவர்களுடைய கதி என்னவாகும்\nஅந்த நிறுவனத்தில் தன்னுடைய ஓய்வூதியம் முழுவதையும் முதலீடு செய்துவிட்டு தவித்து நிற்கும் ரத்னசாமியின் கதி என்ன\nஇனி வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்..\nதொடர்ந்து படியுங்கள்.. உங்களுடைய விமர்சனத்தை தவறாமல் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்..\nஆங்கிலத்தில் Madras Credit Corporation Ltd., அல்லது MCC என்று சுருக்கமாக அழைக்கப்பட்டு சென்னையில் இயங்கிவந்த அந்த தனியார் நிதிநிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல கிளைகளைக் கொண்டிருந்தது.\nசென்னை அண்ணாசாலையிலிருந்த அதன் தலைமையகத்தில் அதன் இயக்குனர்களின் அவசர கூட்டம் (Emergency Board Meeting) நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nகூட்டத்தை தலைமையேற்று நடத்திய நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்த முத்தையா செட்டியாருடைய முகத்தில் கவலையின் ரேகைகள் நன்றாகவே தெரிந்தன. ஏறத்தாழ நூறாண்டு காலமாக அவருடைய மூதாதையர் நடத்திவந்த நிறுவனத்தை அவர் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்த கடந்த இருபதாண்டு காலத்தில் இப்படியொரு நெருக்கடியை அவர் சந்தித்ததேயில்லை.\nதனக்கு முன்னே நீள் வட்ட வடிவ மேசையில் அமர்ந்திருந்த தன்னுடைய இயக்குனர்களை ஒருமுறை பார்த்தார். இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய வலதுகரம் என அழைக்கப்பட்ட சென்னையில் மிக பிரபலமான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவனத்தின் தலைமை பாகஸ்தரான வேணுகோபாலைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பதற்றத்துடன் அவரையே பார்ப்பது தெரிந்தது.\nஅவர்களுள் ஒருவர் தனக்கு முன்னாலிருந்த நிறுவனத்தின் நிதியறிக்கையை எடுத்து மேசையில் கோபத்துடன் வீசியெறிந்தார். ‘இதென்ன சார் அக்கிரமமா இருக்கு. எல்லா மாசமும் போர்ட் மீட்டிங்குன்னு பேருக்கு நடத்திக்கிட்டிருக்கீங்க. ஒரு மீட்டிங்குல கூட நம்ம கம்பெனி இவ்வளவு மோசமான நிலமையிலருக்குன்னு டிஸ்கஸ் பண்ணவேயில்லை. இப்ப திடுதிடுப்புன்னு வந்து நம்மளால ஜனங்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட்டக் கூட திருப்பித் தராத நிலமையிலருக்கோம்னு சொன்னா என்ன அர்த்தம் சார் நீங்க கம்பெனிய நடத்துன லட்சணத்துல எங்களால வெளியில தலகாட்ட முடியல.. இன்னைக்கி கம்பெனி நிலவரத்தப்பத்தி முழுசையும் தெரிஞ்சிக்காம இந்த மீட்டிங்லருந்து போகப்போறதில்லை சார். எவ்வளவு நேரமானாலும் சரி.’\nமு��்தையா தன்னருகில் அமர்ந்திருந்த நிறுவனத்தின் பொது மேலாளரை பார்த்தார். அவர் தனக்கு முன்னாலிருந்த கோப்பை விரித்து தன்னுடைய வெள்ளெழுத்து கண்ணாடியை அணிந்துக்கொண்டு படித்துவிட்டு தன் முன் அமர்ந்தவர்களை பார்த்தார். பிறகு கோப்பிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.\n‘நம்ம கம்பெனியில பொது மக்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட் ரூ.175 கோடி இருக்கு. அதுல இந்த வருசம் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.32 கோடி. இதுல ஓவ்வொரு மாசமும் திருப்பிக் கொடுக்க வேண்டியது ஆவரேஜா ரெண்டுலருந்து ரெண்டரை கோடி இருக்கும்.. போன வருசம் செப்டம்பர் மாதத்துலருந்து ரீப்பே பண்றத சஸ்பெண்ட் பண்ணியிருக்கோம்.’\n இத எப்படி எங்கக்கிட்ட கேக்காம செஞ்சீங்க, சேர்மன்\nசேர்மன் முத்தையா குறுக்கிட்டு பேசிய இயக்குனரைப் பார்த்தார். அவர் ஒருத்தர்தான் இந்த நிறுவனத்திலிருந்து எந்த சலுகையையோ கடனையோ பெறாத நபர். அரசு பதவியில் நாற்பதாண்டுகாலம் பணிபுரிந்திருந்தாலும் எந்த சிக்கலிலும் சிக்காமல் ஓய்வு பெற்றிருந்தவர். அவருடைய பெயர் தனது நிறுவனத்திற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்குமே என்ற எண்ணத்தில்தான் அவரை தானே முன்மொழிந்து இயக்குனராக்கியதை நினைத்துப் பார்த்தார்.\n‘நீங்க அந்த மீட்டிங்குக்கு வரலை சார். மகள பாக்கணும்னு ஊருக்கு போயிருந்தீங்க.’ என்றார் பொறுமையாக.\n‘சரி சார். ஒத்துக்கறேன். ஆனாலும் அந்த போர்ட் மீட்டிங்கோட மினிட்ஸ எனக்கு அனுப்பியிருப்பீங்க இல்லே.. ஆனா அப்படியொரு மினிட்ஸ வாசிச்ச ஞாபகமே எனக்கு இல்லையே\nஉண்மைதான். அப்படியொரு டிஸ்கஷன் இயக்குனர் கூட்டத்தில் நடந்திருந்தால்தானே மினிட்சில் வருவதற்கு ஆனால் இதை எப்படி அவருக்கு கூறி புரியவைப்பதென தெரியாமல் ‘சார் உங்களுக்கு அந்த மினிட்ஸ தரச்சொல்றேன். இப்ப மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்.’ என்று சொல்லி சமாளித்தார்.\nஅவர் சம்மதம் என்பதுபோல் வாளாவிருக்கவே முத்தையா தன் முன்னாலிருந்த குறிப்பேட்டில் எதையோ கிறுக்கி தன்னுடைய பொது மேலாளரை முன் வைத்தார்.\n‘Don’t elaborate. Be brief’ என்ற அந்த கிறுக்கலை வாசித்த பொது மேலாளர் சங்கடத்துடன் தன்னுடைய முதல்வரைப் பார்த்தார். பிறகு, ‘பிரின்சிபல் தொகைய திருப்பிக்கொடுக்க ஆறு மாத கால கெடு வேண்டும் வட்டியை அடுத்த இரண்டு மாதங்களில் முழுவதுமாக கொடுத்துவிடுகிறோம் என்று கூறி எல்லா வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட கடிதம் எழுதியிருக்கிறோம்.. ஆனால்..’ என்று தொடர்ந்தார்\n‘அதையும் இப்ப குடுக்க முடியலைன்னு சொல்ல போறீங்களாக்கும். I am sorry Chairman.. I don’t want to continue in this Board. Please allow me to resign.. I am ashamed of this post..’ என்றவாறு சற்று முன் ஆட்சேபம் தெரிவித்த இயக்குனர் தன் இருக்கையை பின்னுக்கு தள்ளிக்கொண்டு எழுந்து நிற்க அவரை ஏளனத்துடன் பார்த்தார் ஆடிட்டர் வேணுகோபாலன்..\nபோய்யா.. என்னமோ நீ போய்ட்டா கம்பெனிய மூடிறப்போறா மாதிரி..\nமேசையில் அமர்ந்திருந்த யாருமே அவரை தடுக்காத நிலையில் அவர் சில நிமிடங்கள் நேரம் காத்திருந்துவிட்டு அறையை விட்டு வெளியேற சேர்மன் எழுந்து அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்.\n‘சார்.. அவசரப்பட்டு ரிசைன் செஞ்சிராதீங்க, ப்ளீஸ்.’ என்றார்.\n‘இதுக்கப்புறமும் இந்த கம்பெனியில நான் தொடர்ந்து இருந்தா என் பெயர் கெட்டுப்போயிரும் சார். நாப்பது வருசமா இந்த பேருக்குத்தான அரசியல்வாதிங்களோட அவமானத்தையெல்லாம் பொருட்படுத்தாம என் வழியிலயே நான் போய்க்கிட்டிருந்தேன்.. இந்த வயசான காலத்துல எனக்கு இப்படியொரு நிலமை வேணுமா சார்.. என்னெ விட்டுருங்க..ஆனா போறதுக்கு முன்னால ஒன்னு சொல்றேன்.. இதுக்கு ஒங்க மகன் நேத்தாஜியும் ஒங்க மருமகனுந்தான் காரணம்.. ஹார்வர்ட்ல படிச்சிட்டு வந்தா போறுமா சார்.. அங்க பார்த்ததையெல்லாம் இங்கயும் வந்து செய்யணும்னு நினைச்சா அது நடக்குமா..எத்தன மீட்டிங்குல தலபாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்.. நீங்களுந்தான சார் அந்த ரெண்டு பசங்களோடயும் சேர்ந்துக்கிட்டு என்னெ அவாய்ட் செஞ்சீங்க\nஅவருடைய பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென சென்றவரையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூட்டம் நடந்த அறைக்கு திரும்பினார் முத்தையா..\n‘என்ன சார்.. அந்தாள் போய்ட்டானா.. அந்தாள் சரியான பயந்தாங்கொள்ளி சார்.. பிரச்சினைன்னு வந்ததும் நழுவிட்டான்.. அவன் கெடக்கறான்..’ என்றார் வேணுகோபாலன்.\nமுத்தையா தன் இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.. ‘அவர் கோபப்பட்டதுல எந்த தப்பும் இல்ல.. இப்படியொரு தீர்மானம் எடுக்கறதுக்கு முன்னால நிச்சயமா போர்ட் மீட்டிங்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கணும்.. செய்யலை.. அதுக்கு யார் காரணம்னு இப்ப பேசறதவிட இதுக்கப்புறம் என்ன செய்யணும்னு பேசறதுதான் சரி..’\n‘சொல்லுங்க சார். அதுக்குத்தான இந்த மீட்டிங்க அவசரமா கூட்டுனீங்க..’ என்றார் ஒரு இயக்குனர். அவர் நகரத்தில் இருந்த பெரிய நகைக்கடையின் முதலாளி. தன்னுடைய இயக்குனர் பதவியை பயன்படுத்தி சுமார் நான்கு கோடி கடனாக பெற்றுவிட்டு திருப்பி தராமல் காலந்தாழ்த்திக்கொண்டிருப்பவர்.\n‘நமக்கு வரவேண்டிய மொத்த கடன் தொகையில போன ஆறுமாசமா காலாவதியாகி நிக்கற தொகையில பாதிய ரிக்கவர் செஞ்சாலே டிப்பாசிட்டர்சுக்கு அவங்க பணத்த திருப்பி குடுத்துற முடியும்.. அதுல நம்ம போர்ட் மெம்பர்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்ட்டருந்தே சுமார் பதினாறு கோடி நிலுவையில் நிற்கிறது.'\nஅறையிலிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ‘என்ன இவர் அடிமடியிலயே கை வைக்க பாக்காரு..’ என்றார் நகைக்கடை முதலாளி தன்னருகில் இருந்தவரிடம்.. ‘அதானே..’ என்றார் இரண்டு கோடியை திருப்பி தர வேண்டியிருந்த இரும்பு வியாபாரி..\n‘சார்.. நீங்க நம்ம க்ரூப் கம்பெனிக்கு டைவர்ட் பணத்த முதல்ல திருப்பி கொண்டுவர பாருங்க.. அதுசரி.. எங்க ஒங்க மகனையும் மருமகனையும் காணோம்..\nசேர்மன் சங்கடத்துடன் நெளிந்தார்.. ‘அவங்க ரெண்டு பேரையும் ரிக்கவரிக்கு அனுப்பியிருக்கேன்..’\n‘அதுக்கு எதுக்கு சார் வெளியில போணும்.. ஒங்க ஃபெர்ட்டிலைசர் கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சீங்களே.. எவ்வளவு ஜி.எம் சார்..’ என்றார் வேணுகோபாலன் விடாமல். அவருக்கு அவருடைய நண்பர் மருத்துவர் சோமசுந்தரத்திற்கு அவர் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்த கடனை உடனே திருப்பி அடைக்க வேண்டியிருக்குமோ என்ற பயம்..\nபொது மேலாளர் தன் முதல்வரைப் பார்த்தார். அவர் ‘சொல்லுங்க.. எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..’ என்றார்.\n‘கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.225 கோடி’ என்றார் சுருக்கமாக.. யாரும் அவருக்கு முன்பிருந்த நிதியறிக்கையை பறித்து படிக்கமாட்டார்கள் என்ற தைரியம்.. அதனால்தான் ரூ.400 கோடியை ரூ.225 கோடி என்று படித்தார்..\nஆடிட்டர் வேணுகோபாலுக்கு அவர் கூறிய பொய் தெரிந்துதானிருந்தது. இருந்தாலும் மவுனமாக இருந்தார். இதை வைத்தே தன்னுடைய காரியத்தை நடத்திக்கொள்ள முடியுமே என்ற எண்ணம் அவருக்கு.\n‘என்ன சார்.. இவ்வளவு பெரிய தொகைய டைவர்ட் பண்ணிட்டு எங்களோட சில்லறைக் கடன வசூலிக்கறதுல குறியாருக்கீங்க மொதல்ல நீங்க ஒங்க கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சிருக்கற தொகையில அடுத்த ஒரு மாசத்துல இருபத்தஞ்சு பர்செண்ட்... ரூ.225 கோடியில இருபத்தஞ்சு பெர்சண்ட்னா சுமார் ரூ.50 கோடி. இப்போதைக்கு அத ரிக்கவர் செய்யணும்னு ரிச்லூஷன் பாஸ் செய்யறோம்.. அடுத்த மீட்டிங்குகுள்ள ரிக்கவர் செஞ்சிருக்கணும்.. அத வச்சி அசல கொஞ்சம், வட்டிய கொஞ்சம் எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கொடுத்துருங்க.. அடுத்த மாசத்துலருந்து ஒரு வருசத்துக்குள்ள நீங்க டைவர்ட் செஞ்சிருக்கற முழு தொகையையும் நம்ம கம்பெனிக்கு திருப்பி கொண்டுவந்திரணும்.. அதுக்கு நீங்க, ஒங்க மகன், மருமகன் மூனு பேரும் பொறுப்பு.. இது இந்த மீட்டிங்கோட ஒட்டு மொத்த கருத்து.. என்னய்யா சொல்றீங்க மொதல்ல நீங்க ஒங்க கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சிருக்கற தொகையில அடுத்த ஒரு மாசத்துல இருபத்தஞ்சு பர்செண்ட்... ரூ.225 கோடியில இருபத்தஞ்சு பெர்சண்ட்னா சுமார் ரூ.50 கோடி. இப்போதைக்கு அத ரிக்கவர் செய்யணும்னு ரிச்லூஷன் பாஸ் செய்யறோம்.. அடுத்த மீட்டிங்குகுள்ள ரிக்கவர் செஞ்சிருக்கணும்.. அத வச்சி அசல கொஞ்சம், வட்டிய கொஞ்சம் எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கொடுத்துருங்க.. அடுத்த மாசத்துலருந்து ஒரு வருசத்துக்குள்ள நீங்க டைவர்ட் செஞ்சிருக்கற முழு தொகையையும் நம்ம கம்பெனிக்கு திருப்பி கொண்டுவந்திரணும்.. அதுக்கு நீங்க, ஒங்க மகன், மருமகன் மூனு பேரும் பொறுப்பு.. இது இந்த மீட்டிங்கோட ஒட்டு மொத்த கருத்து.. என்னய்யா சொல்றீங்க’ என்றவாறு தன் சகாக்களைப் பார்த்தார் நகைக்கடை முதலாளி கே.ஆர்.தங்கவேலு..\nஇதுதான் சமயம் என்று சேர்மன் முத்தையாவைத் தவிர எல்லோரும் தலையை அசைக்க அதுவே அன்றைய கூட்டத்தின் முடிவானது..\nஇந்த முடிவு தன்னை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல் அந்நிறுவனத்தின் சென்னை கிளைகளில் ஒன்றில் இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக கால்கடுக்க நின்றிருந்தார் ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த தொகையை முழுவதும் முதலீடு செய்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரத்னசாமி.\nபூர்ணிமா ராவ், சேவியர் பர்னாந்து, ரத்னசாமி, ஆடிட்டர் வேணுகோபாலன் மற்றும் MCC நிறுவனம் என்ற புது கதாபாத்திரங்களுடைய அறிமுகத்துடன் இத்தொடரின் முதல் பகுதி நிறைவுறுகிறது.\nஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புதிய தலைவருடைய பதவியேற்புடன் அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடைய அலுவலக வாழ்க்கை மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் கூட பாதிக்கப்படுவது சகஜம்.\nசிலருடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் சிலருடைய வாழ்க்கையில் பின்னடைவும், சிலருக்கு வெற்றிகளும், சிலருக்கு தோல்விகளும், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி சிலருக்கு, துக்கம் சிலருக்கு..\nபிரிந்திருந்தவர்கள் சேருவதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் இருக்கும்..\nகதையின் ஓட்டத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் கூட சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது..\nஇத்தொடரை இதுவரை சுமார் 14000 வாசக நண்பர்கள் படித்திருக்கிறார்கள். அதாவது ஒரு எப்பிசோடுக்கு 140 வாசகர்கள் வீதம்..\nகடந்த வாரத்தில் நான் எழுதி முடித்திருக்கும் கதை சுருக்கத்தின்படி இன்னும் சுமார் நூறு அத்தியாயங்கள் வரும் என்று நினைக்கிறேன்..\nதொடர்ந்து ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.\nஅடுத்த பதிவில் இதுவரை நடந்ததை சுருக்கமாக தருகிறேன்..\nவங்கியின் போர்ட் மீட்டிங் நாட்களில் மருத்துவர். சோமசுந்தரம் தன்னுடைய மருத்துவமனை அலுவல்களையெல்லாம் தன்னுடைய மூத்த மகளிடம் ஒப்படைத்துவிடுவார்.\nசென்னையிலும் அவருடைய சொந்த மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்திலுமிருந்த மருத்துவமனைகள் அவற்றை சார்ந்திருந்த மூன்று நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் சென்னையை முழுவதும் இயங்கிவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து விற்பனைக் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செண்டர்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பு மருத்துவத்துறையில் எம்.சி.எச் மற்றும் நிர்வாகத்துறையில் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றிருந்த அவருடைய ஒரே மகள் பூர்னிமா ராவ்தான்.\nஅவருடைய பார்வையில் அவருடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் பூர்னிமா ஒரு மகனைப் போலத்தான் தென்பட்டாள்.\nபூர்னிமாவும் தன்னை அதுபோல்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவளுடைய தந்தைக்கு இருந்த எந்தஒரு குறுக்கு புத்தியும் அவளுக்கு இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசாக இருந்தும் அவளுடைய மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடைய பார்வையில் அவள் மிகவும் எளிமையானவள். ஆனால் அதே சமயம் கண்டிப்பானவள்.\nசோமசுந்தரத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவ பகுதியை துவக்கியதுடன் நின்றுவிடாமல் சென்னையிலிருந்த பல தொண்டு நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை இடைவிடாமல் நடத்துவதிலும் குறியாயிருந்தாள்..\n‘இது அம்மாவோட கடைசி ஆசைப்பா.. இதுல நீங்க தலையிடாதீங்க.. நீங்க பணம் பண்றதுக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க.. அதுக்கு ஒரு பிராயச்சித்தம்னு கூட நினைச்சிக்குங்களேன்..’\nபூர்னிமாவின் இந்த மறைமுகத் தாக்குதல் அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுடன் எந்தவித வாக்குவாதமும் செய்யமாட்டார். அவள் எது செய்தாலும் அது நன்மையில்தான் சென்று முடியும் என்பது அவருக்குத் தெரியும்..\n‘இன்னைக்கி நம்ம பேங்குல புது சேர்மன் சார்ஜ் எடுக்கறார் பூர்னி.. அதனால் இன்னைக்கிம் நாளைக்கிம் அப்பா கொஞ்சம் பிசியா இருப்பேன்.. நீதான் இங்க பாத்துக்கணும்..’\nபூர்னிமா காப்பி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஒங்களோட அட்ஜஸ்ட் பண்ண முடியாம பழைய சேர்மன் போனா மாதிரி இவரையும் ஓட வச்சிருவீங்களே..’\nதன் மகள் மறைமுகமாக தன்னை தாக்குவது தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், ‘நாளைக்கும் அடுத்த நாளும் நான் செய்யறதாருந்த சர்ஜரியையெல்லாம் நம்ம சந்திரபோஸ் அப்புறம் மாதவ ராவ் டாக்டர்ஸ்ச பாத்துக்க சொல்லியிருக்கேன்.. ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான் ஒங்கிட்ட சொல்றேன்.. போஸ் ஆப்பரேட்டிவ் வார்ட்ல நீயும் அப்பப்போ போய் பார்த்துக்கிட்டா நல்லது..’ என்றார்.\n‘லீவ் தட் ல் டு மி டாட்.. சொல்லுங்க.. எத்தன வருச காண்ட் ராக்ட்ல வரார் இந்த சேர்மன்..’\nசோமசுந்தரம் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.. இவளையே நமக்கப்புறம் போர்ட்ல போட்டுரலாமா\nசேச்சே.. இவள அப்படியே தூக்கி சாப்பிட்டுருவான் அந்த நாடார்.. மொதல்ல மாதவன வளைச்சிப் போட்டு நம்ம டேர்ம் முடியறதுக்குள்ள அந்த ரெக்ரூட்மெண்ட் ப்ராஜக்ட முடிச்சிரணும்.. அதுக்கப்புறம் போர்ட்ல யார நாமிநேட் பண்லாம்னு யோசிக்கலாம்..\n‘என்ன டாட்.. சத்தத்தையே காணோம்.. என்னடா ஹாஸ்ப்பிடல், ஹோட்டல், மெடிக்கல் ஷாப்.. எல்லாம் போறாதுன்னு பேங்குல மூக்க நொழைக்கறாளேன்னு பாக்கறீங்களா\nசோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார்.. ‘சேச்சே.. அப்படியே நீ நொழைஞ்சாலும் தப்பில்ல பூர்னி.. If you are interested.. I will do something.’\nபூர்னிமா இல்லையென்று தலையை அசைத்தாள். ‘ இல்ல டாட்.. சும்மாத்தான் கேட்டேன்..’\n‘ரெண்டு வருசத்துக்குத்தான் போர்ட்லருந்து ரெக்கமெண்ட் பண்ணோம்.. ஆனா ரிசர்வ் பேங்கலருந்து நாலு வருசத்துக்குன்னு அப்பாய்ண்ட்மெண்ட் வந்திருக்கு.. முதல்ல அப்போஸ் பண்ணா என்னன்னு நினைச்சோம்.. அப்புறம் இப்போதைக்கு வேணாம்னு விட்டுட்டோம்.. பாப்போம்..ஆள் முன்னாலருந்த சேர்மன்மாதிரி ஒத்துவராத ஆளாருந்தா இருக்கவே இருக்கு ரிசிக்னேஷன் ரூட்.. போடான்னா போய்ட்டு போறார்...’\nபூர்னிமா கலகலவென சிரித்தவாறே எழுந்து நின்றாள்.. ‘அதான பார்த்தேன்.. சோமசுந்தரமா கொக்கா.. ஓக்கே டாட்.. யூ கேர்ரி ஆன்.. பை..’\nமுழங்காலை தொடும் நெருக்கமாக ப்ளீட் வைத்து தைக்கப்பட்ட ஸ்கர்ட்.. அதற்கு ஜோடியாக அரைக்கை சட்டை.. ஹீல்ஸ் இல்லாத வெள்ளை நிற காலனி.. தோள்வரை குலுங்கும் பாப் தலை.. லிப்ஸ்ட்டிக், மேக்கப் இல்லாத பளிச் முகம்..\nதன்னுடைய மகளின் ஆடம்பரமில்லாத அமைதியான இந்த தோற்றத்தைக் கண்டு சோமசுந்தரமே பிரமித்துபோயிருக்கிறார் தனக்கு இப்படியொரு மகளா என்று.. 'கல்யாணம் செஞ்சிக்கம்மா' என்று எத்தனைமுறையோ கெஞ்சி பார்த்துவிட்டார். மிரட்டியும் பார்த்தார். ஊஹும்.. ஒன்றுக்கும் மசியவில்லை.. 'என்னெ என் போக்குல விட்டுருங்கப்பா.. எப்ப எனக்கே தோணுதோ.. அப்ப செஞ்சிக்கறேன்..' வயது முப்பத்தஞ்சாகிறது... இனி எப்போதுதான் தோன்றுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.\nசென்னையிலிருந்த அனைத்து குடிகார க்ளப்பிலும் அவர் அங்கத்தினர் என்றால் நகரத்திலிருந்த அனைத்து சேவை சங்கங்களிலும் பூர்னிமா உறுப்பினராக இருந்தாள்.. அவர் சென்னை நகரின் ஷெரீஃபாக இருந்தார் என்றால் பூர்னிமா சென்னை மத்திய ரவுண்ட் டேபிளின் கவர்னராக இருந்தவள்..\nஎந்த வழியானாலும் பரவாயில்லை.. இறுதியில் பணம், சொத்து, புகழ் கிடைந்தால் போறும் என்று அவர் நினைத்தால்.. எத்தனை லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை தனக்கு மனதிருப்தி கிடைத்தால் போறும் என்று பூர்னிமா நினைத்தாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்..\n‘அவ நம்ம மாதிரி இல்லைய்யா.. அப்படியே அவ அம்மா மாதிரி..’ என்பார் நண்பர்களிடம்..\nபூர்னிமா புறப்பட்டுச் சென்றதும் சோமசுந்தரம் பரபரப்பானார்.. அவருடைய பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்தன. அதற்குள் அவர��� நிறைவேற்றி முடிக்க வேண்டியவை ஒன்றிரண்டு இருந்தன..\nதில்லி, மும்பை நகரங்களில் கிளை மருத்துவமனைகள் அதற்குத் தேவையான உபகரணங்களை சிலவற்றை ஜெர்மனியிலிருந்து தருவிக்க குறைந்தபட்சம் பதினைந்து கோடிகள் வேண்டியிருந்தது.\n‘Why do you worry Dad.. we can borrow at a very competitive rate from a consortium of Banks.. I’ll manage it..’ என்று மகள் பொறுப்பேற்றுக்கொண்டாலும் பதினைந்து கோடி கடன் பெறவேண்டுமானால் அவருடயை பங்குக்கு மூன்று கோடி முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மூன்று மாத காலத்திற்கு சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனாக பெற்றிருந்தார். கெடு முடிந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனம் இனியும் பொறுத்திருக்கும் என்று அவருக்கு தோன்றவில்லை. அவருடைய சி.ஏ வேணுகோபாலின் பரிந்துரையால்தான் அந்த நிறுவனம் இதுவரை பொறுத்திருந்தது என்பதும் அவருக்குத் தெரியும். நண்பர்கள், உறவினர்கள் என இரண்டு கோடியை திரட்டி அடைத்திருந்தார். இன்னும் ஒரு கோடி ரூபாய்.. அதற்கு அவர் தீட்டிய திட்டம்தான் வங்கிக்கு புதிய கடைநிலை அதிகாரிகளை ரெக்ரூட் செய்ய வகுத்த திட்டம்..\nஅதற்கு புதிய சேர்மனை சரிகட்டினால் போறாது அந்த நாடாரையும் சரிகட்டவேண்டும் என்று அவருக்கு தெரியும்.. அது எப்படி என்பதை இனிமேல் யோசித்து செயல்படுத்தவேண்டும் என்று நினைத்தவாறே தன் செல்ஃபோனை எடுத்து பாபு சுரேஷின் நம்பரை டயல் செய்தார்..\nசென்னை கடற்கரைச் சாலையிலிருந்த வங்கியின் பயிற்சிக்கல்லூரி திறக்கப்பட்டு அன்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகிறது.\nஅன்று காலை வங்கிக்கு பொறுப்பேற்றதும் புதிய சேர்மனுடைய முதல் பொது அலுவல் இந்த வெள்ளி விழாவில் பங்கு கொள்வதுதான்.\nகவே அன்று காலை முதலே பயிற்சிக் கல்லூரி பரபரப்பாக இருந்தது. கல்லூரி முதல்வர் சேவியர் ஃபெர்னாண்டோவின் நேரடி பொறுப்பில் அவருடைய துனை முதல்வரும், கல்லூரியில் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு டஜன் அதிகாரிகளும் விழாவிற்கான கடைசி நிமிட தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.\n‘சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் சேர்மனுக்கு எச்.ஓ லாபியில வச்சி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் குடுக்காங்களாம் சார்.. அது முடிஞ்சதும் சேர்மன் அவரோட சேம்பருக்கு போய் ஃபார்மலா சார்ஜ் எடுத்துட்டு நேரா இங்க ��ருவாராம்.. நம்ம ஆக்டிங் சேர்மன் ஃபோன்ல கூப்ட்டுருந்தார்.. நீங்க ஹால்ல இருந்ததால மிஸ்டர் ஃபெர்னாண்டோக்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டார்..’\nஅவரை ஃபெர்னாண்டோ என்றுதான் வங்கியில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கே சேவியர் என்ற பெயர் மறந்துபோகும் அளவுக்கு அவருடைய குலப்பெயர் அவ்வளவு பிரசித்தம்...\nஅந்த பெயரால் வங்கியில் அவருக்கு நியாயமாக கிடைக்கவிருந்த பதவி உயர்வும் அங்கீகாரமும் கூட கிடைக்காமல் போனதை நினைத்து பலமுறை நொந்துபோயிருக்கிறார்..\nஅவருடைய நேரடி தலைவர் சி.ஜி.எம் பிலிப் சுந்தரத்தைத் தவிர வேறு எந்த அதிகாரியும் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..\nஎல்லாம் இந்த கேடுகெட்ட சாதி துவேஷந்தான் காரணம் என்று நினைத்தபோது பேசாமல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு போனால் என்ன என்றும் பல சமயங்களிலும் அவருக்கு தோன்றியிருக்கிறது.\nஅப்போதெல்லாம் அவருக்கு ஆறுதலளிப்பது அவருடைய மனைவியும் மகள்களும்தான்..\nஅவருக்கு வாழ்க்கையில் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான பரிசு அவருடைய மனைவியும் அவருடைய இரு மகள்களும்..\nஅவருடைய எந்த மனநிலைக்கும் ஈடுகொடுத்து செல்லும் அவருடைய மனைவியால்தான் அவர் அலுவலகத்தில் சந்தித்த எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிந்தது..\n‘புது சேர்மனுக்கு ஒங்களப்பத்தி நல்லா தெரியுமில்லீங்க.. அவர்கிட்ட நீங்க வேல செஞ்சிருக்கீங்கல்ல.. கவலைப்படாம இருங்க.. அவராலதான் ஒங்களுக்கு மறுபடியும் ஒரு புதுவாழ்வு வரப்போவுது.. பாத்துக்கிட்டே இருங்க..’\nநேற்று இரவு அவருடைய மனைவி கூறிய ஆறுதலான பேச்சு நினைவுக்கு வர.. மனம் தெளிவடைந்து சேர்மனை வரவேற்று அவர் ஆற்றவிருந்த உரையாடல் நேரத்தில் காட்ட அவர் தயாரித்திருந்த பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆரம்பித்தார். பிறகு எழுந்து விழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த அரங்கத்திற்கு விரைந்தார்..\nதூக்க மாத்திரை போட்டால்தான் உறக்கம் வரும் என்பதே வந்தனாவின் சரித்திரத்தில் கிடையாது..\nஅலுவலகத்திலிருந்து களைப்புடன் வீடு திரும்பியதும் காலையில் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்திருப்பதை வெளியில் எடுத்து வைத்துவிட்டு குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு திரும்பும் போதே அவளுக்கு உறக்கம் கண்களை அழுத்தும்.\nபேருக்கு உண்டு முடித்துவிட்டு பத்துமணி செய்தியை பார்த்து முடித்ததுமே விளக்குகளை அணைத்துவிட்டு படுத்துவிடுவாள்..\nஇந்த ரொட்டீன் வாரத்தின் எல்லா நாட்களிலும்.. சனிக்கிழமை தவிர..\nஅப்படிப் பழகிப்போன அவளுக்கு மருத்துவமனை சூழலில் ஒன்றுக்கு இரண்டுக்கு மாத்திரைகளை போட்டுக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூங்க முடிந்தது..\nதூக்க மாத்திரைகளின் தாக்கம் விடுபட்டு விடியற்காலையிலேயே முழிப்பு வந்துவிட தான் படுத்திருந்த ICU வின் மெல்லிய நீல நிற விளக்கொளியில் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள்.\nகொசுவலையினூடே அடுத்த கட்டிலில் படுத்திருந்தவரின் உருவம் நிழலாக தெரிந்தது..\nநேற்றிரவு உறங்கச் செல்வதற்கு சற்று முன்னர் கொண்டுவந்து கிடத்தப்பட்டது நினைவுக்கு வந்தது..\n My Dad deserves better than this. He is after all the Chairman of the....’ என்று கோபப்பட்ட இளம் பெண்ணின் குரல் இப்போதும் அவளுடைய செவிகளில் கேட்டது. அவர் எந்த நிறுவனத்தின் முதல்வராயிருந்தால் எனக்கென்ன என்பதுபோல் நர்ஸ் அப்பெண்ணைப் பார்த்ததை நினைக்கும்போதே வந்தனாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது..\nஅத்தனை சிறிய பெண்ணுக்கு தந்தையா\n’ என்ற சீஃப் மருத்துவரின் கேள்விக்கு, ‘Yes Doctor.. He is eighty plus.’ என்று அந்த இளம் பெண் பதிலளித்தது நினைவுக்கு வந்தது.\nசீஃப் டாக்டரின் அமைதியான அதே சமயம் உறுதியான பேச்சு அந்த பெண்ணை சமாதானப்படுத்த சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு அந்த பெண் புறப்பட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது..\nகட்டிலின் அருகிலிருந்த குறு மேசையில் இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.\nநேற்று காலை படுக்கைக்கு சென்ற நேரம்..\nயார் நினைத்தார்கள் அடுத்த நாள் காலை மருத்துவமனையில் கண் விழிப்பேன் என்று..\nஇந்த இடைப்பட்ட நேரத்தில்தான் என்னவெல்லாம் நடந்துவிட்டது..\nநினைத்த மாத்திரத்திலேயே கண்கள் கலங்க கன்னங்களில் வடிந்தோடிய கண்ணீரை தன்னையுமறியாமலே துடைத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..\nமனதும், உடம்பும் சோர்ந்திருந்தபோதெல்லாம் கமலியை செல் ஃபோனில் அழைத்து அவள் பேசுவதுண்டு..\n You are the head of H.R. in your Bank.. A person in charge hundreds of employees.. நீங்களே இதுக்கெல்லாம் சோர்ந்து போனா எப்படி.. சீயர் அப்..’ என்பாள் கமலி சிரிப்புடன்.\nஇந்த சின்ன வயசுல இப்படியொரு மனப்பக்குவமா என்று எத்தனை முறை வியந்து போயிருக்கிறாள்..\nராணிக்கு தெரியாமல் கமலி பலமுறை அவளுடைய ஃபாளாட்டுக்கு வந்திருக்கிறாள்.. வரும்போதெல்லாம் மறக்காமல் அவள் கொண்டுவரும் ஒரு கருவி அவளுடைய வயலின்..\n‘நீங்க அப்படியே சாஞ்சி ஒக்காருங்க.. நா எங்க சர்ச்சில வாசிக்கற ரெண்டு ட்யூன வாசிக்கறேன்.. You will forget what you are and who you are.. Surrender yourself totally to me..’ என்ற வார்த்தைகளுடன் வந்தனாவை அடுத்த பத்து பதினைந்து நிமிடங்கள் அவள் கேட்டறியாத தன்னுடைய இசை உலகிற்கு அவளை அழைத்துச் சென்றுவிடுவாள் கமலி..\nஅந்த நளினமான பிஞ்சு விரல்கள் கம்பிகளில் ஆடும் நர்த்தனத்தைக் கண்டு பெருமிதமும், மகிழ்ச்சியும் பொங்க அப்படியே கண்களை மூடிக்கொண்டு உறங்கிப்போவாள் வந்தனா..\nஎத்தனை இனிமையான நாட்கள் அவை..\nஅவை மீண்டும் வருமா என்ன\nநெஞ்சு லேசாக வலிப்பதுபோல தோன்றவே தடவிக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..\nதனித்து விடப்பட்டது போல.. எனக்குன்னு இருந்த ஒரே உயிரும் போயிருச்சே என்று அவள் மனம் கிடந்து அலைபாய்கிறது.. அரற்றுகிறது..\nஇத்தன வருசம் கழிச்சி ஏன் திடீர்னு அவரப் பத்திய இந்த நினைவு எனக்கு வருது..\nகண்கள் கலங்கி நிறைய வழிந்தோடிய கண்ணீரை பொருட்படுத்தாமல் படுத்துக் கிடந்தாள் வந்தனா..\nசெல்வத்தின் வாகனம் நாடாரின் வீட்டு வாசலை அடைந்து ஓய்ந்தது..\n‘மகா.. நீ பின்பக்கமா போய் குளிச்சிட்டு கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரி.. பத்துமணிக்கு மேல நம்ம மோகன் சார் வீட்டுக்கு போவேண்டியிருக்கும்.. என்ன\nமகாதேவன் வாகனத்தை அணைத்துவிட்டு இறங்கி ஓடிச்சென்று செல்வம் இறங்குவதற்காக கதவை திறக்க அதற்கு முன்பே செல்வம் இறங்கி அவனை முறைத்தான்..\n‘எலெ.. இந்த வேலையெல்லாம் வேணாம்னு ஒங்கிட்ட எத்தனெ தடவ சொல்லியிருக்கேன்.. எனக்கு இறங்க தெரியாதா போய் குளிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கத்த போடு.. போ.. நா பெரிய மொதலாளி, இவர் வந்து கார் கதவ தெறந்து விடறாரு..’\nமகாதேவன் சிரித்துக்கொண்டே டிக்கியிலிருந்த செல்வத்தின் பெட்டியை இறக்கி வாசலில் வைத்துவிட்டு கதவில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அடித்தான்.\n‘யார் செல்வந்தானே.. கதவு தெறந்துதான் இருக்கு.. வா.. மகா’\n‘அக்கா பயங்கரமான ஆளுங்கய்யா.. நாமதான் வரோம்னு உள்ளருந்துக்கிட்டே கொரல் கொடுக்காங்க பாருங்க..’\nசெல்வம் சிரித்தான். ‘எலேய்.. போ.. போ.. உள்ளாற கொண்டு பெட்டிய வச்சிட்டு ஓடு.. ரொம்ப ஐஸ் வைக்காத.. அதுல மயங்குறதுக்கு ராசம்மா ஒன்னும் பழைய ராசம்மா இல்லல்லே..’\nமகாதேவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு தன்னுடைய வாகன ஓட்டுனர்களுக்கென நாடார் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்த இருப்பிடம் நோக்கி விரைய செல்வம் ஹாலிலிருந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து அறையை சுற்றி நோட்டம் விட்டான்.\nஅவன் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றபிறகு இன்றுதான் முதல் முறையாக இந்த வீட்டிற்குள் நுழைகிறான்..\nராசம்மா - ராசேந்திரனுடைய திருமணம் இவ்வளவு காலம் நீடித்ததே பெரிய விஷயம் என்று நினைத்தான்..\n‘என்ன செல்வம்.. எப்படியிருக்கே.. ஒன்னெ பாத்ததுந்தான் எனக்கு தெம்பே வந்திருக்கு.. சொல்லு, வீட்ல செல்வி செளக்கியந்தானே..’\nகையோடு கொண்டு வந்திருந்த காப்பி தம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு எதிரில் சென்றமர்ந்த தன் மாமன் மகளை தலையிலிருந்து கால்வரை பார்த்தான் செல்வம்..\nஎப்படி இருக்க வேண்டியவ இப்படி இளைச்சி, கறுத்து..\n‘என்ன செல்வம் அப்படி பாக்கே பாக்க பரிதாபமாருக்கேனா\nசெல்வம் புன்னகையுடன் தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்..\n காப்பிய குடிச்சிட்டு குளி.. வேணும்னா ஒரு குட்டி தூக்கம் போடு.. பத்து பத்தரைக்கு மோகன் சார போயி பாக்கணும்.. அநேகமா இன்னைக்கி முழுசும் அங்கனதான் இருக்கணும்னு நினைக்கேன்..’\nசெல்வம் சுடச் சுட இருந்த காப்பியை குடித்துவிட்டு எழுந்தான்.. கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தான்..\n‘குளிக்க போயிருக்காக.. இன்னைக்கி நம்ம பேங்க்ல புது சேர்மன் சார்ஜ் எடுக்காராம்.. அதனால அப்பா இன்னைக்கி முழுசும் ஃப்ரீ இல்லையாம்.. சாயந்தரத்துக்கு மேல பாக்கலாம்னுட்டாக..’\nசெல்வம் அவளைப் பார்த்து புன்னகைத்தான். ‘சரி அதுவும் நல்லதுக்குத்தான்.’\nராசம்மாள் வியப்புடன் அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.\n‘நாம ரெண்டு பேரும் ஃப்ரீயா மோகன் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம் இல்ல\nராசம்மாள் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.\n‘நீ மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கேன்னு ஒரு மாதிரியா ஊகம் செஞ்சி வச்சிருக்கேன்.. ஒன்னோட முடிவுக்கு மாமா எப்படியோ நிச்சயமா அத்தை ஒத்துக்கிட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கேன்.. சரிதானே\nராசம்மாள் அதற்கும் சரி என்று தலையை அசைத்தாள்..\n‘நீ சொல்றது சரிதான் செல்வம்.. அம்மாவால இத ஜீரணிக்க முடியல.. ஆனா நா முட��வெடுத்தாச்சி.. ராசேந்திரன டிவோர்ஸ் பண்றது மட்டுமில்ல செல்வம்.. அவர் என்னைய போன ஒரு வருசமா ட்ரீட் பண்ணதுக்கு என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு திருப்பியடிக்கப் போறேன்.. எங்க அடிச்சா எப்படி வலிக்கும்னு எனக்கு தெரியும் செல்வம்.. அங்க பாத்து அடிக்கற அடியில...’\nஅவளுடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று தன்னுடைய மனதை பிசைவதை உணர்ந்த செல்வம் சன்னல் வழியாக போர்ட்டிக்கோவை பார்த்துக்கொண்டிருந்த அவளையே பார்த்தான்..\nபொழுது விடியும் முன்பே எழுந்து தன் தந்தைக்கு சுடச்சுட ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துவிட்டு நாற்பத்தைந்து நிமிட நடை சென்றுவிட்டு வருவதுதான் மாணிக்க வேலின் அன்றாட பழக்கம். நேற்று வரை அவருடய இந்த பழக்கத்தில் மாற்றம் இருந்ததில்லை..\nபடுக்கையில் விழுந்தவுடனே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும் மிகச்சில புண்ணியாவான்களில் அவரும் ஒருவர்.\n‘அதானே.. ஒலகமே இடிஞ்சி விழுந்தாலும் ஒங்கள தூக்கத்துலருந்து எழுப்பிர முடியாதே.. ஒங்கப்பாதான ஒங்க ஒலகமே.. ராத்திரி பத்து மணிக்கு ஒரு தம்ளர் பால அவருக்கு கொண்டு குடுத்துட்டா ஒங்களுக்கு தூக்கம் வந்துரும்.. பொஞ்சாதி, புள்ளைங்கள பத்தி கவலைப்பட ஒங்களுக்கு எங்க நேரமிருக்குது’ என்று அண்டை வீடுகளில் இருப்பவர்களெல்லாரும் கேட்கும் வண்ணம் அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் அவருடைய மனைவி ராணியின் குரல் அவருடைய உறக்கத்திற்கு எந்த அளவிலும் பங்கம் விளைவித்ததே இல்லை.\nஇரவு பத்து, பத்தரை மணிக்கு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டால் அவருடைய நாள் முடிவுக்கு வந்துவிடும்.. ராணி எத்தனை முறை கோபத்துடன் அறைக்கதவை தட்டி ஓசை எழுப்பினாலும் அவர் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்..\nஅலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நடக்கும் எந்த பிரச்சினையும் அவருடைய உறக்கத்தை இன்றுவரை தடைசெய்ததே இல்லை.\nஆனால், நேற்று இரவு அவருக்கேற்பட்ட அந்த பேரிழப்பு..\nஅவருடைய தந்தைக்கு தினமும் கொடுக்கும் தூக்க மாத்திரையில் இரண்டை இட்டுக்கொண்டும் உறக்கம் வராமல் இரவு முழுவதும்..\n‘சித்தப்பாவ கூட்டிக்கிட்டு போ.. மதர் அனுப்பினா கூட்டிக்கிட்டு வா.. ’\nநேற்று இரவு படுக்கைக்கு திரும்பும் முன் தன் மகனை அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது..\nதன்னுடைய அந்த முடிவு தன்னுடைய வாழ்க்கையில் தான் எதிர்நோக்கியிருந்த நிம்மதியை குலைத்துவிடுமோ என்று இப்போது நினைத்துப் பார்த்தார்.\n‘ஆனா ஒன்னோட இந்த முடிவு நம்ம சந்தோஷ¤க்கு சந்தோஷத்த குடுக்கும்னா அதனால வர எல்லா பிரச்சினைகளையும் தாங்கிக்கற சக்திய கடவுள் ஒனக்கு கொடுப்பாரு மாணிக்கம்.. கவலைப்படாம போய் தூங்கு போ.. மடத்துலருந்து திரும்பி வரும்போது நிச்சயமா ராணி பழைய ராணியா இருக்க மாட்டா.. நீ வேணா பாரு..’\n இந்த வயசுலயும் இத்தனை எதிர்பார்ப்புகளோட எப்படி அவரால இருக்க முடியுது\nபடுக்கையிலிருந்து மெள்ள எழுந்து மேசையிலிருந்த சிறிய ரேடியம் டைம் பீசைப் பார்த்தார்.\nஅப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க வேண்டும் என்பது நினைவுக்கு வர எழுந்து அறையை விட்டு வெளியேறி சமையலறையை நோக்கி நடந்தார்.\nவழியில் இருந்த ராணியின் அறையை எட்டிப்பார்த்தார். அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. சந்தோஷ் சென்று அழைத்ததுமே புறப்பட்டு வந்துவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தவாறே அந்த அறைக்கு நேர் எதிரிலிருந்த தன்னுடைய மகனின் அறையை பார்த்தார்.\nகதவுக்கடியிலிருந்து வந்த மெல்லிய ஒளி அவனும் விழித்துக்கொண்டிருந்தான் என்பதை உணர்த்தியது. நிமிர்ந்து மாடியைப் பார்த்தார். மாடியிலிருந்த இரண்டு படுக்கையறைக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன.\nமுந்தைய நாள் இரவு தன்னுடைய சகோதரர்கள் நடந்துக்கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்து அடுத்த சில நிமிடங்களில் தயாரித்த ஹார்லிக்சுடன் தன் தந்தையின் படுக்கையறைக்குள் நுழைந்து குழல் விளக்கின் ஸ்விட்சை தேடிப்பிடித்தார்..\n‘லைட்ட போடாதப்பா.. இங்க வா.. வந்து ஒக்கார்..’\nதிடுக்கிட்டு படுக்கையை நோக்கிய மாணிக்க வேல்.. ‘என்னப்பா முளிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்களா\nமாணிக்கம் கையிலிருந்த ஃப்ளாஸ்க்கை படுக்கையையொட்டியிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு அருகே இருந்த இருக்கையிலமர்ந்தார். ஆறுமுகச்சாமி உறக்கம் வராத சமயங்களில் அவராகவே எழுந்து அமர்ந்துக்கொள்ள ஏதுவாக ஒரு இருக்கை அவருடைய படுக்கைக்கு அருகிலேயே இடப்பட்டிருந்தது.\n‘எப்படா சாவு வரும், எப்படா சாவு வரும்னு இங்க ஒருத்தன் காத்திருக்கிட்டிருக்கேன்.. என்னைய விட்டுட்டு அநியாயமா அந்த பிஞ்ச கொண்டு போனத நினைக்கும்போது தூக்கம் எங்கப்பா வருது\nபடுக்கையறை விளக்கின் மெல்லிய ஒளியில் நிழலாக படுக்கையில் கிடந்த தன் தந்தையைப் பார்த்தார் மாணிக்க வேல். நெஞ்சு வலித்தது..\nஇந்த வயதில் இவருக்கு இப்படியொரு தண்டனை தேவைதானா என்று தோன்றியது..\n‘சாவு இன்னைக்கு வருமா நாளைக்கு வருமான்னு காத்துக்கிட்டிருக்கறத விட ஒரு தண்டன வேற இருக்காப்பா மாணிக்கம் நான் என்ன பாவம் செஞ்சேனோ இப்படி மாசக் கணக்கா, வருச கணக்கா காத்துக்கிட்டிருக்கேன்.. வாழ்க்கைய போலத்தான் மரணம்னு சொல்றது எவ்வளவு சரியா இருக்குப்பா.’\n ஒங்க வாழ்க்கையில அப்படி என்னத்தப்பா செஞ்சிருக்க போறீங்க, தண்டனை அனுபவிக்கறதுக்கு\n‘இல்லடா.. ஒங்கம்மாவ எடுத்துக்கோ.. ஒன்னா ரெண்டா.. மூனு வருசம்.. படுக்கையில படுத்து.. படாத பாடெல்லாம் பட்டு.. மூனு மருமகள்ங்க இருந்தும்.. அவ என்ன பாவம் பண்ணா அந்த அளவுக்கு அவஸ்த பட்டுட்டு போறதுக்கு.. அதே மாதிரி நிலமை எனக்கும் வந்துருமோன்னுதாண்டா நா பயப்படறேன்..’\nஇருட்டில் தட்டுத் தடவி தன் கைகளைப் பற்றிய தன்னுடைய தந்தையின் கரத்தை தன்னுடைய கைகளில் பொதிந்துக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தார் மாணிக்கவேல்..\nமுந்தைய நாள் இரவில் ஏற்றிக்கொண்ட போதை கலைவேனா என்று அடம்பிடிக்க விடியற்காலையிலேயே வாசலில் இருந்த அழைப்பு மணி அலற எழுந்து நிற்கமுடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழுந்தான் ராசேந்திரன்.\nவாசலில் மணி விடாமல் அலறவே எழுந்து இடுப்பில் நிற்க மறுத்த லுங்கியை ஒரு கையில் பிடித்தவாறே தட்டுத்தடுமாறி படிகளில் இறங்கி வாசற்கதவைத் திறக்க எதிரில் கோபத்துடன் நின்றிருந்த ரத்தினவேல் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தார்.\nஎதிரே டீப்பாயை சுற்றிலும் சிதறிக்கிடந்த காலி மதுக்குப்பிகள் அவருடைய ஆத்திரத்தைக் கிளற.. ‘எலேய் குடிகாரப் பய மவனே.. நீ குடிச்சிக்கிட்டே இரு.. ஒரு காரியத்தையும் உருப்படியா செய்யாத..’ என்று இரைந்தார்.\nவாசலில் போர்ட்டிக்கோவில் நின்ற தூசி படிந்த அம்பாசிடர் காரை அருவெறுப்புடன் பார்த்த ராசேந்திரன், ‘சே.. எத்தன தடவை சொன்னாலும் இந்த டப்பா வண்டிய விடமாட்டாரே.. இவரும்.. இவர் வண்டியும்.. இவருக்குன்னு ஏத்தா மாதிர் ஒரு ஹைதர் காலத்து வண்டி, ஒரு வயசான டிரைவர்.. திருந்தவே மாட்டார்..’ என்று முனுமுனுத்தவாறே வாசற்கதவை மூடிவிட்டு திரும்பி ���ன் தந்தையைப் பார்த்தான்.\n‘ஊம்.. கேள்வியாலே கேக்கே.. ராத்திரி முழுசும் அந்த லொட லொட வண்டியில தூக்கம் இல்லாம வந்து வாசல்ல நின்னு பெல்ல அடிச்சா தொரைக்கு மேலருந்து எறங்கி வந்து கதவ திறக்க எவ்வளவு நேரம்லே.. நிதானத்துல இருந்தாத்தானே.. வெளக்கு வச்சாப் போறும்.. கூட்டாளிப் பயல்வளோட சேர்ந்து பாட்டில் பாட்டிலா ஊத்திக்கறது.. அப்புறம் எங்கலே நிதானத்தோடருக்கறது\nராசேந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் கோபப்படுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்து மவுனமாக தன் அறைக்கு திரும்ப படிகளில் காலை வைத்தான்..\n‘எலே என்ன நா பேசிக்கிட்டேருக்கேன்.. நீம்பாட்டுக்கு படியில ஏறுறே\nராசேந்திரன் நின்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘இப்ப என்ன மணி தெரியுமில்லே.. நா தூங்கணும்.. நீங்களும் போய் படுங்க.. பத்து மணிக்கு மேல பேசிக்கலாம்..’\nஅவன் மீண்டும் படிகளில் ஏற ரத்தினவேல் தன் மேல் துண்டை எடுத்து அவனை நோக்கி வீசினார்.\n‘எலேய் என்ன கொளுப்புருந்தா இப்படி பேசுவே.. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ப்ளசர போட்டுக்கிட்டு ஓடியாந்துருக்கேன்.. தொரைக்கு தூங்கணுமாமில்லே.. இது வரைக்கும் இப்படி குடிச்சிப்பிட்டு பொளுது விடிஞ்சது கூட தெரியாம தூங்கி, தூங்கித்தானம்லே.. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிக்கே.. இனியும் தூங்கணுமாக்கும்\nதன் தந்தையின் கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் காலடியில் வந்து விழுந்த துண்டை கையில் பிடித்துக்கொண்டு படிகளில் ஏறிய ராசேந்திரன் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொள்ள செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்..\nவாடகைக்கு வீடு - 2\n(வடிவேலு சாலையில் சிதறி ஓடியவைகளை பொறுக்கி எடுக்க முடியாதபடிக்கு சாலையில் போவோரும் வருவோரும் தடை செய்ய வெறுத்துப் போய் கையிலிருந்த பையையும் வீசி எறிகிறார்.)\nவடி: (எரிச்சலுடன்) போங்கய்யா.. போங்க.. இதையும் எடுத்துக்குங்க..\nபார்: (வடிவேலுவின் தோளில் கைவைத்து தன் பக்கம் திருப்புகிறார்) டேய்.. என்ன என்னமோ பாரிவள்ளல் தேர குடுத்தா மாதிரி ஆக்ட் குடுக்கறெ பிச்சாத்து பேக்.. என்னா ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால வாங்கிருப்பியா\nவடி: (பார்த்திபனின் கையை உதறிவிட்டு க.மனியை பார்க்கிறார்) அண்ணே நீங்க வாங்க.. ஒங்களுக்கு வீடுதானே வேணும் இன்னக்கே பாத்துரலாம். இந்தாள்கிட்ட பேசிக்கிட்டிருந்தா பைத்தியம் புடிச்சிரும்.. நீங்க வாங்கண்ணே.. (அவர் முன்னே நடக்க.. க.மனி பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)\nபார்: போங்க சார். அவர்தான் முடிச்சிடறேன்னுட்டாருல்ல.. (கழுத்தை அறுப்பதுபோல் சைகை செய்கிறார்)\n(க.மனி அதை பொருட்படுத்தாமல் வடிவேலுவின் பின்னால் செல்கிறார். பார்த்திபன் சற்று தள்ளி அவர்களை பின் தொடர்கிறார்.)\nவடி: (சாலையில் போவோர் ஒருவரிடம்) சார் இங்க 111 வன்னியர் தெரு எதுய்யா\nஒருவர்: (நின்று கேலியுடன் வடிவேலுவையும் அவருடன் நின்ற க.மனியையும் மேலும் கீழும் பார்க்கிறார்) இன்னா கேட்டே.. யோவ்.. ஒன்னு வீட்ட கேளு.. இல்லாங்காட்டி ரோட்ட கேளு.. அதென்னா 111 வன்னியர் தெரு.. என்னமோ நூறு வன்னியர் தெரு இருக்கறா மாதிரி.. இன்னா ஊருக்கு புச்சா\nவடி: தப்புத்தான்யா.. தப்புத்தான்.. சரி.. வன்னியர் தெருங்கறது இதுதானய்யா..\nஒரு: ஆமாய்யா.. தோ இங்கருந்து சூளை மேடு கடோசி வரைக்கும் வன்னியர் தெருதான்.. ஒனக்கு எங்க போணும் அத்த சொல்லு.. (இருகைகளையும் முடிந்தமட்டும் விரித்து காட்டுகிறார்)\nவடி: என்னய்யா இவ்வளவு விரிச்சி காட்றே.. அவ்வளவு பெரிய தெருவா.. இதுல நூத்தி பதினொன்ன நா எங்க போய் தேடறது என்னடாது ரோதனையா போயிருச்சி.. ஏன்னே பாத்தீங்கல்லே.. போற காரியம் உருப்படாதுன்னு அந்த கெளவி சும்மாவா சொல்லிச்சு..\nக.மனி: யோவ்.. ஒனக்கு வீடே தெரியாதா அப்ப இது வரைக்கும் ஜன்னலெ தொறந்தா தலைய பிச்சிக்கிறா மாதிரி காத்து வரும்.. (முடியை பிய்த்து எடுப்பதுபோல் ஆக்ஷன் கொடுக்கிறார்) பைப்ப திறந்தா இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி அருவியா (காலை மடக்கியவாறு குதித்துக் காட்டுகிறார்) கொட்டும்னுல்லாம் சொன்னியே அதெல்லாம் கப்ஸாவா\nவடி: (க.மனியின் தோளில் செல்லமாக குத்துகிறார்) போங்கண்ணே.. ஒங்களுக்கு எப்பவுமே குறும்புதான்.. அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னா.. நம்ம தொளில்ல இதல்லாம் இருக்கறதுதானெண்ணே..\nக.மனி: (தோளை தடவிக் கொண்டே) எது.. வீட்ட பாக்காமயே புருடா விடறதா\n(அவர்களை நெருங்கிய பார்த்திபன்) என்ன சார் மறுபடியும் பிரச்சினை பண்றானா\nக.மனி: (சலிப்புடன்) ஆம்மா சார்.. இவன் கூட படா ரோதனை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்து மூஞ்சிய பிச்சிக்கிட்டு போவும்.. தண்ணி இருபத்துநாலு மணி நேரம் கொட்டும்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா வ��ட்டையே தேடிக்கிட்டு அலையறான் சார்.. நீங்களே கேளுங்க..\nவடி: அண்ணே.. என்னண்ணே.. நீங்க.. அதுக்கு இந்தாள் எதுக்கு... நீங்க வாங்கண்ணே நா கூட்டிக்கிட்டு போறேன். (க.மனியின் கைகளைப் பிடித்து இழுக்கிறார்)\nபார்: டேய்.. சார் சொல்றத பாத்தா ஒனக்கே வீடு சரியா தெரியலை.. இதுல இவர எப்படி கூட்டிக்கிட்டு போயி காமிக்க போற சரி.. இப்ப சொல்லு வீட்டு விலாசமாவது கைல வச்சிருக்கியா சரி.. இப்ப சொல்லு வீட்டு விலாசமாவது கைல வச்சிருக்கியா இல்ல அது அந்த பிஞ்சிப்போன பையோட போயிருச்சா\nவடி: யோவ் வேணாம்.. நீ ஒஞ்சோலிய பாத்துக்கிட்டு போ.. எங்களுக்கு தெரியும்.. நாங்க போய்க்குவோம்..\nபார்: டேய்.. எஞ்சோலியே நீ என்ன பித்தலாட்டம்லாம் பண்றேன்னு பாக்கறதுதானடா.. அதான ஒவ்வொரு தடவையும் எங்கிட்டயே வந்து மாட்டிக்கறே.. சரி.. எந்த வீட்டுக்கு இவர கூட்டிக்கிட்டு போறே.. எனக்கு தெரியுதான்னு பாப்பம்.. ஏன்னா நானும் இங்கதாண்டா இருக்கேன்.. சொல்லு தெரு பேர் என்ன..\nபார்: அது இதுதான்.. வீட்டு நம்பர்\nபார்: (திடுக்கிடுகிறார்) புதுசா, பழசா\nபார்: அதாண்டா.. புது நம்பரா, பழைய நம்பரா\nவடி: (குழம்புகிறார்) இது வேறயா சரி பழசுன்னே வச்சுக்குவோம்.. எங்கருக்கு\nபார்: (க.மனியைப் பார்க்கிறார்) பாத்தீங்களா சார்.. பழசா புதுசான்னு கேட்டா வச்சுக்குவோங்கான்.. (வடிவேலுவிடம்) டேய் இதென்ன சின்ன வீடா\nவடி: யோவ் தெரியும்னா தெரியும்னு சொல்லு.. இல்லன்னா ஆள விடு.. இப்படி இடக்கு மடக்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் நிறுத்திக்கொண்டு தனக்குள்) ‘ஆஹா வேணாம்யா.. இந்த விளையாட்டு வேணாம்யா..’\nபார்: டேய் என்னமோ சொல்ல வந்துட்டு முழுங்கறே.. சொல்லு என்னன்னுதான் கேப்பமே.. (க.மனியிடம்) என்ன சார்..\nக.மனி: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னெ ஏன் சார் இழுக்கறீங்க புதுசோ.. பழசோ எங்கருக்குன்னு சொல்லிருங்க சார்.. நேரம் போய்க்கிட்டேருக்குல்ல புதுசோ.. பழசோ எங்கருக்குன்னு சொல்லிருங்க சார்.. நேரம் போய்க்கிட்டேருக்குல்ல இதுக்கு அந்த சட்டித்தலையன் கூடவே போயிருக்கலாம்.. எல்லாம் என் நேரம்..\nவடி: அது ஒங்க நேரம் இல்லேண்ணே.. என் நேரம்.. அந்த கெளவி தலைய தடவுனீங்களே.. அப்ப ஆரம்பிச்சது..\nபார்: (க.மனியிடம்) சார் நா கூட்டிக்கிட்டு போறேன்.. வாங்க (வடிவேலுவிடம்) டேய் நீ வேணாம்.. சார்க்கு நானே வீட்ட முடிச்சி குடுத்துடறேன்.. (இருவரும் செ��்கின்றனர்)\nவடி: (அவர்கள் பிறகு ஓடுகிறார்) யோவ்.. யோவ்.. இது அடுக்காதுய்யா.. எம் பொளப்புல மண்ணெ போட்றாத.. அண்ணே, அண்ணே நீங்களாச்சும் கேளுங்க.. இவன்கூட போகாதீங்க.. ஒங்கள பேசிய கவுத்துறுவான்..\nபார்: (திரும்பி பார்க்காமலே) டேய்.. பின்னால வராத.. இவர்கிட்டருந்து தரகர் ஃபீஸ் கிடைக்கும்னு மட்டும் கனவு கானாத..\n வீடே தெரியாத ஆளு எனக்கெப்படி புடிச்சி குடுக்கறது இதுல காத்து வரும் தண்ணி வரும்னு புருடா வேற.. நீங்க வாங்க சார்.. வந்து காமிங்க சார்.. (பார்த்திபனின் காதில் ரகசியமாக) சார் ஒங்களுக்கு கமிஷன் இருக்கா\nவடி: அண்ணே வேணாம்னே.. இவன் கூட போயிராதீங்க. வீட்டுக்காரனயும் பேசியே கொன்னுருவான்.. பெறவு வீடு கெடைக்காது ஒததான் கெடக்கும்.. இப்பவே சொல்லிட்டன்..\nக.மனி: (தனக்கே உரிய பாணியில்) போட்டே.. வீடு கெடச்சா வீடு ஒத கெடச்சா ஒத.. என்ன சார்\nபார்: அதெல்லாம் ஒங்கள மாதிரி டீசெண்டான ஆளுங்களுக்கில்ல சார்.. இவனெ மாதிரி டுபாக்கூர்ங்களுக்குத்தான்.. நீங்க வாங்க.. (வீடு வந்துவிடுகிறது) இதோ இந்த வீடுதான்.. வாங்க.. (திரும்பி வடிவேலுவை பார்க்கிறார்) டேய்.. உள்ள கிள்ள வந்த\nவடி: (முறைக்கிறார்) யோவ்.. இப்ப என்ன சொன்னே\n (க.மனியிடம்) சார் நா இவன வராதேன்னு சொன்னது ஒங்களுக்கு கேட்டுதில்லே\nவடி: யோவ் பேச்ச மாத்தாத.. இப்ப நீ எங்க வராதேன்னு சொன்னே.. அத்த சொல்லு..\nவடி: இல்ல.. இல்ல.. நீ பேச்ச மாத்தற.. அப்படியா சொன்னே.. உள்ள, கிள்ள வராதேன்னு சொல்லலே உள்ள, கிள்ள வராதேன்னு சொல்லலே என்னெ சொல்லிட்டு நீ மட்டும் கிங்கன மங்கனன்னு பேசலாமாக்கும் என்னெ சொல்லிட்டு நீ மட்டும் கிங்கன மங்கனன்னு பேசலாமாக்கும் என்னண்ணே நீங்களே சொல்லுங்க.. உள்ள சரி.. அதென்ன கிள்ள என்னண்ணே நீங்களே சொல்லுங்க.. உள்ள சரி.. அதென்ன கிள்ள இவரு கேக்கும்போது நா மட்டும் கேக்க கூடாதாக்கும்.. இதென்னண்ணே நியாயம் இவரு கேக்கும்போது நா மட்டும் கேக்க கூடாதாக்கும்.. இதென்னண்ணே நியாயம்\nக.மனி (மாட்டிக்கிட்டியாடா என்பதுபோல் ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்) சார்.. இது ஒங்களுக்கு தேவையா\nபார்: (சமாளித்துக்கொண்டு) டேய்.. ஞான சூன்யம்.. உள்ள, கிள்ள வராதேன்னா.. வீட்டுக்குள்ள வந்து ஒன் தொணதொண பேச்சால உள்ள இருக்குறவங்கள கிள்ளாதேன்னு அர்த்தம்.. அதாவது டார்ச்சர் பண்ணாதேன்னு அர்த்தம்.. புரியுதா (க.மனியிடம்) நீங்க வாங்க சார��.. இந்த அரையணா பயகிட்ட பேசிக்கிட்டு..\nவடி: ஆஹ்ஹா.. என்னமா பிலிம் காட்டறான்யா.. (தனக்குள்) சரீஈஈ.. இவனுக்கு இந்த வீட்டுக்காரனெ உண்மையிலயே தெரிஞ்சிருக்குமோ.. ரொம்ப வெரசால்லே போறான்.. எதுக்கும் பின்னாலயே பூனை மாதிரி போய் பாப்போம்.. (அக்கம் பக்கம் பார்த்துவிட்டு காவியேறிய வேட்டியை அண்டர்வேருக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு காலணியை வாசலில் கழற்றி வைத்துவிட்டு உள்ளே பதுங்கி, பதுங்கி நுழைகிறார்)\nக.மனி (ஒரு மர நாற்காலியில் அமர்ந்தவாறு) என்னடாயிது.. தோ வீட்டுக்காரனோட வரேன்னு போன இந்த ஆளையும் காணம்.. அவன் என்னைக்கி வந்து என்னைக்கி வீட்ட் பாத்து.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ.. அந்த ஓல்ட் லேடி சொன்னது சரியாத்தான் இருக்கும் போலருக்கே..\nவடி: (கதவு மறைவிலிருந்து) பின்னே.. நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னப்பவே போயிர வேண்டியதானே..\nக.மனி (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்..) என்ன இது.. அந்த தரகர் கொரல் மாதிரி இருக்கு.. அந்தாளு ஆவியாருக்குமோ..\n(வீட்டுக்குள் இருந்து பார்த்திபன் உடை மாற்றிக்கொண்டு கெத்தாக ஒரு அகண்ட புன்னகையுடன் வருகிறார்)\nக.மனி: (எரிச்சலுடன்) என்ன சார் நீங்க மட்டும் வரீங்க வீட்டுக்காரர கூப்டுங்க சார்.. பேசிட்டு போவேணாமா.. வீட்டுக்காரர கூப்டுங்க சார்.. பேசிட்டு போவேணாமா.. (வீட்டுக்குள் எட்டிப்பார்த்து) சார்.. சார்.. வாங்க சார்.. வந்து வீட்ட காமிங்ங்ங்க சார்.. (அழுத்தி குரலெழுப்புகிறார்)\nபார்: சார்.. (அவர் வாயை பொத்துகிறார்) நீங்க மொதல்ல வீட்ட சுத்தி பாருங்க.. பிடிச்சிருந்தா வீட்டுக்காரர கூப்டறேன்..\nக.மனி: (பார்த்திபனை மேலும் கீழும் பார்க்கிறார்) சரீஈஈஈ.. நீங்க எப்படி டிரஸ்ஸையெல்லாம்.. ஏன் சார் இது ஒங்க வீடுதானே\nபார்: (விஷமத்துடன் சிரிக்கிறார். பிறகு ரகசியமாக) ஆமா சார்.. அந்த புரோக்கர் பயலுக்கு நீங்களும் கமிசன் குடுக்க வேணாம், நானும் குடுக்க வேணாம் பாருங்க.. அதான் சும்மா அப்படி நடிச்சேன்.. இப்ப பாருங்க.. நான் வீட்டுக்காரன்.. நீங்க வாடகைக்கு வர போறவர்.. இதுல மூனாம் மனுசன் அவன் எதுக்கு நீங்க வாங்க வந்து வீட்ட பாருங்க.. பிடிச்சிருந்தா முடிச்சிருவோம்..\n(வடிவேலு மறைவிலிருந்து) அட பாவிப் பயலுவளா.. இதுக்குத்தான் இந்த அளவுக்கு பம்முனானுவளா சை.. நாசமா போக.. நாள் பூரா சுத்துனதுக்கு இதுதான் கூலியா.. வீட்டு ��ம்பர் 111னு இருந்தப்பவே நினைச்சேன்.. ஆனா அது இப்படி முடியும்னு தெரியாம போயிருச்சே.. (சலிப்புடன் வந்த வழியே வெளியேறுகிறார்)\nLabels: வாடகைக்கு வீடு - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஇன்று சூரியன் தொடருக்கு இடையில் ஒரு மாறுதலுக்காக..\nபார்த்திபன் -– வீட்டு உரிமையாளர்\n(வீட்டுத் தரகர் வடிவேலு வெள்ளை ஆனால் காவியேறிய வேட்டி, அதே கலரில் சட்டை.., கக்கத்தில் ஜிப் வைத்த, நைந்து போயிருந்த ஹைதர் காலத்து ரெக்ஸின் பை சகிதம் சரக் சரக் என்று ஏற்கனவே பாதி தேய்ந்து போயிருந்த காலணிகளுடன் சற்றே தெனாவட்டான நடையில் சாலையின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை பார்த்தவாறே வருகிறார். அவருடன் முட்டிக்கு மேல் மடித்து கட்டிய சங்கு மார்க் லுங்கி, உள்புறம் அணிந்திருந்த ஜன்னல் பனியன் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய கலர் ஜிப்பா.. இரண்டு கைகளும் கக்கம் வரை பிரிமணைபோல் சுருட்டப்பட்டிருக்க.. ஒரு சுருட்டலுக்குள்ளே துருத்திக்கொண்டு நின்ற சங்கு மார்க் கைக்குட்டை.. வாயின் ஓரத்தில் பாதி காய்ந்துபோயிருந்த பீடி.. வீடு தேடி அலையும் தரகரின் வாடிக்கையாளர்..’)\nக.மனி: யோவ் தரகரே.. தோ.. வீடு வருது, வீடு வருதுன்னு ஊர விட்டே வந்தாச்சு போலருக்கு.. வீட்ட காணம்\nவடி:(சிரிப்புடன்) ‘போங்கண்ணே.. ஒங்களுக்கும் எப்பவும் நக்கல்தான்’ (க.மனியின் தோளில் குத்துகிறார்.)\nக.மனி:யோவ் பாத்துய்யா.. ( எட்டி குதிக்க அவருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒரு அறுபது வயது மூதாட்டியின் மேல் மோதுகிறார் அவர் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.)\nபாட்டி:களவானிப்பயலுக.. பொம்பளைங்கள மோதுறதுக்குன்னே கெளம்பி வந்துடுருவானுவ..(முனுமுனுத்தவாறே செல்கிறார். க.மனி எட்டி மூதாட்டியின் சேலைத் தலைப்பை பிடிக்கிறார்..)\nக.மனி: ஏய் ஓல்ட் லேடி ஸ்டாப்..\nபாட்டி: (விருட்டென்று திரும்பி..) ‘என்னடே எப்படியிருக்கு ஒடம்பு.. ஓல்ட் லேடியாம்லே.. ஓல்ட் லேடி\n நீயென்ன ஓல்ட் லேடியில்லாம நியூ லேடியா (மூதாட்டியின் மொட்டைத் தலையை தடவி விடுகிறார்) தரகர் சார், தரகர் சார்.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. இது ஓல்ட் லேடியா இல்ல பால்ட் லேடியா\nவடி: (விளங்காமல் தாடையை சொரிந்தவாறு) என்னண்ணே சொல்றீய.. ஓல்ட் லேடின்னா வயசான லேடி.. வெளங்குது.. அதென்ன பால்ட் லேடி.. எளவு ஒன்னும் விளங்கலையே..\nக.மனி: ஆம்பள மாதிரி முழுசா சொட்டெ.. அப்���ுறம் பால்ட் லேடிதானெ.. (மூதாட்டி தலையை விடுவித்துக்கொண்டு) நாசமா போறவனே.. போய் ஒங்கம்மா தலைய போய் தடவுறா.. நீ இன்னைக்கி செருப்பால அடிபட போற. போற காரியம் ஒன்னுமே வெளங்காது. போடா போ..’ (செல்கிறார்)\nவடி: அண்ணே.. இது ஒங்களுக்கு தேவையா சும்மா போற கெளவிய புடிச்சி, வம்பு பண்ணி.. வாங்கி கட்டிக்கிறணுமா.. ஏண்ணே.. பாருங்க அந்த கெளவி சபிச்சிட்டு போறத.. இன்னைக்கி போற காரியம் வெளங்குனாப்பலத்தான்.. போய்ட்டு இன்னொரு நாளைக்கு வருவோமாண்ணே.. (வந்த வழியே செல்ல திரும்புகிறார். எதிரில் சற்று தொலைவில் பார்த்திபன் வருவது தெரிகிறது. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறார். கவுண்டமனி ஒன்றும் விளங்காமல் அவர் பின்னே ஓடுகிறார்.)\nக.மனி: யோவ் தரகர்.. என்ன இது ஏதோ பேய கண்டா மாதிரி ஓடறீரூ\nவடி: (திரும்பி பார்க்காமல்) அண்ணே.. போன காரியம் வெளங்காதுன்னு அந்த கெளவி சொன்னப்பவே நெனச்சேன்.. அது இப்ப நடக்கப்போவுது..\nக.மனி: யோவ்.. நில்லுய்யா.. நின்னு பதில் சொல்லிட்டு போய்யா.. வீடு காட்டுறேன்னு நீ கூப்ட்டுத்தானய்யா வந்தேன்.. இப்ப நீ பாட்டுக்கு நாளைக்கு பாத்துக்கலாம்னா எப்படிய்யா\nவடி: அண்ணே.. இப்ப அது முடியும்னு தோனலண்ணே.. நாளைக்கு பாத்துக்கலாம்..\n நாம்பாட்டுக்கு அந்த முள்ளம்பன்றி தலையன்கூடவாவது போயிருப்பேன்.. அவன் அளும்பு பண்ணாலும் எப்பவும் கைவசம் நாலஞ்சி வீடு வச்சிருப்பான்.. அதுவும் வேணாம்னுட்டு ஒங்கூட வந்தா என்னா வெள்ளாடறியா நில்லுய்யா.. (எட்டி வடிவேலுவின் சட்டையைப் பிடிக்கிறார்) நின்னு பதில் சொல்லிட்டுப் போ.. எதுக்கு இப்ப வேணாங்கற\nவடிவேலு: (நின்று ஓரக்கண்ணால் திரும்பி பார்க்கிறார். பார்த்திபன் அங்கிருந்தே ஒதைப்பேன் என்று சைகைக் காட்டுகிறார்..) ஐயைய்யோ.. பாத்துட்டானே.. பாத்துட்டானே.. இப்ப இவன்கிட்டருந்து தப்பிக்கறதே பெரும்பாடாருக்கறப்ப அவன் வேற வந்து நிக்கிறானே.. நா இப்ப என்ன பண்ணுவேன்.. என்ன பண்ணுவேன்.. பேசியே கொன்னுருவானே..\nக.மனி: யோவ் என்னத்தய்யா வாய் குள்ளவே மொனகுற சத்தமா பேசினா நானும் சேந்து பொலம்புவேன்லே..\nவடிவேலு: எண்ணே.. ஒங்களுக்கு சொன்னா வெளங்காதுண்ணே.. என்னைய விட்டுருங்க.. நாளைக்கு நானே வந்து இத விட நல்ல வீடா ஒன்னு பாத்துக்குடுக்கறேண்ணே.. நீங்க தரகர் ஃபீஸ் கூட தரவேணாம்.. போறுமா\nக.மனி: என்னது தரகர் ஃபீஸ் கூட வேணாமா.. அப்ப சரி.. யூ.. க��.. டுமாரோ.. கம்..\n(வடிவேலு ஒலிம்பிக்கில் ஸ்பீட் வாக் செய்பவரைப் போல வேகமாக நடக்க கக்கத்திலிருந்த பை விழுந்து வாய் பிளந்து உள்ளே இருந்த முடியில்லாத பேனா, கிழிந்துபோன கைக்குட்டை, பொடி மட்டை.. இத்யாதிகள் சாலை முழுவதும் சிதறி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உருண்டு ஓட.. வடிவேலு நாலு காலில் பரபரத்து எல்லாவற்றையும் சேகரித்து நிமிரவும் பார்த்திபன் அவருடைய முதுகில் ஓங்கியடிக்கவும் சரியாக இருக்கிறது. வடிவேலு பதறிக்கொண்டு திரும்பி பார்க்க.. பார்த்திபன் விஷமத்துடன் புன்னகை செய்தவாறே கவுண்டமனியைப் பார்க்கிறார்.)\nபார்: (கவுண்ட மனியிடம்) சார்.. இவன் ஒங்க கூடத்தான வந்துக்கிட்டுருந்தான்\nக.மனி: (சலிப்புடன் கைகளைத் தட்டியவாறு) ஆமா சார்.. சும்மாருந்த என்னைய வீடு காட்டறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப நேரம் சரியில்ல நாளக்கு காட்டறேன்னு ஓடறான் சார்.. இவனெ நம்பி நா வந்தேன் பாருங்க.. என்னைய..\nபார்: என்ன செருப்பால அடிச்சிக்கணும் போல இருக்கா\nக.மனி: ஆமா சார்.. பின்னே ஒங்களையா அடிக்க முடியும்\nபார்: என்னெ எதுக்கு சார் அடிக்கறீங்க இதோ இவனெ அடிங்க. இவந்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்தான் இதோ இவனெ அடிங்க. இவந்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்தான் இவனெத்தான் அடிக்கணும்.. (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்)\nவடி: (கோபத்துடன் அவருடைய கையைப் பிடித்து தள்ளுகிறார்) யோவ்.. வேணாம்.. பேசிக்கிட்டிருக்கறப்ப ஏன்யா அடிக்கறே\nபார்: டேய்.. டேய்.. இந்த டைலாக்க எத்தனதடவடா சொல்வே.. வேற டைலாக்கே இல்லையா\nவடி: என்னது டைலாக்கா.. யோவ் இது என்ன சினிமாவா, சீரியலா.. டைலாக்கு..கிய்லாக்குன்னுட்டு..\nபார்: மாட்டினியா.. மவனே. அதென்னடா கிய்லாக்கு..\nவடி: (புரியாததுபோல் பார்க்கிறார்) என்னய்யா சொல்ற\nபார்: டேய் பேச்ச மாத்தாத.. நீ தான இப்ப சொன்ன\nபார்: நீதானடா சொன்னே.. டைலாக்கு கிய்லாக்குன்னு.. டைலாக்கு சரி.. தமிழ்ல வசனம்னு மொழிபெயர்ப்பு பண்லாம்.. அதென்ன கிய்லாக்கு.. சைனா பாஷையா.. ஒனக்கு அதெல்லாம் கூட தெரியுமா துபாய் மாதிரி அந்த ஊர் கக்கூசெல்லாம் கூட கழுவிருக்கியா\nவடி: யோவ்.. யோவ்.. ஒரு பேச்சுக்குச் சொன்னா.. ஏன்யா எங்க போனாலும் இப்படி தொரத்தி தொரத்தி வந்து அழும்பு பண்றே.. (அழுகிறார்)\nபார்: டேய், டேய்.. நிறுத்துரா.. எதுக்கெடுத்தாலும் சின்ன பப்பாமாதிரி அழுவறே.. அதென்ன பேச்சுக்கு.. பேசாம கூட சொல்வியா\nவடி: (கவுண்ட மனியிடம்) அண்ணே.. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணே.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்னு சொல்றதில்லையாண்ணே..\nக.மனி: எப்பா. நம்மள விட்டுருங்க.. நமக்கு அந்த கடாரத்தலையந்தான் லாயக்கு.. நீங்க ரெண்டு பேசறது ஒரு எளவும் நமக்கு புரியமாட்டேங்குது.. நா அம்பேல்.. நாளைக்கி பாக்கலாம்.. (நழுவுகிறார். ஆனால் வடிவேல் அவரைத் தாவிப் பிடித்துக்கொள்கிறார்)\nவடி: அண்ணே.. நீங்களும் போய்ட்டீங்கன்னா என்னெ இவரு பேசியே கொன்னுருவாருன்னே.. ஒரேயொரு நிமிஷம் நில்லுங்கன்னே.. நானும் ஒங்களோடவே வந்துடறேன்.. .\nபார்: சார்.. நீங்க ஏன் சார்.. போறீங்க இவன் ஒங்கள எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தானோ அந்த காரியத்த முடிச்சி குடுத்தானா\nக.மனி: இல்லே.. அதுக்கென்ன இப்போ\nபார்: அதுக்கில்ல சார்.. ஒங்க காரியத்த இவன் முடிச்சி குடுத்துருந்தா நீங்க இவனுக்கு ஏதாச்சும் குடுப்பீங்க இல்லே.. அதான் சார் தரகர் ஃபீஸ்..\nக.மனி: ஆமா.. அதான மொற..\nபார்: சரி சார்.. ஆனா இவன் ஒங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டு வேலைய முடிக்கல்லேல்ல\nக.மனி: ஆமா.. அதுவும் சரிதான்..\nபார்: அப்போ ஒங்களுக்கு இவன் ஏதாச்சும் குடுக்கணுமா இல்லையா\nவடி: (பதறிக்கொண்டு) யோவ்.. யோவ்.. என்னய்யா இது.. அக்கிரமமாருக்கு.. நாம்பாட்டுக்கு செவனேன்னு அண்ணனுக்கு ஒரு வீட்ட புடிச்சி குடுக்கலாம்னு போய்ட்டிருந்தா இப்படி இடையில வந்து வம்பு பண்றியே.. இது ஒனக்கே நல்லாருக்கா\nபார்: டேய் நீ சும்மாரு.. ஒன்னைய கேட்டனா நீங்க சொல்லுங்க சார்.. இவன் ஏதாச்சும் ஒங்களுக்கு குடுக்கணுமா, இல்லையா\nக.மனி: (சந்தேகத்துடன் பார்த்திபனைப் பார்க்கிறார்) நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. (வடிவேலுவைப் பார்க்கிறார்.. அவர் இருவருக்கும் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்)\nபார்: பாத்தீங்களா.. நா சொன்னா எப்பவுமே சரியாத்தான் இருக்கும்.. இவன் ஒளியறத பாருங்க. டேய் திரும்புடா (வடிவேலுவைப் பிடித்து திருப்புகிறார்)\nவடி: என்னய்யா.. சொல்லு.. இப்ப நா என்ன பண்ணனுங்கற\nக.மனி: சார் சொன்னத கேட்டீல்லே.. சீக்கிரம் குடுத்துரு.. நா போட்டும்..\n இது நல்லால்லேண்ணே.. சொல்லிட்டேன்.. ஆம்மா..\nபார்: (குறுக்கிட்டு) டேய்.. எதுடா நல்லால்லே.. நீ இவர கூட்டிக்கிட்டு வந்துட்டு நேரம் நல்லால்லேன்னு சொல்லி திருப்பி அனுப்பறதா.. இல்லே அதுக்கு நஷ்ட ஈடு கேக்கறதா.. எதுடா நல்லால்லே.. சொல்லிரு.. நானும் போயிருவேன்.. சாரும் போயிருவார்.. என்ன சார்\nக.மனி: நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. யோவ் தரகரே சொல்லிரு..\n(வடிவேலு பதிலளிக்க முடியாமல் பம்முகிறார்.. பார்த்திபன் அடிக்க கை ஓங்குகிறார்)\nவடி: யோவ் மறுபடியும் சொல்றேன்.. பேசிக்கிட்டிருக்கும்போதே கைய ஓங்காத.. அப்புறம் நானும் ஓங்கிருவேன்.. (கையை ஓங்குகிறார்.. கக்கத்திலிருந்த பை மீண்டும் கீழே விழ.. உள்ளிருந்த யாவும் சிதறி ஓடுகின்றன.. போவோர் வருவோர் ஒவ்வொன்றையும் பந்தாட வடிவேலு ஒவ்வொருவர் காலையும் பிடிக்க ஓடுகிறார்)\nLabels: வாடகைக்கு வீடு - நகைச்சுவை\nசென்னை செண்ட்ரலில் இறங்கியதுமே இப்படியொரு பிரச்சினை காத்திருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நளினி.\n‘அவனெ வரச்சொல்லியிருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்ல வேணாம் இந்த மனுஷன் ஒரு ஸ்டேஷனுக்கு முன்னாலயே எறங்கியிருப்பேனே ஒரு ஸ்டேஷனுக்கு முன்னாலயே எறங்கியிருப்பேனே’ என்று நினைத்தவாறு வாசலை நோக்கி எரிச்சலுடன் நடந்தாள்..\nகூட்ட நெரிசலில் வேகமாய் நடப்பதும் சிரமமாயிருந்தது. போறாததற்கு முந்தைய வண்டிகளில் வந்திறங்கியிருந்த பார்சல்களும் ப்ளாட்பாரத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தால் கரணம் தப்பினால் மரணம் என்பதுபோலிருந்தது.\nதனக்குப் பின்னால் நந்து ஓடிவருவதை ஓரக்கண்ணால் பார்த்த நளினி ரயில் நிலையத்தின் தெற்கு வாயிலிலிருந்த சரவணபவன் உணவகத்தை அடைந்ததும் நின்று அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்.\nஅவளையடைந்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது நளினிக்கு. அவனுக்கு பின்னால் அந்த தாடிக்கார முகம் தெரிகிறதா என்று பார்த்தாள்.. காணவில்லை..\n‘எந்துனா.. அவனெ இங்கோட்டு வராம் பறஞ்சது..\nநந்து எப்படி இவளுக்கு சொல்லி விளக்குவதென நினைத்துக்கொண்டிருந்தபோதே அவனுடைய செல் ஃபோன் ஒலிக்க எடுத்து, ‘எந்தாடோ.. நீ எவ்விடயா\nஎதிர் முனையில் முரளி, ‘நந்து, நீ நளினிய கூட்டிக்கிட்டு கோடம்பாக்கம் போ.. ப்ரீ பெய்ட் ஆட்டோவில லிபர்ட்டின்னு சொல்லு.. ஒரு சீட்டு எழுதி தருவான்.. லிபர்ட்டிங்கறது ஒரு தியேட்டர். அதுக்கு பக்கத்துலதான் ஒங்களுக்கு புக் பண்ண ஹோட்டல் இருக்கு. லிபர்ட்டி பார்க்குன்னு பேரு.. நீங்க ரெண்டு பேரும் போய் செக் இன் செய்துட்டு ஒரு ஒன்பது மணிக்கு மேல என்னெ ���ூப்டு.. அப்போ பேசலாம்..’ என்று கூறிவிட்டு இனைப்பை துண்டித்தான்.\n’ என்ற நளினியைப் பார்த்தான் நந்து..\nஅவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘அதே.. பட்செ அவன் போயி.. நாம ரெண்டு பேரும் போய் செக் இன் பண்லாம் வா..’ என்று இரண்டு பெட்டிகளையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.\nநளினி அவனுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடினாள். ‘நந்து.. நிக்கு.. அயாளு ஃபிக்ஸ் செஞ்ச ரூமுக்கு ஞான் வருனில்லா.’ என்றாள்.\nநந்து நின்று திரும்பி அவளைப் பார்த்தான். கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும்.. இந்த பயணம் இருவர் இடையிலும் இருந்த பிணக்கை தீர்க்க உதவுமே என்றுதானே அவளையும் அழைத்து வந்தான்..\n‘நளினி.. பி ரீசனபிள்.. இந்த நேரத்துல வேற எங்க போயி ரூம தேடறது அவன் ஏற்பாடு செஞ்சாங்கறதுனால எதுக்கு ரூம் வேணாங்கற அவன் ஏற்பாடு செஞ்சாங்கறதுனால எதுக்கு ரூம் வேணாங்கற போய் பார்ப்போம்.. பிடிக்கலையா ஒரு நாள் தங்கிட்டு வேற ரூம பார்த்து போலாமே..\nநளினிக்கு தான் செய்வது சரியில்லை என்று தெரிந்துதானிருந்தது. இருப்பினும் அந்த முரளிதரனுடைய தொடர்பு நந்துவை மீண்டும் பாதிக்குமே என்றுதான் அவள் அப்படி நடந்துக்கொண்டாள்..\nசரி.. நந்து சொல்றதும் சரிதான்.. இப்ப பெட்டியையும் தூக்கிக்கிட்டு எங்க போய் தேடறது\nஎதிரில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த நந்துவைப் பார்த்தாள். எதுக்கு பாவம் இவர போயி டார்ச்சர் பண்ணிக்கிட்டு..\n‘சரி வாங்க.. அயாள கண்டதும் எண்டெ மூடே போயி.. சாரி நந்து’ என்றவாறு அவனிடமிருந்த ஒரு பெட்டியை வாங்க முயற்சித்தாள்..\n‘வேணாம்.. இந்த கூட்டத்துல ஒன்னால பெட்டிய தூக்கிக்கிட்டு நடக்க முடியாது. வாசல்லருக்கற ப்ரீ பெய்ட் ஆட்டோவிலயே போயிரலாம்.. இங்கருந்து பக்கத்துலதானாம்..’ என்றவாறு நந்தக்குமார் வேகமாக முன்னே நடக்க நளினி அவனைப் பிந்தொடர்ந்தாள்..\nஅடுத்த அரைமணியில் அவர்களுக்கென முன்பதிவு செய்திருந்த அறைக்குள் நுழைந்து, ‘கொழப்பல்லல்லோ.. இது மதி நந்து.. வேற எங்கயும் ஷிப்ட் பண்ண வேணாம்..’ என்றவாறு அவனைப் பார்த்து நளினி வீசிய புன்னகையில் ஒரு கணம் தன்னை மறந்து நின்றான் நந்து..\nராசம்மாள் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய சூடான மதுரை காப்பி தயாராக இருந்ததை பார்த்தாள்.. '��ன்னம்மா வரும்போதே நம்ம ஊர் காப்பித்தூளையும் எடுத்துக்கிட்டே வந்துட்டியா\n இந்த ஊர் காப்பிய மனுசன் குடிப்பானா இந்தா.. நீ குடிச்சிட்டு ஒங்கப்பாவுக்கு கொண்டு கொடு..’ என்ற ராசாத்தியம்மாள்.. ‘ஆமா, வீட்ல ஒன்னுமே இல்லையே.. குடும்பம் நடத்திக்கிட்டிருந்த வீடுதானே இது.. இந்தா.. நீ குடிச்சிட்டு ஒங்கப்பாவுக்கு கொண்டு கொடு..’ என்ற ராசாத்தியம்மாள்.. ‘ஆமா, வீட்ல ஒன்னுமே இல்லையே.. குடும்பம் நடத்திக்கிட்டிருந்த வீடுதானே இது..’ என்றாள் ராசம்மாள் மகளைப் பார்த்து.\nதான் ராசேந்திரனுடன் நடத்தியது குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா\nஅவளுக்கு திருமணம் முடிந்து சென்னைக்கு வந்த நேரத்திலேயே அவளுடைய அவளுக்கென வாங்கி வைத்திருந்த வீட்டில்தான் குடியேறினாள். ஆரம்பத்திலிருந்தே ராசேந்திரனுடைய போக்கில் அவள் மீதிருந்த சொத்து பத்துகளைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கி இருந்ததை அவள் உணர்ந்தாள்.\n‘இங்க பார் ராசி.. நீ குடும்பத்துல ஒரே பொண்ணு.. ஒங்கப்பாவுக்கு இருக்கற பிசினச பத்தி ஒனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு தெரியல.. ஆனா எங்கப்பா சொல்றத வச்சி பாக்கும்போது அத இப்ப நடத்திக்கிட்டிருக்கறா மாதிரி நடத்தாம பெரிய அளவில நடத்துனா நல்லதுன்னு நெனக்கேன். ஒங்கப்பாவுக்கும் சரி அந்த செல்வத்துக்கும் சரி படிப்பறிவு போறாது.. வெறும் வொர்க் எக்ஸ்பிரீயன்ஸ வச்சிக்கிட்டு இத நடத்த முடியாது.. அதனால பேசாம ஒங்கப்பா கிட்ட சொல்லி என்னை கம்பெனிக்கு எம்.டி யா ஆக்கிரச் சொல்லு.. மத்தத நா பாத்துக்கறேன்.’ என்றான் முதல் வாரத்திலேயே..\nராசம்மாளோ, ‘ஏய்.. ஒனக்கு இப்படியொரு ராசா மாதிரி மாப்பிள்ளையாடி.. கொடுத்து வச்சவடி நீ.. சும்மா சிவக்குமாராட்டம் இருக்கார்..’ என்று அவளுடைய கல்லூரி தோழிகள் புகழ்ந்துரைத்த ராசேந்திரனின் உருவத்திலும் நிறத்திலும் மனதைப் பறிகொடுத்திருந்தாள்.\nஆகவே அவன் கேட்டதை அப்படியே அவளுடைய தந்தையிடம் சென்று கூறியதுடன் நின்றுவிடாமல், ‘அவர் கேக்கறா மாதிரி நீங்க செஞ்சிதான் ஆவணும்..’ என்று பிடிவாதம் பிடித்தாள்..\n‘பாத்தியாலே.. இந்த அக்கிரமத்த.. வீட்டுக்குள்ளாற நொளஞ்சி முளுசா.. முப்பது நாள் ஆவலே.. அவன் கேக்கறதா பாத்தியாலே.. எம்.டி. போஸ்ட்டுல்ல வேணுமாம் வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம்னாப்ல.. இந்த மூதிய என்னத்த சொல்றது.. வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம்னாப்ல.. இந்த மூதிய என்னத்த சொல்றது.. அவன் தோல் கலர் இல்லேல்லே அவளுக்கு தெரியுது.. அவன் தோல் கலர் இல்லேல்லே அவளுக்கு தெரியுது..’ என்று நாடார் செல்வத்திடம் சொல்லி முறையிடுவதை நேரிலேயே கேட்டுவிட்ட ராசேந்திரன் செல்வத்தை ஒழித்துக்கட்டினால்தான் தன்னால் தன் மாமனாருடைய நிறுவனத்தை வளைத்துப் போட முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.\nராசம்மாளின் நிர்பந்தத்தை தவிர்க்க முடியாமல் நாடார் தன் மருமகனை தன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்க அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தின் மீது வீண் பழி சுமத்தி அவனை நிறுவனத்திலிருந்தே விலக்கினான் ராசேந்திரன்.\n‘பாத்தியாம்மா ஒன் புருசன் லக்ஷணத்த இதுக்குத்தான் படிச்சி, படிச்சி சொன்னேன்.. நீ கேக்கல.. இப்ப பார்.. நம்ம செல்வத்த கம்பெனியிலருந்து வெளியேத்தறதுக்கு ஒம் மாப்பிள்ளையே வேலைக்கு கொண்டு வந்து வச்ச பசங்களோட சேர்ந்து நாடகமாடியிருக்கார்ம்மா.. செல்வம் யாரு இதுக்குத்தான் படிச்சி, படிச்சி சொன்னேன்.. நீ கேக்கல.. இப்ப பார்.. நம்ம செல்வத்த கம்பெனியிலருந்து வெளியேத்தறதுக்கு ஒம் மாப்பிள்ளையே வேலைக்கு கொண்டு வந்து வச்ச பசங்களோட சேர்ந்து நாடகமாடியிருக்கார்ம்மா.. செல்வம் யாரு அவன் இந்த கம்பெனிக்கு ஒளச்சது கொஞ்சமா நஞ்சமா அவன் இந்த கம்பெனிக்கு ஒளச்சது கொஞ்சமா நஞ்சமா யாரு, யாரம்மா வேலைய விட்டு அனுப்பறது யாரு, யாரம்மா வேலைய விட்டு அனுப்பறது’ என்று தன் முன்வந்து அங்கலாய்த்த தன் தந்தையுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளும் சேர்ந்துக்கொண்டு செல்வத்தை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியதை நினைத்துப் பார்த்தாள்.\nநாசமாகிப்போன தன்னுடைய வாழ்க்கையை இதோ இப்போது மீட்கப்போவதும் செல்வந்தானே..\n‘ஏய் என்னத்த யோசிச்சிக்கிட்டு நிக்கே.. காப்பிய கொண்டு குடு..’\nதிடுக்கிட்டு நினைவுகளிலிருந்து மீண்ட ராசம்மாள், ‘தோ.. போறேம்மா.. நம்ம மந்திரண்ணாவ அனுப்பி வீட்டுக்கு வேண்டியத வாங்க சொல்லும்மா.. இங்க ரெடிமேட் தோசை மாவு கிடைக்கும்.. வாங்கி அப்படியே தோசை சுட்டுறலாம்.. நான் வாங்கி வரச் சொல்றேன்.. நீ போயி குளிச்சிட்டு வா..’ என்றவாறு ஹாலில் அமர்ந்து தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்த தன் தந்தையை நோக்கி நகர்ந்தாள்..\n‘ஆமாய்யா... அந்த டாக்டர் பய எம்டன்னா ���ா அதுக்கு மேலன்னு ஒங்களுக்கு தெரியாதா என்ன நீங்க பாட்டுக்கு வந்து சேருங்க..’\n‘அப்பா காப்பி.. வந்ததுலருந்து அப்படி யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க\nதொலைப்பேசியின் ஒலிவாங்கியை மூடியவாறு, ‘என்னம்மா’ என்று கேட்ட நாடாரை பார்த்து, ‘காப்பி’ என்று கோப்பையை சுட்டிக்காட்டினாள்.\n‘சரிய்யா.. நீரு ஆடிட் கமிட்டியில இருக்கீருல்ல அங்க வச்சி பாப்போம்..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த தந்தையைப் பார்த்தாள்.\n‘என்னப்பா நீங்க வக்கீல் வீட்டுக்கு வரலையா\nகாப்பியை உறிஞ்சியவாறே தன் மகளைப் பார்த்தார் நாடார். ‘இல்லம்மா.. இன்னைக்கித்தான் நம்ம பேங்க்ல புது சேர்மன வராறே இன்னிக்கி முழுசும் அங்கனதான்.. ராத்திரியாயிரும்னு நெனக்கேன்.. நீ நம்ம செல்வத்துக்கூட போயிரு.. அவன் ஊருக்குள்ள வந்துட்டானாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துருவான்.. நா குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான்.. நா போய்ட்டு கார அனுப்பறேன்.. நீ அவனோட போயி வக்கீல பார்த்துட்டு அப்படியே நம்ம தி.நகர் ஆஃபீசுக்கும் போய்ட்டு வந்துரு.. சாயந்தரம் மேக்கொண்டு என்ன செய்யணும் பேசலாம்.. என்னம்மா.. இன்னிக்கி முழுசும் அங்கனதான்.. ராத்திரியாயிரும்னு நெனக்கேன்.. நீ நம்ம செல்வத்துக்கூட போயிரு.. அவன் ஊருக்குள்ள வந்துட்டானாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துருவான்.. நா குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான்.. நா போய்ட்டு கார அனுப்பறேன்.. நீ அவனோட போயி வக்கீல பார்த்துட்டு அப்படியே நம்ம தி.நகர் ஆஃபீசுக்கும் போய்ட்டு வந்துரு.. சாயந்தரம் மேக்கொண்டு என்ன செய்யணும் பேசலாம்.. என்னம்மா..\n‘சரிப்பா.. அப்ப நீங்க கெளம்புங்க.. நாம் மந்திரண்ணாவ கொஞ்சம் வீட்டுக்கு வேண்டியத வாங்கறதுக்கு அனுப்பலாம்னு பாக்கேன்..’\nகாப்பியை குடித்து முடித்து எழுந்து நின்றார் நாடார். ‘சரி.. அப்படியே எனக்கு வெத்தல சீவலையும் வாங்கி வரச்சொல்லு.. வாய் நமநமங்குது..’\n‘ஆமா.. இப்ப அதுதான் முக்கியம்..’ என்று முனுமுனுத்தவாறு வாசலை நோக்கி சென்ற தன் மகளைப் பார்த்து புன்னகை செய்தவாறே மாடிப்படிகளில் ஏறி தன் அறையை நோக்கிச் சென்றார்..\nரம்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக நாட்கள் இருந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுப்பு எடுத்தால் என்ன என்று ஆலோசித்தார் பாபு சுரேஷ்.\nஆனால் சனிக்கிழமை மாலை வங்கியின் இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய காட் ஃபாதராக இருந்தவருமான டாக்டர் சோமசுந்தரம் தன்னிடம் இன்று தலைமையலுவலகத்திற்கு வரச்சொல்லி பணித்திருந்தது நினைவுக்கு வர விடுப்பு எடுக்கும் எண்ணத்தை ஒரு நாளைக்கு தள்ளி வைத்தார்.\nஏற்கனவே திருமண மண்டபம், திருமண ஜவுளி, நகை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்துவிட்டிருந்த நிலையில் இன்னும் திருமணத்திற்கு பரிசாக அளிக்க வேண்டிய மற்ற சீதனப் பொருட்களை சேகரிக்கும் வேலை மட்டுமே மீதமிருந்தது. அதற்கு அதிகபட்சம் நான்கைந்து நாட்கள் போதும் என்று தோன்றியது.\nஆனால் முந்தைய நாள் இரவு தன்னுடைய மனைவி மற்றும் மகளிடம் இன்று ஷாப்பிங் போகலாம் என்று கூறியிருந்தது நினைவுக்கு வரவே காலையில் எழுந்ததும் தன் மனைவியை தேடிக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.\nஅவருக்கு காலையில் டீ, காப்பி குடிக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாகவே இருந்ததில்லை. காலையில் எழுந்ததும் அன்றைய தினசரிகளை வாசித்து முடிக்கவே எட்டு மணியாகிவிடும். உடற்பயிற்சி செய்வதோ நடக்க செல்வதோ தேவையில்லாத சமாச்சாரம் என்பது அவருடைய முடிவு.\n Just look at your senior colleagues. அவங்களோட கம்பேர் பண்ணா you look over weight. நீங்க காரியர் லேடர்ல இன்னும் மேல போகணும்னா ஒங்க பாடிய\nட்ரிம்மா வச்சிக்க முயற்சி செய்யணும்.’ என்பார் முந்தைய சேர்மன் அவரை காணும்போதெல்லாம்.\nஅப்போதெல்லாம் அடுத்த சில வாரங்கள் படுசிரத்தையுடன் உடற்பயிற்சி செய்வார், பேருக்கு ஒரு பத்து நிமிடம் அவருடைய வீட்டைச் சுற்றி நடப்பார். அதற்குள்ளாகவே களைத்துப்போய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து மூச்சு விடமுடியாமல் திணறுவார்.\nஅவர் படும்பாட்டை மறைவில் நின்று அவருடைய மனைவி சுசீந்தரா பார்ப்பாளே தவிர அருகில் சென்று என்ன ஏது என்று விசாரிக்க மாட்டாள். அவராகவே அடுத்த சில நிமிடங்களில் ஆசுவாசமடைந்து எழுந்து குளிக்கச் செல்வார்.\n‘சாப்பிடறதிலயும் ஒரு கட்டுப்பாடு இல்ல.. குடிக்கறதயும் விடமாட்டார். அப்புறம் எப்படி ஒடம்பு குறையும்’ என்று முனுமுனுத்தவாறு சுசீந்தரா தன்னுடைய வேலையைக் கவனிக்கச் செல்வாள்.\nஇது அதிக பட்சம் ஒரு வாரம் நடக்கும். பிறகு மறுபடியும் பழைய குருடி கதவத் திறடி என்பதுபோல் உடற்பயிற்சியும், நடப்பதும் அவருக்கு மறந்து போய்விடும். மீண்டும் சேர்மனை சந்திக்க நேரும்போது ‘ஒடம்பு கொஞ்சம் சரியில்லை சார். அதான் நடக்க போறதில்லை.’ என்று சமாளிப்பார்.\n‘Exercise பண்றதிலயும் walking போறதிலயும் ஒரு passion வேணும் மிஸ்டர் பாபு. Then only you would enjoy that. Otherwise it would look like a big burden. In my estimate you should be overweight at least by twenty kilos. That should be knocked off. The earlier the better..’ என்று சேர்மன் அடிக்கும் லெக்சர் அவர் மண்டைக்குள் ஏறாது. ஆனால் அறுபத்திரண்டு வயதிலும் நாற்பது வயது இளைஞரைப் போன்று தோற்றமளித்த அவரைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.\nஆனாலும் சேர்மன் அறையிலிருந்து வெளியேறியதுமே அவருடைய அறிவுரைய மறந்துவிடுவார். தன் போக்கிலேயே செல்ல ஆரம்பித்துவிடுவார்.\nஅதற்கு வேறு ஒரு காரணத்தையும் தனக்குத்தானே கற்பித்துக்கொள்வார். ‘என்னுடைய குடும்ப வாழ்க்கையிலருக்கற கசப்புத்தான் சார் நா இப்படி இருக்கறதுக்கு காரணம்.. I have a miserable wife who can’t understand what I want. My daughter is worse. She won’t bother about me at all. இப்படியிருக்கற சூழ்நிலையில what can I do I seek relief in food and liquor. அதான் சார் காரணம்..’ என்பார் தன்னுடைய சக அதிகாரிகளிடம்.\nஏதோ நினைவில் ஹாலைக் கடந்து வாசல்வரை வந்துவிட்டதை உணர்ந்த பாபு சுரேஷ் திரும்பி மனைவியைத் தேடிக்கொண்டு சென்றார்.\nசமையலறையில் மனைவியைக் காணாமல் பின்புற வாசலை நோக்கி நடந்தவர், ‘டாட்.’ என்ற மகளின் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.\n‘டாட் அம்மா என் ரூம்லருக்காங்க. நீங்க நேத்து சொன்னீங்களே.. அதான் காலைல எழுந்ததுமே அம்மாவும் நானுமா ஒக்காந்து லிஸ்ட் ப்ரிப்பேர் செஞ்சிக்கிட்டிருக்கோம்.’\nபாபு, ‘அது விஷயமாத்தான் அம்மாக் கிட்ட பேசணும்னு தேடிக்கிட்டிருக்கேன். இதோ வரேன்.’ என்றவாறு மாடியை நோக்கி விரைந்தார்.\n‘என்னங்க.. ஒங்க ப்ளான்ல ஏதாச்சும் சேஞ்சா.. நினைச்சேன்..’ என்ற மனைவியை புன்னகையுடன் பார்த்தார்.\n‘ஆமா சுசீ.. இன்னைக்கி நம்ம புது சேர்மர் ஜாய்ன் பண்றத மறந்தே போய்ட்டேன். இன்னைக்கி எச்.ஓவுக்கு கண்டிப்பா போயாவணும். எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங் இருக்கும்னு சனிக்கிழமையே டாக்டர் சொல்லியிருந்தார். அதனால...’\nரம்யா இடைமறித்தாள். ‘It’s ok டாட். நீங்க ஆஃபீஸ்க்கு போய்ட்டு கார திருப்பி அனுப்புங்க. நானும் அம்மாவும் போய் புவனாவ அழைச்சிக்கிட்டு பாண்டி பஜார், டி.நகர்ல பர்ச்சேஸ் பண்ண வேண்டியத பண்ணிட்டு சாயந்திரம் மூனு மணிக்குள்ள கார திருப்பி அனுப்பிச்சிடறோம். அப்புறம் நீங்க வந்ததும் மறுபடியும் போலாம்.’\nபாபுவுக்கு அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது. ‘சரிம்மா.. அப்படியே செய்ங்க.. ஆனா கார திருப்பியனுப்ப வேணாம்.. நா என் வேல முடிஞ்சதும் பாங்க் கார்ல வந்துடறேன். யூ கேர்ரி ஆன் வித் யுவர் ஷாப்பிங். நான் வீட்டுக்கு வந்ததும் ஒங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு ஒங்களோட வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன். என்ன சொல்றீங்க\nசுசீந்தரா வியப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். இதே பழைய கணவராயிருந்தால், ‘என்னெ எதுக்குடி இந்த சில்லறை விஷயத்துக்கெல்லாம் டிஸ்டர்ப் பண்றீங்க ஒரு கால் டாக்சிய கூப்ட்டுக்கிட்டு போய் தொலைய வேண்டியதுதானெ ஒரு கால் டாக்சிய கூப்ட்டுக்கிட்டு போய் தொலைய வேண்டியதுதானெ ஒரு பேங்க்ல ஜி.எம் பொசிஷன்ல இருக்கறவன் ஒங்க பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி சுத்திக்கிட்டிருக்கணுமா ஒரு பேங்க்ல ஜி.எம் பொசிஷன்ல இருக்கறவன் ஒங்க பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி சுத்திக்கிட்டிருக்கணுமா’ என்று எரிந்து விழுந்திருப்பாரே..\n‘என்ன சூசி அப்படி பாக்கறே பழைய ஞாபகமா\nசுசீந்தரா திடுக்கிட்டு அவரை பார்த்தாள். பிறகு அவருடைய கேள்வியின் பொருள் புரிந்து தலையைக் குனிந்துக்கொண்டு புன்னகை செய்தவாறு தலையை அசைத்தாள் ‘ஆமாம்’ என்று.\nரம்யா இருவரையும் மாறி, மாறி பார்த்து புன்னகைத்தாள். இந்த மாதிரியே இவங்க ரெண்டு பேரும் இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும் என்று நினைத்தாள்.\n‘ஓக்கே டாட்.. நீங்க கிளம்புங்க.. ஒங்க கார் வர்றதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ரெடியாயிடறோம்.’\n‘கேஷ் வேணுமா இல்ல க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணிக்கறயா’ என்றார் பாபு மகளைப் பார்த்து.\n‘க்ரெடிட் கார்டே யூஸ் பண்ணிக்கறேம்பா.. ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்குமே..’ என்றாள் ரம்யா புன்னகையுடன்.\n‘அதுவும் சரிதான். ஸ்பெண்ட் பண்றதுக்கு ஃப்ரீயா ஒரு டீட்டெய்ல்ட் லிஸ்ட்டும் கிடைக்குமே..’ என்ற பாபு சுரேஷ்.. இதற்காகவே லஞ்சமாகவும், அன்பளிப்பாகவும் கடந்த சில வருடங்களாக திரட்டியதை ரொக்கமாகவே லாக்கரில் சேர்த்துவைத்திருந்தது நினைவுக்கு வர\n‘கணக்குல வராத கையிலருக்கற இந்த கேஷ எப்படி டிஸ்போஸ் பண்றது’ என்று மனதுக்குள் நினைத்தவாறு மகளுடைய அறையையொட்டியிருந்த தன்னுடைய அறைக்குள் நுழைந்தார். அதை மகளிடமோ மனைவியிடமோ கூறவா முடியும்\nகுளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்���டும் நேரத்தில் அவருடைய செல் ஃபோன் ஒலிக்க பதறிக்கொண்டு எடுத்து, ‘குட்மார்னிங் டாக்டர்’ என்றார்.\n‘குட் மார்னிங் மிஸ்டர் பாபு.. நான் சனிக்கிழமை சொன்னது ஞாபகத்தில் இருக்குல்ல’ என்று எதிர்முனையிலிருந்த வந்த டாக்டர் சோமசுந்தரத்தின் அதிகார குரல் அவரை கதிகலங்க வைத்தது.\nஇருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘இருக்கு சார். நான் ஹெட் ஆஃபீசுக்கு புறப்பட்டுக்கிட்டு இருக்கேன்.’ என்றார்.\n‘நீங்க எங்க இங்கன்னு சி.ஜி.எம் மோ இல்ல யாராவதோ கேட்டா நான் சொன்னேன்னு சொல்லுங்க.. ஒங்க ரிக்வெஸ்ட்ட பத்தி நான் ஏற்கனவே எம்.டி கிட்ட டிஸ்கஸ் பண்ணியாச்சு. அவரும் சரின்னு சொல்லிட்டார். அவர் வாய்ஸ்ல கொஞ்சமா லேசா ஒரு ரிலக்டன்ஸ் தெரிஞ்சது. ஏன்னு தெரியலை. நீங்க இன்னைக்கி நேரம் கிடைக்கறப்போ அவர மீட் பண்ணி கன்வின்ஸ் பண்ணணும். நா சொல்றது ஒங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நா சனிக்கிழமை சொன்ன ரிக்ரூட்மெண்ட் விஷயம் அவருக்குக் கூட தெரியக்கூடாது. Keep it to yourself. ஒங்கள மிஸ். வந்தனாவோட போஸ்ட்ல நியமிக்கப் போறோம்னு மட்டுந்தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.’ என்ற சோமசுந்தரம் ‘ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா’ என்று வினவ, ‘என்ன சொல்லுங்க சார்.’ என்றார் பாபு சுரேஷ்.\n‘நாம போட்டிருக்கற ப்ளானுக்கு சாதகமா நேத்து மிஸ் வந்தனா திடீர்னு சீரியசாகி ஆஸ்பட்ல அட்மிட் ஆயிருக்காங்க. ஒங்க கிட்ட யாரும் சொல்லலையா\nஅப்படியா என்று பாபு சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.\n‘ஒங்களுக்குத்தான் எந்த லெவல்லயும் ஃப்ரெண்ட்ஸ் இல்லையே.. ஒங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்க போவுது ஆனா இனிமேலும் இந்த மாதிரி இருந்தா சரிவராது மிஸ்டர் பாபு. You should change your attitude. If you want to succeed at HO you should start making friends.. Do you understand what I am trying to say\n‘Good.. We will meet later in the day. இன்னைக்கி நடக்க இருக்கற மேனேஜ்மெண்ட் கமிட்டியிலயே ஒங்க போஸ்ட்டிங் முடிவாயிரும்னு நினைக்கிறேன்.. ஆல் தி பெஸ்ட்’\nஅவருடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட சிறிது நேரம் செல் ஃபோனையே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தார் பாபு சுரேஷ்..\nஇரண்டு தினங்களுக்கு முன்பு கிளை மேலாளராக இருந்தது போதும், தலைமையலுவலகத்துக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து சோமசுந்தரத்தை தொடர்புகொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் இப்போது இந்த மாற்றம் தேவைதானா என்று அவ���ுக்கு தோன்றியது..\nஅந்த ரெக்ரூட்மெண்ட் விவகாரம் தன்னை சிக்கலில் மாட்டிவிடுமோ என்ற அச்சமும் அவருள் எழுந்தது..\nவாடகைக்கு வீடு - 2\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஅப்பா ஒரு ஹிட்லர் (குறுநாவல்)\nஆஃபீஸ்ல காதல் வீட்டுல மோதல்\nஐயரை ரெண்டறை - நகைச்சுவை\nகுண்டக்க மண்டக்க - நகைச்சுவை\nபாஷை தெரியாத ஊர்ல (நகைச்சுவை)\nபோடாங்.... நீயும் ஒன் ஐடியாவும் - நகைச்சுவை\nமு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஜாதகத்தில் பாதகம் - நகைச்சுவை நாடகம்\nஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-download-best-spyware-apps-for-android-employee/", "date_download": "2018-04-20T01:25:24Z", "digest": "sha1:PWMT2ZM4HQOZDKFC6FSRNYIVG6AYGIEH", "length": 18525, "nlines": 147, "source_domain": "exactspy.com", "title": "How To Download Best Spyware Apps For Android Employee", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: நவம்பர் 24Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nபுகைப்படங்கள் & வீடியோ பதிவு: புகைப்படங்களைப் & videos taken on the monitored cell phone.\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணி���்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, ���னைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:10:17Z", "digest": "sha1:4HFVQLUAXSKQKW4INEFYGYWEDBPQXBOL", "length": 5227, "nlines": 59, "source_domain": "sankathi24.com", "title": "மாற்று வழிகளையும் தேடுங்கள்! -ஐ.நா மனித உரிமை ஆணையாளர் | Sankathi24", "raw_content": "\n -ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇன்று (26) தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nநோர்வேயில் தியாகி அன்னைபூபதியம்மாவின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது\nஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில்\nஐநா முன்றலில் நீதிக்காய் எழுவோம்\nதமிழ் இனத்தின் நீதிக்காய் ஈருருளி பயணத்தை மேற்கொண்டுவரும் உறவுகளின் உள்ளத்துடிப்போடு தமிழ்முரசம் தன்னை இணைந்துக்கொண்ட உணர்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்\n14.02.1987 அன்று யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வீரகாவியமான லெப்.கேணல் பொன்னம்மான்\nதமிழ்முரசத்தில் ஒலித்த தேர்தல் நிலவரம்\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநேர்மையான அரசியலை உறுதியாக முன்னெடுப்போம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா\nபுதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்- எவ்வாறு வாக்களிப்பது\nபுதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய காணொளி\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/5.html", "date_download": "2018-04-20T00:59:47Z", "digest": "sha1:SWTPTGVR5TEHBKJLUUE44NRTCHZEMA3B", "length": 6666, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கார் விபத்து - 5 வயது சிறுவன் உயிரிழப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / கார் விபத்து - 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nகார் விபத்து - 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை பகதுலூவ பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று 01.06.2017 அன்று அதிகாலை 1.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும் இவ் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉயிரிழந்த சிறுவனின் தந்தையும், தாயும், பாட்டியுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சனித் தேமிக்க (வயது – 5) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த சிறுவனின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nமரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபை��ின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=163155", "date_download": "2018-04-20T01:46:45Z", "digest": "sha1:XILUQTBFLDDVGSX5FQYSNGCO4XZIUNAN", "length": 4081, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Sculpture by the sea opens at Cottesloe Beach", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/animal-accessories", "date_download": "2018-04-20T01:07:48Z", "digest": "sha1:5D6AKY2G2OSE6RFZ7LF36CK3ZGQIGLKC", "length": 5059, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "அனுராதபுரம் யில் செல்லப்பிராணி மற்றும் விலங்குகளிற்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nஅனுராதபுரம் உள் விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shanthiraju.wordpress.com/home-stay-home-food/", "date_download": "2018-04-20T00:48:51Z", "digest": "sha1:B6453IJCNKIPXZI7YKMTZBMJYTU26GC5", "length": 34475, "nlines": 591, "source_domain": "shanthiraju.wordpress.com", "title": "Home Stay / Home Food – Raju's Temple Visits", "raw_content": "\nபெரிய கடை தெரிவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.\nஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.\nமடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.\nசின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும்பூரியை boori என்றுதான் அழைப்போம்.\nகைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல் . இப்போது hifi ஆக மாறிவிட்டது. இதை சின்ன வயசில் நாங்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து சொல்லி சந்தோஷப்படுவோம் மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்.. அதன் காபி……டம்ளரை கீழே வைக்க மனமே வராது\nநேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். .இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும். இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.\nபொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் .அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .அட அட அடா……சொர்க்கம்…சொர்க்கம்.\n* ஸ்ரீ வானமாமலை மடத்தின் சிஷ்யரான ஸ்ரீ. கோபாலக்ருஷ்ணன் சுவாமி, வைதீக உணவு வேண்டுவோருக்கு பிரத்யேகமாக தயார் செய்து தருகிறார், அதுகும் மிகவும் குறைந்த விலையில்.\n*இது ஹோட்டலோ, உணவு கூடமோ அல்ல. இது ஒரு ஸ்ரீ வைஷ்ணவ இல்லம். 100% வீட்டிலேயே வைஷ்ணவர்களால் தயாரிக்கப்படுகிறது.\n* இந்த வசதி அனைத்து வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் உண்டு.\n* யாத்ரீகர்கள் ஒரு நாள் முன்னரே தங்களுக்கு தேவையான உணவு மற்றும் அளவுகளை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.\n*அன்றைய காலை உணவிற்கு முன்னாள் மதியத்திற்குள்ளும், இரவு உணவிற்கு முன்னாள் இரவுக்குள்ளும் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.\n*அது ப���ல தங்குவதற்கு இட வசதி வேண்டுவோர் ஒரு நாள் முன்னரே தெரியப்படுத்த வேண்டுகிறோம்.\n*காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை/இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும்.\n*தங்குவதற்கு குளிர் சாதனம் மற்றும் கட்டில் வசதியுடம் கூடிய சௌகர்யமான அறைகள் உள்ளன.\nஅணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி:\n19-9-7A , கென்னெடி நகர், திருச்சானூர் ரோடு,\nதிருப்பதி, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் அருகில்,\nதிருப்பதி – 517501, ஆந்திர பிரதேசம்.\nTTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபுஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.\nஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.\nஉத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.\nஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.\nஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.\nஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா\nவிவேர்டினினி சபை Ph: 0877-2277282.\nஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின்: 0877-2277370.\nஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.\nஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.\nஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.\nஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.\nஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா\nஸ்ரீ சிருங்கரி சரத மடம் Ph: 0877-2277269,2279435.\nஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.\nஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)\nஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317\nமந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302\nஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436\nஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826\nஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282\nஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440\nஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269\nமோதிலால் பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445\nஹோட்டல் நரிலமா சௌல்ரி பி: 0877 222 77784\nஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883\nஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240\nகர்நாடகா விருந்தினர் மாளிகை பி: 0877 222 77238\nதக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் பி: 0877 222 77245\nஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் ப: 0877 222 79435\nஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015\nநாற்பத்து ஐந்து ஆண்டுக்கும் மேலாக கலப்படம் இல்லாத வீட்டு உணவு தரும்\nமணிகண்ட விலாஸ்…திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டு அருகில் பெருமாள்புரம். பெருமாள்புரம் ஊர் உதயமாகும் காலம் முதலே இந்த உணவகமும் செயல்பட்டு வருகிறத��. கலப்படம் செய்யாத்தாலோ என்னவோ இவர்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. அதற்காக அஜீனாமோட்டா உப்பையும் அள்ளி வீசாமல் இன்னமும் அதே போல வீட்டில் தயாராகும் உணவு போல்தான். அஜீனாமோட்டா சேர்க்காமல் பூசணிக்காய்,வெண்டைக்காயிலேயே பட்டையை கிளப்பும் சாம்பார்.\nஅப்பா,மகன்கள் என இரண்டு சந்த்தியினர் தொடரும் மணிகண்ட விலாஸ்\nபுராதன பழமை வாய்ந்த சந்திர விலாஸ் சாப்பாட்டு ஹோட்டல். என் தாத்தா காலத்தில் இருந்தே சந்திர விலாஸ் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். சந்திர விலாஸில் சாப்பிட்டு விட்டு அக்கம் பக்கத்து தியேட்டர்களில் சினிமா பார்த்து விட்டு கிராமம் திரும்புவது அவர்களுக்கு வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்ததொரு காலம். நூற்றாண்டுப் பழமையை எந்த விதத்திலும் மாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதே மேஜை அதே சேர்கள் அதே சர்வர்கள். ஒரு அறுபது வருடங்கள் காலத்தை பின்னோக்கி நகற்றி வைத்து விடுகிறார்கள். ஐந்து பேர்கள் இட்லி, தோசை, ரவா தோசை, பேப்பர் ரோஸ்ட், பூரி மசால் போதாமல் பார்சல் தோசை காஃபி என்று வளைத்துக் கட்டி விட்டு பில் கொடுங்கோ மாமா என்றவுடன் கடமையாக மனதில் வைத்திருந்த கணக்கை ஒரு சின்ன ஸ்லேட்டை எடுத்து அதில் சாக்பீசால் எழுதிக் கூட்டி டோட்டல் போட்டு அந்த ஸ்லேட்டுப் பலகையைக் கொண்டு காண்பித்தார் மொத்த பில் பணம் ரூபாய் 200 மட்டுமே. எந்த ஐட்டமும் அதிக பட்சமாக 20 ரூபாய்களுக்கு மிகாமல் விலை வைத்திருக்கிறார்கள்\nவீட்டுச் சுவை. வீட்டில் வார்ப்பது போன்ற தோசைகள் இட்லிகள். மிளகாய் உரைக்கும் காரமான சட்னி. அருமையான சாம்பார். எளிமையான மதிய இரவு சாப்பாடுகாள் என்று தன் பழமை மட்டும் அல்ல தன் சுவையையும் மாற்றிக் கொள்ளாமல் இன்றும் உள்ளது சந்திர விலாஸ். ரயில் பயணிகளுக்கான உணவுகளையும் தயார் செய்து ரெயில்களுக்கு அனுப்புகிறார்கள். திருநெல்வேலி வழியாக ரெயிலில் பயணம் செய்தால் சந்திரவிலாஸ் உணவைத் தவற விடாதீர்கள்.\nஅதர்மத்தை எதிர்ப்பதே சிறந்த தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T00:56:22Z", "digest": "sha1:562NT6RXZQ4YG37CVIM5EAVLCYNDCTTA", "length": 4165, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாது1தாது2\nஉடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்து.\nஉலோகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மூலப்பொருள்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாது1தாது2\nஅருகிவரும் வழக்கு (மலரின்) மகரந்தத் தூள்.\n‘வண்டுகளின் கால்களில் தாது ஒட்டிக்கொள்ளும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-issue-is-not-solving-on-social-media-edapadi-palanisamy-317328.html", "date_download": "2018-04-20T00:45:09Z", "digest": "sha1:VVMJS4FKUWLIUAW2GCR6XBO7O5PWH5AI", "length": 12988, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி | Cauvery issue is not solving on social media - Edapadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nமெரினா பீச், மதுரை, திருச்சி, கோவை, சேலம் பஸ் நிலையங்களில் அம்மா வை-பை சேவை\nகாவிரி போராட்டம்: ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி\nசக்தி வாய்ந்த மனிதர்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ முந்திய ஸ்டாலின் - படு மோசமான நிலையில் ரஜினி\nஜெ. சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஇது சமூகவலைத்தளங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல-எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ\nகோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளதாக முதல்வர் எடப்��ாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர சமூகவலைத்தளங்களில் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி குறித்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறியது, உண்மைக்கு புறம்பானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nயாரையோ தப்பிக்க வைக்கவே, ராமமோகன ராவ் அவ்வாறு கூறுகிறார் என்றும், முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.\nதொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2011ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூட நடவடிக்கை மேற்கொண்டதே அதிமுக அரசுதான் என்றும், ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கியிருந்தால் எப்படி மூடியிருக்க முடியும்.\nகாவிரி விவகாரம் சமூக வலைதளங்களில் தீர்க்ககூடிய பிரச்சனை அல்ல, சட்டரீதியாகதான் அணுக வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் மே 3ம் தேதிக்குள் காவிரி திட்டம் குறித்த வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா தேர்தலில் டிடிவி தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த இருக்கின்றனர் என்பது கற்பனை முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த ஏப்ரல் 7ம் தேதி ஆஜரானார்.\nசெய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா படுக்கையில் இருந்தவாறு 2016 செப்டம்பர் 27ம் தேதி மருத்துவமனையில் 2 மணி நேரம் எங்களிடம் ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் உண்மைக்கு மாறாக ராம் மோகன்ராவ் பேசியுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/books-and-literature-blogs/1283717-writer-pavithran-kalaiselvan-blog/19704550-kanavu-nakaram-cirukatai", "date_download": "2018-04-20T01:25:19Z", "digest": "sha1:JBXAYHTBSFVJBWSWX4JBBNYUTMKKIAKD", "length": 15393, "nlines": 95, "source_domain": "www.blogarama.com", "title": "கனவு நகரம் -சிறுகதை..", "raw_content": "\n50000 பேர் நிறைந்த சபையில் நான் நல்லிசை பாடலை பாடிட.. கண்ணீர் மல்க பலர் ரசித்திட... விா முடிந்ததும் பாராட்டுகளும் பரிசுகளும் குவிய ;அன்று இரவு நல்ல நிம்மதியான உறக்கம் விழித்துபார்த்தால் எனது மொத்த சூழலுமே புதிதாய் அதி நவீனமாய் மாறிட... நான் ஒரு உயர்ரக பிரம்மாண்ட விமான நிலையத்தின் வாசலில் நிற்கிறேன்..\nஎன் மனதின்போராட்டத்தை உணர்ந்தது போல் ஒருவன்.. சார் டாக்ஸி வேணுமா என்று கேட்டான்.. மையமாக தலையசைத்தேன்... எங்க போகணும் என்று கேட்டான்.. மையமாக தலையசைத்தேன்... எங்க போகணும் என்றான். குழப்பத்தின் உச்சதாயியில் நான் இருப்பதை கண்டு . சார் அட்ரஸ் மிஸ் பண்ணிடீங்களா என்றான். குழப்பத்தின் உச்சதாயியில் நான் இருப்பதை கண்டு . சார் அட்ரஸ் மிஸ் பண்ணிடீங்களா\nஇல்ல சார் இது வேறு பிரச்சனை ஒருவிதத்தில் அட்ரஸ் தொலைத்தது போலதான்..எனக்கு எல்லாமே புதுசா இருக்கு.. வேற எங்கயோ வந்துட்ட மாதிரி இருக்கு... அப்படியா உங்க கழுத்த காட்டுங்க என்றபடி நான் அனுமதிக்கும் முன் என் காலரை இழுத்து தளர்த்தி முகர்ந்து. Change of metabolism என்றான். மேலும் என் முதுகு தண்டின் அடிவார்திலிருந்து மூண்றாவது எண்ணிக்கையில் சற்று வலிய அழுத்தினான் எனக்கு முற்றும் மறந்து மயங்கிட விழுந்தேன்..\nசிறிது நேரம் கழித்து ... அருகிலிருப்பவன் ஒருவனிடம் இவன் கண் அசைக்க . என்னை இவன் காரினுள் ஏற்றிட அருகிலிருப்பவன் கண்ணீர் மல்க என்னை வணங்குவதை பார்த்து குழம்புகிறேன்...\n என்றேன்.. ஆஸ்டின்ன நீங்க பாக்கனும் பாஸ்.. என்றான்.. பாஸ் ஆ யாரு நானா யாரு ஆஸ்டின் என்றபடி எனக்கு மு��் இருந்த ரியர் வியூ மிரர்ரில் பார்க்க ஐயோ.. நான் நானில்லை .. என் உடலில்லை என் உருவமில்லை.. என்ன விந்தையிது சார் ஒரு பெரிய பிரச்சனை நான் நானாகவே இல்லை என்றேன் டாக்ஸி நபரிடம்..\nதெரியும் பாஸ் ; இத்தனை கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை .. நீங்க ஆஸ்டின்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சிக்கனும்.. அதுவரை எனக்கு ஒத்துழைப்பு குடுங்க.. வேறுவழியின்றி நான் சாலைகளை வெறித்திட..\nநகரத்தின் பரிமாணங்கள் புதிது எல்லாம் நியான் மயம்.. எங்கள் கார் கூட சாலைகளில் பயணிப்பதாக தெரியவில்லை.. அந்தரத்தில் பறப்பதுபோல இருந்தது. காரணம் சராசரியாக 7வது 8வது மாடிகள் எனக்கு சம அளவில் இருந்தன.. சிறிது நேரத்தில் ஆஸ்டினிடம் சேர்க்கப்பட்டேன்...\nவாங்க பாஸ்.. என்றபடி வந்தது ஒரு கருமையான குட்டையான தொப்பையுடைய கோட் உருவம்.. உங்களுக்கும் பாஸா சரிங்க ஆஸ்டின் என் பிரச்சனை பற்றி உங்ககிட்டதான் கேட்கனும்னு டாக்ஸி காரர் சொன்னாரு.. தெரியும் பாஸ் அதுக்கு முன்னாடி உங்க கழுத்த பார்க்கனும்.. கலரை தளர்த்தி முகர்ந்து முதுகு தண்டை நோக்கி விரல் நகர நான் அவரை தள்ளிவிட்டு. மன்னிக்கனும் டாக்ஸி காரர் ஏற்கனவே அழுத்தி தான் எல்லாம் மறந்தது..\n இந்த பச்சகலர் டியூப் உங்கிட்ட குடுத்தாரா நீங்க சாப்பிட்டீங்களா இல்ல தரல.. பரவாயில்ல எனக்கு தெரியவேண்டியதெல்லாம். இந்த உடம்பு என்னுடையது இல்ல ; இந்த இடம்கூட என்னுடையதில்ல நான் எங்க இருக்கேன் இல்ல தரல.. பரவாயில்ல எனக்கு தெரியவேண்டியதெல்லாம். இந்த உடம்பு என்னுடையது இல்ல ; இந்த இடம்கூட என்னுடையதில்ல நான் எங்க இருக்கேன்\nசொல்றேன் பாஸ் நீங்க உங்க ஊர்ல தான் இருக்கீங்க. இதோ இந்த கனவு நகரத்தை உருவாக்குனதே நீங்கதான்.... என்ன சொல்றீங்க பொய் நான் இருந்தது வேற இடம் நான் எப்படி இத உருவாக்கிருக்க முடியும்..\nஉண்மை தான் பாஸ் ; இதோ இந்த பாட்ட கேளுங்கனு ப்ளே பண்ண. நேற்று மேடையில் நான் பாடியதே.. .. ஆமா உங்க பாட்டுதான் அதனால தான் சொல்றேன் இது நீங்க உருக்குன நகரம்னு...\nஅட என் பாட்டுக்கும்இந்த நகரத்துக்கும் என்ன சம்பந்தம் ஓ உங்களுக்கு இன்னும் ஞாபகம் வரலயா ஓ உங்களுக்கு இன்னும் ஞாபகம் வரலயா இந்த வீடியோவ பாருங்க .. அதே பாட்டு இந்த நகரத்தின் உயர்ந்த கீதமாக கொண்டாடபடுகிறது. நான் இதோ இந்த உடலில் அந்த கீதத்தை இசைத்து பாடுகிறேன்...\nஎனக்கு புரியவேயில்ல ���ிஸ்டர் ஆஸ்டின். நான் இந்த உடம்பு என்னுடையது இல்ல ஒருவேளை இந்த உடம்புக்கு உரியவர் செய்திருக்கலாமோ ஆனால் பாடல் என்னுடையது. எனது வேறு உடலுடையது. முதல்லஇது பூமியில எந்த இடம் ஆனால் பாடல் என்னுடையது. எனது வேறு உடலுடையது. முதல்லஇது பூமியில எந்த இடம்\nஆஸ்டினுக்கும் டாக்ஸிகாரருக்கும் பெரும் அதிரச்சி.. சிறிது நேர மௌனத்திற்கு ஆஸ்டின் ஆசுவாசமடைந்ததாய். பாஸ் அப்ப நீங்க பாக்கவேண்டிய இடம் ஒன்னு இருக்கு...\nமீண்டும் என்னை டாக்ஸியில் ஏற்றி நகரின் பல்வேறு முக்கிய பிரதான சாலையில் பயணித்து.. பின் நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலைசிகரம் போன்ற உயர்ந்த மேடையில் இறங்கினோம். சிறிது தூரம் கால்நடையாக நடந்து.. அந்த மேடையின் மத்தியில் உள்ள ஒரு ஆழ் துளைக்கு அருகில் சென்றோம். அதனை காட்டி ஆஸ்டின் இப்போது ஞாபகம் வருகிறதா பாஸ் என்று கேட்க ஞாபகம் வரல என்றேன்...\nசரி அப்ப நாங்க உண்மைய சொல்லிடுறோம் கண்ணன். என்னது கண்ணன் ஆ ஆமாம் உங்க பேர் கண்ணன் நீங்க தான் இந்த நகரத்த உருவாக்குனீங்க.. இந்த துவாரக் என்கிற நகரத்தை உருவாக்குனது நீங்கதான்.. இதோ இந்த துளை இருக்கே இதை சுற்றி தான் இந்த நகரம் உருவாக்கபட்டது.. இந்த துளை இந்த நகரத்தின் மிகவும் புனிதமான இடமாக வணங்கபடுது.. இந்த துவாரத்தின் காரணமாக தான் இந்த இடத்துக்கு துவாரக் என்று பேர் வச்சீங்க...\nசரியா 40 வருசத்துக்கு முன்னாடி ; இங்க நடந்த பூஜைல நீங்க தவறி விழுந்து உங்களுக்கு பலமா அடிபட்டிருச்சி... இந்த கிரக வழக்கபடி இந்த துவரத்துக்குள்ள விழுந்தவங்க. தன் உடலை இழந்து பூமியில மனிதனா பிறப்பாங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது. நகரத்தின் பலபேர் கடவுளா கும்பிடும் உங்களுக்காக நாங்க இந்த துவாரத்துல இறங்கி உங்க உடல எடுத்தோம் . மருத்துவ பரிசோதனையில உங்களுக்கு பலமா அடிபட்டதால நீங்க கோமாவுல இருந்தது தெரிந்தது.. அப்படி கோமாவுலயே 40 வருசமா இருந்தீங்க..\nநேத்து சாயந்திரத்துல இருந்து உங்கள காணோம் தேட சொல்லி. ஆட்கள அனுப்பினதுல எங்க ஆட்கள்ள ஒருத்தனான டாக்ஸிகாரர் உங்கள கண்டுிடிச்சி கொண்டுவந்தார்..\nஉண்மையில் இது போல நடக்குமா இவர் சொல்றதை நம்பலாமா நாற்பது வருசமா கோமால இருந்தேங்கிறாங்க ; நேத்து ராத்திரி தான் எனக்கு நாற்பது வயது முடிந்தது.. குழப்பத்தில் ஆஸ்டினையும் டாக்ஸிகாரரையும் நகரத்தின் பரிணாம���்தையும் வெறித்தபடி பாரத்து நடந்த கொண்டிருந்த போது தவறுதலாக மீண்டும் அந்த துவாரத்தில் விழுந்தேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0106042018/", "date_download": "2018-04-20T01:19:37Z", "digest": "sha1:RR6P6A22IJXMZFX7E76W4WGSCCJD55MA", "length": 7525, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "விரைவில் விஜய்யை இயக்குவேன் – பிரபல இயக்குநர் தகவல் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → விரைவில் விஜய்யை இயக்குவேன் – பிரபல இயக்குநர் தகவல்\nவிரைவில் விஜய்யை இயக்குவேன் – பிரபல இயக்குநர் தகவல்\nநடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nஹரி தற்போது விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அந்த படம் சிங்கம் சீரிஸ் இல்லை என்றும், அது ஒரு வித்தியாசமான கதை என்றும் கூறியிருக்கும் ஹரி, சூர்யா படத்தை முடித்த பிறகு விஜய்யை இயக்கவிருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇதனால் விஜய்யின் 64-வது படத்தை ஹரி இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nபாரதிராஜாவுக்கு ரஜினி மன்றம் கண்டனம்\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி – சர்வீன் சாவ்லா\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்���ப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nசாவகச்சேரி சம்பவத்தை சில அரசியல்வாதிகள் பிழையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகின்றனர்\n250 கிலோ தங்க நகைகளை மீட்க முயற்சி: அதிகாரிகள் ஆலோசனை\nபோலி பான் கார்டுகளை கண்டறிய ‘ஐடிபிஏ‘ அப்ளிகேஷன்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் 5,233 கெக்டேயர் வயல்நிலங்கள் முற்றாக அழிவு\nரெயில்வேயில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயம் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2018-04-20T00:48:53Z", "digest": "sha1:CIEGMADVRMIZU5MGFV365IYUPB5FTYLX", "length": 14002, "nlines": 108, "source_domain": "marabinmaindan.com", "title": "எட்டயபுரமும் ஓஷோபுரமும் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nபாரதி, கண்ணனைப் பற்றிய தன் பாடல்களுக்கு வைத்த தலைப்பு, “கண்ணன் பாட்டு”.\n“கண்ணன் பாட்டு” என்கிற தலைப்பு, எவ்வித அதிர்ச்சி மதிப்பையும் ஏற்படுத்தவில்லை நமக்கு. கண்ணன் என்கிற கடவுளைப் பற்றிய துதிப் பாடல்கள் என்று வகைப்படுத்துவதற்கான எல்லா சாத்தியங்களையும் இந்தத் தலைப்பு நமக்குத் தந்துவிடுகிறது, அதே நேரம், அப்படி வகைப்படுத்துவதற்கான அவசியமின்மையும் இந்தத் தலைப்பிலேயே இருக்கிறது,\nகண்ணனை வெவ்வேறு நிலைகளில் பாரதி அனுபவித்திருந்தாலும், பக்தி மரபு சார்ந்த பார்வையாக “கண்ணன் பாட்டு” கருதப்பட்டுவிட முடியாது. கண்ணனை பக்தியாளர்கள் பாடிய காலத்திற்கும் பாரதி பாடிய காலத்திற்கும் உள்ள வேறுபாடு, பாடு பொருளின் அணுகுமுறையிலும் பல மாற்றங்களை விளைவித்தது.\nகாவியங்கள், கடவுளர்கள், அனைத்தையும் சமூகச் சூழலில், நிகழ்கால நடப்புக்கேற்ப புதிய பரிமாணத்தில் பார்த்தவன் பாரதி. அவனுடைய பாஞ்சாலி சபதம், அவன் காலத்தில் மண்ணடிமைக்கு எதிரான குரல். கூடவே பெண்ணடிமைக்கும் எதிரான குரல். ச��ழல் சார்ந்த பொருத்தத்தை, பழைய சித்தாந்தங்களுக்கும் பாய்ச்சியவன் பாரதி. “வேதம் புதுமை செய்” என்று பாடியவனல்லவா அவன்.\n‘வேதாந்தமாக பொருளை விரித்துரைக்க,’ குயில் பாட்டில் மட்டுமில்லை, கண்ணன் பாட்டிலும் இடமுண்டு.\n‘கண்ணன்’ என்கிற வாழ்க்கைத் தத்துவம் பற்றிய பாரதியின் புரிதல் என்று கண்ணன் பாட்டைச் சொல்லலாம். கண்ணனை எல்லாம் வல்ல பரம் பொருளாகப் போற்றிப் பரவுகிற பக்தர்கள் ஒருபுறம். கண்ணனைக் காமுகனாக சித்தரித்துத் தூற்றுகிற கடவுள் மறுப்பாளர்களின் கருத்துருவாக்கம் மறுபுறம். இந்த இரண்டின் சாயலுமே இல்லாமல், தனித்தவொரு தொனியில் ஒலிக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.\nஆராதனைப் புகையுமில்லாமல், அவதூற்றுப் புழுதியும் படியாமல், கண்ணன் – கண்ணனாகவே காட்சி தருகிற பாட்டுச் சித்திரத்திற்கு பாரதி “கண்ணன் பாட்டு” என்று பெயர் சூட்டியுள்ளான்.\nஇந்தத் தலைப்பில் இருக்கும் சௌகரியமே, இதனை மேற்கூரிய இரண்டு விதங்களிலும் புரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த வாய்ப்பை ஓஷோ வழங்கவில்லை. KRISHNA-THE MAN & HIS PHILOSOPHY என்கிற தலைப்பை நேரடியாக மொழி பெயர்க் கொண்ட பிறகு “கண்ணன் என்னும் புருஷோத்தமனும் அவன் சித்தாந்தமும்” என்ற தமிழில் சொல்லலாமெனத் தோன்றுகிறது.\nகடவுள் என்று வகைப்படுத்துவதற்கும், கடவுட் தன்மையை முழுவதும் எட்டிய மனித தத்துவம் என்று வகைப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டா இல்லையா இந்தக் கேள்விக்கான விடை, ஒரு மொட்டின் இதழ்கள் அவிழ்வது போல் பாரதி, ஓஷோ இருவரின் பார்வையிலும் இயல்பாக வெளிப்படுகிறது,\nகட்டுகளுக்குள் சிக்காத காற்றாய், கோடுகளே இல்லாத கடலாய், உற்சாகத்தின் உற்சவமாய் கண்ணனைக் கண்டவர்கள் பாரதியும் ஓஷோவும்.\nகீழைத் தத்துவ வானத்தின் இரண்டு வெளிச்சங்கள் கண்ணன் என்னும் பேரொளியைக் காட்டுகின்றன நமக்கு.\nபாகவதத்திலும், பாரதத்திலும் காணக்கிடைக்கிற கண்ணன் கதைகளை, மனித வாழ்க்கையின் தராசுகளுக்குள் நிறுத்திப் பார்க்கிறவர்கள், கண்ணனை பகுதி பகுதியாகத்தான் ஒப்புக் கொள்கிறார்கள். பாகவதக் கண்ணன் – பாரதக்கண்ணன் – குருஷேத்திரக் கண்ணன் என்று அவரவர் போக்கிலும் நோக்கிலும் தவணைமுறை தரிசனங்கள் மேற்கொள்ளும்போது, “எல்லையின்மை” என்னும் பரிமாணத்தில் கண்ணனைக் கண்டதோடு, காட்டவும் செய்கிறார்கள் பாரதியும் ஓஷோவும்.\nகாலத்தா���் பிற்பட்டிருந்தாலும் ஓஷோ, பாரதியைப் படித்திருக்க வாய்ப்பில்லை, 1970 ஜுலை 20ல் மும்பையிலும், அதே ஆண்டில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை குலுமணாலியிலும் தன் சீடர்கள் மத்தியின் கண்ணன் குறித்து ஓஷோ நிகழ்த்திய உரைகள், “KRISHNA-THE MAN AND HIS PHILOSOPHY” ” என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டன,\nவாழ்க்கையை முழுமையாக, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட கண்ணனை, சுயம் -சுதந்திரம் ஆகியவற்றின் வார்ப்பாக ஓஷோ தன் உரைகளில் வெளிப்படுத்துகிறார்.\n“கண்ணனின் முழுமைக்குக் காரணமே, கண்ணன் ஒரு தனிமனிதனல்ல. அவனே வாழ்க்கை. அவன் கண்ணாடி போல, இந்தப் பிரபஞ்சத்தையே அவன் பிரதிபலிக்கிறான,” என்கிறார் ஓஷோ. அதனால்தான் கீதையை சங்கரர் மாயையின் விளக்கமாய் பார்க்கிறார். ராமானுஜர் பக்திக்கான வழியாகப் பார்க்கிறார், போர்களத்தில் சொல்லப்பட்ட இந்த நூலை காந்தியடிகள் அகிம்சைக்கான போதனையாகப் பார்க்கிறார்” என்கிறார்.\nஇந்தப் பத்தியின் தொடக்கத்தில் இரண்டு வரிகளை ஓஷோ தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார். “கீதைக்கான உரைகளெல்லாம், நமக்குக் கண்ணனை உணர்த்தவில்லை. உரையாளர்களின் உள்ளங்களையே உணர்த்துகின்றன” என்பது அவர் கருத்து.\nஇதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், கண்ணனைக் கண்ணனாகவே காணவேண்டும் என்கிற ஓஷோவின் நோக்கம் நன்றாகப் புரிகிறது.\n(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஎட்டயபுரமும் ஓஷோபுரமும் எட்டயபுரமும் ஓஷோபுரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1127-%E0%AE%85-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:54:42Z", "digest": "sha1:P5Q3YXWSWSVYQ3MOQI4PQOTO3FC5DRUY", "length": 7465, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் ���ள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.\nபொதுப் போக்குவரத்து என்பது மாபெரும் சமுதாய அசைவுத் தளம். தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சிக்குப் பொதுப் போக்குவரத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஏழைக் குழந்தைகளின் கல்வி, பல்வேறு தரப்பினரின் தொழில், மாநிலப் பொருளாதாரம், எளியோர் வருமானம், உழவர்களின் பயணம், ஒதுக்கப்பட்ட சமூகங்களும் பழங்குடியினரும் வெளியே வருகிற மாற்றம் இவையனைத்திலும் பொதுப் போக்குவரத்தின் ஆக்கபூர்வமான தாக்கம் இருக்கிறது. பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்படாத மாநிலங்களில் நிலவும் பல பிற்போக்குத்தனங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டதன் பங்களிப்பு ஆழமானது. தமிழகத்தில் இதை அன்றைய திமுக அரசு செய்தது மிகப்பெரிய தொண்டு; தலையாய சமூக நீதி ஏற்பாடு தமிழகத்தில் பொதுத் துறையின் கீழ் 1,40,000 தொழிலாளர்களால் இயக்கப்படும் 23,000 பேருந்துகளில், நாள்தோறும் 2 கோடிப் பேர், 88,64,000 கிலோ மீட்டர் தொலைவுகளைக் கடக்கிறார்கள். தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3% பேர் அரசுப் பேருந்துகளைச் சார்ந்திருப்பவர்கள்தான் (தேசிய அளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிற பணியாளர்கள் 11.4%தான்.) கழகங்களுக்கு அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது, பேருந்துகளை முறையாகப் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவது என இந்தச் சேவை இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டுமேயன்றி, நஷ்டம் என்று கூறி தொழிலாளர் வயிற்றில் அடிக்கக் கூடாது. பயணிகளுக்கும் கூடுதல் சுமை தரக் கூடாது\nஅ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3", "date_download": "2018-04-20T01:20:50Z", "digest": "sha1:W5YXBFQXWMMA67F5SGXLRQWCO6ZE6LOB", "length": 6128, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "வளர்இள | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on December 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகா���்கோட் காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவிழ், ஆல, இருங் குஞ்சி, இருங்கலன், இருங்குயில், இருந்த, இருந்துழி, இரும், இருள்பட, உரறி, உழி, ஊழி, ஊழி வாழி, ஏத்தினர், ஒலியல், ஓங்கிய, ஓவர், கடிது, கருங்கயல், காரிகை, கால்கோட் காதை, குஞ்சி, குடகர், குலக்கு, கோற்றொடி, கோல், கோல்வளை, சால், சிலப்பதிகாரம், செய்வினை, ஞாலம், தகைசால், தமர், தாழ்தல், தொடி, நடுக்கும், நல்கி, நெடுங்கண், பொதுளிய, மதுரைக் காண்டம், மருள், மறவாள், மாதர், மாதர்ப்பாணி, மாலையர், மேதகு, வன, வனம், வரி, வளர்இள, வாள்வினை, வீங்குநீர், வேத்தினம், வேந்து, வேலோன்\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/02/karneval.html", "date_download": "2018-04-20T00:53:47Z", "digest": "sha1:AFZKGXHXQOHAC7UBI5FJKZBBOZ73LJSP", "length": 18810, "nlines": 256, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n11.2. திங்கள் ஜேர்மனி முழுவதும் விடுமுறைநாள். அன்றுதான் Rosenmontag. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வருடாவருடம் Rosenmontag என்று அழைக்கப்படும் இந்நாளில் தம்மை வேறுவிதமாகக் காட்டும் மக்கள் விதம்விதமான ஆடைஅலங்காரங்களில் தம்மை மாறுபடுத்தியிருப்��ர். – பாகை குளிரிலே காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டில் நடமாடுவது போல் காட்சியளிக்கும். அரசி அரசர்கள் எல்லோரும் வீதியில் நடமாடுவது போல் தோன்றும். முகங்களிலே பல வண்ணங்கள் பூசி வலம் வருவார்கள். நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்று எங்கும் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும். மொத்தத்தில் ஜேர்மனி முழுவதும் கண்கவரும் வண்ணங்களில் காட்சியளிக்கும். சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், வயதானோர் என்ற பேதமின்றி அனைவரும் மாறுபட்ட தோற்றத்தில் தம்மை அலங்கரிப்பாகள். எல்லோரும் இப்படிக் காணப்படுவதனால், விசித்திரமாக யாரையும் யாரும் பார்ப்பது கிடையாது.\nபலவிதமாக இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஊர்திகள், முகமூடிகள், விநோத ஆடைகள், கலைநிகழ்வுகள் என இந்நிகழ்வு அழகுபெறுகிறது. பற்பல நிறுவனங்களின் ஊர்திகளிலே இனிப்புப் பண்டங்களையும், வேறுவிதமான பொருள்களையும் எறிந்த வண்ணம் பவனி வருவார்கள். வீதியில் பார்வையாளர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து மகிழ்வார்கள். குடைகளை மறுபக்கமாக விரித்து எறிகின்ற பண்டங்களைச் சேகரிப்பதும் ஒரு சுவாரஷ்யமான காட்சியாகும்.\nஇவ்விழா லத்தீன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கு முன் முன்னோடிக் கலாச்சாரத்தை தோற்றுவித்த மொசப்பதேனியாவில் இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்று அறியப்படுகின்றது. ரோம், கனடாவிலுள்ள கியூபெக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பழங்கால ரோமாபுரியில் வேளாண்மையைக் கடவுளுக்குக் கொடுத்தவிழாவாகக் கொண்டாடப்பட்டது.\nதற்காலத்தில் ஜேர்மனியில் இவ்விழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. போரிலே பிரான்ஷ் நாட்டவரைத் தோற்கடித்தமைக்காகக் கொண்டாடப்படுவதாகவும், மாரிகாலத்தைத் துரத்தியடிப்பதற்காகக் கொண்டாடப்படுவதாகவும் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு வலுவான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது.\nஈஸ்டர் விழா (Osterfest ) விற்கு முன் 6 கிழமைகள் கிறிஸ்தவர்கள் விரதம் அநுஷ்டிப்பார்கள். சாம்பல்பெருநாள் (Aschenmittwoch) அன்று தொடங்கி 6 கிழமைகளின் பின் வரும் பெரியவெள்ளி (Karfreitag) வரை இவ்விரதம் அநுஷ்டிக்கப்படும். அதனால் அதற்கு முதல் இவ்வாறு ஆடிப��பாடிக் குடித்து மகிழ்வார்கள். பின்னே வரும் மனஅடக்கத்திற்கு முன் ஆசைகள் எல்லாவற்றையும் அநுபவிப்பார்கள். மனதை இவ்வாறெல்லாம் குதூகலப்படுத்துவார்கள். பியர் விலைப்படும், ஆடைஆபரணங்கள் கடைகளில் நன்றாக விற்கப்படும்.\nவிரதம் என்னும்போது சம்பிடாமல் ஆறுகிழமைகளும் கோயிலில் போய் அமர்ந்திருந்து அநுஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததுபோல் முடிந்ததுபோல் விரதம் இருப்பார்கள். சிலர் இறைச்சியை, சிலர் மதுபானங்களை, சிலர் இனிப்புப்பண்டங்களை, சிலர் டிஸ்கோ, போன்று ஒவ்வொருவரும் தத்தமக் ஏற்றதுபோல் தவிர்த்து இவ்விரதத்தை அநுஷ்டிப்பார்கள்.\nஇது ஒரு சமய சம்பந்தப்பட்ட விழாவானாலும் கொண்டாடுபவர்கள் அனைவரும் இக்காரணத்தை மனதில் பதித்துக் கொண்டாடுவது இல்லை. குடித்துக் கும்மாளமிட்டு கூத்தடித்து மகிழ்ச்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் மனநிறைவான நிகழ்வாகவே கருதுகின்றார்கள். இன்றையநாள் மனதிலுள்ள மனஅழுத்தங்கள் எல்லாம் என்னை விட்டுவிடு என்று தலையில் கைவைத்து ஓடிவிடும். மொத்தத்தில் இவ்விழா காண்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விழா என்று கூறுவதில் சந்தேகமே இல்லை.\nநேரம் பிப்ரவரி 15, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.\nகொண்டாட்டங்கள் என்றும் எங்கும் ஓய்வதில்லை.\n15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:41\n18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-enakenave-album-30-03-1841520.htm", "date_download": "2018-04-20T01:01:56Z", "digest": "sha1:ZCIUPE745FV5ZLBRH2XI46CI6OMAZFJJ", "length": 9063, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவின் தலைசிறந்த ஜாம்பாவான்கள் பாராட்டி ட்வீட் செய்யும் “ எனக்கெனவே “ வீடியோ ஆல்பம் பாடல் ! அப்படி அதில் என்ன தான் ஸ்பெஷல் ?? - Enakenave Album - எனக்கெனவே | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த ஜாம்பாவான்கள் பாராட்டி ட்வீட் செய்யும் “ எனக்கெனவே “ வீடியோ ஆல்பம் பாடல் அப்படி அதில் என்ன தான் ஸ்பெஷல் \nஎனக்கெனவே வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nஇப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் , நடிகையர் , இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் , நிக்கிகல்ராணி , சஞ்சனா ஷெட்டி , சாந்தனு பாக்யராஜ் , ஹரிஷ் கல்யான் , கயல்சந்திரன் , நட்ச்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர் பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.\nஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு இசை கணேசன் சேகர் , இயக்கம் கார்த்திக் ஸ்ரீ , படத்தொகுப்பு பிரவீன் கே.எல் , ஒளிப்பதிவு சுந்தர் ராகவன். ஜெகதீசன் RV , நவநீதபாபு மற்றும் நரேந்திரன் சுந்தரம் தயாரித்த���ள்ள இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி , கதாநாயகனாக நடித்துள்ளனர்.\nகயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகிவரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடதக்கது.\n▪ சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு வரல, இப்போ வராருடா- ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி.பிரகாஷின் ஸ்பெஷல் ஆல்பம்\n▪ அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்\n▪ மோடியை பாராட்டி லாரன்ஸ் இசை ஆல்பம்: “மீண்டும் ஒரு சுதந்திரம்”..\n▪ மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ல் ரிலீஸ்..\n▪ முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி..\n▪ மனோஜின் காதல் ஓவியம் வெற்றி பெறுமா..\n▪ ஆன்ட்ரியா ஆல்பத்தை வெளியிடும் கமல்ஹாசன்..\n▪ அடுத்தமாதம் வெளியாகிறது ஏ.ஆர் ரஹ்மானின் புதிய வீடியோ ஆல்பம்..\n▪ அப்துல் கலாம் அசத்தும் யுவனின் புதிய இசை ஆல்பம்.\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_25.html", "date_download": "2018-04-20T00:57:07Z", "digest": "sha1:5VZVAZTU2WIOFYRGVYR37P4BC2UUDJDA", "length": 21973, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இந்த உரிமை கூட இல்லையா? பச்சிளம் குழந்தையுடன் போராடும், அகதித் தாயின் கண்ணீர்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » இந்த உரிமை கூட இல்லையா பச்சிளம் குழந்தையுடன் போராடும், ��கதித் தாயின் கண்ணீர்..\nஇந்த உரிமை கூட இல்லையா பச்சிளம் குழந்தையுடன் போராடும், அகதித் தாயின் கண்ணீர்..\nகிரீஸ் அகதிகள் முகாமில் வசித்து வரும் தாய் ஒருவர் ஜேர்மனிக்கு செல்ல முயன்ற சம்பவம் குறித்து கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.\nகிரீசின் ஏதேன்ஸில் உள்ள Malakasa அகதிகள் முகாமில் வசித்து வரும் தம்பதி Lateef- Nazifa, ஆப்கானை சேர்ந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் கர்ப்பமாக இருந்த Nazifa தனது குழந்தை ஜேர்மனியில் பிறக்க வேண்டும் என்றும், புகலிடம் கோரி ஜேர்மனிக்கு செல்லவும் ஆசைப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து நாடு கடத்தும் நபர்களை தொடர்பு கொள்கையில், இருவருக்கு 6000 யூரோக்கள் செலவாகும் என கூறியுள்ளனர்.\nஆனால் இவர்களிடமோ ஒருவர் செல்வதற்கான பணம் மட்டுமே இருந்துள்ளது, எனவே கனத்த மனத்துடன் இருகுழந்தைகள், கணவரை விட்டுவிட்டு Nazifa ஜேர்மனி செல்வதற்கு முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து Nazifa, அது என் வாழ்வில் மிகவும் சோகமான தருணம், குழந்தைகளை விட்டு விட்டு தனியாக செல்லப்போகிறேன் என்று நினைத்த போது கண்கலங்கினேன்.\nஒருவழியாக பயணம் செய்ய முடிவெடுத்து செல்லும் வழி முழுவதும் அழுது கொண்டே தான் இருந்தேன், உலகமே இடிந்து என் தலையில் விழுந்தது போன்று இருந்தது.\nஜேர்மனிக்கு வந்த பின்னர் நாடு கடத்தும் நபர்கள் எனக்கு ஆடை உட்பட பொருட்களை வாங்கி கொடுத்தனர்.\nஇரண்டாவது முறையாக பொலிசார் விசாரித்த போது சிக்கிக் கொண்டேன், ஏனெனில் கடத்தல்காரர்கள் போலி ஐடியில் தான் என்னை அனுப்பியிருந்தனர்.\nதன் பெயரை கேட்ட அவர்கள் சந்தேகமடைந்தனர், அதன் பின் விசாரித்து, மீண்டும் இங்கு வரக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டனர்.\nமறுபடியும் Malakasa அகதிகள் முகாமிலேயே தங்கியிருந்து குழந்தையை பெற்றெடுத்தேன், மறுபடியும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் ஜேர்மன் செல்ல முடிவெடுத்து இங்கு வந்தேன்.\nஅமைதியான பூமியில் வாழ எங்களுக்கு உரிமை இல்லையா என கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.\nஅகதி அந்தஸ்துக்காக இன்னும் ஜேர்மனியில் காத்துக் கொண்டிருக்கிறார் Nazifa. இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அகதிகளை மீண்டும் கிரீசுக்கு அனுப்பு முயற்சியை ஜேர்மனி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சு���்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்ட���... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratnapura/commercial-property", "date_download": "2018-04-20T00:51:02Z", "digest": "sha1:F5VHOJOIGKBKDT4S3NVRUNKENAWJQW24", "length": 6109, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "இரத்தினபுரி யில் வணிக உடைமைகள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-13 of 13 விளம்பரங்கள்\nஇரத்தினபுரி உள் வணிக உடைமை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/107673-worship-these-gods-for-children.html?artfrm=editor_choice", "date_download": "2018-04-20T00:55:35Z", "digest": "sha1:RSSBPNQZCFQK32FBUEYK3O73O4GBKIDT", "length": 28137, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "திருநாரையூர், குளத்துப்புழை, பேட்டைவாய்த்தலை... குழந்தை வரம் அருளும் பாலதெய்வத் திருத்தலங்கள்! | Worship these gods for Children", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதிருநாரையூர், குளத்துப்புழை, பேட்டைவாய்த்தலை... குழந்தை வரம் அருளும் பாலதெய்வத் திருத்தலங்கள்\n'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று' என்றும், 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்றும் நாம் குழந்தைகளைத் தெய்வத்துக்கு நிகராகப் போற்றுகிறோம். கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் வடிவில் இறைவனே இருக்கிறான் என்பதால்தான், நாம் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். குழந்தையானாலும் சரி, தெய்வமே ஆனாலும் சரி நாம் எவ்வளவு ஆத்மார்த்தமாக விரும்பிப் பிடித்துக்கொள்கிறோமோ அவ்வளவு விருப்பமாகக் குழந்தைகளும் தெய்வங்களும் நம்மிடம் பிடிப்புடன் இருப்பர். அந்த தெய்வங்களையே குழந்தை வடிவத்தில் பாலதெய்வத் திருத்தலங்கள் சென்று நாம் வழிபடும்போது, அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. நமக்காகவே தெய்வங்கள் குழந்தை வடிவத்தில் காட்சி தருகின்றனர். பால கணபதி; பால முருகன்; பால கிருஷ்ணன்; பால ஐயப்பன்; பாலாம்பிகை என்று பல தெய்வங்கள் பால வடிவத்தில் காட்சி தருகின்றனர்.\nபால கணபதி - கணபதியின் முப்பத்து இரண்டு வடிவங்களில் பால கணபதியே முதன்மையானவர். அம்மையப்பருடன் குழந்தை வடிவத்தில் காட்சி தரும் பால கணபதி, பொன்னிற மேனியுடன் திருக்காட்சி தருகிறார். குழந்தைகள் இவரை வணங்கினால் ஆன்மிக ஞானத்துடன், சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்வார்கள் என்றும், நல்ல ஒழுக்கத்தை அடைவார்கள் என்றும் கூறுகின்றனர். மேலும் பால கணபதி குழந்தையைப் போன்ற உற்சாகத்தையும், நல்ல உடல்நலத்தையும் வழிபடும் பக்தர்களுக்குத் தருவார் என ஞானநூல்கள் கூறுகின்றன. திருநாரையூரில் பால கணபதியை தரிசிக்கலாம்.\nபால முருகன் - முருகன் என்றாலே அழகன்தான். அதிலும் அந்த முருகனே குழந்தை வடிவத்தில் பால முருகனாக இருந்துவிட்டால், கொள்ளை அழகுதான் அழகே உருவான பால முருகன் அன்னையான பார்வதி தேவியின் மடியில் அமர்ந்து காட்சி தருவார். அம்பிகையின் மடியில் அமர்ந்து காட்சி தரும் பால முருகனை வழிபட்டால், சகல விதமான நலன்களையும் பெற்றுவிடலாம் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன. முருகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட குமரகுருபரரும் சரி, அருணகிரிநாதரும் சரி தித்திக்கத் தித்திக்க தீஞ்சுவைப் பாடல்களால் முருகனை பாடிப் பரவசப்பட்டிருக்கின்றனர். பால முருகன் தன்னை வழிபடுபவர்களின் தீராப் பிணிகளையும் தீர்த்து வைப்பான் என்பத�� பக்தர்களின் நம்பிக்கை. வேலூர் ரத்னகிரியில் பாலமுருகனைத் தரிசிக்கலாம்.\nபால ஐயப்பன் - அச்சன்கோயிலில் அரசராகவும், ஆரியங்காவில் திருமணக்கோலத்திலும், சபரி மலையில் யோக வடிவிலும் காட்சி தரும் ஐயப்ப ஸ்வாமி குளத்துப்புழை திருத்தலத்தில் குழந்தையாக, அழகிய பாலவடிவில் காட்சி தருகிறார். பால சாஸ்தா கோயில் என்று அழைக்கப்படும் இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியின் வாசல் குழந்தைகள் நுழையும் அளவுக்குத்தான் உள்ளது. குழந்தை வரம் அளிக்கும் கண்கண்ட தெய்வமாக இங்கு ஐயப்பன் காட்சி தருகிறார். பாலவடிவ ஐயப்பனை வணங்கினால் குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமையும் என்பதால் இங்கு விஜயதசமி நாளில் நடக்கும் வித்யாரம்பம் விசேஷமானது. விஷு மகோத்சவ விழாவில் இங்கு குழந்தைகளே முக்கியமாகக் கொண்டாடப்படுகிறார்கள்.\nபால கிருஷ்ணன் - கிருஷ்ணனே அழகுதான். அதிலும் குழந்தை வடிவ கிருஷ்ணர் கொள்ளை அழகு. ஆயர்பாடியில் குழந்தை வடிவில் கண்ணன் செய்த லீலைகள் எல்லாம் எழுத்தில் வடிக்க முடியாத இன்ப அனுபவத்தைத் தரக்கூடியவை. வெண்ணெய் திருடி, ஆநிரை மேய்த்து, வேணு கானம் இசைத்து கோபியர்களை மயக்கிய பாலகிருஷ்ணரின் லீலாவிநோதங்களை ஆழ்வார்கள் மயங்கிக் கிறங்கிப் பதிவு செய்துள்ளார்கள். எத்தனையோ ஆலயங்களில் குழந்தை கிருஷ்ணன் வீற்றிருந்தாலும் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படும் குருவாயூர் குழந்தை கிருஷ்ணரே பிரிசித்தமாகக் கொண்டாடப்படுகிறார். எண்ணும் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தரும் இந்த பால கிருஷ்ணர் குழந்தைகளுக்கு என்றே பிரியமான ஒரு கடவுள்.\nபாலாம்பிகை - அன்னை ஆதிபராசக்தியும் பல தலங்களில் பாலசுந்தரி, பாலாம்பிகை, பால சௌந்தரி, வாலைக் குமரி, வாலாதேவி, வாலாம்பிகை என்றெல்லாம் பெயர் கொண்டு விளங்குகிறாள். திசையன்விளை அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள சிறிய பெண் வடிவம் கொண்டு தோன்றினாள். யோக வாழ்வினை அளிக்கும் பாலாம்பிகை தேவி சாக்த வழிபாட்டில் மிகச் சிறப்பான ஸ்தானத்தில் இருப்பவள். தன்னை வழிபடும் குழந்தைகளுக்குச் சகல சௌபாக்கியங்களும் அளிக்கக் கூடியவள். பேட்டைவாய்த்தலை ஸ்ரீ பாலாம்பிகை, விருத்தாசலம் பாலா���்பிகை அம்மன் போன்ற அம்பிகைகள் குழந்தை வரம் அளிக்கக்கூடிய வரப்பிரசாதிகள் என்றே ஆலய வரலாறுகள் கூறுகின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஐ.டி வலையிலிருந்து தப்பிய சசிகலா ஆதரவாளர்கள் - தலைமறைவான முன்னாள் அமைச்சர்\nவருமான வரித்துறை வலையிலிருந்து சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தப்பியுள்ளனர். அதில், முன்னாள் அமைச்சர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Sasikala team escaped from IT Raid - Ex.Ministers Disappeared\nகடவுளர்களே குழந்தை வடிவில் காட்சி தரும் திருத்தலங்கள் மிகவும் விசேஷமானவை என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. கேட்டதை எல்லாம் கொடுத்துவிடும் எளிய மனம் கொண்டவர்கள் பாலவடிவ கடவுளர்கள். எனவே, பால வடிவ தெய்வங்களை வணங்கி குழந்தை வரம் பெறலாம். உங்களின் குழந்தைகள் நலமும் வளமும் பெற பிரார்த்திக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதினம் ஒரு திருப்பாவை - 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க எளிய பரிகாரம்\nமாங்கல்ய பாக்கியம், ஆயுள் பலம், குழந்தை வரம் அருளும் கேதார கௌரி விரதம்\nகுழந்தை வரம் அருளும் எலுமிச்சம் பழ பிரசாதம்\nகுழந்தை வரம்... வேலைவாய்ப்பு... குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்\nபாலதெய்வத் திருத்தலங்கள்,குழந்தை வரம்,Bala Ganapathy,Childhood God,Bala Murugan\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் அதிகமாகக் கொண்டேயிருக்கிறது என்று தன் டிவிட்டர் பக்கத்தில் வருந்தியிருக்கிறார் வானதி\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அமேஸான் விற்றுவிடும். அமேஸானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும்...\n``எங்க ஃபேவரைட் உணவு கூழ்... குரு நம்மாழ்வார்\" - ஸ்வீடன் மாணவிகளின் 'இயற்கை விவசாய' ஆர்வம்\nஅடுத்துப் பேசிய ஐரின் ``இங்கே இயற்கை வேளாண்மை குறித்த ���ுக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா பற்றி தெரிந்துகொண்டோம். 'இயற்கை வேளாண்மை'\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nதனியார் மகப்பேறு மருத்துவமனை அருகே பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nஐந்தாவது நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/8/", "date_download": "2018-04-20T00:57:35Z", "digest": "sha1:4LTHAB4FIBFDLJ7O62HZVXFIV2JSGSF5", "length": 65175, "nlines": 193, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 8", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nமுந்தைய பதிவுகள் : 2018\nநமது வீட்டின் முகவரி – 10\n“எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக�� கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு இவர் இன்றியமையாதவர் என்கிற எண்ணம் ஏற்படும்வரை வேலை தருபவரிடம அதிகம் எதிர்பார்க்க முடியாது.\nபெரும்பாலும், நிர்வாகிகளுக்கு திறமையாளர்மீது தனிக்காதலே உண்டு. பணியில் சேர்க்கப்பட்டு, பயிற்சிக்காலம் (Probation) முடியும்முன்னர், தன் தகுதியை நிரூபிக்கிறவர் நிலை நிறுத்தப்படுகிறார். அவர் கேட்பது கிடைக்கிறது.\nசில இளைஞர்கள் என்னிடம் நேர்காணலுககு வருவார்கள். கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை மெல்லப் புரட்டிவிட்டு, ஓரிரு கேள்விகள் முடிந்ததும், “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்பேன். “6000” “7000” என்று பதில் வரும். “அப்படியானால் இவ்வளவு லட்சங்கள் உங்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாமே” என்றால், “இப்போது மார்க்கெட் எப்படி என்று தெரியாது. எனவே, இலக்கு வேண்டாம் சார்” என்பார்கள். சன்மானம் குறித்துக் கவலைப்படுகுற அளவு, சவாலை எதிர்கொள்வதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை.\nஏன் இவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள் என்றால், தன் திறமைகள் பற்றிக கதாகாலட்சேபமே செய்யும் இளைஞர்கள், பலர் “இலக்கு நிர்ணயித்தல்” என்று வந்ததும் “சடக்”கென்று பின்வாங்குவார்கள்.\nஆரம்பத்திலேயே அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், உங்களைப் பணியிலமர்த்த நிர்வாகி துணிய மாட்டார். எனவே உங்களால் என்ன முடியுமோ, அதற்கேற்ற விலையை உங்களுக்கு நீங்களே நிர்ணயுங்கள். சம்பளம் பேசுவது என்பது லாட்டரி டிக்கெட்ட வாங்குவதுபோலக் குத்துமதிப்பாகக் கேட்டுப்பார்ப்போம். அடித்தால் லாபம்தானே இது சிலரின் வாதம். ஆனால், அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் ஒரு நம்பரில் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.\nதகுதிக்குத் தகுந்த சம்பளம் தர நிர்வாகிகள் தயாராக இருப்பார்கள். தகுதிக்குமேல் எதிர்பார்ப்பவர்களிடம் உஷாராக இருப்பார்கள்.\nமுதல் அறிமுகத்திலேயே நிர்வாகம் பணியாளரையும், பணியாளர் நிர்வாகத்தையும் முற்றாக எடைபோடுவது முடியாத காரியம். “வேலை செய்யட்டும் பார்க்கலாம்” என்பது நிர்வாகியின் மனோபாவம். “பணம் தரட்டும் வேலை செய்யலாம்” என்பது பணிக்கு வருபவர் மனோபாவம். திறமையை வெளிப்படுத்த முதல் வாய்ப்பு கிடைக்குமென்றால், விட்டுக் கொடுக்க வேண்டியவர், பணிக்கு வருபவர���தான்.\nநேர்காணலுக்குப் போயமர்ந்த அடுத்த நிமிடமே அந்த நிறுவனத்தின் அங்கமாகத் தன்னை வரித்துக்கொள்கிற அக்கறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.\nஓர் உணவகத்துக்குப் போகிறோம். “ஒரு பிளேட் இட்லி வடை” என்றதுமே, “12 ரூபாய் ஆகும் பரவாயில்லையா” என்று சர்வர் கேட்டால் சரியாயிருக்குமா\nஅதுபோல், நேர்காணல் தொடங்கியதுமே நம் தேவைகளைப் பற்றிப் பேசுவது அவர்களை எரிச்சலூட்டும்.\nநம்மால் செய்ய முடிந்ததை நாம் சொல்வோம். அவர்களால் தரமுடிந்ததை அவர்கள் சொல்லட்டும்.\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 9\nநேர்முகத்தேர்வு பற்றி கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறையவே பேசினோம். நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வதென்பது, நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள யாரோ தருகிற வாய்ப்பு. அயல்நாட்டு இசைக் கலைஞர்கள் மத்தியில் பரவலாக ஒரு வாசகம் உண்டு. “பயிற்சியை ஒரு நாள் நிறுத்துகிறாயா உனக்கு மட்டும் வித்தியாசம் தெரியும். பயிற்சியை இருநாள் நிறுத்துகிறாயா உனக்கு மட்டும் வித்தியாசம் தெரியும். பயிற்சியை இருநாள் நிறுத்துகிறாயா விமர்சகர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.” ஆம் விமர்சகர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.” ஆம் பயிற்சியின்மையின் அறிகுறிகள் வெளிப்படையானவை. பலவீனத்தின் ஆரம்பக்கட்டம் அது.\nதொடர்ந்து தகுதிப்படுத்திக் கொண்டே இருப்பதன் தலையாய அவசியம், நேர்காணலில் வெளிப்படும். ஒரு மனிதன் தன்மீது நம்பிக்கை கொள்ள ஒரே வழி தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வதும் தன்னை நம்புவதும்தான். “நேர்காணல்” மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நிறையப் பேர் நிறைவேற்றிவிட்டு, பிறகு நேர்காணலில் கலந்துகொள்கிறார்கள். அதனால்தான் கலைத்துவிடுகிறார்கள்.\nஎனவே முதலில் நீங்கள் நம்புங்கள். நீங்கள் பங்குபெறும் நேர்காணல் நேர்மையானதுதான் என்று நம்புங்கள். பிறகு அந்த நேர்காணலில் உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள். “எத்தனை இண்டர்வியூடா போவே” என்று அப்பா அலுத்துக்கொண்டாலும், நண்பர்கள், “ஆல் தி பெஸ்ட்” என்று கை குலுக்கி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் உங்களால் முடியும் என்கிற நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்துங்கள்.\nஅதைவிட முக்கியம், உ��்கள் பலவீனத்தைத் தெரிந்துகொள்வது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு உங்களுக்குப்பிடிக்காமல் போகலாம். எனவே, அதைத் தவிர்த்துவிடலாம் என்று உள்மனம் சொல்லும். தெரியாத துறையைத் தெரிந்துகொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில்தான் வெற்றி முழுமை பெறுகிறது.\n இந்த அளவுக்கெல்லாம் உன்னால் முடியாது” என்று, உங்கள் தகுதியை வெளியிலிருக்கும் யாரோ நிர்ணயம் செய்ய அனுமதிக்காதீர்கள்.\nதனது வலிமை பற்றிய மதிப்பீடு யாரிடம் உள்ளதோ அவர், அடுத்தவர்கள் மதிப்பீட்டில் தாழ்ந்துவிடுவதில்லை. குறிப்பாக, பணிநிலைத் திறன் குறித்து நாமே முடிவெடுப்பதே நல்லது.\n“எந்த வேலை கிடைச்சாலும் சரி” என்று தழைந்து கொடுக்கும் மனப்பான்மை திறமையாளர்களுக்குத் தேவையில்லை. ஒருவேளை சந்தர்ப்ப சூழலால் ஏதோ ஒரு வேலையை ஏற்க நினைத்தாலும் பார்க்க விரும்பும் வேலையை என்றைக்காவது பார்த்தே தீருங்கள்\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 8\nவிற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. “மாதம் ஒன்றுக்கு எந்த இலக்கு வரை உங்களால் எட்ட இயலும்” என்கிற கேள்விக்கு, சாத்தியமாகக்கூடிய பதில்களையே சொல்லவேண்டும்.\nகம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு நான்கு கம்ப்யூட்டர்கள்தான் விற்கமுடியும் என்று நீங்கள் கருதினால், அதையே சொல்லலாம். வேலையைப் பெற்றுவிடும் அவசரத்தில், “எட்டு” என்று எட்டாத கனிக்குக் கொட்டாவி விடவேண்டிய அவசியமில்லை. அதற்கு அதிகமாக விற்றால் எப்படியும் ஊக்கத் தொகை பெறத்தான் போகிறீர்கள். எனவே இலக்கை நிர்ணயிக்கக்கூடிய நேரத்தில் நிதானம் அவசியம்.\nஅது குறித்து விண்ணப்பிக்கும் துறை, உங்களுக்கு வாழ்க்கை தரப்போகும் துறை. எனவே, அதிகமாகவே தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்வதில் தவறில்லை. பாடப் புத்தகங்களைக் கல்லூரி முடிந்தபின் மூடி வைத்துவிட்டால்கூட, துறைசார்ந்த இதழ்கள் – நூல்களைத் தொடர்ந்து படிப்பது அவசியம். “Update” செய்துகொள்வது என்று இதற்குப் பெயர்.\nஇண்டர்வியூக்களில் இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு கேள்வியை சரியாகப் புரிந்துகொள்வது. பலர் கோட்டைவிடுவது இதிலேதான். தகவல்களைத் தகவல்களாக மட்டுமே தெரிந்து வைத்துக்கொள்வதும், அதனை அறிவாக மாற்றி மனதில் பதிவு செய்து கொள்வதும் அடிப்படையில் வேறுவேறு.\nமனித மூளை, பழக்கத்திற்கு அடிமை. ஒரே மாதிரியான முறையில் விஷயங்களை உள்வாங்கிப் பழகிவிட்டால் மாற்றுவது சிரமம். ஒரு கருத்தை நயம் கலந்து சொன்னால் கவிதையாகிறது. விளையாட்டாகச் சொன்னால் நகைச்சுவையாகிறது. இறுக்கத்தோடு சொன்னால் தத்துவமாகிறது. எந்த முறையில் சொன்னாலும் உள்வாங்கிக் கொள்ள திறந்த மனது தேவையாயிருக்கிறது.\nஉதாரணமாக, “இந்தியாவின் பிரதமர் யார் – வாஜ்பாய்” என்று கடம் தட்டிப் பழகிவிட்டால், “வாஜ்பாய் எந்த நாட்டின் பிரதமர்” என்கிற கேள்வி கேட்கப்படும்போது கவனம் தடுமாறும். இண்டர்வியூவில் அறிவுள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று கேட்கும்போது ஒருவர் பதில் சொன்னார், “இல்லை அறிவாளிகள்தான் வெற்றி பெறுவார்கள்” என்று.\nஅறிவுள்ளவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் என்ன வித்தியாசம் “அறிவாளி” என்கிற சொல்லின் அர்த்தம், “அறிவை ஆளத் தெரிந்தவர்” என்பதுதான். ஒரு விஷயம் குறித்து, எங்கே, எப்போது, எப்படிக் கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியும்.\nஅறிவுள்ளவர் அதனை வெறும் தகவலாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பழகிய பாணியில் விட்டுவிட்டு வேறுபாணியில் கேள்வி கேட்டால், சரியான பதிலைத் தன் ஞாபக அடுக்குகளில் தேடி எடுத்துக் கொண்டு வந்து தருவார்.\nதகவலை அறிவாக மாற்றிக் கொண்டுள்ளவர்கள் மின்சார பல்பின் சுவிட்ச் மாதிரி. தட்டினால் எரியும். தாமதமாய் எரிந்தால், அதன் பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே… ஆமாம்\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 7\nஎதிர்காலம் பற்றிய உத்திரவாதம் நிகழ்காலத்திலேயே கிடைப்பதற்குப் பெயர்தான் கேம்பஸ் இண்டர்வியூ. அதில் எல்லோர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கே இடமில்லை. “பூமி பொதுச்சொத்து; உன் பங்கு தேடி உடனே எடு” என்றார் கவிஞர் வைரமுத்து. எதிர்கா���த்தை எதிர்கொள் உற்சாகமாகக் கிளம்ப வேண்டியதுதான்.\nநேர்முகத் தேர்வுகள் என்றாலே, அவை இளைஞர்களுக்கு எதிரானவை என்பதுபோல ஒரு தவறான அபிப்பிராயம், தமிழ் சினிமாக்களின் தயவால் உருவாகிவிட்டது. சம்பந்தம் இல்லாத அசட்டுக் கேள்விகள் – பரிந்துரை அடிப்படையில் பணி நிரப்புதல் இவையெல்லாம், நல்ல திறமையைத் தேடும் எந்த நிறுவனத்திலும் இடம்பெற வாய்ப்பில்லை.\nதகுதிமீது வைக்கும் நம்பிக்கையும், நேர்கொண்ட பார்வையும், தெளிந்த சிந்தனை, கூர்மையான பேச்சு ஆகியவற்றின் அசைக்க முடியாத கூட்டணியும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தர வல்லவை.\nதயக்கமில்லாமல் பேசுவதும், தவறில்லாமல் பேசுவதும் இண்டர்வியூவில் உங்களை மிளிர வைக்கும், ஆளை அசத்தும்படியாய் ஆடை மட்டும் அணிந்துகொண்டு, தட்டுத் தடுமாறிப் பேசுவது உங்கள் மீது நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. ஆடையில் கம்பீரம் அவசியம்தான். அது “அவுட்டர் வியூ” (Outer View) ஆனால் நடப்பதோ இண்டர்வியூ. உங்கள் உள்நிலையின் தகுதிகளைப் பார்க்க நிறுவனத்தினர் எடுத்துக்கொள்ளும் முயற்சியே இது.\nஎதிரில் இருக்கும் மனிதரை, கண்ணோடு கண் சந்தித்துப் பேசுகிற துணிவு, அதே நேரம் போதிய அளவு பணிவு இரண்டும் தேவை இண்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கு.\nபணியில் சேர்வதென்பது தரப்பட்ட வேலையை இயந்திரம் மாதிரி செய்து மட்டுமில்லை. அந்த நிறுவனத்தின் இன்னொரு பகுதியாகவே மாறுவது. அதற்கென்று தனியாகத் துறுதுறுப்பு தேவை. கல்வித் தகுதி, மொழி நடை போன்ற பொதுத் தகுதிகள் தாண்டி, சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கண்களில் மின்னலாய்த் தெறிக்குமென்றால் அதுவே இண்டர்வியூ செய்யும் நிறுவனத்தாரைப் பெரிதும் கவரும்.\nசிலரை பணிக்குத் தேர்ந்தெடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, நிறுவன மேலாளர், அருகிலிருக்கும் அலுவலரிடம் அலுத்துக்கொள்வார். “பையன் படிச்சிருக்கான். சர்டிபிகேட் எல்லாம் சரியாயிருக்கு. ஆனால் ஸ்மார்ட்டா இல்லையே” என்பார். அவர் தேடுவது, சாதிக்க வேண்டம் என்கிற நெருப்பு உங்களிடம் இருக்கிறதா என்பதைத்தான். நிறையப் பேர், இண்டர்வியூவைத் தங்கள் நேரத்தை செலவிடுவதற்கான கட்டணத்திற்கு பேரம் பேசுகிற வாய்ப்பாகவே கருதுகிறார்கள். அது ஒரு சவால். சவாலை எதிர்கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ஒரு தடையல்ல என்பதை, வேலை வாய்��்பு விளம்பரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றன. அதனைப் புரிந்து நடக்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.\nசில இளைஞர்கள், வேலை கிடைக்க வேண்டுமே என்கிற ஆர்வக் கோளாறு காரணமாய், அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவு வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் உண்டு. அதன் விளைவாகப் பதவி ஏற்காமலேயே வாய்ப்பு இழக்கும் அபாயம் நேரலாம். ஏன் அப்படி…\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 6\nபுகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேடிவந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்திற்காகத் தேர்வு செய்வதன் பெயரே கல்வி வளாக நேர்காணல் என்னும் “கேம்பஸ் இண்டர்வியூ.”\nநிர்வாகவியல் (எம்.பி.ஏ.), பொறியியல் போன்ற துறைகளில் இந்த முறை மிகவும் பிரபலம். செய்தித் தொடர்பியல் (மாஸ் கம்யூனிகேஷன்ஸ்) பிரிவிலும் சில கல்லூரிகளில் இத்தகைய தேர்வுகள் நடைபெறுகின்றன.\nஇறுதியாண்டில் இருக்கிற எல்லா மாணவர்களுமே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் மூன்றுவிதமான படிநிலைகளில், நேர்காணலுக்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் தகுதி மதிப்பெண். உதாரணமாக, அரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அழைக்கப்படுவதுண்டு. அடுத்தது எழுத்துத்தேர்வு. மூன்றாவது படிநிலை குழு கலந்துரையாடல்.\nஅரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத் தேர்ச்சி என்பது, மேற்கொண்ட கல்வித் துறைகளில் மாணவனின் ஆளுமை குறித்த நம்பிக்கையை, வேலை வாய்ப்பு வழங்க வந்திருக்கும் நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது.\nஎழுத்துத் தேர்வு, ஏட்டளவில் கற்றதை நடைமுறைக்கு கொண்டுவரும் ஆற்றலை உறுதி செய்து கொள்ளத் துணைபுரிகிறது. மூன்றாவதாகக் குழு கலந்துரையாடல், மாணவரின் தனிமனிதப் பண்புகள், பேசுகிற – பழகுகிற முறை, முடிவெடுக்கும் ஆற்றல், ஒரு குழுவின் அங்கமாகப் பணிபுரியும் தன்மை போன்றவற்றை நிர்ணயிக்க உறுதுணை புரிகிறது.\nஇத்தனைக்கும் பிறகு, தொடக்கச் சம்பளத்தை நிர்வாகம் நிர்ணயிக்கிறது. மாணவனின் திறமைகள் பெருமளவில் நிர்வாகத்தை ஈர்த்துவிட்டால், மாணவன் கேட்கும் தொகை அதிகமாக இருந்தாலும் பரிசீலிக்கப்படுகிறது.\nஇன்று மென்பொருள��� நிறுவனர்கள் (சாஃப்ட்வேர்)தான் அதிகமாக இத்தகைய கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்துகின்றன. முன்பைவிடவும் இந்தத் தேர்வு முறையில் இப்போது போட்டிகள் அதிகம். ஏனெனில் தனியார் நிறுவனங்களில் பதவி விலகுவோர் எண்ணிக்கை மிகுதியாக குறைத்திருக்கிறது. எனவே, தங்கள் திறமையை முழுவதும் வெளிப்படுத்தும் மாணவர்களுக்குத்தான் பெரிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை வழங்குகிறார்கள்.\nஎனவே, தான் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு பற்றி சிலபஸில் இருப்பதை மட்டும் பயிலாமல், நூலகங்களின் துணையோடு துறைசார்ந்த அறிவைப் பெருக்கிக் கொள்வது அவசியம்.\nகேம்பஸ் இண்டர்வியூ இறுதியாண்டில்தானே என்று அலட்சியமாக இருக்கவும் வாய்ப்பில்லை. அரியர் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதம் என்கிற முதல் நிபந்தனையைப் பார்த்தால், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளே கேம்பஸ் இண்டர்வியூவிற்குத் தயாராக வேண்டிய அவசியம் புரியும்.\nசரி… ஒருவேளை கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படவில்லை என்றால், அத்தகைய மாணவர்கள் என்ன செய்யலாம்\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 5\nபட்டப்படிப்பு முடிந்தவுடனே வேலை தேடும் படலம். இது கடந்த காலம். குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே, “கை நிறையச் சம்பளம்” என்கிற கனவை நனவாக்கும், “கேம்பஸ் இண்டர்வியூ”க்களின் காலம் இந்தக் காலம். உள்ளம் நிறைய உறுதி, முனை மழுங்காத முனைப்பு, இலக்கை எட்டுவதில் தீவிரம் போன்ற குணங்களுடன், கல்வி வாழ்க்கையை ஒரு சவாலாக மேற்கொள்ளும் யாரும் தோற்றுப்போக முடியாது. தனியார் நிறுவனங்களின்மூலம் இந்த தேசத்திற்கு ஏற்பட்டிருக்கிற நன்மை, பணி வாய்ப்பு என்பது பரிந்துரைகளின் அடிப்படையில் இல்லாமல் தகுதிகளின் அடிப்படையில் தரப்படுவதுதான்.\nஇன்றைய உலகத்தில், தகுதிகள் மட்டுமே தலையெடுக்கும் என்பதால், “கற்றதில் தெளிவு” என்பது கட்டாயப் பாடம் ஆகிவிட்டது.\nஇந்தத் தீவிரமான சூழலுக்கு ஈடுகொடுக்கும் இளைஞர்கள் எழுந்து நிற்கிறார்கள். மற்றவர்கள் துவண்டு விழுகிறார்கள். தன்னைத் தானே கூர்மை செய்துகொள்வது தன்னுடைய கையில்தான் என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் புத்திசாலிகள். ஏனெனில் அ��ு மிகவும் எளிய வழி.\nபோர்வீரன், தன் கைவசமிருக்கும் ஆயுதங்களைக் கையாள்வதில் கவனமாயிருப்பது மாதிரி, மாணவர்கள் தங்கள் தகுதியைத் தாங்களே எடை போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற துறையில் சேர்ந்து அறிவை ஆழப்படுத்தி, வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசில கேம்பஸ் இண்டர்வியூக்களில், இரண்டு, மூன்று நல்ல நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு, எதில் சேர்வது என்கிற சந்தோஷக் குழப்பத்தில் இருக்கும் இளைஞர்களே ஏராளம். அப்படிப் பல நிறுவனங்களால் விரும்பப்படுவது ஜாதகத்தின் பலனல்ல. சாதகமான விஷயங்களைப் பலமாக்கிக் கொண்டதன் பலன்.\nஎனவே, கல்வியின் மைல்கல்லைக் கடக்கும் பருவத்தில், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்தக் காலத்திலே வேலை உடனே கிடைக்குமா” என்று யாராவது கேட்டால், “அதெல்லாம் உங்க காலத்திலே” என்று அடித்துச் சொல்கிற அழுத்தமான நம்பிக்கையின் வார்ப்புகளாய் உருவாகுங்கள்.\n“எங்கேங்க… நமக்காவது வேலை கிடைக்கறதாவது” என்கிற எதிர்மறை மனோபாவத்தை எரிக்கும் சக்தி அறிவின் சுடருக்கே உண்டு. இளைஞனுக்கு தன்னைக் குறித்த கம்பீரம் துளிர்விட வேண்டும். தன்னைக் குறித்த கம்பீரம் என்பது, தகுதியால் மட்டுமே வருவது. கல்வியைப் பொறுத்தவரை ஒருவன் தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வது சுலபமா கடினமா என்கிற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.\nகடின உழைப்பு இருந்தால் அது மிகவும் சுலபம் என்பதுதான் உண்மை. தளராத முயற்சியின் உயரம்தான் தகுதிக்கான உயரம். அது பிறர் கொடுத்து வருவதுமில்லை. பறிர் தடுத்துக் கெடுவதுமில்லை.\nஉல்லாசங்கள், கேளிக்கைகள் போன்றவை இளைஞனின் இயல்பாயிருந்தாலும், அதற்கான நேரம் – பகுதி நேரத்தின் ஒரு பகுதிதான். மற்ற நேரங்கள் தகுதிக்கான… தகுதியை மிகுதிப்படுத்துவதற்கான நேரங்கள்.\nஅதுசரி, “கேம்பஸ் இண்டர்வியூ” எனப்படும் கல்வி வளாக நேர்காணலுக்குத் தயாராவது எப்படி\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 4\nஒரு காலத்தில் “கல்லூரிப் பருவம் என்றால் கலாட்டா பருவம்” என்கிற எண்ணம் இருந்து வந்தது. இன்று நிலைமை வேறு. விபரமுள்ள இளைஞர்களிடம் விசாரித்துப் பாருங்கள். கல்லூரிக்குப் பள்ளிக்கூடமே தேவலாம் என்பார்கள். ஆமாம், கையில் ஒரே ஒரு நோட்டுப்புத்தகத்துடன் ஜாலியாகப் போய் அட்டெண்ட்ஸ் கொடுத்துவிட்டு சினிமா தியேட்டரில் ஆஜராகும் வாழ்க்கைதான் கல்லூரி வாழ்க்கை என்கிற கனவு கலைந்து விட்டது.\nபன்னிரண்டாம் வகுப்பின் பரபரப்புக்குச் சற்றும் குறையாமல் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதுதான் இன்று யதார்த்தமான சூழ்நிலை.\nநிறைய மாணவர்களைப் பொறுத்தவரை, மறக்கப்பட்ட வாய்ப்புக்கான மற்றொரு வழியே கல்லூரியின் முதலாமாண்டு. உதாரணமாக, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராக கணேஷ§க்கு விருப்பம். கிடைக்கவில்லை. பி.எஸ்.சி. பயாலஜியில் சேர்ந்து எம்.எஸ்.சி. படித்து, எம்ஃபில் முடித்து, பி.எச்.டி. ஆய்வு செய்து, “டாக்டர்” ஆகலாமே என்கிற எண்ணம் பிறக்கிறது. உற்சாகமாகத் தனது கல்விப் பயணத்தைக் கணேஷ் தொடங்குகிறார்.\n“விரும்பியதை அடைய விரும்பு. முடியாவிட்டால் அடைந்ததை விரும்பத்தக்க வெற்றியாக்கிக்கொள்” என்கிற புதிய கொள்கை இன்று பரவலாக மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது.\nஅசைன்மெண்ட், இண்டேர்னல், செமஸ்டர் என்று கண்ணும் கருத்துமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை கல்லூரிகளில் இப்போது நிகழ்காலத்தின் இளமைத் துள்ளலை அனுபவித்துக்கொண்டே, எதிர்காலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் கல்லூரி இளைஞர்கள். பள்ளியில், ஒவ்வொரு வகுப்பும் அரைமணி நேரம்தான். கல்லூரியில் அது ஒரு மணி நேரமாகும்.\nபடித்து முடித்த பிறகு அலுவலகத்தில் தொடர்ந்து எட்டுமணி நேரம் உட்கார ஒவ்வோர் இளைஞனும் கல்லூரியில் தயாராகிறான்.\n“பள்ளிக்கூடமே பரவாயில்லை” என்று கல்லூரியைச் சொல்லக் காரணமுண்டு. பள்ளிக்குத் தொடர்ந்து சில நாட்கள் வராவிட்டால் ஆசிரியர் கேட்பார். கடிதம் கொடுக்க வேண்டும். அவசியப்பட்டால் அப்பாவை அழைத்துவர வேண்டும். கல்லூரியில் அதெல்லாம் கிடையாது. ஆனால் விடுமுறை எடுக்கிற நாட்களின் எண்ணிக்கை எல்லை மீறிவிட்டால், Lack of attendence என்று சொல்லித் தேர்வு எழுதுவதைத் தடுத்து விடுவார்கள். எனவே, தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுக்க முழுக்க மாணவன் கையில்.\nஉயர்வோ, தாழ்வோ அடுத்தவர்களால் வருவதில்லை என்பதை உணர்ந்துகொள்ள அருமையான வாய்ப்பு கல்லூரிப் பருவம். கேளிக்கைகளில் கலந்துகொள்ளலாம். கரைந்துவிட முடியாது. காதலின் சுகம் உணர முடியும். சுயம் இழக்க முடியாது. ஒரு கையில் ஆயுதமும் ஒரு கையில் மலர்ச்செண்டுமாய் வாழப்படுகிற வாழ்க்கை கல்லூரி வாழ்க்கை. தனக்கேற்ற துறையில் சரியாக நுழைந்து, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வாழ்க்கை தருகிற வசந்த வாய்ப்பே கல்லூரிப் பருவம். காதல் பற்றிக் கலர்க் கனவுகளோடு கல்லூரிக்குள் நுழையும் இனிய நண்பர்களே கல்லூரியில், உங்கள் எதிர்காலத் துணையை மட்டும் தீர்மானிக்காதீர்கள். எதிர்காலத் தொழிலையும் தீர்மானியுங்கள்.\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 3\nபத்தாம் வகுப்புக்கு உங்கள் குழந்தை வந்தாகி விட்டதா இந்தக் கட்டுரையை உங்கள் குழந்தையே படிக்கட்டுமே\nஇதுவரை விதம்விதமான பாடப் பிரிவுகள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தாகி விட்டது. தனியாகப் படித்தோ, டியூசனும் சேர்த்துப் படித்தோ உங்கள் விருப்பப் பாடத்தில் நல்ல பயிற்சியும் பெற்றாகிவிட்டது.\nஇனிதான் உங்கள் வாழ்க்கையில் முதல் முக்கிய முடிவை எடுக்கப்போகிறீர்கள். டீன் ஏஜின் தொடக்கமிது. உங்கள் திறமை என்ன உங்கள் கனவு என்ன இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரு காகிதத்தில் விடை எழுதிக் கொள்ளுங்கள்.\nஇப்போது மூன்றாவது கேள்வி. உங்கள் கனவுக்கும் உங்கள் திறமைக்கும் உள்ள இடைவெளி என்ன இந்தக் கேள்விக்கு உள்ளம் திறந்து பதில் எழுதுங்கள். அதாவது, உங்கள் கனவை எட்டும் அளவு உங்கள் திறமை வளர்ந்திருக்கிறதா இந்தக் கேள்விக்கு உள்ளம் திறந்து பதில் எழுதுங்கள். அதாவது, உங்கள் கனவை எட்டும் அளவு உங்கள் திறமை வளர்ந்திருக்கிறதா இல்லையென்றால், அந்தத் திறமையை எப்படியெல்லாம் வளர்க்கலாம் இல்லையென்றால், அந்தத் திறமையை எப்படியெல்லாம் வளர்க்கலாம் அதற்கு என்னென்ன தடைகள்\nஇப்போது கேள்விகள் – பதில்கள் எல்லாமே உங்கள் கைகளில் பதில்களை கவனமாகப் பாருங்கள். உங்கள் திறமையின் முழுமைக்குத் தடை உங்களிடம் இருக்கிறதா பதில்களை கவனமாகப் பாருங்கள். உங்கள் திறமையின் முழுமைக்குத் தடை உங்களிடம் இருக்கிறதா\nகுறை உங்களிடம் என்றால், அதை எப்படி களையப் போகிறீர்கள் எந்தத் தேதிக்குள் உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் எந்தத் தேதிக்குள் உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் எ��்பது போன்ற திட்டங்களையும் இலக்குகளையும் நீங்களே நிர்ணயம் செய்யுங்கள்.\nஉங்கள் புதிய தீர்மானங்களை அழகாக எழுதி உங்கள் ஒவ்வொரு விடியற்காலையிலும் கண்களில் படுமாறு ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் திறமைக்கான தடை வெளிச்சூழலில் இருக்கிறதா அப்படியானால் உங்கள் எதிர்பார்ப்பு பற்றி உங்கள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் கனவை நீங்கள் எட்டிப்பிடிக்க என்னவிதமான உதவிகளை அவர்கள் செய்ய முடியும் என்று அவர்களிடமே சொல்லுங்கள்.\nஇந்த வயதில், இலட்சியம் மனதில் பதிந்துவிட்டால் எதிர்காலம் மிக நிச்சயமாய் நன்றாக இருக்கும். ஆனால் இலட்சியம் மட்டும் போதாது. அதை நோக்கி உழைப்பதும் முக்கியம். உங்களுக்கு நீங்களே உறுதிமொழி தரும்போது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்களா என்ன\nஎன்ன நேர்ந்தாலும் இலக்கை மட்டும் இழப்பதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.\nசலனங்கள், கவனச் சிதறல்கள் போன்றவை, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்களை ஈர்க்கும். அசைந்து கொடுக்காதீர்கள். நட்புக்கு, பொழுதுபோக்குக்கு உரிய நேரம் ஒதுக்குங்கள். ஆனால் உங்கள் முக்கிய இலக்கிலிருந்து மாறிவிடாதீர்கள். நண்பர்களை எடை போடுங்கள். தவறான நட்புக்குத் தடை போடுங்கள்.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து, நீங்கள் விரும்பும் பிரிவில் பதினொன்றில் நுழைந்து, இன்னும் முனைப்போடும், கூடுதலான கவனக்குவிப்போடும் மதிப்புமிக்க மதிப்பெண் பட்டியலோடு பள்ளிப்படிப்பை நிறைவு செய்யுங்கள்.\nகல்லூரிக் கனவுகள் காத்திருக்கின்றன உங்களுக்காக\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nநமது வீட்டின் முகவரி – 2\n உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள்.\nஅது உங்கள் கனவில் மட்டும் சாத்தியமாகிற விஷயமில்லை. உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, அதன் விருப்பம், கனவு ஆகியவற்றையும் சார்ந்தது. ஆனால் ஒன்று உங்கள் குழந்தை எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் சரி, அதில் சிகரம் எட்டும் விதமாக உருவாக்குவது, உங்கள் கைகளில் இருக்கிறது.\nஒரு சாதாரணப் பணியைக் கூட சாதனைக்குரிய வாகனமாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். சத்தியம், சவால்களுக்கு அஞ்சாத சாமர்த்தியம், மனித நேயம், நம்பிக்கை ஆகிய பண்புகளைப் பிள்ளைகள் மனதில் பதியன் போட்டு விட்டால் போதும். அவை உரிய நேரத்தில் பூக்கவும், காய்க்கவும், கனியவும் செய்யும்.\nகுழந்தைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொருவிதமான தனித்தன்மையோடும், தனித்திறமையோடும்தான் பிறக்கின்றன. உங்கள் மனதில் உருவான கனவுகளை உங்கள் குழந்தையின்மீது திணிக்க முயலாதீர்கள். மாறாக, உங்கள் குழந்தைக்குள் நிறைந்திருக்கும் திறமை என்ன என்று கண்டறியுங்கள். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால், உங்கள் குழந்தையின் விருப்பமோ இசையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அதன் இசைச் சிறகுகளைக் கத்திரித்து மருத்துவராக மாற்றத்தான் எண்ணம் வரும்.\nஏனென்றால், நம்மைப் பொறுத்தவரை, இசை போன்ற நுண்கலைகள் வாழ்க்கைக்கு உதவாது. உண்மையில், உரிய ஊக்கமும் பயிற்சியும் இருந்தால், மற்ற துறைகளில் பத்தாண்டுகளில் முயன்றாலும் பெற முடியாத வருமானம், இசைத் துறையில் ஓராண்டிலேயே கிடைக்கும்.\nஇடதுகை பழக்கமுள்ள குழந்தைகளை வலது கையில் எழுத வைக்க முயலும் பெற்றோரிடம் சில மருத்துவர்கள் சொல்வதுண்டு. “இதன் மூலம் உங்கள் குழந்தையின் இயல்பான திறமை பாதிக்கப்படும். எனவே மாற்ற முயலாதீர்கள்” என்று.\nஇது, இடதுகை பழக்கத்திற்கு மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கும் துறைக்கும் பொருந்தும். அதேபோல் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, சுயமான திறமையை நாமே மழுங்கடிக்கிறோம். மற்றவர்களோடு அடிக்கடி ஒப்பிடப்படும் குழந்தை, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மற்றவர்களைப் பார்த்தே செய்ய வேண்டிய பழக்கத்திற்கு ஆளாகிறது.\nதாழ்வு மனப்பான்மை வளர்வதும், எதிலும் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற தடுமாற்றங்கள் பெருகுவதும் இத்தகைய குழந்தைகளிடம்தான்.\nஎனவே, கூடுமானவரை குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது பெருமையாக நான்கு வார்த்தைகள் சொல்லுங்கள்.\nகனிவு கலந்த கண்டிப்பைக் காட்டுங்கள். பரிவுக்கு ஆட்படட்டும் பிள்ளைகள். பயத்திற்கல்ல. அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்படட்டும். ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் அல்ல.\nசிறிய வயதில் தன்னைப் பற்றிய நம்பிக்கை உணர்வு உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுவிட்டால், வாழ்க்கை முழ��வதும் வெற்றிதான்.\nவிரல்பிடித்து அழைத்துச் செல்லுங்கள். அதீத அக்கறையால் அது விரும்பாத திசைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:03:29Z", "digest": "sha1:PX3SYSZCVSRIMR2EGYSFZZ3RPBGEYOEE", "length": 7594, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் தொடருந்து நிலையம்! | Sankathi24", "raw_content": "\nமுழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் தொடருந்து நிலையம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா தொடருந்து நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nமத்திய தொடருந்து நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மகாராஷ்டிர மாநில தொடருந்து கோட்டத்துக்கு உட்பட்ட மட்டுங்கா தொடருந்து நிலையம் மும்பை நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்த தொடருந்து நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க மத்திய தொடருந்து துறையின் பொது மேலாளர் டி.கே. ஷர்மா திட்டமிட்டார். இதையடுத்து, பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர்,தொடருந்து காவல் துறை , சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என 41 பேர் மட்டுங்கா தொடருந்து நிலைய மாஸ்டர் மம்தா குல்கர்னி என்பவர் தலைமையில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த குழுவினர் கடந்த ஆறுமாத காலமாக மட்டுங்கா தொடருந்து நிலைய நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் ��சிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்\nடெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் \nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.\nஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்\nவழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது - வழக்கறிஞர் தீபிகா\n8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nமகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/2.html", "date_download": "2018-04-20T01:20:29Z", "digest": "sha1:NPOFZPEYXYMNQ3HV3LZOONNWL2A3R27M", "length": 4786, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய் ஆபத்து, 2 வாரம் பூட்டு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய் ஆபத்து, 2 வாரம் பூட்டு\nமொரட்டுவ பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய் ஆபத்து, 2 வாரம் பூட்டு\nவேகமாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்பொழுது எழுந்துள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இரு வாரங்கள��க்கு இவ்வாறு கல்வி நடவடிக்கைகளை நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்ததாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன கூறியுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasikala-control-ops.html", "date_download": "2018-04-20T01:01:14Z", "digest": "sha1:BSMUWDNWX3C73U5CSYDIFUVDGELNFA3A", "length": 6421, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "விலகல் கடிதம் கொடுத்த பன்னீர்... - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / முதல்வர் / ராஜினாமா / விலகல் கடிதம் கொடுத்த பன்னீர்...\nவிலகல் கடிதம் கொடுத்த பன்னீர்...\nSaturday, January 07, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , முதல்வர் , ராஜினாமா\nசசிகலாவின் பாராமுகமும் தினகரன் பேசிய பேச்சும் முதலமைச்சர் பன்னீரைத் தூங்கவிடவில்லை. அதையடுத்து தனக்கு நெருக்கமான ஜோதிடர்கள், நண்பர்களிடம் தன் நிலையைச் சொன்னார்.\nஅதற்கு அவர்கள், “அவர்களோடு (சசிகலா தரப்போடு) மல்லுக்கட்ட வேண்டாம். இன்னும் நாலரை வருஷத்துக்கு ஆட்சி இருக்குது. மத்திய அரசை நம்பி, நீங்க முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா முதலமைச்சர் பதவியிலிருந்து உங்களை தூக்கியெறிவாங்க.\nஉங்க அரசியல் எதிர்காலத்தை நினைச்சி, ஜெயலலிதா கொடுத்த நெம்பர் டூ இடத்தை இவங்ககிட்டயும�� நிலை நிறுத்திக்கப் பாருங்க” என அறிவுரை கூறியிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், “பன்னீரின் பதவியை குறி வைத்து, வெளிப்படையாக அறிக்கை வாசியுங்கள்’ என தம்பிதுரைக்கு சசிகலா உத்தரவு போட்டதால்தான் தனது துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே, “கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒருவரிடத்திலேயே இருக்க வேண்டும்’ என சுட்டிக்காட்டி அறிக்கை வாசித்தார் தம்பிதுரை. இந்த நிலையில், கார்டனுக்கு வரவழைக்கப்பட்ட ஒ.பி.எஸ்.சிடம், ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது.\nமேலும் தினமும் கார்டனுக்கு வந்துட்டுத்தான் கோட்டைக் குப் போகணும் என பன்னீருக்கு உத்தரவிடப்பட்டி ருக்கிறது. கார்டனிலிருந்து கோட்டைக்கு வந்ததும், கடிதம் எழுதி வாங்கப்பட்டதை டெல்லிக்கு தெரிவித்தார் பன்னீர்செல்வம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2018-04-20T01:08:59Z", "digest": "sha1:7ADACF5LS4WG467ODZ44YEOYFA47EZVW", "length": 3697, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணைத் திற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்ணைத் திற\nதமிழ் கண்ணைத் திற யின் அர்த்தம்\n(ஒருவர் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ளும் விதத்தில்) உண்மையை உணர்த்துதல்.\n‘பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தேன். நேற்று நடந்த நிகழ்ச்���ி என் கண்ணைத் திறந்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/cine-industry-expect-will-strike-come-to-an-end-17th-april-2018/", "date_download": "2018-04-20T01:03:58Z", "digest": "sha1:A6GCIGMCT4AGTABPYF32CTP2JXUKOFZF", "length": 5753, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!", "raw_content": "\nநாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.\nநாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.\nகியூப் டிஜிட்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.\nஇதனால் புதுப்படங்களோ, அது தொடர்பான சினிமா நிகழ்வுகளோ நடைபெறவில்லை.\nஇது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள்கள் அனைத்தும தோல்வியில் முடிந்தது.\nஎனவே ஏரோக்ஸ் உள்ளிட்ட புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை ஏப்ரல் 17 முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.\nமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர்.\nஅப்போது கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில்தான் புதுப்படங்களை ரிலீஸ் செய்வது எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.\nCine Industry expect will Strike come to an end 17th April 2018, சினிமா செய்திகள், சினிமா ஸ்டிரைக், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விஷால் முத்தரப்பு பேச்சுவார்த்தை, தயாரிப்பாளர் சங்கம் கியூப் பிரச்சினை, நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.\nவிஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்\nதெலுங்கு மொழி படங்களில் சத்யராஜ் நடிக்க இதான் காரணமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-20T01:09:23Z", "digest": "sha1:SOM5IHYR2JKN33ZTUHR6XXOPQ3K2UWTV", "length": 9817, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொடர்புக்கு", "raw_content": "\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஉதவிக்கு :போன்: +91 94421 10123 (இது ஜெயமோகன் எண் அல்ல , இணையதளம் தொடர்பான உதவிக்கு மட்டுமான எண் , மற்றவைக்கு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளவும்\nநூல்கள் இணையம் வழியாக / தொலைபேசி வழியாக வாங்க\nஎழுத்து அளவை மாற்ற :\nதளத்தின் வலது கீழே எழுத்துரு அளவு மாற்ற பகுதியில் எழுத்து அளவை பெரிதாக்கவோ சிறிதாக்கவோ செய்யலாம் .\nபழைய கட்டுரைகள் தேட :\n1. வலதுபுறம் ”மாதவாரியாக பதிவுகள்” சொடுக்கினால் மாத வாரியாக கட்டுரைகளை பெறலாம்.\n2. வலதுபுறம் ”பகுப்புகள்” பகுதியில் தேர்ந்தெடுக்கலாம் , பகுப்பு வேலை இன்னும் நடந்துகொண்டுள்ளது.\n3. மேலே ”தளத்தில் தேட” சொடுக்கி தமிழில் டைப் செய்து தேடினால் , தேடல் தொடர்பான கட்டுரைகள் கிடைக்கும் .\n4. அனைத்து பதிவுகளும் இங்கே மாத வருடவாரியாக எல்லாபதிவுகளும் ஒரே பக்கத்தில் கிடைக்கும்.\n5. ஏதாவது கட்டுரைகள் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் [email protected]க்கு மெய்ல் அனுப்ப வேண்டுகிறோம்.\nகட்டுரைகளை மெய்ல் வழியாக / RSS ரீடரில் பெற\nகீழ் வலது புறம் இந்த வசதி உள்ளது.இங்கேயும்\nஇந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை இணையத்தில் கட்டுரையின் இணைப்புடன் பகிர்ந்து கொள்ளலாம் , அச்சு ஊடகம் , தொலைக்காட்சி,இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட எழுத்தாளரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.\nஇந்த இணைப்பில் ஆங்கிலத்தில் அடித்து ஸ்பேஸ்பாரை தட்டினால் தமிழுக்கு மாறும் , மெய்ல் மற்றும் வேர்ட் என எங்குவேண்டுமானாலும் காப்பி செய்து பயண்படுத்தலாம்.\nஇந்த மென்பொருளை பயண்படுத்தலாம் .\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2016/11/blog-post_28.html", "date_download": "2018-04-20T01:13:07Z", "digest": "sha1:IIVTWVENZ52MHOLTGXE4DS3JW2ZU63TT", "length": 10649, "nlines": 129, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: இரண்டு நிமிடம் செலவு செயது படியுங்கள் பயனுள்ள தகவல்", "raw_content": "\nதிங்கள், 28 நவம்பர், 2016\nஇரண்டு நிமிடம் செலவு செயது படியுங்கள் பயனுள்ள தகவல்\nஇரண்டு நிமிடம் செலவு செயது படியுங்கள் பயனுள்ள தகவல்\nஇரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்…\nநமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.\nவிடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.\nதியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.\nவிடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன���களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்\nபழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.\nகாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.\nஇந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.\nகாலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.\nகாலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.\nநீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.\nமுற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.\nபிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.\nஇந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.\nபிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.\nமாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.\nஇரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.\nபெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.\nஇரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.\nஉச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை\nஇணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.\nஇரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.\nஇரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.\nகட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 7:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரண்டு நிமிடம் செலவு செயது படியுங்கள் பயனுள்ள தகவல...\n108 திவ்யா தேசங்கள் விவரம்\nதிருச்செந்தூர் / மாங்காடு / ஐயப்பன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:19:00Z", "digest": "sha1:5HR3PSOJ7WS3QFWIPI5RZKURK6LKJPJF", "length": 9589, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "காங்கிரஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகுஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை\nபுதுடெல்லி (மலேசிய நேரம் மதியம் 1.30 மணி நிலவரம்) - குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, குஜராத்தில் பாஜக -...\nகுஜராத் தேர்தல் முடிவுகள்: பாஜக 75 இடங்கள், காங்கிரஸ் 75 இடங்கள்\nபுதுடெல்லி (மலேசிய நேரம் 12 மணி நிலவரப்படி) - குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச்...\nகாங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல்\nபுதுடெல்லி - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றார். ராகுல் காந்தி, நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் 6-வது நபராவார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல்...\nகுஜராத் 2-ம் கட்டத் தேர்தல் துவங்கியது\nகாந்திநகர் - குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கியது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல்...\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு\nபுதுடெல்லி – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்���ி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வரும் டிசம்பர் 16-ம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கவிருப்பதாக இன்று திங்கட்கிழமை தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார். தலைவர்...\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் ராகுல்\nபுதுடெல்லி - அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் நடப்பு துணைத்தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல்...\nடிசம்பர் 16-ல் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்\nபுதுடெல்லி - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைவராக நடப்பு துணைத் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக செயற்குழுவால்...\nவிரைவில் காங்கிரஸ் தலைவராவார் ராகுல்: சோனியா அறிவிப்பு\nபுதுடெல்லி - தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, விரைவில் தலைமைப் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் கட்சியின் நடப்புத் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.\nபிரபாகரன் உடலைக் கண்டு வேதனையடைந்தேன்: ராகுல்\nபுதுடெல்லி - விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலைப் பார்த்த போது தான் மிகவும் வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று...\nபெங்களூரில் ‘இந்திரா உணவகம்’ – ராகுல் திறந்து வைத்தார்\nபுதுடெல்லி - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், தமிழகத்தில் 'அம்மா உணவகம்' தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதே போன்றதொரு திட்டம் கர்நாடக மாநிலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020640573.html", "date_download": "2018-04-20T01:11:17Z", "digest": "sha1:GOEHGC6UX3KJQO2UZ4CM7NMNPJ4A4LMO", "length": 10463, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "சகிப்பின்மை விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் யாரும் பேசவில்லை: வித்யாபாலன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சகிப்பின்மை விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் யாரும் பேசவில்லை: வித்யாபாலன்\nசகிப்பின்மை விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் யாரும் பேசவில்லை: வித்யாபாலன்\nபெப்ரவரி 6th, 2016 | தமிழ் சினிமா\nநாட்டில் கடந்த ஆண்டு சகிப்பின்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் தெரிவித்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சகிப்பின்மை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் கரண் ஜோகர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வித்யாபாலன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nநம் எல்லாருக்கும் பேச்சுரிமை இருக்கிறது. நீங்கள் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி, திரையுலகில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.\nஅதேசமயம், நீங்கள் ஒரு முன்னணி நடிகராக இருந்தால் பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்படுவீர்கள். சகிப்பின்மை விவகாரத்தில் யாரும் பொறுப்பற்ற முறையில் பேசிவிடவில்லை. என்னுடைய கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது.\nஅதனை எதிர்க்க உங்களுக்கும் உரிமை இருக்கிறது. அப்போது தான் அது ஆரோக்கியமான கருத்தாக விளங்கும். பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிய அனுமதிக்க வேண்டும்.\nஅவர்களது கவுரவம், அணிந்திருக்கும் ஆடையை சார்ந்தது அல்ல. ஆண்களை போல், பெண்களும் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இருக்க கூடாது. நமது உலகம் கூட சமநிலையை நோக்கி நகர்கிறது.\nஇன்றைய நாட்களில் ‘ஈவ்-டீசிங்’ என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. என்னுடைய கல்லூரி நாட்களுக்கு பிறகு, இதனை நான் அனுபவிக்கவில்லை.\nஈவ்-டீசிங்குக்கு உள்ளாகும் போது பெண்கள் பயமின்றி, உறுதியாக ஆண்களை எதிர்கொள்ள வேண்டும். நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அங்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், ���வர்கள் முன்னணியில் இருப்பதாக உணர்வேன்.\nஇன்றைக்கு பெண்கள் அனைத்து துறைகளிலும், அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளின் பிரசார தூதராக திகழ்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அதனை நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016070642965.html", "date_download": "2018-04-20T01:11:51Z", "digest": "sha1:GMUFSYYNNMS4ZQMXEN2RUXUBU63LG3ZW", "length": 8120, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்\nஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்\nஜூலை 6th, 2016 | தமிழ் சினிமா\nஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்��ான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜெய்-அஞ்சலி இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்ததும் உண்டு.\nஇந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது.\n70 எம் எம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.\n‘தயாரிப்பாளர் அருண் பாலாஜியின் தந்தை ‘மெட்ராஸ்’ படப்புகழ் நந்தகுமார் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் திலீப் சுப்பராயனின் தந்தையும், தமிழ் சினிமா துறையின் மூத்த ஸ்டண்ட் மாஸ்டருமான ‘சூப்பர் சுப்பராயன்’ இந்த படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தார்.\nமுழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். 1989 ஆம் ஆண்டை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படமானது, ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதனது காதல் குறித்து மனம்திறந்து பேசிய ரைசா\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.clickastro.com/horoscopes-tamil?ref=header", "date_download": "2018-04-20T01:25:39Z", "digest": "sha1:2ECOOTDWHJN5UB2LZPGWOSP5X6PZAFXV", "length": 10575, "nlines": 338, "source_domain": "www.clickastro.com", "title": "Horoscopes, Online Astrology Reports in Tamil from Clickastro.com", "raw_content": "\nபரிகாரங்களுடன் கூடிய சூப்பர் ஜாதகம்\nவளம், கல்வி, தொழில்வாழ்க்கை, குடும்பம், திருமணம் மற்றும் தடைகள் போன்ற விவரங்களை பற்றி விரிவாக அறிக. இப்பொழுதே பரிகாரங்களுடன் கூடிய சூப்பர் ஜாதகத்தைப் பெறுக.\n2018-லில் உங்கள் வாழ்க்கை, சுகாதாரம், வளம், குடும்பம் மேலும் பலவற்றை உங்கள் வருட ஜாதகத்தின் மூலம் அறிக. இப்பொழுதே 2018-க்கான வருட ஜாதகத்தைப் பெறுக\nஉங்கள் திருமணத்தை பற்றி அறிய வேண்டுமா clickastro.com வழி உங்களின் விரிவான திருமண பலன்கள், உகந்த காலங்கள், தோஷங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்களை பெறுக \nஇந்த வாழ்க்கை ஜாதகத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையை திட்டமிடுதல் மிகவும் எளிது, மேலும் கல்வி, வேலை, தொழில், வணிகம் போன்ற பல விவரங்களை அறியலாம். இப்பொழுதே உங்கள் ஜாதகத்தைப் பெறுக\nஉங்கள் ஆளுமை, தோற்றம், தொழில்வாழ்க்கை, திருமணவாழ்க்கை, உறவுகள் போன்ற வாழ்க்கை மீதான பல அம்சங்களை பற்றி அறிக. இப்பொழுதே உங்கள் முழு ஜாதகத்தைப் பெறுக.\nதிருமண பொருத்த அறிக்கையை மூலம் உங்கள் துணை ஜாதகத்தினுடனான பொருத்த அம்சங்களை அறியலாம். இப்பொழுதே உங்கள் திருமண பொருத்த அறிக்கையைப் பெறுக \nஉங்கள் வளம், நிதி ஏற்ற இறக்கங்கள், செழுமை மற்றும் உகந்த காலங்களைப் பற்றி அறிய வேண்டுமா இங்கே உங்கள் செல்வ ஜாதக அறிக்கையைப் பெறலாம்\nஉங்கள் கல்வி, வளம், நிதி, சுகாதாரம், வேலை மேலும் பல மீதான சூக்ஷ்ம, பிரண (மாதம்) பலன்களை அறியுங்கள். இப்பொழுதே 2017-க்கான மாதந்திர ஜாதகத்தைப் பெறுக\nஇந்திய ஜோதிடத்தின் அடிப்படையிலான ராசிக்கல் பரிந்துரை அறிக்கையின் மூலம் உங்களின் அதிர்ஷ்டமான ராசிக்கல்லை அறியுங்கள். இப்பொழுதே உங்களின் ராசிக்கல்லை அறியுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t47661-topic", "date_download": "2018-04-20T01:19:20Z", "digest": "sha1:FXQB2VYFST5FL7BX7RDERGA4WONOWMYC", "length": 13686, "nlines": 143, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nஎன் உயிரினும் மேலான சேனை சகோதர சகோதரிகளுக்கும் அன்பு நண்பர்களுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nRe: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nஇன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்\nஅனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி\nRe: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nRe: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nrammalar wrote: விநாயகர் சது���்த்தி நல்வாழ்த்துகள்\nஇன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்\nஅனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி\nRe: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்க���ின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_79.html", "date_download": "2018-04-20T00:42:20Z", "digest": "sha1:YKEGU5RMMDJ5PGU6K2NFB2PXJIF6ZP7R", "length": 25658, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "அருவி | விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nஒரு அவசரத்திற்காக ஒரு லட்ச ரூபாய் பண உதவி கேட்ட பெண்ணை தவறாக பயன்படுத்திக்கொண்ட முதலாளி அவர். இன்னொரு தருணத்தில் அதே முதலாளி அழுதுகொண்டே சொல்லும் ஊர் பேர் தெரியாத பணியார கிழவி செத்த கதையை கேட்டு அவளே அழுகிறாள். ஒரு பெண்ணின் தேவையை பயன்படுத்தும் சபலம் இருக்கும் அதே மனிதனிடம் ஊர் பேர் தெரியாத கிழவிக்கான கண்ணீரும் இருக்கிறது. இது தான் 'அருவி' பேசும் அன்பு. ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு நிகழும் அசாதாரண சூழ்நிலையால், அவள் வாழ்க்கை தடம் மாறி எப்படியெல்லாம் பயணிக்கிறது, அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே அருவி படத்தின் கதை. வெகுஜன சினிமாவிலிருந்து மாறுபட்டும், மாற்று சினிமாவுக்கு உரித்தான மெதுவாக கதை சொல்லும் பாணியில் இருந்து சற்றே வேறுபட்டும் அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கி, வாழ்வை குறித்த நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் கலகலப்பாகவும் உணர்ச்சி பொங்கவும் ஆய்வு செய்திருக்கிறாள், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் 'அருவி'.\n'அருவி'யாக வரும் அதிதி பாலன் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை மாற மாற தோற்றத்திலும் உணர்ச்சிகளிலும் பிரமிக்க வைக்கிறார். 'எப்படியாவது பணம் சம்பாரிச்சா போதும், மரியாதை கிடைக்கும், எதுக்கு இந்த குப்பை வாழ்க்கை' என்று நம் மீதெல்லாம் காறி உமிழ்கிறார்; 'அப்பா நா தப்பு பண்ணல பா, உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பா' என்று நம்மையெல்லாம் கரைய வைக்கிறார். தமிழ் திரையுலகிற்கு அதிதி ஒரு அற்புத வரவு. அருவி பாத்திரத்திலிருந்து உடனிருக்கும் திருநங்கை எமிலி, உதவி இயக்குனர் பீட்டர், நிகழ்ச்சி இயக்குனர், 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சி நடத்தும் லக்ஷ்மி கோபால்ஸ்வாமி என அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இம்மாதிரியான கதையை விறுவிறுப்பாக எடுப்பது என்ற சவாலை, தொலைக்காட்சி செட்டுக்குள் நடக்கும் கலாட்டாக்களின் நகைச்சுவையால் மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார் அருண் பிரபு. முதல் பாதியில் அருவியின் வாழ்க்கையை மான்டேஜ் ஆக தொடுத்து, அவ்வப்போது மட்டும் வசன காட்சிகளை வைத்த கதை சொல்லல் முறை நமக்கு மிகப் புதிது. அதனால் படத்துக்குள் செல்ல சற்று தாமதம் ஆவது உண்மை. அந்த தாமதத்துக்கு பிறகு இறுதி வரை அருவி நம்முள் பாய்கிறாள்.\nபடத்தின் ஒரு புள்ளியில் சிறியதாக காட்டப்படும் ஒரு விஷயம் இன்னொரு புள்ளியில் சரியாக இணைக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை யுக்தி மிக சிறப்பு. ஷெல்லி காலிஸ்டின் ஒளிப்பதிவு சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவத்தை தருகிறது. செயற்கை ஒளியை பெரிதாக பயன்படுத்தாமல், சினிமாவுக்கான ஏற்பாடுகள் அதிகம் இல்லாமல் மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். இயற்கையை காட்டும்பொழுது மட்டும் தன் பிடிவாதத்தை தளர்த்தியிருக்கிறார். படத்தொகுப்பில் ரேமண்டின் உழைப்பு அசர வைக்கிறது. அருவியின் மழலை பருவத்திலிருந்து நிகழ் காலம் வரை வரும் காட்சிகளை அடுக்கடுக்காக இத்தனை கூர்மையாக அழகாக அடுக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் அருவியுடனான தங்கள் வாழ்வை கூறுவது ஒரு 'ஸ்லாம் புக்'கை திருப்புவது போன்ற உணர்வு, மகிழ்ச்சியும் துக்கமுமாக. ஒரு திரைப்படம் மழை போன்றதென்றால், இசை இடியாகவும் இருக்கலாம், மின்னலாகவும் இருக்கலாம், இல்லை இந்தப் படத்தில் இருப்பது போல, படத்தை தொல்லை செய்யாமல் வலுப்பெறச் ��ெய்யும் மென் காற்றாகவும் இருக்கலாம். பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜின் இசை படத்திற்கு பெரிய பலம்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எத்தனை குண்டுகளை கொண்டிருக்கும் என்னும் கேள்வியும், அதை பயன்படுத்தி அத்தனை பேரையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதையும், படத்தை உள்வாங்க நேரும் தாமதமும் இறுதியில் மறந்து போகின்றன. 'அருவி'யிலிருந்து 'ரோல்ல்ல்லிங் சார்ர்ர்' சொன்னவர் வரை மறக்க முடியாத பாத்திரங்களை படைத்து, படம் பார்த்த ஒவ்வொருவரையும், படம் முடியும் பொழுது பேரன்பை உணர வைத்த இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கும், இத்தகைய கதை, திரையில் எப்படி வருமென உணர்ந்து, அதன் வணிக சவால்களை கடந்து அதை தயாரித்த தயாரிப்பாளர் S.R.பிரபுவுக்கும் நம் அன்பான பூங்கொத்துகள்.\nஅருவி - அழகான அனுபவம்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | ப��கிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்���ு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/07/07/107541/", "date_download": "2018-04-20T01:02:53Z", "digest": "sha1:4SBTWKWEQBNXYZBNQT6UESUSL7G3WJEM", "length": 22890, "nlines": 83, "source_domain": "rammalar.wordpress.com", "title": "புதுமுக ஹீரோயின்கள் | Rammalar's Weblog", "raw_content": "\nசெல்போனுக்கு டாப் அப் பண்ணுவது போலத்தான் கோலிவுட் புதுமுக ஹீரோயின்களின் எண்ணிக்கையையும் பட்டியலிடுவது. ரெண்டுமே நான் – ஸ்டாப் கொண்டாட்டம் அப்படி நம் மனதில் இடம் பிடித்த புதுசு, இளசுகள் எக்கச்சக்கம். அதில் சிலரின் Sweet Details இனி…\nரஜினியின் புது ஜோடி ஹூமா குரேஷி. ‘‘டெல்லி என் ஃபேவரெட் பிளேஸ். அப்பா அங்க நிறைய ரெஸ்ட்டாரன்ட்ஸ் வைச்சிருக்காங்க. அப்பாவுக்கு உதவியா என் பிரதர்ஸ் இருக்காங்க. டெல்லிலதான் டிகிரி படிச்சேன். அப்புறம் மும்பை ���ந்துட்டோம். தியேட்டர் ஆக்டர் ஸ்கூல்ல சேர்ந்தேன். பிறகு மாடலிங் பண்ணினேன். நிறைய டாகுமென்ட்ரி புராஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணியிருக்கேன்.\n‘சாம்சங்’ மொபைல் விளம்பரத்துல நடிக்கிறப்பதான் அனுராக் காஷ்யப் அறிமுகமானார். அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையே வேற லெவலுக்கு போயிடுச்சு. தொடர்ந்து மூணு படங்கள் அவர் இயக்கத்துல நடிக்க கமிட் ஆனேன். சமீபத்தில் நடிச்ச ‘ஜாலி எல்எல்பி’ இந்தில பெரிய ஹிட். அதோட ஃபங்ஷனுக்காக பெர்லின் ஃபிலிம் ஃபெஸ்டிவல் போயிட்டு வந்தது மறக்கமுடியாத அனுபவம். மும்பைக்கு வருவேன், நடிகை ஆவேன்னு எப்பவும் நினைச்சதில்லை. லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’’ கண் சிமிட்டுகிறார் ஹூமா.\n‘‘தமன்னாவிற்குப் பிறகு ஒரு சின்ஸியரான பொண்ணு சாயிஷா. தமிழ் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு…’’ என ஜெயம் ரவியால் குட் சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டவர் சாயிஷா சைகல். பிரமாதமான டான்ஸர் + பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தி.\n‘‘அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆக்டர்ஸ். ஆனாலும் நான் நடிக்கப் போறேன்னு சொன்னதும் என்னை என்கரேஜ் பண்ணலை. தாத்தா திலீப்குமாரோட வாழ்வதை ஆசீர்வாதமா நினைக்கறேன். அஜய்தேவ்கனுடன் நடித்த ‘ஷிவாய்’ பார்த்து ‘வனமகன்’ வாய்ப்பு வந்தது. அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’வில் நடிக்கறேன்\nகாற்று வெளியிடை அதிதி ராவ் ஹைதரி\n‘‘மணி சார் டைரக்டர் மட்டுமல்ல; பெரிய ஆளுமையும் கூட. ‘காற்று வெளியிடை’ வெறும் அனுபவமல்ல… அது பாடம்…’’ சில்லென சிலிர்க்கிறார் பாலிவுட் பைனாபிள் அதிதி ராவ் ஹைதரி. அஸாம் மாநில முன்னாள் கவர்னரின் கொள்ளுப் பேத்தி… ஹைதராபாத் மாகாணமாக திகழ்ந்த போது பிரதமராக இருந்தவரின் பேத்தி… ராஜ குடும்பத்து வாரிசு… என ராயல் இன்ட்ரோ அதிதிக்கு உண்டு.\n‘‘ஆறு வயசுல பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல் படிச்சது ஆந்திரால. காலேஜ் முடிச்சது நியூடெல்லில. அப்பா ஆந்திரா. அம்மாவோட பூர்வீகம், கொங்கணி. மாடலிங் வழியா சினிமாவுக்கு வந்தேன். அறிமுகமானது மலையாளத்துல. தமிழ்ல ‘சிருங்காரம்’ முதல் படம். அப்புறம், இந்தில பிசி. மணி சார் படத்துல நடிப்பது கனவு. அது ‘காற்று வெளியிடை’ மூலம் நிறைவேறியிருக்கு…’’ என்ற அதிதி, ஒரு pet lover. பூனை + நாய்க்குட்டியை வளர்த்து ���ருகிறார்.\nடாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட் பஸ் பிடித்து வந்திருக்கிறார் சனா மகபுல். ‘‘மும்பைல பிறந்து வளர்ந்தேன். அம்மாவோட பூர்வீகம் கேரளா. காலேஜ் படிக்கும்போதே மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கேன். நிறைய பியூட்டி கான்டெஸ்ட்ல கலந்திருக்கேன். மிஸ் இண்டியா போட்டில ஃபைனல் வரை வந்திருக்கேன். ஃபெமினா மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் அவார்டு கிடைச்சிருக்கு.\nஎன் விளம்பரப் படங்கள் பார்த்து ‘ரங்கூன்’ வாய்ப்பு வந்தது. முருகதாஸ் சார் தயாரிக்கிறார்னு தெரிஞ்சதும் ஓகே சொல்லிட்டேன். டோலிவுட், கோலிவுட்ல ப்ரொஃபஷனல் டெக்னீஷியன்ஸ் இருக்காங்க. சென்னை பிடிச்சிருக்கு. அடுத்தடுத்து படங்கள் கிடைச்சா தமிழ் கத்துக்குவேன்…’’ என புல்புல்தாரா வாசிக்கிறார் மகபுல்.\nபுரூஸ் லீ கிர்த்தி கர்பன்டா\n‘என்னாது அப்படி ஒரு படம் வந்ததா’ என்று கேட்காதீர்கள். ஜி.வி.பிரகாஷ் நிஜமாகவே ‘புரூஸ் லீ’ ஆகிவிடுவார். அந்த படத்துக்குப் பிறகு கிர்த்தி தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என கோலிவுட்டே எதிர்பார்த்தது. ஆனால், அவர் கன்னடம், இந்தியில் பிஸியாக இருக்கிறார். ‘‘பூர்வீகம் புதுடெல்லி. பெங்களூர்ல செட்டிலாகிட்டோம். காலேஜ் படிச்சதெல்லாம் அங்கதான்.\nஃபேமிலில யாரும் சினிமால இல்லை. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல அதிகம் கலந்துக்குவேன். அந்த ஆர்வம்தான் மாடலிங், சினிமானு அடுத்தடுத்து நகர வைச்சது. நடிகையா அறிமுகமானது தெலுங்குல. பிசியா இருக்கறது கன்னடத்துல. ஐ லவ் கிச்சன். வீட்ல இருந்தா சமையலறைதான் என் உலகம். தமிழ்ல சூர்யா சார், மணிரத்னம் சார் படங்கள் பண்ணணும். அதான் டார்கெட்’’ என கிறுகிறுக்கிறார் கிர்த்தி.\nஇவன் தந்திரன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nகன்னட ‘யூ டர்ன்’ பொண்ணு. ‘காற்று வெளியிடை’யில் கார்த்தியை காதலிக்கும் கிரிஜா கபூராக வந்தவர். ‘இவன் தந்திரன்’ ரிலீஸ் ஆகும் முன்பே, நிவின் பாலியுடன் ‘ரிச்சி’, விஜய் சேதுபதியுடன் ‘விக்ரம் – வேதா’ என ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சினி கிராஃப் உயர்ந்து கொண்டிருக்கிறது. ‘‘அப்பா ஆர்மி ஆபீசர். பிறந்தது ஜம்மு – காஷ்மீர்ல. அம்மா ஸ்கூல் டீச்சர். செகந்தராபாத்ல ப்ளஸ் டூ முடிச்சேன்.\nஅப்புறம் பெங்களூரு ஷிஃப்ட் ஆனோம். அங்கதான் சட்டம் படிச்சேன். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனில லீகல் அட்வைசரா வேலை பார்��்தேன். இடையிடையே விளம்பரப்படங்கள். ‘கோஹினூர்’ மலையாளப் படத்துல அறிமுகமானேன். கன்னடத்து ‘யூ டர்ன்’ நிஜமாகவே ஷ்ரத்தா யாருன்னு இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டிச்சு’’ என்கிறார் புன்னகைப் பூவாக\nசர்வர் சுந்தரம் வைபவி சாண்டில்யா\nசந்தானத்துக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் மராத்தி மல்கோவா வைபவி சாண்டில்யா. ‘‘பேஸிக்கா நான் மராத்தி ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட். பரதம் அண்ட் கதக் டான்ஸர். மராத்தில நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். தமிழ் இண்டஸ்ட்ரியில நிறைய திறமைசாலிகளை வெளிக் கொண்டு வர்றாங்க. ‘சர்வர் சுந்தரம்’ல நான் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி மூணு மாசமா அவங்க ஹீரோயினை தேடிட்டு இருந்தாங்களாம்\nசந்தானம் அவரோட அடுத்த படமான ‘சக்கபோடு போடுராஜா’விலும் நடிக்கறேன். சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு. தென்னிந்திய உணவுகள் ரியலி சூப்பர். டயட் பார்க்காம எல்லாத்தையும் ரசிச்சு சாப்பிடறேன்’’ சிரிக்கிறார் வைபவி சாண்டில்யா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் – காணொளி\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nPrabhakaran on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nVijay on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nS.chitrasankar on ஆடும் மயில் – சிறுவர் பாடல்\nஇலக்கியன் on ஏனோ தெரியவில்லை \ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கத�� கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/gtv-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-20T01:14:29Z", "digest": "sha1:72KPJWYVNDPSORQBCQDTSLWAMDGIQSGW", "length": 20970, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "GTV – இல் நம் படைப்புகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..\nPosted on மார்ச் 23, 2014\tby வித்யாசாகர்\n“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading →\nPosted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged amma, appa, அக்கினிக்குஞ்சு, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இணையம், இனியம், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நூல்கள் வெளியீடு, நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..\nPosted on மார்ச் 8, 2014\tby வித்யாசாகர்\nநட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியி���் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading →\nPosted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged அறம், அறிமுகம், அறிவிப்பு, இண்டர்டியுஸ், இலங்கை, ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், செய்தி, டி.வி., தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழ், தொலைக்காட்சி, படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி, மாணவக் கவிதைகள், மாணவர்கள், முள்ளிவாய்க்கால் கவிதை, மே-18, வசந்தம், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், விழிப்பு, வீரம், GTV\t| 1 பின்னூட்டம்\nGTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி\nPosted on பிப்ரவரி 12, 2011\tby வித்யாசாகர்\nஎனக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்\nPosted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged அறிவிப்பு, ஈழம், செய்தி, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழ், மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி, முள்ளிவாய்க்கால் கவிதை, மே-18, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 4 பின்னூட்டங்கள்\n6) ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..(GTV காணொளி)\nPosted on திசெம்பர் 20, 2010\tby வித்யாசாகர்\nதனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன். அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். … Continue reading →\nPosted in GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், ஒன்று கூடு, ஒன்று படு, ஒற்றுமை, கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 3 பின்னூட்டங்கள்\n5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)\nPosted on திசெம்பர் 19, 2010\tby வித்யாசாகர்\nசொல்லி முடியா அர்ப்பணத்தின் வரலாறில் ஒரு பக்கமேனும் இக் கவிதை பகிர்ந்துள்ளதா தெரியாவிலை. எனினும், கண்ணுக்கெதிரே சண்டையிடும் தர்மந்தனை கவ்வும் நரமனிதர்களை ஒன்றுமே செய்ய இயலாமல் நிற்கும் மரம்போல, எம் தியாக தீபங்கள் சாய்கையிலே மரமாய் நின்று; வெறும் காட்சியாய் கண்டு; எரிந்து போன கண்களின் ரத்தமாய் சொட்டிய கண்ணீர் துளிகள் இங்கே கவிதைகளாய்.. கவிதைகளாய் … Continue reading →\nPosted in GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பிரிகேடியர், பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன், மாவீரர், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-04-20T01:22:07Z", "digest": "sha1:ZJH6GUHALGPRLJAWO3U4V4EGHXPHI3T7", "length": 6579, "nlines": 152, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: தனியன்கள்", "raw_content": "\nசெவ்வாய், 27 அக்டோபர், 2015\nஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்\nயதீந்த்ர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாத்ரம் முநிம்\nலக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுத மத்யமாம்\nஅஸ்மதாசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்\nமாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி\nஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநம்\nஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்தா:\nராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்\nசதுர்தாச்ரம சம்பந்தம் தேவராஜம் முநிம் பஜே\nராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸினம்\nபஞ்சமோபாய சம்பந்நம் ஸாலக்ராமார்யம் ஆச்ரயே\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 7:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கி...\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........\nதிருப்பதி - தினசரி சேவை முறைகள்\nபகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 8 பாடங...\nசரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்.\nஎல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் \nகாஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து கிருஷ்ணரை பற்றி...\nவீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய...\nநவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும்...\nஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை ...\nஸ்தோத்ரங்கள் = பகுதி 1\nஸ்தோத்ரங்கள் - பகுதி - 2\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f36-forum", "date_download": "2018-04-20T01:23:16Z", "digest": "sha1:H5QZNQJGWHWCT24I3WKEXYNLUNLWRWYW", "length": 26208, "nlines": 502, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வரலாற்று நிகழ்வுகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று த���டங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு :: வரலாற்று நிகழ்வுகள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nகாஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று\nபிளாசிப்போர் – கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்ற தினம் இன்று\nகாமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்\nநாஞ்சில் குமார் Last Posts\nதமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் \nநாஞ்சில் குமார் Last Posts\nநாஞ்சில் குமார் Last Posts\nநாஞ்சில் குமார் Last Posts\nவரலாற்று நிகழ்வுகள்: சுதந்திர தாகம்\nவரலாற்று நிகழ்வுகள்: முயற்சியே முன்னேற்றம்\nவரலாற்று நிகழ்வுகள்: குஜராத் மாநிலத்தில் காமராஜ்\nவரலாற்று நிகழ்வுகள்: பாரதியாரின் அனுதாபம்\nதமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம்\nவரலாற்று நிகழ்வுகள் - பண்பு & சமர்த்தான பொய்\nவரலாற்று நிகழ்வுகள்: தவிர்க்கப்பட்ட விபத்து\nவரலாற்று நிகழ்வுகள் - உன்னத மனிதர்\nமகா ���ிரபு Last Posts\nவரலாற்று நிகழ்வுகள் - சரியான உதாரணம்\nவரலாற்று நிகழ்வுகள்; அவர்கள் மக்கள் பிரதிநிதிகள்\nவரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nவரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்\nமகா பிரபு Last Posts\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் \nஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர்\nபகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,\nமகா பிரபு Last Posts\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - மறைக்கப்பட்ட வரலாறு\nமகா பிரபு Last Posts\nகங்கை கொண்ட சோழன் மாளிகை\nபாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தகவல் \nமகா பிரபு Last Posts\nவரலாற்று நிகழ்வுகள் - தர்மம்\nசென்னையில் முக்கிய சாலைகள் பலவற்றின், பெயர் காரணம்\nதியாகச்சுடர் கர்ம வீரர் காமராசர்..\nஅண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், Moderators, இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/indian-movies/", "date_download": "2018-04-20T00:51:31Z", "digest": "sha1:5YSWIXC7MFAYUGLOEU7ABDC3AVAEMO3T", "length": 11843, "nlines": 77, "source_domain": "jackiecinemas.com", "title": "Indian Movies Archives | Jackiecinemas", "raw_content": "\nஅஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது . தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது ,…\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “\nஅன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்ச��்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கர்ணா இசை – யஜமன்யா எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம் – பண்ணா ராயல் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா…\nதென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “\nமண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை…\nஇயக்குநர் ராகேஷின் காவிரி விழிப்புணர்வு பாடல்..\nமுன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/sali-irumal-neenga-paati-vaithiyam/", "date_download": "2018-04-20T01:13:48Z", "digest": "sha1:SF6FCLBUQ4NNWEKFVWG6VEEJNLEPGD6L", "length": 8105, "nlines": 143, "source_domain": "pattivaithiyam.net", "title": "சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்,sali irumal neenga paati vaithiyam |", "raw_content": "\nசளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்,sali irumal neenga paati vaithiyam\nமார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.\nதற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.\nஅதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.\nஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.\nகொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.\nமாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nவெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nவெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.\nகற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் ட���ஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:17:56Z", "digest": "sha1:35COD622M7VOJDFNYIPXIOX2KGVUDGEP", "length": 10904, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "வலன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எதிர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கிளவி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on December 27, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அருந்தானை, உத்தரன், உத்தரம், உருத்திரன், எதிர்கொள, எய்தி, ஏத்த, ஓங்குநீர், கனகவிசயர், கழிந்தாங்கு, காண்குதும், கால்கோட் காதை, கேண்மை, சிங்கன், சித்திரன், சிலப்பதிகாரம், சிவேதன், ஞாலம், தகைப்பு, தனுத்திரன், திரைத்தல், தென்றமிழ், நல், நாடாள், பாசறை, பாடியிருக்கை, புக்கு, புலம், பெயர்ந்து, பேரியாற்று, பைரவன், மதுரைக் காண்டம், மன்னிய, மரீஇ, மருங்கு, மறவோன், வடமருங்கு, வலன், விசித்திரன், வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/46958", "date_download": "2018-04-20T01:17:05Z", "digest": "sha1:CA6GRURUZFE7HRR33XHOWRL27NPKRKE3", "length": 31683, "nlines": 40, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஆன்மீக முன்னேற்றம் நல்கும் வாசி யோகப் பயிற்சி", "raw_content": "\nஆன்மீக முன்னேற்றம் நல்கும் வாசி யோகப் பயிற்சி\nடிசம்பர் 30, 2012 05:57 பிப\nஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் உறைவதாகச் சொல்வர். ஓகம் (யோகம்) பயிற்றுவிக்கும் ஆசான்கள், குருமார்கள் இந்த குண்டலினி ஆற்றலை முதுகந்தண்டு வழியே மேலே ஏற்றிக் கொண்டு போய் உச்சந்தலையில் அமைந்த பதின்நூறு ஆரச்சக்கரத்தில் (ஸஹஸ்ராரம்) சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் சொல்கின்றரே தவிர அதை மீண்டும் அப்படி கீழே கொண்டு வந்து மூல அடிப்படையிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று சொல்வதேயில்லை. அச்சாகும் ஓக நூல்களிலும் இந்தக் குறை உள்ளதை வாசிப்பவரால் அறியமுடியும். இது ஏனென்றால் அந்த ஆசான்களுக்கு, குருமார்களுக்கு அது பற்றி தெரியாமை ஒரு காரணம் எனலாம், மற்றொன்று ஒருவரது ஓக அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமே எனலாம். ஓகத்தை பழகுவோர் தம் குண்டலினி ஆற்றலை மேலே ஏற்றி பதின்னூறு ஆரச்சக்கரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவரது முயற்சியைப் பொருத்து 12 முதல் 30 ஆண்டுகள் வரை பிடிக்கின்றன. இதனாலேயே பலர் ஓகத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக ஆன்மீக முன்னேற்றம் தராத சடங்கு, மதம் ஆகியவற்றை காலம், எளிமை கருதி கைக் கொள்கின்றனர்.\nஇந்த நீண்ட கால ஓகப் பயிற்சியைத் தவிர்த்து சில நாள்களில் அல்லது சில மாதங்களில் அந்தக் குண்டலினியை பதின்னூறு ஆரச்சக்கரத்திற்கு கொண்டு போவதோடு அல்லாமல் அதை மீண்டும் கீழேயுள்ள அதன் மூலஅடிப்படையிலேயே கொண்டு வந்து சேர்க்கவும் அமைந்த எளிய ஓகப் பயிற்சி தான் இந்த வாசி யோகம் எனும் காற்றுப் பயிற்சி. இதை தமிழ் நாட்டு சித்தர்கள் பன்னூற்றாண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் ஒரு இயக்கம் நடத்தி மக்களிடையே இந்த வாசி ஓகத்தைக் கொண்டு செல்லாமல் தம்மை அண்டிவந்த தம் மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர். அந்த மாணவர்கள் தம் இசைவைப் பெறாமல் வாசி ஓகத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்தம் தலை சுக்க��நூறாக வெடித்துவிடும் என்று எச்சரித்து மக்களிடம் பரவாமல் தடுத்துவிட்டனர். இது ஏனென்றால் இந்த பயிற்சியால் கிட்டும் சித்துகளை பக்குவமற்ற பழகுநர் தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தி தமக்கும், பிறருக்கும் கேட்டை பயக்குவர் என்பதால் எனலாம். மக்களுடைய எல்லா நல்ல, தீய செயல்களுக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே கட்டுப்பாட்டாளன் (controller) என்பதால் சித்தர்களின் இந்த அச்சம் தேவையற்றது. தமிழ்ச் சொல் ஆண்டவன் என்பதற்கும், சமற்கிருதத்தில் ஈஸ்வர என்பதற்கும் கட்டுப்பாட்டாளன் என்பதே பொருள்.\nஇனி, வாசி ஓகம் பழகும் முறையை குறித்து தெளிவான விளக்கமும், அதன் பின் அதைப் பழகுபவருக்கு அதனால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களும் என்னென்ன என்பதும் சொல்லப்படும். வாசிஓகத்தில் அடிப்படையானது காற்று. வாசி என்றால் காற்று எனப் பொருள். இதை பழக விரும்பவர் எட்டு அகவைக்கு மேற்பட்டவராக, உடல் வளைவதற்கு இயன்றவராக இருந்தால் போதும். பிற ஓக, ஊழ்க (தியான) பயிற்சி முறையில் உள்ளது போல் சைவ உணவே உண்ணவேண்டும் என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடு ஏதும் இதில் இல்லை. ஒரு நாளில் ஒரேஒரு முறை மட்டும் இதைப் பழகினால் போதும். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அமைதியான மன நிலையில் இதைப் பழுகுவது சாலவும் நன்று.\nவாசிஓகம் பழகுநர் முதலில் ஒரு தடியான விரிப்பை தரைமேல் விரித்துக் கொள்ள வேண்டும். இது முட்டியில் வலி ஏற்படாமல் தவிர்க்கும் உடலை வளைத்து பழக வேண்டி உள்ளதால் தளர்த்தியான ஆடையே மிகவும் ஏற்றது. முதலில் விரிப்பின் ஒரு கோடியில் முட்டி போட்டு அமர்ந்து இடது கால் கட்டை விரல் மேல் வலது கால் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி புட்டத்தை கால்களின் மேல் இருத்தி அமர வேண்டும். பின்பு, வலதுகைப் பெருவிரலால் வலது மூக்குத் துளையை மூடி இடது மூக்குத் துளை வழியாகக் காற்றை மெல்ல மெல்ல முழுமையாக இழுத்து பின்பு அக்காற்றை உள்ளே நிறுத்தி வைக்காமல் உடனேயே இடது மூக்குத் துளையை நடுவிரலால் மூடி வலது மூக்குத் துளை வழியாக உள்ளே உள்ள காற்று முழுவதையும் வெளியே விட்டுவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அதே வலது மூக்குத் துளை வழியாக காற்றை மெல்மெல்ல உள்ளுக்கிழுக்க வேண்டும். காற்றை இழுத்த பின் இப்போது வலது மூக்குத் துளையை மூடிவிட்டு இழுத்த காற்று அத்தனையையும் மெதுவாக இடது மூக்குத் துளை வழியாக முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். இது மூக்கில் உள்ள காற்றடைப்பை அகற்றி இனி செய்ய இருக்கின்ற வாசிஓகப் பயிற்சியில் தடை ஏதுமின்றி மூக்குத் துளையில் காற்று போய் வருவதற்கு உதவிசெய்யும். (கீழே உள்ள படம் ஒரு தெளிவிற்காக)\nஇனி, முட்டியிட்டு அதே உட்கார்ந்த நிலையில் இரு தொடைகளின் மேல் கைகளை வைத்து இடக்கால் பெருவிரலை வலக் கால் பெருவிரலால் அழுத்தியபடி முதுகை நேராக நிமிர்த்தி இருக்கவேண்டும். பின்பு வாயை முன்குவித்து காற்றை மெல்லிதாக 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும். காற்று உள்ளே செல்லும் போது அடிவயிறு இயல்பாகக் குறுகி மார்பு விரிவடையும். இப்படி முக்கால் அளவிற்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கும் போது தலையை முன்னோக்கி வளைத்தபடியே தொடை மீதுள்ள இரு கைகளையும் தரையோடு தேய்த்தாற்ப்போல் நீட்டி தரையில் கையை பதித்தபடி குனிந்து நெற்றியால் தரையைத் தொடவேண்டும். நெற்றியால் தரையைத் தொடுவதற்கு வளைகின்ற போது வயிறு அப்படியே மடிந்து உள்நோக்கி சுருங்கி வளையும். வயிறு வளைந்தால் அவர் பயிற்சியை முறையாகச் செய்கின்றார் எனக் கொள்ளலாம். குனியும்போது உடலும் முன்னோக்கி நகரும். நெற்றியால் தரையைத் தொடும் வரை காற்றை 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும்.\nகீழே குனிந்து நெற்றியால் தரையைத் தொடும் போது மட்டும் வாயை லேசாக திறந்து 'ஆ' என்று காற்றை வெளியே விடவேண்டும். ஆனால் முழுமையாக விடவேண்டும் என்று இல்லை. அதைத் தொடர்ந்து இரு கைகளையும் தரையை ஓட்டினார் போல் தொடையை பின்நோக்கி இழுக்க வேண்டும். கைகளை இழுக்கின்றபோது மீண்டும் வாயைக் குவித்தபடி 'ஊ' என்று காற்றை உள்ளுக்கிழுத்தபடியே தோளைத் மேலே தூக்காமல் கழுத்தையும் சேர்த்தே பின்னோக்கி இழுத்து நேராக நிமிர்ந்து இரு கைகளையும் தொடைகளின் மேல் இருத்த வேண்டும். இப்படி குனிவில் இருந்து மெல்ல எழுந்து நிமிரும் வேளையில் காற்றை முக்கால்வாசி இழுத்திருப்பீர்கள். மீண்டும் முன்போல் காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே தொடைமேல் உள்ள கைகளை முன்னோக்கி நகர்த்தி தரையைத் தேய்த்தாற் போல குனிய வேண்டும். நெற்றி தரையைத் தொடும் நேரத்தில் மட்டும் சிறிது வாய் திறந்து காற்றை 'ஆ' என்று விடவேண்டும். பின் மீண்டும் இரு கைகளையும் தொடையை நோக்கி இழுக்க வேண்டும். தோளை உயர்த்தாமல் கழுத்தையும் பின்னே இழுத்து உடலை நிமிர நிறுத்த வேண்டும். பின்னோக்கி இழுக்கின்ற போது வாயைக் குவித்து காற்றை மெல்லமாக 'ஊ' என்று இழுக்கவும் வேண்டும். இதனால் காற்று உடல் முழுவதும் நிறையும். உடல் காற்றாலேயே நிறைந்து போகும். உடல் முழுதும் வியர்க்கும். இப்படியே 30 நிமிடங்கள் காற்றை உள்ளுக்கிழுத்தும் விட்டும் வரும் பயிற்சியால் காற்று கழுத்து வரை நிரம்பிவிடும். (காற்றை விரைந்து நிரப்ப சில நாள்களில் இந்த குனிந்து நிமிர்வதை வேகமாக செய்யவேண்டும்).\nகாற்று கழுத்து வரை நிரம்பிய பின் குனிந்து எழுவது கடினமாகிப் போகும். அப்போது முதுகு நிமிர்ந்த நிலையிலேயே கண்ணைமூடி சிதறாத கவனத்துடன் வலக்கண் பாப்பாவில் மனத்தைக் குவித்தபடி வாயைக் குவித்து காற்றை 'ஊ' என்று உள்ளுக்கு முழுமையாக இழுக்க வேண்டும் பின் வாயை சிறிதளவே திறந்து 'ஆ' என்று சிறிதளவே காற்றை விட வேண்டும். இப்படியே சில நிமிடங்கள் காற்றை இழுப்பதும் விடுவதும் நிகழ்த்திவந்தால் காற்று கண் வரை நிரம்பும். அதன் பின் கண்ணைத் திறந்து ஒரு கண்ணாடியில் தன் வலக்கண் பாப்பாவை மட்டும் முறைத்துப் பார்க்கவேண்டும். இதனால் அப்போது கண்ணில் நீர் கசியும். கண்ணீர் நின்றதும் காற்று வலக்கண்ணுக்கு மேலே ஏறுவது தெரியும். காற்று அப்படியே ஏறிச்சென்று உச்சந்தலையில் உள்ள பதின்னூறு ஆரச்சக்கரதில் நுழையும். காற்று நுழைவதை உற்று கவனிப்பதால் உச்சந்தலையில் குயவன் சக்கரம் சுழல்வது போல் ஒரு சக்கரம் அல்லது தாங்கி (bearing) சுழல்வதை உணரமுடியும். அங்கேயே எண்ணம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தால் அருவி போல் நீர் வடியும். இது நீரில் குளிப்பது போல இருக்கும். இதை அந்த வாசிஓகப் பழகுநர் மட்டுமே அனுபவித்து உணர்வார். மற்றவர் கண்களுக்கு இது தெரியவே தெரியாது. இதைத் தான் காசியில் குளிப்பது என்றனர் ஓகியர். இதில் குளிப்பவர்க்கு மறுபிறப்பு கிடையாது என்பர். இந்த வாசிஓகப் பயிற்சியில் ஈடுபடுபவர் உள்ளுக்கு இழுத்து விடும் காற்றை மட்டுமே கவனிக்க வேண்டும் வேறு சிந்தனையில் ஈடுபடக் கூடாது. காற்று உடலின் உள்ளே எங்கே நுழைகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.\nஇந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளாவட்டத்தில் குனிந்து விழுந்து எழுவதை தவிர்த்து நிமிர்ந்த நிலையிலேயே வாய்வழியாகவே காற்றை இழுத்தும் வாய்வழியாகவே விட்டும் பழகிக்கொள்ளலாம்.\nஇன்னும் சில நாள்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர வாசிஓகப் பழகுநரின் தலை உச்சியில் (பதின்னூறு ஆரச்சக்கரத்தில்) கவனம் மேம்பட்டுவரும். அந்த சிதறாத கவனத்தால் அக்காற்று பனியாக மாறி பழகுநருக்கு பனிக்காற்று உணர்வை ஏற்படுத்தும் அதனால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கும். இதில் வெப்பக் காற்று குளிர் காற்றாக மாறுகிறது. இதன்பின் கட்டி கட்டியாகத் தொங்கும் பனியாக அது வளர்ச்சி பெறும். இதை 'வெள்ளி பனித்தலையர்' நிலை எனலாம். இதை அந்த வாசிஓகியால் மட்டுமே அனுபவிக்க முடியும் மற்றவருக்கு இது சிறிதளவும் தெரியவராது. இந்த நிலையை கடந்தால் சில நாள்களில் பதின்னூறு ஆரச்சக்கரம் தானாகவே திறக்கும். அப்போது வான்மண்டலமே அங்கு தெரியும். பின் காற்று அதன்வழியே வெளியே போகும். அண்டவெளிக் காற்று அந்தத் துளை வழியாக இறங்கும். இதுவே பத்தாவது வாசல் காற்று எனப்படும். இங்கு தான் நான் என்ற தனியாள் உணர்வு அந்த சுழியத்தோடு (cosmic entity) இணைகின்றது. அப்போது நானும் அவனும் ஒன்று என்ற உணர்வு மேலிடும். இதுவே துவைதம் எனப்படும் இருமை நிலை ஆகும். இதாவது, இறைவனும் இருக்கிறான் நானும் இருக்கிறேன் என்பது.\nஇந்த இருமை நிலையை உணரும் போது நீல நிறம் தெரியும் என்பது மட்டும் அல்ல கண்ணால் காணும் புற உலகப் பொருள்கள் யாவும் நீலநிறமாகவே காட்சியளிக்கும். அந்த நீல நிறத்தை பதின்னூறு ஆரச்சக்கரத்தின் வழியாக கீழே உடலுள் இறக்க வேண்டும். இதற்கு பதின்னூறு ஆரச்சக்கரத்திலேயே கவனத்தை குவிதிருந்தால் போதும் காற்றை இழுத்து விடத் தேவை இல்லை. இந்த நீல நிறத்தின் ஊடாகவே இறை மூலஅடிப்படையில் (supreme muladhara) இருக்கும் ஐம்பெரும் பூதங்களையும் ஒவ்வொன்றாக உடலுள் ஈர்க்க வேண்டும். இதை ஈர்க்கும் போது முட்டிபோட்டு வாசிஓகம் செய்வது போல் உட்காரத்தேவையில்லை. அப்போது இயல்பாக உட்கார்ந்து கொண்டு வலது கால் மேல் இடது காலை வைக்க வேண்டும் அல்லது தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடக் காலை வலக் காலின் மேல் போட்டு உட்காருவது காற்றை கீழ் நோக்கி செலுத்தவும் உடலைக் குளிருட்டவும் செய்கின்றது. இந்த நிலையில் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து விடுவதை நிறுத்த தேவையில்லை. மூக்கு வழியாக இயல்பாக மூச்சை இழுத்து விட்டால் போதுமானது. இந்த பயிற்சியை சிலநாள்கள் தொடர்ந்தாற்போல் செய்தால் அந்த இறை மூலஅடிப்படையை நம்முடைய மூலஅடிப்படையில் கொண்டு வந்து சேர்க்க முடியும். இடையில் கிட்டும் சித்துக்களில் ஈடுபாடு உண்டாகுமானால் மேற்சொன்ன முன்னேற்றம் கிட்டாமல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். ஆதலால் அவற்றை நாடவே கூடாது. இவ்வாறு இறை மூலஅடிப்படையை சேர்த்தால் ஒருவர் ஐம்பெரும் பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதோடு முக்காலத்தையும் உணர்ந்தவர் ஆகின்றார். இந்த நிலையில் அந்த வாசிஓகப் பழகுநர் \"அவனே நான், நானே அவன்\" என்ற உணர்வை அடைகின்றார். இதுவே \"நான் கடவுள்\" எனும் \"அஹம் பிரம்மாஸ்மி\" என்ற உபநிடதக் கருத்துநிலை எனப்படுகிறது. இந்த நிலைதான் இரண்டன்மை எனும் அத்துவைதம் ஆகும். இது தான் உண்மையில் வீடுபேறு எனும் மோட்சமுமாகும். மோட்சம் என்று தனியே வேறொரு இடம் இந்தப் புடவியில் (universe) இல்லவேயில்லை. ஆகவே வீடுபேறு என்பது தன் மூலஅடிப்படையுடன் இறை மூலஅடிப்படையை சேர்த்தால் மட்டுமே வாய்க்கும்.\nஇப்படியாகப்பட்ட உயர்நிலையை எய்தியவர் மனநாட்டம் காரணமாக ஐம்பெரும் பூதங்களினால் ஆன உலகியலில் ஈடுபாடு கொள்வாரானால் இறைஆற்றல் அவரைவிட்டு நீங்கப்பெற்று அவரது குண்டலினி மீண்டும் கீழே இறங்கிவிடும். அப்போது அவர் மற்றவர் போல் இயல்பான மனிதராக ஆகிவிடுவார். இதை அவரால் நன்றாக உணரமுடியும். ஆனாலும் பயிற்சியின் வாயிலாக மீண்டும் அந்த உயர்நிலையை அவரால் எளிதில் எய்தமுடியும். நல்ல தேர்ச்சி ஏற்பட்ட பின் குனிந்து வளையாமல் இயல்பாக அமர்ந்து வாய்வழியாகவே காற்றை 'ஊ' என இழுத்தும் 'ஆ' என விட்டும் வாசிஓகத்தை பழக முடியும்.\nபழனிமலைக் கோவிலின் திருச்சுற்றில் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டுள்ள அகத்தியர் பாடல் ஒன்றில் உச்சந்தலையில் சக்கரம் சுழல்வது, அருவி போல் நீர் கொட்டுவது, பனிக்குளிர் வீச்சு, பனிகட்டியாக ஆதல், நீல நிறக்காட்சி ஆகியன பற்றிய குறிப்பு மேற்சொன்னவை யாவும் உண்மை என்பதற்கு ஒரு சான்றாகும். மக்களைப் பிளவுபடுத்தும் மதத்தை விட்டொழித்து உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை எல்லோரும் நாடி அடையவேண்டும் என்ற நன்னோக்கத்தில் தான் இதுகாறும் கமுக்கமாக சொல்லித்தரப்பட்ட இந்த எளிய வாசிஓகத்தை பொதுப்பட வழங்கியுள்ளேன். இந்த வாசியைப் பழகி இந்த அனுபவங்களை எல்லாம் முழுதுமாகப் பெற்று 'நானே அவன், அவனே நான்' என்ற நிலையையும் எய்தியவர் எடுத்துரைத்த (narrate) செய்திகளே இங்கு தரப்பட்டுள்ளன.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-07-13", "date_download": "2018-04-20T01:26:34Z", "digest": "sha1:Y6WWRPMPTTDLRFVLOO5552LF4S2LUK3B", "length": 26185, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 07,2013 To அக்டோபர் 13,2013 )\nநிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல் ஏப்ரல் 20,2018\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nலோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு ஏப்ரல் 20,2018\nசம்பள உயர்வு வேண்டாம்: தி.மு.க., கோரிக்கை ஏற்பு ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. களஞ்சியம் இலவச அகராதி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஇணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் \"\"களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி www.ekalai.com/kalanjiyam/dowload/.இந்த தளத்திற்குச் சென்றவுடன் ..\n2. புரோகிராமினை மாற்றுவது எப்படி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nபுதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகிராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை எனப் பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில் கேட்பதுண்டு. ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந���தேகம் நமக்கு வராது. ..\n3. விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல்பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு ..\n4. நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஇணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு ..\n5. மின் அஞ்சல் சர்வர் வகைகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஉங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம். 1. பி.ஓ.பி.3 (POP3 ): இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் ..\n6. வேர்ட் 2007ல் ஷார்ட் கட் கீக்களின் தனித் தோற்றம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+பி (Ctrl+B) அழுத்தினால் எழுத்துக்களை போல்ட் செய்திட, ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nபிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு ..\n8. விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nவிண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: தேடல்Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nவேர்ட்: ஹைபன்வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே ..\n - ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதிஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஅமெரிக்கா போல, வசதிகளைத் தருவதில், மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி இருந்தால் தான், வாடிக்கையாளர்களாகிய நமக்கு நல்லது. தங்கள் பத்திரிக்கை செயல்படுவது போல அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த இலக்கினை நோக்கி எழுத வேண்டும் என்பதே என் அவா.வள்ளிராஜன், நியு ஜெர்ஸி.சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணைய தளங்கள் குறித்து அடிக்கடி டிப்ஸ் அல்லது கட்டுரை தரவும். இது வளரும் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nகேள்வி: மின் அஞ்சலில், எமோட்டிகானைப் பயன்படுத்து என என் பிள்ளைகள் சொல்கிறார்கள். இவை எப்படி அமைக்கப்பட்டுள்ளன இவற்றைப் பயன்படுத்துவதனால், தீமை ஏற்படுமா இவற்றைப் பயன்படுத்துவதனால், தீமை ஏற்படுமாசா. உக்கம் சந்த், வேலூர்.பதில்: எமோட்டிகான் (emoticon) என்பது, கீ போர்ட் மூலம் ஏற்படுத்தப்படும் குறியீடுகளைக் கொண்டு, உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் தொகுப்பு எனலாம். எடுத்துக் காட்டாக, மிக ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nBandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nட்ரைவர் பைல் என்று சொல்கிறோம். இது விண்டோஸ் சிஸ்டத்தைச் சேர்ந்ததா அல்லது நாம் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் (பிரிண்டர் போல) சாதனத்தைச் சேர்ந்ததா அல்லது நாம் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் (பிரிண்டர் போல) சாதனத்தைச் சேர்ந்ததாட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திக���் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39060-notice-to-actor-dhanush.html", "date_download": "2018-04-20T00:48:45Z", "digest": "sha1:PDMYQ63BJFH7RDMOKRFOVFH3XV4R55J6", "length": 9075, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் | Notice to actor Dhanush", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nநடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி வரும் கதிரேசன், அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், தங்களுடைய மகன் நடிகர் தனுஷ் எனக்கூறி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனுஷுக்கு கதிரேசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாகவும், உங்கள் மீது ஏன் குற்றவியல் வழக்கு தொடரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நோட்டீஸுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை: நீதிபதிகள் பகீர் புகார்\nநீதிபதிகள் புகார்: சட்ட அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nதிருடனை விரட்டி பிடித்த சிறுவன்: நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nநிர்மலாதேவி விவகாரம் - தீவிரமாகும் விசாரணை\nதமிழகத்தை நிதிக்குழு தொடர்ந்து தண்டிக்கிறது - முதலமைச்சர் வருத்தம்\nபணத் தகராறு பஞ்சாயத்து செய்தவர் குத்திக் கொலை\nநிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்\n‘டிவி சேனலை ஒளிபரப்ப மாட்டோம்’ காவிரிக்காக கேபிள் சங்கம் போராட்டம்\n50% க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே எம்.பி.,எம்எல்ஏ ஆகவேண்டும்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை: நீதிபதிகள் பகீர் புகார்\nநீதிபதிகள் புகார்: சட்ட அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=131974", "date_download": "2018-04-20T01:51:05Z", "digest": "sha1:DR5JUUI2V6KHZCRSAGLPTNG4ODO2DSZT", "length": 4229, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Ex-cop's bail set at $5 million in '09 murder case", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/userprofile.php?uid=8&uname=Swathi", "date_download": "2018-04-20T00:53:04Z", "digest": "sha1:KIA3WS2BYJGLCDWU5E5IHQO3TLLNH62I", "length": 10621, "nlines": 202, "source_domain": "www.valaitamil.com", "title": "Swathi Profile", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nநீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ\nஅகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் – அறிமுகம்\nவகுப்பறை உருவாக்கும் சமூகம் -3 : நினைப்பதும்-நடப்பதும்\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nகுழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\n\"உயிர்ச் சங்கிலியை அறுக்கும் பூச்சிக்கொல்லிகள்\"\nமிளகாய்க் காட்டுக்கு ஆறு முறை களை எடுக்க வேண்டுமா\n“இருமடிப் பாத்தி / மேட்டுப்பாத்தி”\nவகுப்பறை உருவாக்கும் சமூகம் -2 : கல்வி பற்றிய புரிதல்\nநீயந்த நிலவிற்கும் மேல்.. - வித்யாசாகர்\nஉறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே - வித்யாசாகர்\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. - வித்யாசாகர்\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nநட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\n���மிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:08:25Z", "digest": "sha1:D7523APL2D3N5OZRDHODGTGAIOF6QD7J", "length": 24279, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதம்", "raw_content": "\nஇளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன் பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் …\nTags: காட்டிருளின் சொல், கிராதம், முன்னுரை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n[ 39 ] வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை …\nTags: உக்ரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், விண்ணிறைவழியினர், வேங்கடம், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82\n[ 37 ] கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன. மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் …\nTags: அர்ஜுனன், எரியன், காளன், காளி, கின்னரஜன்யர், கின்னரர், குமரன், கொம்பன், சடையன், பார்வதி, பேயன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\n[ 35 ] அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான். எண்ணியிரா கணத்தில் …\nTags: அர்ஜுனன், எரியன், காலர், காளன், காளி, குமரன், கொம்பன், சடையன், சிவப்பர், சிவை, பாசுபதம், பேயன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80\n[ 33 ] காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த அம்புகளை அகற்றி பச்சிலை சாறூற்றினாள். அனலென எரிந்து குளிர்ந்தணைந்தபோது புண் மூடிக்கொண்டுவிட்டதை அவன் அறிந்தான். நடந்தபோது வலியிருக்கவில்லை. வெந்நீர் ஓடிய சிற்றோடைகளையும் விழுந்து கிடந்த பெருமரங்களையும் கடந்து அவர்கள் சென்றனர். அவர்களுடன் செல்கையில் அந்தச் சிறுகாடு அவன் அப்போதுவரை …\nTags: அர்ஜுனன், எரியன், காளன், காளி, குமரன், கொம்பன், சடையன், பாசுபதம், பேயன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\n[ 32 ] வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அ��்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த ‘பணிக சிவம்’ என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது …\nTags: அர்ஜுனன், காளன், காளி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\n[ 30 ] மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன. பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின் அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது. புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. …\nTags: அர்ஜுனன், தன்யம், தம்சம், பசுபதி, பார்வதி, முப்புரம், ரம்யம், வீக்‌ஷம், ஸ்ரவ்யம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77\n[ 28 ] அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில் ஆழ்ந்த வலியை உணர்ந்தான். முனகியபடி படுத்துக்கொண்டபோது விழிகளுக்குள் அலையலையாக குருதியின் ஓட்டத்தை கண்டான். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். அவன் படுத்திருந்த மென்மயிர்ப் படுக்கை அலைபாயும் நீர்ப்பரப்பெனத் தோன்றியது. அவனுடைய முனகலை அவனே கேட்டான். மெல்ல எழுந்து அவனருகே …\nTags: அர்ஜுனன், பாசுபதம், மகாநாராயணவேதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\n[ 26 ] வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வ��ளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது. பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\n[ 24 ] காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” என்றாள். அவன் தலையை அசைத்தபடி …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nபுறப்பாடு II - 14, ரணம்\nஜல்லிக்கட்டும் மரபும் - கண்ணன்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/district.php?cat=267", "date_download": "2018-04-20T00:48:30Z", "digest": "sha1:6AVBI2RBXWTYWMCTOWTWFQ7JISKBRMJV", "length": 6141, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமாவட்ட செய்திகள் : சென்னை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nநடிகை புவனேஸ்வரி மகன் கைது..\nசர்வதேச அளவிலான சதுரங்கம் சென்னை மாணவன் முதலிடம்\n'அதிக விலைக்கு மது விற்க மாட்டோம்'\nவாலிபரை தாக்கிய போலீசார்; கமிஷனர் அறிக்கை அளிக்க உத்தரவு\nஅரசு நிலத்தை விற்க முயற்சி சினிமா தயாரிப்பாளர் கைது\nஉதவியாளர் பணியிடம் விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nபோலீசிடமிருந்து தப்பிக்க மொட்டை அடித்தவர் கைது\nஐ.பி.எல்., சூதாட்டம் தந்தை - மகன் கைது\nகழிவுநீர் இணைப்பு நாளை சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/07/blog-post_14.html", "date_download": "2018-04-20T01:10:34Z", "digest": "sha1:JNRHBEF5JYQCIF4WHYRQNSITURTNEYA5", "length": 12819, "nlines": 208, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: பாதிப்பாதி", "raw_content": "\nராமலக்ஷ்மி 14 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:25\nஆறுமுகம் முருகேசன் 14 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:57\nசெல்வராஜ் ஜெகதீசன் 14 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:08\nநன்றி ராமலக்ஷ்மி & ஆறுமுகம் முருகேசன்.\nசெல்வராஜ் ஜெகதீசன் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:03\nபா.ராஜாராம் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:11\nசெல்வராஜ் ஜெகதீசன் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:56\nச.முத்துவேல் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 5:13\nம்ம். ரசனையான தவிப்புதான்.அதுவும் வேடிக்கைப் பார்த்தவர், எதிர் பாலினமாக இருந்தால் ஆஹா.\nசெல்வராஜ் ஜெகதீசன் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:02\nஎதிர் பாலினம் தான் இதை எழுத வைத்ததே. நன்றி.\nசெல்வராஜ் ஜெகதீசன் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:02\nஉங்களின் கவிதை ஒன்றை என்பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன். உங்களின் வாசகன் என்கிற உரிமையில் .... நன்றி\nசெல்வராஜ் ஜெகதீசன் 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:09\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வேல்கண்ணன்.\nஎழுதுவதெல்லாம் இது மாதிரி எங்காவது பரிம��றிக் கொள்ளத்தானே\nஉயிரோடை 16 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:25\nசெல்வராஜ் ஜெகதீசன் 16 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (நன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெல்வராஜ் ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகள் - மதிப்...\nசெல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப...\nபடித்ததில் பிடித்தது-2 : தேவதச்சன் கவிதை\nபடித்ததில் பிடித்தது-2 : கல்யாண்ஜி கவிதை\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_30_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/1324862", "date_download": "2018-04-20T01:14:11Z", "digest": "sha1:FDB255KRGFFYYENMQHJOXHYU7CRYGLXP", "length": 9690, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ மனித உரிமைகள்\nஉலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை\nநெடுந்தூரம் நடந்து நீர் கொணரும் பெண் - AP\nஜூலை,13,2017. உலகில் வாழும் பத்துபேருக்கு மூன்று பேர், தகுந்த, பாதுகாப்பான குடிநீர் வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர் என்றும், பத்துபேருக்கு ஆறுபேர், கழிவறை வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்றும், ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.\nஉலக நலவாழ்வு நிறுவனமான WHOவும், குழந்தைகள் நலநிதி அமைப்பான UNICEFம் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், பாதுகாப்பான குடிநீர் வசதிகள் அற்றச் சூழலில் வளரும் குழந்தைகள், வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.\nபாதுகாப்பான நீர் மற்றும், கழிவறை வசதிகளை, தங்கள் இல்லங்களில் கொண்டிருப்பது, செல்வம் மிகுந்த ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உரிமைகளாக இருப்பது அநீதியான ஒரு நிலை என்று WHO தலைமை இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஅடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் கடமை, நீர், கழிவறை வசதிகள் என்ற மிகத் தேவையானவற்றிலிருந்து துவங்கவேண்டும் என்று, UNICEF இயக்குனர் Anthony Lake அவர்கள் கூறினார்.\nஉலகில் இன்று 210 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 26 கோடியே 30 இலட்சம் மக்கள், தங்கள் நீரைக் கொணர்வதற்கு ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.\nஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐ.நா. : ஈராக்கில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வருங்கால சமூகமே\nஐ.நா.அவையின் இரு பெரும் நிறுவனங்களின் இணை முயற்சி\nமனத்தளர்ச்சி நோயைக் கண்காணிக்க உலகளவில் நடவடிக்கை\nபுலம்பெயரும் சிறார், இளையோரில் 77% மனிதவர்த்தகத்திற்குப் பலி\nபொதுவான கொள்கை அமைப்பில் தண்ணீருக்கு முக்கியத்துவம்\nதெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு\nசியேரா லியோன் வெள்ளப்பெருக்கில் யுனிசெஃபின் உதவிகள்\nஏமனில் 2 இலட்சம் பேருக்கு காலரா நோய் பாதிப்பு\nஆப்ரிக்காவில் சிறார் புலம்பெயர்ந்தவர் கடும் நெருக்கடியில்\nஏமன் நாட்டில் 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி\nஇந்தியாவில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்\nமார்ட்டின் லூத்தர் கிங் கண்ட கனவு நம்மை உந்தித் தள்ளுகிறது\nஏமனில் 18 இலட்சம் குழந்தைகளுக்கு போதிய சத்துணவில்லை\nதியாகங்கள் புரியும்போது, மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்\nபுலம் பெயர்ந்தோரின் துன்பங்கள் சமுதாயத்தின் ஆழ்ந்த காயம்\nசிறுமிகள், சிறுவரின் கல்வி உரிமைக்காக திருப்பீடம்\nசிரியாவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர்\nசிரியாவில் தினமும் 37 பேர் பலி\nஇலங்கையில் ஒழுங்குமுறை காக்கப்படுமாறு கிறிஸ்தவர்கள்...\nகலாச்சார உரிமைகள், சமய சுதந்திரத்தில் திருப்பீட நிலைப்பாடு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/01/blog-post_8003.html", "date_download": "2018-04-20T00:45:26Z", "digest": "sha1:RQZ6M52FCRIOMGRQD3APTW3IXW3ZPKLD", "length": 13441, "nlines": 178, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,. சிலரினை அலறி அடித்துக் கொண்டு ஓ�� வைத்துவிடும். காரணம் அதன் பெரிய தோற்றம். முதன்முதலாக பொன்னியின் செல்வனை கண்டபோது அதன் ஐந்து தொகுதிகளின் அளவினைக் கண்டு பயந்து ஓடியிருக்கிறேன். இருந்தும் என் அன்னை பொன்னியின் செல்வனின் சிறு சிறு கதாபாத்திரங்களை வரை சொல்லும் போது, ஆசையை அடக்கமுடியாமல் வியந்திருக்கிறேன்.\nகல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும், ஏனோ பொன்னியின் செல்வன் மட்டும் இன்னும் பலரை சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி அதன் கனம் சிலரை வருந்தம் கொள்ள வைக்கின்றதோ அதே போல அச்சு புத்தகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் புத்தகமும் பலரை துன்பபட வைக்கிறது. 250 ரூபாய்க்கு சிறியவடிவில் கிடைத்தாலும், ஏதோ மூன்றாம் தர செக்ஸ்புத்தகம் போன்று அது இருப்பதால் பலரும் விரும்புவதில்லை. சற்று தரமாக அழகிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் 2500 க்கும் மேல்தான் கிடைக்கின்றன என்பதை புத்தக சந்தையில் பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்போது எந்த பிரட்சனையும் இல்லை. பொன்னியின் செல்வன் ஒலிபுத்தக வடிவில் இலவசமாக கிடைத்தது. கல்கியின் காவியத்தினை காதால் கேட்டு மனத்தில் நிரப்பிக் கொள்ளும் சந்தர்ப்பம் நம் முன்னோர்களுக்கு வாய்க்கவில்லை, நமக்கு வாய்த்திருக்கிறது. இனிய புத்தகத்தினை இனிய குரலில் கேட்ட நானும் ஆவலாக உள்ளேன்.\n01. பொன்னியின் செல்வன்-பாகம் ஒன்று-புதுவெள்ளம்\n02. பொன்னியின் செல்வன்-பாகம் இரண்டு-சுழல் காற்று\n03. பொன்னியின் செல்வன்-பாகம் மூன்று- கொலை வாள்\n04. பொன்னியின் செல்வன்-பாகம் நான்கு- மணிமகுடம்\n05. பொன்னியின் செல்வன்-பாகம் ஐந்து- தியாக சிகரம்\nபதிவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.\nபொன்னியின் செல்வன் - திறனாய்வு\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 05:25\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகாதல் பிரியர்களே உங்கள் காதலை பரிமாறும் அழகான தருண...\nஅன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nஷேக்��்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்\nதிருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் ...\n6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..\n :பகுதி – 1 பகுதி: 26\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27\nபவர் ஸ்டார் ஜோக்ஸ் | Power Star Jokes\nஅடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா\nSMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற\nபலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவா...\nநீதிக் கதைகள் - முல்லாவின் கதைகள் (Mulla Stories)\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதெனாலி ராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்...\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக...\nசாண்டில்யன் நாவல்கள் 22 - மென்நூல் வடிவில்\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nவிட்டில் பூச்சிகள் - சிறுகதை\nகடல்புறா-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மி...\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2\nநெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t46574-topic", "date_download": "2018-04-20T01:17:10Z", "digest": "sha1:OKB3ARJVDMNIUCQ5O7KTFKCFR2K4UGSO", "length": 13990, "nlines": 126, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அருந்ததியை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட சீனுராமசாமி!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nஅருந்ததியை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட சீனுராமசாமி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஅருந்ததியை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட சீனுராமசாமி\nசென்னையில் நடந்த பாக்கணும் போல இருக்கு\nபடத்தின் ஆடியோ விழாவில், விழாவுக்கு வந்திருந்த\nநமீதா, அப்பட நாயகி ஹன்சிபா உள்ளிட்டோர்\nபோதும் தங்களுக்குத் தெரிந்த தமிழிலேயே பேசினர்.\nஆனால் அவர்களைத் தொடர்ந்து பேசிய\nவெளுத்துக்கட்டு பட நாயகியான அருந்ததி ஒரு\nவார்த்தைகூட தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே\nஅதன்பிறகு பேசிய டைரக்டர் சீனுராமசாமி,\nஅருந்ததி ஆங்கிலத்தில் பேசியதை கண்டித்தார்.\nஅருந்ததிக்கு நன்றாக தமிழ் தெரியும். ஆனால்,\nஅவரோ ஆங்கிலத்தில் பேசுகிறார். இப்படி பேசியதால்\nஆங்கிலம் தெரிந்த சிலருக்கு மட்டுமே அது\nபுரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு அவர் என்ன\nஅதனால், தமிழ் தெரிந்த அருந்ததி போன்ற நடிகைகள்\nஇனிமேல் மேடைகளில் தமிழிலேயே பேச வேண்டும்\nஅதை அருந்ததியும் ஏற்றுக்கொள்வது போல்\nRe: அருந்ததியை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட சீனுராமசாமி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வ���ழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/dec/31/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2624440.html", "date_download": "2018-04-20T01:12:33Z", "digest": "sha1:GVPWGHFBTHHM2G7RHDGD55BPZFU46GAR", "length": 19710, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "கருவூலம்: வேலூர் மாவட்டம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nதமிழகத்தின் வட பகுதியில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வேலூர் மாவட்டம் உள்ளது. இதனைச் சுற்றிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் எல்லையாக உள்ளது. 6.077 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏற்படுத்திய வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1989இல் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1996இல் வட ஆற்காடு மாவட்டம் என்பது வேலூர் மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது.\nமன்னராட்சி காலத்தில் பல்லவர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் போரரசர்கள், ராஷ்டிரகூடர்கள், கர்நாடகப் பேரரசர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டது. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் மராத்தியர், முஸ்லீம் மன்னர்கள் பின் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது.\nஇந்த மாவட்டம் நிர்வாக வசதிக்காக ஆம்பூர், அணைக்கட்டு, அரக்கோணம், ஆற்காடு, குடியாத்தம், காட்பாடி, நாட்டராம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், வாலாஜாபேட்டை என 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் தலை நகரமும், பெரிய நகரமும் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வேலூர் மாநகரம்தான். இந்நகரம் உள்ளாட்சி அமைப்பினில் மாநகராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nபாலாறுதான் இம்மாவட்டத்தின் முக்கிய நதி. கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உருவாகி 93கி.மீ.கர்நாடகத்திலும், 23கி.மீ. ஆந்திர மாநிலத்திலும் ஓடி, வேலூர் மாவட்டத்தின் வழியாக தமிழகத்திற்குள் வந்து 222கி.மீ. தூரம் கடந���து வங்கக் கடலில் கலக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4.5 லட்சம் ஏக்கர் விளைநிலம் இந்நதியைச் சார்ந்து உள்ளது.\nஇந்நதியில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்திற்குள் ஆற்று நீர் வருவது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் இது வறண்ட நதி ஆகிவிட்டது.\nஇதனைத் தவிர மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்து இருக்கும் மலட்டார், கெளண்டின்ய நதி, கோட்டாறு, பாம்பாறு, தென்பெண்ணையாறு, தட்சிண கங்கா எனப்படும் அகரம் ஆறு, கல்லாறு, நாகநதி என சிற்றாறுகளும் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்றன.\nஇங்குள்ள தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியும், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் உருவாக்கப்பட்டதுமான காவேரிப்பாக்கம் ஏரி முக்கியமான நீராதாரமாக உள்ளது.\nமுன்னர் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. தற்போது பலவகையான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, முக்கியத் தொழில் மையமாக உள்ளது. தோல் மற்றும் தோல் பதனிடும் தொழில் முக்கியத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது. வாலாஜா பகுதியில் மூங்கில் அறைகலன்\n(FURNITURE) செய்தல் மற்றும் பட்டு நெசவு முதலிய தொழில்கள் பிரசித்தி பெற்றுள்ளன. மேலும் ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் BHEL, M.R.F.LTD, தமிழ்நாடு வெடிபொருள் ஆலை, வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், வாகன உற்பத்தித் தொழில், சர்க்கரை உற்பத்தி, சந்தன ஆலை, எனப் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.\nவேலூரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ மனைகளில் ஒன்றான \"கிறிஸ்டியன் மருத்துவ மையத்தின் (C.M.C) மருத்துவமனை' மருத்துவ சேவையில் மிகுந்த புகழ் பெற்றுள்ளது. இந்தியாவின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து மருத்துவம் செய்து கொள்கின்றனர்.\nவேலூரின் பெருமைக்குரிய அடையாளமாக நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசுக்குக் கட்டுப்பட்ட நாயக்க மன்னர்களான திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் கட்டப்பட்டது.\n133 ஏக்கர் பரப்பளவில் கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோட்டையின் கம்பீரமான உயர்ந்த மதில்களும், அதனைச் சுற்றிலும் 191அடி அகலமும், 29அடி ஆழமும் கொண்ட அகலமான அகழியும், வலுவான கட்டட அமைப்பும் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திவிடும்.\nராணுவ பயன்பாட்டிற்க��க கட்டப்பட்ட இக்கோட்டயில் வெளி மதில், உள் மதில் என இரண்டு சுற்றுச் சுவர்கள் உள்ளன. இவற்றில் ஆங்காங்கு பெரிய கொத்தளங்களும் கட்டப்பட்டுள்ளன.\nஅக்காலத்தில் எதிரிகள் உள்ளே வந்து விடாமல் தடுப்பதற்காக நீர் நிறைந்த அகழியில் 10,000 முதலைகள் வளர்க்கப்பட்டன. தற்போது முதலைகள் இல்லை. சுற்றுலா வருபவர்களை மகிழ்விக்க படகுப் பயணம் நடக்கிறது.\nகோட்டைக்குள் இருந்து ஆபத்துக் காலத்தில் தப்பித்துச் செல்வதற்காக 12கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை இருந்துள்ளது. ஆனால் தற்போது அது இல்லை.\nஇக்கோட்டையானது நாயக்க மன்னர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்நாடக நவாப், பிரிட்டிஷார் என பலருடைய கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. தற்போது இந்திய தொல்பொருள் பாதுகாப்பு துறையினரின் பராமரிப்பில் உள்ளது. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்போது இயங்கி வருகின்றன. சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.\nஇக்கோட்டைக்குள் திப்பு மஹால், ஹைதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், என பல அழகிய அரண்மனைகள் உள்ளன. அவை உயர்ந்த தூண்களுடனும், எழிலான சிற்பங்களுடனும், மண்டபங்களுடனும் காணப்படுன்றன. பசுமையான பூங்காவும் உள்ளது.\nஇவற்றுடன் சிறை வைக்கப்பட்டு இறந்து போன இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜ சிம்மன் சமாதியைச் சுற்றிக் கட்டப்பட்ட முத்து மண்டபமும் காண வேண்டிய இடமாகும்.\nஇக்கோயில் கட்டுமானக் கலைக்கு எடுத்துக்காட்டாக அழகிய தோற்றத்துடனும், அற்புதமான கலைநயத்துடனும் உள்ளது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும் சிறப்பானவை. நுழைவு வாயில் தாழ்வாரச் சிற்பங்கள் அற்புதமானவை.\nபலகாலம் ஆயுத உற்பத்திச் சாலையாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாலயம், பின்னர் தெய்வச்சிலை வைக்கப்பட்டு வழிபாட்டுத் தலமாக நித்திய பூஜை, சடங்குகளுடன் இப்பொழுது உள்ளது.\nஇக்கோட்டைக்குள்ளே ஆற்காடு நவாபினால் கட்டப்பட்ட மசூதியும், ராபர்ட் கிளைவினால் கட்டப்பட்ட தேவாலயமும் கூட உள்ளது.\n1985இல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள், தொல்லியல் கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், நாணயங்கள், மற்றும் தாவரவியல், விலங்கியல், நிலவியல் சார்ந்த பொருட்கள் என பலவகைப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமையான ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் படித்தல் போன்ற நடவடிக்கைகளும் நடைபெ��ுகிறது.\n1806 ஜூலை 9ஆம் நாள் பிரிட்டிஷ் படையினரை எதிர்த்து இந்திய படை\nவீரர்கள் முதன் முதலாக இக்கோட்டைக்குள் கலகம் செய்தார்கள். இப்போரில் 130 ஆங்கிலேயச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதும் சில மணி நேரத்திலேயே கலகத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு விட்டார்கள். ஆனாலும் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போராட்டம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இத்தகைய பெருமைகள் பல கொண்ட இக்கோட்டையினால் வேலூர் நகரமே \"கோட்டை நகரம்' (FORT CITY) என்று அழைக்கப்படுகிறது.\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34369", "date_download": "2018-04-20T01:12:55Z", "digest": "sha1:WZQ5EVW4JUMCPXPGTJFICMEEGM3KF7GJ", "length": 8806, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு\nஇன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.\nநாம் சமையலில் சேர்க்கும் சில பொருட்கள் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.\nஉடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது.\nஉடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அ���ிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.\nலெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nமேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.\nபூண்டு பல் – 3\n1 எலுமிச்சை பழத்தின் சாறு\nஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.\nதினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.\nPrevious articleவங்காள தேசத்தில் மத அவமதிப்பு: இந்து ஆசிரியர் மீது தாக்குதல்\nNext articleகாத்தநகரின் காவலன் உலமாக்களை உருவாக்கிய உத்தமனுக்கு மகத்தான விழா\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:27:03Z", "digest": "sha1:E63WLQIYP2FQRCUSHG5RJP734X6XNZ5C", "length": 5974, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலி கம்யூனிஸ்ட் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிலி கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Chile) சிலி நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1912-ம் ஆண்டு Luis Emilio Recabarren என்பவரால் துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சியின் தலைவர் Guillermo Tellier இருந்தார்.\nஇந்தக் கட்சி El Siglo என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventudes Comunistas ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சிலி கம்யூனிஸ்ட் கட்சி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசிலி நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/keerthi-suresh-savitiri-role-photos-viral/28249/", "date_download": "2018-04-20T01:20:43Z", "digest": "sha1:L67TRZVI5ZVV3DZTB6Z6J7VFWRU7VK5I", "length": 11831, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "சாவித்திரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்- வைரல் போட்டோ - CineReporters", "raw_content": "\nசாவித்திரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்- வைரல் போட்டோ\nதமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்தவா்கள் இரண்டு பேர். நடிகரில் ஒருவா் சிவாஜி கணேசன். நடிகைகளில் சாவித்திரி. நடிகா் திலகம் என்று சிவாஜியையும், நடிகையா் திலகம் என்று சாவித்திரியை அழைக்கும் அளவிற்கு நடிப்பில் இருவரும் அசத்தினார்கள். தற்போது சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடிகை கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநதி என்று தெலுங்கிலும் தயாராகி வருகிறது.\nசாவித்திரி வேடத்தில் கீா்த்தி சுரேசும், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கா் சல்மானும் நடித்துள்ளனா். சாவித்திரி வேடத்தில் ந���ிக்க யாரலும் முடியாது என கூறி பல்வேறு தரப்பிலிந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதுவரை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தின் புகைப்படம் வெளிவர வில்லை.தற்போது சாவித்திரி கேரக்டரில் நடிக்கும் கீா்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nபழம்பெரும் நடிகை ஜமுனா சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவா் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்று கூறினார்.\nஇப்படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷூம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனா். சமந்தா ஒரு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். முக்கிய தோற்றத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான் தோற்றமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை\nஎனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி\nசாவித்ரி கதையில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர்…\nஜெமினி கணேசனாக நடிக்கிறாரா சூர்யா\nநடிகையர் திலகம் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\n‘சாவித்ரி’ படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய்\nசிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை:…\nநயன்தாரா போல் பெரிய நடிகை ஆக வேண்டும் –சொல்வது யார்…\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - ஏப்ரல் 19, 2018\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - ஏப்ரல் 19, 2018\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஹெச்.ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா - ஏப்ரல் 19, 2018\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\nTagged keerthysuresh, mahanati, savitri, socialmedia, viralphoto, கீர்த்தி சுரேஷ், சாவித்திரி கணேசன், துல்கர் சல்மான், நடிகையர் திலகம்\nNextகல்லூரியில் படித்தபோது நானும் காதலித்தேன்: ரைஸா ஓப்பன் டாக்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mahesbabu-not-happy-with-murugas-tittle/765/", "date_download": "2018-04-20T01:26:17Z", "digest": "sha1:3XVXYOXLU2USEPNIC7FU3BS6ESA2FSJZ", "length": 10406, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "தலைப்பு விவகாரம் ; முருகதாஸ்-மகேஷ்பாபு இடையே கருத்து வேறுபாடு? - CineReporters", "raw_content": "\nதலைப்பு விவகாரம் ; முருகதாஸ்-மகேஷ்பாபு இடையே கருத்து வேறுபாடு\nமார்ச் 6, 2017 09:01 காலை by மகாலட்சுமி\nஇயக்குனர் முருகதாஸ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் மகேஷ்பாவுவிற்கு ஜோடியாக, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராகுல் ப்ரீத்திசிங் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தலைப்பை தேர்ந்தெடுக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தார் முருகதாஸ்.\nஇந்நிலையில், இந்த படத்திற்கு ‘சம்பவாமி யுஹே’ என அவர் பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு பதிப்பிற்கும் சேர்த்து முருகதாஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.\nஆனால், இந்த தலைப்பு மகேஷ்பாபுவிற்கு பிடிக்கவில்லையாம். தலைப்பை மாற்றச் சொல்லி முருகதாஸிடம் வற்புறுத்தி வ���ுகிறாராம். எனவே, அவருக்கு பிடித்தது போல் ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கும் வேலையில் அப்படக்குழுவினர் மூழ்கியுள்ளனர். ஆனாலும், சம்பவாமி யுஹே என்ற தலைப்பிற்கே முருகதாஸ் முன்னுரிமை தருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nசூர்யாவின் அடுத்த படத்தில் விஜய்-மகேஷ்பாபு நாயகி\nதெலுங்கு கற்றுக் கொள்ளும் விஜய் ஆண்டனி – காரணம் என்ன\nஎனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி\nஇவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com\nமணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…\nகாலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்.. - மே 26, 2017\nதோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு - மே 24, 2017\nசுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி - மே 24, 2017\nகர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம் - மே 22, 2017\nPosted in பிற செய்திகள்\nTagged Maheshbabu, Murugadas, கருத்து வேறுபாடு, சம்பவாமி யுஹே, தலைப்பு, பிடிக்கவில்லை, மகேஷ்பாபு, முருகதாஸ்\nPrevவிஷாலுக்கு அரசியல் நப்பாசை – விளாசும் தயாரிப்பாளர் தானு\nNextதெலுங்கு கற்றுக் கொள்ளும் விஜய் ஆண்டனி – காரணம் என்ன\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-04-20T01:16:03Z", "digest": "sha1:OUIBC6GAPMOTNMYWQSX5NGD2GI765RNK", "length": 13816, "nlines": 147, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: #சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#", "raw_content": "\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2014\n#சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#\n‪#‎சிதம்பர‬ ‪#‎ரகசியம்‬ - நம் முன்னோர்களின் அதிசயம்#\n#சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#\nகீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா \nஎப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....\nஇணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..\nஅப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..\nபல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...\nஅந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...\nஅறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,\nஇன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் ��ானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் \" திருமூலர்\" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது \" மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்\". என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) \"பொன்னம்பலம்\" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை \"பஞ்சாட்சர படி\" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது \"சி,வா,ய,ந,ம\" என்ற ஐந்து எழுத்தே அது. \"கனகசபை\" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் \"cosmic dance\" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:11\nTwitter இல் பகிர்Facebook இல�� பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிநாயகர் சிலை குறித்த சர்ச்சைகள்\nதர்ப்பணம் ஸ்ரார்த்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்...\nகொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை...\nபன்னிரண்டாம் நாள் யுத்தம் -1\nசாப்ட்வேர் கம்பெனில அப்படி என்ன தான் வேலை நடக்குது...\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-\nநூற்றாண்டைக் கடந்த பரசுராம கனபாடிகள்\nரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இத...\nவெளியே சொன்னால் வெட்க கேடு\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம...\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nஇனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போ...\n#சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f9-forum", "date_download": "2018-04-20T01:23:34Z", "digest": "sha1:TYGU6IIAB2XDU7YIHWVKDYMOS4MXF3BI", "length": 25599, "nlines": 501, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: பொழுதுபோக்கு :: புகைப்படங்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஉலகின் அழகிய பணத்தாள்கள் {currency}\nஇந்திய மாநிலங்களின��� பாரம்பரிய உடைகள்\nஇந்தியாவின் சிறந்த மலை வாசஸ்தலங்கள்\nஉலகின் சில பிரமாண்டமான விலங்கினங்கள்\nபழங்களில் இப்படி கூட செய்ய முடியுமா \nஅருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்\nஇயற்கையெனும் இளைய கன்னி - (புகைப்படங்கள்) - பல்சுவை\nகாதலர் தினம் {சிறப்பு பதிவு}\nகவிப்புயல் இனியவன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheithikkovai.com/news1/", "date_download": "2018-04-20T00:35:44Z", "digest": "sha1:EAIXKWW44KACSABPA5B6DPIYZAEXGEKV", "length": 14720, "nlines": 111, "source_domain": "cheithikkovai.com", "title": "Cheithikkovai.com - News and Views as it is!", "raw_content": "\nஇலங்கை – Google செய்திகள்\nஇலங்கை: அமோனியா தாங்கி விபத்தில் 5 பேர் பலி - BBC தமிழ்\nஇலங்கை: அமோனியா தாங்கி விபத்தில் 5 பேர் பலி\nஇலங்கையில் உள்ள ஹொரணை பெலப்பிட்டியவில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா தாங்கியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். ரப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கியில் தொழிலாளி ஒருவர் தவறுதலாக ...\nஇறப்பர் தொழிற்சாலை விபத்தில் ஐவர் பலி: முகாமையாளர் கைதுNews 1st - Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)\nநச்சுவாயு கசிவு- பிரேதேச மக்கள் கடும் எதிர்ப்பு, முகாமையாளர் ...IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)\nஇறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலியாழ்\nதமிழ்வின் -tamil.adaderana -Colombo Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு) -Tamilenews\nமேலும் 14 செய்திகள் »\nஇலங்கையில் சோகம்: ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 ... - வெப்துனியா\nஇலங்கையில் சோகம்: ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 ...\nஇலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் ...\nஇலங்கையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலிpatrikai.com (வலைப்பதிவு)\nமேலும் 3 செய்திகள் »\nநாட்டில் நிரந்தர சமாதானத்திற்காக புனித யாத்திரை - தமிழ்வின்\nநாட்டில் நிரந்தர சமாதானத்திற்காக புனித யாத்திரை\nநாட்டில் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலை நோக்கி புனித யாத்திரை ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் சின்மயா மிஷன் வழிகாட்டலில் இந்து சமய தொண்டர் சபை ...\nநல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரை யாத்திரையொன்று ...News 1st - Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)\n“நாட்டில் சமாதானமே முக்கியம்”: இன்று யாழ்ப்பாணத்திலிருந்து ...Tamilenews\n��ாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை\nமேலும் 5 செய்திகள் »\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வேண்டும் ... - Puthinam News\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வேண்டும் ...\nஅடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திராமல் உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ...\nசம்பந்தனுக்கு எதிரான தீர்மானம் இறுதி முடிவு இதுவரை இல்லை ...IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)\nஅரசாங்கத்தை மாற்ற வேண்டும் – வாசுதேவTamilwin\nஉடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்tamil.adaderana\nமேலும் 5 செய்திகள் »\nகாணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு - பதிவு\nகாணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nமன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் - தலைமன்னார் பிரதான ...\n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்புயாழ்\nமன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த ...IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)\nமேலும் 4 செய்திகள் »\nமத்திய நிலக்கரி குறைப்பு மின் வாரியத்திற்கு நெருக்கடி - தினமலர்\nமத்திய நிலக்கரி குறைப்பு மின் வாரியத்திற்கு நெருக்கடி\nமத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, குறைந்த அளவே நிலக்கரி அனுப்பப்படுவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ...\nதிருகோணமலையில் முதன் முதலாக நிலக்கீழ் மின்சார வடம்\nமேலும் 2 செய்திகள் »\n இன்று ... - தமிழ்வின்\n23 வருடங்களுக்கு முன் இதேபோன்று ஒரு நாளில் கடற்கரும்புலிகளின் தாக்குதலினால் இலங்கை கடற்படையினரின் அதிவேக பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடிக்க காரணமாக இருந்தது ...\nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் ...யாழ்\nசிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதிபதிவு\nமேலும் 4 செய்திகள் »\nஇலங்கை ஜனாதிபதிக்கு லண்டனில் எதிர்ப்பு\nஇலங்கை ஜனாதிபதிக்கு லண்டனில் எதிர்ப்பு\nபொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சிலர் ஜனாதிபதி ...\nபொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரைTamilwin\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு போராட்டம்...IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)\nலண்டனில் அழைப்பு விடுத்துள்ள மைத்திரி\nமேலும் 15 செய்திகள் »\n23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம் - tamil.adaderana\n23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்\nஎதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் ...\nசுமதிபாலவிடமிருந்து இந்தப் பதவியும் பறிக்கப்படுமா\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ...Puthinam News\nவிரைவில் புதிய அரசியல் நடவடிக்கை\nIBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)\nமேலும் 6 செய்திகள் »\nஅதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு: பலர் கைது, பல்வேறு ... - தமிழ்வின்\nஅதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு: பலர் கைது, பல்வேறு ...\nகடந்த நான்கு மாதங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 30 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6/", "date_download": "2018-04-20T00:48:07Z", "digest": "sha1:RPDUARA3AAAPTHUPI3W45ETAHX27YABR", "length": 3565, "nlines": 96, "source_domain": "marabinmaindan.com", "title": "எனது கவிதைகள்! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nகாற்றில் மிதக்கிற பஞ்சுப் பொதியாய்\nஆகிற இதயம் அற்புதம் நிகழ்த்தும்.\nபோர்களைத் தடுக்குமென் பாடல்கள் அனைத்தும்\nபூமி முழுவதும் பூக்களை மலர்த்தும்.\nவார்த்தைகள் கடந்த வெளியினை நோக்கிக்\nகாலம் எனது கவிதையை நகர்த்தும்.\nமூத்து முதிர்ந்து வருகிற மௌனம்\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/205-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-04-20T00:49:30Z", "digest": "sha1:RPCCHIM6T7V7V2KRENXJ6YSNHCC6UYQO", "length": 18721, "nlines": 154, "source_domain": "samooganeethi.org", "title": "பெண் மகப்பேறு மருத்துவ நிபுணர் பற்றி!", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபெண் மகப்பேறு மருத்துவ நிபுணர் பற்றி\nஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவச்சி என்று சொல்லப்படுகின்ற பாட்டிமார்களின் உதவியை கொண்டு வீட்டிலேலே சுகப் பிரவசம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் நம் தாய்மார்கள், நாம் எல்லோரும் பெரும்பாலும் அப்படித்தான் பிறந்திருப்போம், ஆனால் இன்று கருவில் குழந்தை\nஉருவான நாள் முதல் குழந்தை இந்தப் பூமியை தொடும் காலம் வரை எந்த நேரமும் நம் பெண்கள் மகப்பேற்று மருத்துவரையே நாடும் அதிஅவசிய வைத்திய தேவையை கொண்டுள்ளார்கள்.\nகணவன்மார்கள் யாரோ ஒரு அந்நிய ஆணிடம் அல்லது பெண்ணிடம் தன் மனைவிமார்களை மகப்பேற்று மருத்துவ ரீதியான அத்தனை செக்கப்புகளுக்கும் அழைத்துச் சென்று செக்கப் முடியும் வரை வெளியில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைத்தியர் என்ற ரீதியில் அந்நிய ஆணாக இருந்தாலும் அது தவறான விசயமல்ல. ஆனால் ஒரு கணம் நாம் அனைவரும் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம். அதாவது இந்த விசயத்தில் முஸ்லிம் பெண்மருத்துவர்கள் இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆறுதலான ஒரு விஷயமாக இருக்கும்.\nமகப்பேற��று மருத்துவம் என்பது வெறுமையாக ஒரு தொழில் மாத்திரமல்ல அது ஒரு பெரிய சமூகப்பணி. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பர்ளு கிபாயா என்ற பார்வையில் ஒரு நகரத்தை சுற்றியுள்ள ஒட்டு மொத்த சமூகமும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அந்த சமூகப்பணிக்கு நமது பெண் பிள்ளைகளையும் நாம் படிக்க வைக்க வேண்டும், அவர்களை அத்துறைகள் சர்பாக ஊக்குவிக்க வேண்டும்.\nஆனால் பொதுவாக முஸ்லிம் பெண்கள் மருத்துவத் துறையில் மகப்பேற்று சிகிச்சை நிபுணர் துறையை தேர்வு செய்வதில் நாட்டம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு முக்கியமாக கருதப்படுவது இந்த மகப்பேற்று துறையானது அதிகளவாக சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதனாலும்,பெண்கள் இளகிய உள்ளத்தினை (செசிடிவ்) கொண்டதினாலும், இஸ்லாமிய சமூகம் என்ற பார்வையில் பர்ளு கிபாயா என்ற கடமையின் அடிப்படையில் பெண் மகப்பேற்று மருத்துவரின் தேவையை பற்றி இஸ்லாமிய மார்க்கச் சட்டம் சொல்லும் ஆனித்தரமான கருத்துக்களை அறியாதவர்களாக நமது சமூகம் காணப்படுவதினாலும் நமது சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கூட பெண் மகப்பேற்று மருத்துவர்களின் சேவையினை பெற முடியாதவர்களாக நமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.\nசாதாரனமாக நாம் மிகத் தூய்மையாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்லாத்தை பின்பற்றுவர்களாக, நமது பெண் பிள்ளைகளையும், தாய்மார்களையும் , மனைவிமார்களையும் இஸ்லாத்தின் வரையறைக்குள் வாழவைத்தது மட்டுமல்லாமல், அந்நிய, மஹ்ரமியான ஆண்களுக்கு மத்தியில் நமது பெண்களை இஸ்லாமிய முறைப்படி ஆடையனியச்செய்து வெளியில் அழைத்துச் செல்கின்றோம். ஆனால் கர்ப்பம் என்றோ, மகப்பேறு என்றோ வந்துவிட்டால் நமக்கிருக்கும் இஸ்லாமிய உணர்ச்சி, பாசம், சமூகநோக்கு என்பவற்றை புறம்தள்ளிவிட்டு அந்த அந்நிய மஹ்ரமியான ஆண் வைத்தியரின் அரைக்குள் எமது மனைவியையோ, சகோதரியையோ செக்கப் என்ற அந்த வைத்திய தேவை கருதி இருக்க வைக்கிறோம், மருத்துவ தேவைக்காக குற்றம் இல்லாவிட்டாலும் எத்தனை நாளைக்கு இதையே காரணமாக சொல்வது சமூகத்திற்கு செய்ய வேண்டிய பணி என்ற அடிப்படையில், இதற்கு ஒட்டு மொத்த சமூகமே பர்ளுகிபாயா என்ற வகையில் பொறுப்பு கூற வேண்டும்.\nநமது சமூகத்தில் அதிதிறமை வாய்ந்த மாணவிகள் க���ணப்படுகின்றனர்., அவர்கள் வைத்தியராகவும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் மேற்கூறிய முக்கிய காரணங்களினால் மகப்பேற்று நிபுணர்களாக தங்களது மேற்படிப்பினை மேற்கொள்வதில் முற்றிலும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் திறமையான மாணவிகள் நமது பிரதேசத்தில் இருந்தும் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை காரணமாக மளுங்கடிக்கப் படுகின்றார்கள்., இதை முற்றிலும் உணர்ந்த நமது சமுதாய அறிஞர்களும், தலைவர்களும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் தலை சிறந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர்களாக நமது பெண்கள் உருவாவதற்கு முயற்சி செய்யவேண்டும்.\nஇந்த பிரச்சனைகள் ஒரு புறமிருக்க, இது சமூகத்திற்கு அவசியமான பணி என்ற அடிப்படையில் நமது சமூகத்தில் இருக்கும் செல்வந்தர்கள் மட்டுமல்லாது ஒருமித்த குரலுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது சமூகத்தில் மகப்பேற்று மருத்துவ நிபுணராகும் கணவுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவிகளை இனம்கண்டு அவர்களுக்கு பொறுப்பெடுத்து அவர்களில் ஓரிருவரையாவது உயரிய சமூக நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு பெண் மகபேற்று மருத்துவ நிபுனர்களாக உருவாக்க வேண்டும். இது எங்களது ஆசை மட்டுமல்ல, சிசேரியன் என்று காரணம் சொல்லி வியாபார நோக்கில் பெண்களின் வயிற்றை கிழித்து அவர்களை சுகவீனப்படுத்துவது ஒரு புறம், சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பை மட்டுப்படுத்தும் போக்கும் பெருகி வருகிறது. இந்த அபாயகரமான சிசேரியன் முறையை ஒழிக்க வேண்டும். எனவே மனித சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமக்கு தலை சிறந்த பெண் மகப்பேறு மருத்துவ நிபுணர்களாக நமது பெண்மக்களை உருவாக்குவது மனித சமூகத்திற்கு அடிப்படையான, அவசியப் பணி.\nஅஹ்மது இர்ஷாத் – முஹம்மது புஹாரி.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஇப்னு கல்தூன் (ரஹ்) அவர்களின் (1332 - 1406)\nகல்விச் சிந்தனைகள் 8. கற்றல் முறையின் வகைகள் என்ன\nஷரீஅத் பேரவை ���டத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய தலாக்\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nபெண் மகப்பேறு மருத்துவ நிபுணர் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidaral.blogspot.com/", "date_download": "2018-04-20T01:22:16Z", "digest": "sha1:PMS5RNCATIKUNHMQ3U4LWWCHZ53EL37W", "length": 25471, "nlines": 356, "source_domain": "sidaral.blogspot.com", "title": "...சிதறல்", "raw_content": "\nஏன் நீ எனக்காக பிறந்த\nகண் இமைக்கும் நேரத்தில் தோன்றியதோ\nதேர்தல் , எங்கு பார்த்தாலும்\nகாதல் சொல்வாய் என்று எண்ணி\nஆனால் நீயோ நன்றி என்று\nகாட்டமுடியுமா என்று நீ கேட்டாய்\nநான் வரைந்ததை நீ ஆச்சர்யபட்டு\nநீ என் மீது கோபபட்டு\nகத்தி ஏன் அடித்தால் கூட\nஉன் மௌனம் தான் என்னை கொல்கிறது\nஎன் உடல், பொருள், ஆவி\nஅகலகில்லேன் என்று விஸ்வரூபம் எடுத்து\nஅது நீ என்று கண்டுகொண்டேன்\nபெண்கள் அவர்களை எழுப்பி விடுகிறார்கள்\nஅவர்களை ஆண்கள் எழுப்பி நான் பார்த்ததில்லை\nபெண்ணுடன் உட்கார்ந்து இருப்பவர் பொதுவாக\nகாதலனாக (அ) கணவனாக தான் இருப்பான்\nஅப்படியிருக்க, அவர்களை எழுப்ப கூடாது\nஎன்ற எண்ணம் ஆண்களுக்கு இருப்பது போல்\nஆனால் எனக்கு மட்டும் அழுகையே வரவில்லை\nநீ தான் என்னுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறாயே\nஎப்போதும் போல் நான் என் அறையில்\nhouse owner பையன் அருண், மாமா என்று\nகூவி கொண்டே மேலே வந்தான்\nநான் கிறுக்கி கொண்டிருந்த diaryயை பார்த்து\nஇது என்ன மாமா என்று\nheart symbol யை பார்த்து கேட்டான்\nஅப்ப நீங்களும் என்னை மாதிரி தானா என்றான்\ndoctor தான் மாமா சொல்லிகிட்டு இருந்தாரு\nஎன் இதயத்தில ஒட்டை இருக்காம்\nஇன்னிக்கி paperல கூட என் photo\nஉன்னுடன் restaurant களுக்கு சென்று\nஉனக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டுமென்று\nஉன்னை கொண்டு ஊர் சுற்ற வேண்டுமென்று\nஎன் இரண்டுசக்கர வண்டிக்குள் நான் போட்டது\nநான் சிகரெட், மது, அது, இது\nஉனக்காக நான் செய்த செலவுகளை\nஇதோ எதுவும் தெரியாமல் நிற்கிறானே\nஅருண் இவனை போல எத்தனையோ\nநீ என்னை விட்டு போய்விட்டதால்\nஎன் இதயம் காலியாகி விட்டது என்று\nஎதுக்கு மாமா இத எல்லாம் எரிக்கிறீங்க\nஇனி பல பேருடைய வாழ்கையில்\nநான் பேசாம ரோஜாபூவா பிறந்திருக்கலாம்\nநான் பேசாம மழையா பிறந்திருக்கலாம்\nநான் பேசாம cell ph.ஆ பிறந்திருக்கலாம்\nநான் பேசாம புத்தகமா பிறந்திருக்கலாம்\nஅவள் எழுதும் போது பேனா எப்போதும்\nகைக்கும் வாய்க்குமாக மாறி கொண்டேயிருந்தது\nநான் பேசாம பேனாவா பிறந்திருக்கலாம்\nஇப்படியே நான் நினைத்து கொண்டுயிருந்த\nஅவள் பக்கத்து வீட்டு ரவியை\nஅனிருத் - பாகம் 2\nramya..அவள் வீட்டு..calling bell யை..அழுத்தினாள்..\nஅவள் அம்மா வந்து கதவை திறந்தாள்.....சிடு..சிடு..முகத்துடன்...\nஅவங்க..6 மணிக்கு தன வரதா..சொன்னீங்க...\nநீங்க சொன்னீங்கனு..1 மணி நேரம்..முன்னாடியே..வந்துட்டேன்..\nஅவங்க வரதுக்கு..முன்னாடி சூடா...பண்ணி கொடுக்கலாம்னு..இருந்தேன்..\nவரலனு ph ..வந்தவுடனே... நிறுத்திட்டேன்...\nஅப்பளம் எங்க வைச்சி இருக்கிறனு...தெரியல....\nhospital ல் vishal கண்முழித்தான்.. நான் எங்க இருக்கேன்..\nபக்கத்தில் இருந்த nurse j.j. hospital என்றாள்..\nஅவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது\nஎனக்கு என்னாச்சு... bike accident ஆகி உங்கல இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க\nஆ..ஆமா..என் கூட இருந்தவர்..ஆமா..அவர்..பேரு ராகவன் .... அவர் எப்படியிருக்கார்\nசாரி சார் அவர் spot dead ... தலையில் அடிபட்டு\nஉங்க தலையில் helmet இல்லாம இருந்தா உங்களுக்கும் அதே கதி தான்\nmy god எல்லாம் என்னால ... காமு, அனி.... ஐயோ ...\nsir ... sir... என்ன பண்றீங்க உங்களுக்கு கால்ல operation நடந்து இருக்கு...\nஉங்களால் இப்ப எழுந்து நடக்க எல்லாம் முடியாது\nஐயோ நான் போயே ஆகனும்\nஆமா nurse இது என்ன hospital னு சொன்னீங்க...\nஆங்.... இதே hospital தான்\nnurse இங் தலையில் அடிபட்டு...காமு னு ஒரு patient admit ஆனாங்களா\nஆமா... உங்களுக்கு அவங்கல தெரியுமா..\nஅவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு\nsorry sir அவங்க இறந்துட்டாங்க\nஎன்ன try பண்ணியும் காப்பாத்த முடியல\n அப்படினா 2 பேரும் தலையில் அடிபட்டு அதே மாதிரி\nஇப்போ ... அப்ப 2 பேரும் இல்ல ...\nகடவுளே இது என்ன கொடுமை\nஐயோ எல்லாம் என்னால ஐயோ... அவன் தலையில் கையை வைத்து\nஎன்ன சார் என்னாச்சு ... அவங்களுக்கு ஒரு குழந்தைக்கு இருக்கு இல்ல...\nஅதான் nurse காமுக்கு ... ஆமா அனி பாவம் அழுதுகிட்டே இருந்தான்\nஅவன் அம்புஜம் மாமியோட இருந்தானா\nஆமா ஏன் சார் கேட்கறீங்க ... அவங்கல உங்களுக்கு...\nnurse pls ... அவங்கல கொஞ்சம் கூப்பிடுறீங்கலா நான் அவங்களோட பேசனும்\nஅவங்க காமுவோட புருஷன் யாரோ ராகவனாம்\nஅவங்களுக்காக wait ���ண்ணிகிட்டு இருந்தாங்க..\nகொஞ்ச நேரம் கழித்து மாமி அனியுடன் vishal roomற்கு வந்தாள்\nயாருப்பா நீ என்ன பாக்கனும்னு சொன்னியாம்\nvishal எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான்\nஅனி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தான்\nமாமி விக்கி விக்கி அழுதாள்\nஐயோ ஒரே சமயத்தில் 2 பேரும் போய் இப்போ\nஇந்த குழந்தை அநாதையா நிக்கிறானே\nபிறகு மாமி vishalக்கு அவர்களை பற்றி சொன்னான்\nஅவங்க 2 பேரும் love marriage பண்ணிகிட்டாங்க\n2 பேர் வீட்லயும் ஒத்துக்கல ... அனி பொறந்ததுக்கு\nஅப்பறம் எல்லாம் சரியாயிடும்னு நினைச்சோம் ஆனா எதுவும் மாறல\nஇப்பகூட அவங்க வீட்டுக்கு ph. பண்ணிண்டு தான் வந்தேன்\nசொன்னா எங்க பொண்ணு தான் எப்பவோ செத்து போயிட்டாளேனு\nராகவன் வீட்டுக்கு ph. செய்து விஷயம் சொன்ன போது\nஅங்கேயும் பதில் அதேவாக தான் இருந்தது\nvishal முடிவு செய்து விட்டான் என்ன செய்ய வேண்டுமென்று\nramya..ஆச்சா அவங்க வர நேரமாச்சு இன்னும் எவ்லோ நேரம் .... வரேன்மா\nhall ல் vishal,vishal அம்மா,பெரியம்மா,அனி வந்து உட்கார்ந்தார்கள்\nramya வோட தனியாவா தம்பி ... இல்ல உங்க எல்லார்கிட்டயும் தான்\nvishal எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்\nஎல்லாம் சரிதான் தம்பி நம்ம என்ன வேனுமென்னே வா ...\nஅதுக்காக நீங்களே வளர்கனும் னு ஒண்ணுமில்லையே\nநம்ம வேனும்னா அனிய ஒரு அநாதை ஆசரமத்தில சேர்திட்டு\nதேவையானதை எல்லாம் நம்மலே செய்யலாம்\nசரியா சொன்னீங்க இதையே தான் நானும் சொன்னேன்\nஇல்ல சார் இது என்னோட condition உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா\nவேணாம் .. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க ...\nநான் உங்க condition க்கு ஒத்துகறேன் ...\npls pa அனாதை ஆசரமத்தில சேர்திட்டு அங்கிருந்து\nயாரோ தத்து எடுத்திட்டு போறது\nஅது ஏன் நாங்களா இருக்க கூடாது...\nஎன்னப்பா என்ன ஆசரமத்தில இருந்து தத்து எடுத்தது மறந்துட்டீங்களா\nஅப்பொழுது தான் ரம்யாவின் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் உறைத்தது\nஎன்ன மன்னிச்சுடுமா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்\nsorry pa நான் குத்தி காட்டனும்னு சொல்லல\nஎங்க வாழ்கையை அனிருத்தோட தொடங்க உங்க எல்லார்க்கும் சம்மதமா ...\nசம்மதம் என்றார்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ...\nஏன் எதற்கு எப்படி 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015081437800.html", "date_download": "2018-04-20T01:13:55Z", "digest": "sha1:6Z45L435LIGQ4376B7LPW5CAM24F6AB7", "length": 7955, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "எல்லா தடைகளையும் த���ண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு\nஎல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு\nஆகஸ்ட் 14th, 2015 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nசிம்பு நடிப்பில் உருவான வாலு படம் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. இன்று சில திரையரங்குகளில் காலை 8 மணிக்கு இப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆனால், காலை 8 மணிக்கு வாலு படத்தை திரையிடுவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என்று திரையரங்கில் இப்படம் திரையிடப்படவில்லை. சென்னை காசி திரையரங்கில் இப்படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக சிம்பு சரியாக 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அவர் வந்து நீண்ட நேரமாகியும் வாலு படத்திற்கான உரிமம் வழங்கப்படாமலே இருந்தது.\nகடைசியில் ஒருவழியாக 10.00 மணிக்கு ‘வாலு’ படத்திற்கான திரையரங்கு வெளியீட்டு உரிமம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைத்தது. இதன்பிறகு படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.\nஇன்று வெளியான இப்படத்தை கொண்டாடுவதற்காக அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கூடிவிட்டனர். கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, பாட்டு பாடி கொண்டாடுவது என தியேட்டரே அல்லோகலப்பட்டது.\nகாசி திரையரங்கில் திரையிடப்படவிருந்த சிறப்பு காட்சிக்கு சிம்புவுடன், நடிகர் ஜெய், சூரி, ரோபோ சங்கர், இயக்குனர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nசர்வதேச பெண்கள் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் சிறப்பு விருந்து\nகமல், அஜித், சூர்யா படங்களின் இரண்டாவது பாகங்களை உருவாக்க கவுதம் மேனன் திட்டம்\nஇணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் – படக்குழு அதிர்ச்சி\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2723831.html", "date_download": "2018-04-20T01:29:42Z", "digest": "sha1:XFBIHR2AJGTPRCARSRHOOY6YX66APKNF", "length": 7831, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்புத் திட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nகொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்புத் திட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதனது தொகுதியான கொளத்தூரில் வண்ண மீன் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.\nபேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது கொளத்தூரில் வண்ண மீன் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:\nமு.க.ஸ்டாலின்: வண்ணமீன் வானவில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க பேரவை விதி 110-ன் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். திட்டம் அறிவித்து 30 மாதங்கள் கடந்துள்ளது. கொளத்தூரில் 200-க்கும் மேற்பட்டோர் வண்ணமீன் விற்பனை தொழிலில் 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அங்கு நிலத்தடி நீரின் தன்மை வண்ண மீன்கள் வளர்வதற்கான சூழல் உள்ளது. எனவே, கொளத்தூரில் வண்ணமீன் ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும்.\nநிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்: ���மிழகத்தில் வண்ணமீன் வானவில் தொழில்நுட்பப் பூங்கா அமைத்திட உத்தரவிடப்பட்டு, அது முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. வண்ணமீன் விற்பனைத் தொழிலில் கேரளம் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த வண்ணமீன் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்படும் போது தமிழகம் முதலிடம் பெறும். 100 சதுர அடி நிலம் இருந்தாலே மாதம் ரூ.10,000 சம்பாதிக்கும் வகையில் வண்ணமீன் வளர்ப்புத் தொழில் லாபகரமாக உள்ளது.\nஎனவே, இதுபோன்ற சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்கிறது. வண்ணமீன் பூங்கா மாதவரத்தில் அமைக்கப்படும். கொளத்தூரில் போதிய நிலங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-20T01:22:18Z", "digest": "sha1:UAJQR4JNWQVPEBSGZWMTYU56BMTR3MOS", "length": 3759, "nlines": 102, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "பழைய 1000 ரூபாய் நோட்டும் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nPosts Tagged ‘பழைய 1000 ரூபாய் நோட்டும்’\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nTags: #சதுரங்கவேட்டை2, பழைய 1000 ரூபாய் நோட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:24:31Z", "digest": "sha1:CFOIPYGPESYYORUZLFOG5YDNBALRFYY3", "length": 7852, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ��சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அன்ட்ரூ ஸ்ட்ராஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 2 மார்ச்சு 1977 (1977-03-02) (அகவை 41)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 624) மே 20, 2004: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ ஆத்திரேலியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 180) நவம்பர் 18, 2003: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 26, 2011: எ இலங்கை\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 42.98 36.09 42.55 32.75\nஅதிக ஓட்டங்கள் 177 158 177 163\nபந்து வீச்சுகள் - 6 126 6\nஇலக்குகள் - – 3 –\nபந்துவீச்சு சராசரி - – 46.66 –\nசுற்றில் 5 இலக்குகள் – – – –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – – –\nசிறந்த பந்துவீச்சு – – 1/16 -\nபிடிகள்/ஸ்டம்புகள் 98/– 56/– 191/– 90/–\nசூன் 2, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஅன்றூ ஸ்ரோஸ் (Andrew Strauss, பிறப்பு: மார்ச்சு 2 1977) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 124 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 211 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 254 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 - 2011 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/10/blog-post_36.html", "date_download": "2018-04-20T01:15:41Z", "digest": "sha1:RMS4YAVDIS7MPFMAG4X6RHRL3TZCQM4D", "length": 17768, "nlines": 148, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: நிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு விவரம்...", "raw_content": "\nஞாயிறு, 5 அக்டோபர், 2014\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு விவரம்...\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு விவரம்...\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு விவரம்...\nஅதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் 1991-1996 ஆட்சியின் போது சிலபல நிறுவனங்களைத் தொடங்கி அதன�� மூலம் முறைகேடு செய்திருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nதி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:\nஇந்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இவர்களது சொத்துக்களையும் ஆய்வு செய்த சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ”ஜெயலலிதாவுக்காக சொத்துக்களை வாங்கி வைத்திருந்தது என்பதை அரசு தரப்பு வாதம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது.\n1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடையே, முக்கியமாக சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மெண்ட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், சிங்கோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய 6 வேறுபட்ட நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.\nஇந்த நிறுவனங்கள் மேலும் சில நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனங்களிலும் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர்.\nநீதிபதி இது பற்றி கூறும்போது, 1991ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறுவனங்கள் இருந்தன என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சேர்ந்த பின்பே, வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு நிறுவனங்களின் முழு நிர்வாகக் கட்டுப்பாடு இவர்களிடம் வந்து சேர்ந்தது. ”இந்த நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nஇருப்பினும், கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட இந்த 18 நிறுவனங்களும் 1991-96ஆம் ஆண்டுகளில் பெரிய அளவுக்கு வணிகம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவு சொத்துக்கள், அதாவது நிறைய நிலங்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.\nவங்கி ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த நடவடிக்கைகளுக்கான தொகை ஜெயலலிதா கூட்டாளியாக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கு மூலம் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் ஜெயலலிதாவுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எத��வும் தெரியாது என்று டிபன்ஸ் தரப்பினர் வாதிட்டனர். ஆனால் நீதிபதி இந்த வாதத்தினை ஏற்கவில்லை. ஒரு மாநில முதல்வராக அவர் வீட்டில் வசித்தவர்கள் மூலம் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார் நீதிபதி.\n“குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் (ஜெயலலிதா) நிறைய தொகைகளை ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கில் கொண்டு சேர்ப்பித்துள்ளதும், அங்கிருந்து பிற கணக்குகளுக்கு அது மாற்றப்பட்டுள்ளதும், இந்தத் தொகை பிறகு சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் மற்ற மூவர்களின் பின்னணியைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதி, அவர்களிடம் இது போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் இல்லை என்றும் கூறினார்.\nடிபன்ஸ் தரப்பினர் சட்டபூர்வமான இந்த நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை வலியுறுத்தியதை நிராகரித்த நீதிமன்றம், ”சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளை ஒரு தீர்மானம் நிறைவேற்றி அப்புறப்படுத்திவிடலாம் என்ற வசதியைக் கருத்தில் கொண்டே நிறுவனங்களின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.\nஇந்த நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டவுடன் நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சொந்த ஆடிட்டர்களே கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். “மேற்கூறிய நிறுவனங்களின் சொத்துக்களாக இவை நோக்க நிறைவேற்றம் பெறவில்லை, எந்த சமயத்திலும் இந்தச் சொத்துக்கள் நிறுவனங்களின் சொத்துகளாகக் கையாளப்படவில்லை, நிறுவனங்களின் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அது தொடர்பாக நடக்கவில்லை” என்று கூறியது நீதிமன்றம்.\nமேலும் வங்கிக் கணக்குகளில் ”விளக்கமுடியா” பெரும் தொகைகள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளுக்கு பணத்தை கிரெடிட் செய்தவர்கள் ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர்தான். இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஊழியர்கள் என்று நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nகுற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபரின் (சசிகலா) அறிவுறுத்தலின் படி மேற்கூறப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரின் (ஜெயலலிதா) ஊழியர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். சசிகலாதான் ஜெயலலிதாவின் நிதிவிவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளார் ஆகவே இந்தப் பணத்திற்கு ஆதாரம் பப்ளிக் செர்வண்ட்தான் (ஜெயலலிதா) என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 5:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநவகிரகங்கள் அவற்றின் மண்டலத்தில் தமிழ்ப்பெயர்களுடன...\nஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-...\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரி...\nதமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா ஆச்சர்யம்\nலோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் :\nமுயல், ஆமை கதை... பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3...\nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செல...\nகருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமா...\nசந்திர கிரகணம் அன்று என்னன்ன செய்யலாம் - செய்யக்கூ...\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர...\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் :\nஉலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் \nகலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின...\nஈஷ நின்ன சரண பஜநெ ஆசையிந்த மாடுவந்தே\nஓர் ஆர்மோனியப் பெட்டியின் கதை\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=e224bb057d775ffd7b72af69eab7cf8a", "date_download": "2018-04-20T01:24:45Z", "digest": "sha1:V42YSJ5QWWNJ2WOVPPZ7JBWZUMGZTNHZ", "length": 28661, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவி��ுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேர���ையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல��� அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/jun/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2724097.html", "date_download": "2018-04-20T01:24:49Z", "digest": "sha1:RSOIG3PTQ3R72XON3B2BUUIGBGOXVIV5", "length": 6000, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அரசின் சாதனைகள் குறித்து கண்காட்சி நடத்தக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமத்திய அரசின் சாதனைகள் குறித்து கண்காட்சி நடத்தக் கோரிக்கை\nமத்திய அரசின் சாதனைகள் குறித்து கண்காட்சி நடத்த வேண்டும் என பாஜக சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, கட்சியின் மாநில வணிகர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.பி. ராஜேந்திரன் கூறியதாவது: பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் ஏழை, எளியோருக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி, செயல்படுத்திவருகிறது.\nஇதில், திருவாரூர் மாவட்டத்தில் திட்டப்பணிகளுக்காக மத்தியஅரசு ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு அதன்மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-04-20T01:22:11Z", "digest": "sha1:IPXORHCOGG44GZEYQQ5BAHXAWRRFZVCI", "length": 19312, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்\nஅரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் | சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஜினிகாந்த். இவர் நேற்று முன்தினம் பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு ஓய்வறையில் போதையில் உருண்டு புரண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். போதையில் இருந்த ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் 3 மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை. இந்தநிலையில் நேற்று மாவட்டக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பள்ளி வளாகத்தினுள்ளேயே மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்த ஆசிரியரின் செயல் கண்டனத்திற்குரியது என்றார். பின்னர் ஆசிரியர் ரஜினிகாந்தை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். ��துதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற��கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T01:14:59Z", "digest": "sha1:X6VWFDGD7M2ZF7PVH6KZGKNZTTYJRIQU", "length": 3450, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசையும் சொத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அசையும் சொத்து\nதமிழ் அசையும் சொத்து யின் அர்த்தம்\n(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய) பணம், நகை, இயந்திரம் போன்ற சொத்து.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=24", "date_download": "2018-04-20T01:04:54Z", "digest": "sha1:F3CPLGOHWUERZF4OHGSAGIDVLH754XBN", "length": 15125, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 திருத்தூதர் பணிகள் 23\nதிருத்தூதர் பணிகள் 25 》\n1ஐந்து நாளுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள்.\n2-3தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: “மாண்புமிகு பெலிக்சு அவர்களே உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.\n4இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.\n5தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.\n6aதிருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். [*]\n[*] 8bநீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்.”\n9யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.\nபெலிக்சின் முன்னிலையில் பவுல் தம் நிலையை விளக்குதல்\n10பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது: “பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன்.\n11நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.\n12நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலக மூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை.\n13இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.\n14ஆனால் இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன���; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.\n15நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார்.\n16அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.\n17பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும் பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன்.\n18நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை.\n19ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.\n20அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும்.\n21சங்கத்தார் நடுவில் நின்று, ‘இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்.”\n22கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு, “ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.\n23அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால் கடுங்காவல் வேண்டாம்; பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.\n24சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.\n25நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, “இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்” என்று கூறினார்.\n26அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்; ஆகையால் அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.\n27இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.\n24:6-8 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார். 8அ இவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டுவோர் உம்மிடம் வர ஆணை பிறப்பித்தார்’ என சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 24:8 [நாங்கள்… பிறப்பித்தார்] அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.\n《 திருத்தூதர் பணிகள் 23\nதிருத்தூதர் பணிகள் 25 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36927-topic", "date_download": "2018-04-20T01:20:59Z", "digest": "sha1:NWSQ3MW5GGQAFPUHMJGO72ZDOBNMHM3U", "length": 12971, "nlines": 128, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பாதுகாப்பான கார் டிரைவிங்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகாரில் ஏறி அமர்ந்தவுடன் ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு சில பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். இதனால், அதிக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்.\nஇருக்கையில் அமர்ந்தவுடன் சீட் பெல்ட்டை முதல் வேலையாக போட்டு கொள்ளுங்கள். ஸ்டீயரிங் வீலை சரியாக பிடித்துக் கொண்டு முழங்காலை சிறிதளவு மடக்கிக் கொண்டு இருக்கையை அதற்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ள வேண்டும். சில கார்களில் சீட் அட்ஜெஸ்ட்மென்ட்டை புரோகிராம் செய்தும் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும்.\nசரியான வகையில் அமர்ந்து கார் ஓட்டும்போது அதிக பாதுகாப்பான உணர்வை தரும். பின்புறம் அதிகமாக சாய்த்துக்கொள்ளக் கூடாது. இது டிரைவிங்கின்போது உடலை மந்தம���க்கி சீக்கிரமே களைப்பாக்கவோ அல்லது தூக்கம் வருவதற்கோ வழி வகுக்கும்.\nகடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணிக்கு முள் இருப்பது போன்று 180 டிகிரி கோணத்தில் ஸ்டீயரிங் வீலில் இரு கைகளையும் பிடித்து ஓட்டுவது நலம். அவசர சமயங்களில் ஏர்பேக் விரியும்போது கைகளில் காயங்களை ஏற்படுத்தாது. மேலும், கைகள் பின்னுவதற்கான வாய்ப்பும் குறையும்.\nகாருக்கு வெளியே மற்றும் உட்புறம் பொருத்தப்பட்டிருக்கும் பின்புறம் பார்ப்பதற்கான கண்ணாடிகளை சரியான திசையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சரியான திசையில் உங்களுக்கு ஏற்ற வைகையில் திருப்பி கொள்ள வேண்டும்.\nதூங்கி வழியும் நபர்களை பக்கத்தில் அமர வைத்து டிரைவிங் செய்ய வேண்டாம். குழந்தைகளை முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.\nஸ்டீரியோ சிஸ்டத்தில் அதிக சப்தம் எழுப்பும் வகையில் வால்யூம் வைக்க வேண்டாம். இது கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதோடு சமயத்தில் சக பயணிகளுக்கு எரிச்சலை கொடுக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T00:40:57Z", "digest": "sha1:57PFFM3ZDEI2HCBRPLX7N4GMMQ2S5AQQ", "length": 6299, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு! | Sankathi24", "raw_content": "\nபொது மன்னிப்புக் காலம் நீடிப்பு\nஇராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ள ஊழியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கோ அல்லது உத்தியோகபூர்வமன முறையில் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கோ விடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த மன்னிப்புக் காலம், நாளையுடன் (15) முடிவடையவிருந்த நிலையிலேயே, 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதென, இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.\nஇவ்வாறு நடைமுறையில் உள்ள பொது மன்னிப்புக் காலத்தின் இதுவரையான நாள் வரையில், 8,052பேர் சரணடைந்துள்ளனர் என்றும், இராணுவப் பேச்சாளர் கூறினார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்\nநிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை\nமாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில்\nபாதுகாப்புக்கு மத்தியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.\nசமாதானம் வேண்டி மீண்டும் யாத்திரை\nசமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை\nசிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஉணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nஇறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி\nஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில்\nவாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை\nகிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nசுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/340", "date_download": "2018-04-20T01:07:12Z", "digest": "sha1:GESHCCONFWGQHT7GD4V5DVJRUFNOUCVW", "length": 4741, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 340", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய தொழில் நுட்பத்தில் சிவாஜியின் பாசமலர்: ஆகஸ்டு 15–ல் வெளியீடு\n“வெண்ணிற இரவுகள் ஒரு சுகமான காதல் கதை” – இயக்குனர் பிரகாஷுடன் ஒரு மாலை...\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகர், பாடகர் விருதை வென்றார் தனுஷ்\nடுவிட்டரில் நடிகைகள் பற்றி அவதூறு: நடிகை குஷ்பு ஆவேசம்\nநடிகை ஹன்சிகாவை காதலிப்பது உண்மை: சிம்பு திடீர் அறிவிப்பு\n‘மரியான்’ – திரை விமர்சனம்\nகவிஞர் வாலி ���ாழ்க்கை குறிப்பு\nகவிஞர் வாலி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\n3 வகை பாடல்களிலும் முத்திரை பதித்த வாலி\nதிரைவிமர்சனம்: மெர்குரி – இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் மிரட்டலான திரைப்படம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை: யாரையும் தேர்வு செய்யாமல் வெளியேறிய ஆர்யா\nகார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’ – தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் வெளியீடு\n‘காற்று வெளியிடை’, ‘மாம்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்\nஅஸ்ட்ரோ வானவில்லில் ‘இது நம்ம பாட்டு லா’ புத்தம் புதிய நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/07/blog-post_07.html", "date_download": "2018-04-20T01:00:21Z", "digest": "sha1:3VJRZNCCDJYY4Y7AFIZXWMQNNI5RTCBD", "length": 51596, "nlines": 540, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!", "raw_content": "\nபிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்\nஅவர் நடித்த படம் யாருக்கு யாரோ\nநீ ஒரு மைக்கேல் ஜாக்சன்\nதமிழ் சினிமாவில் ஒளிவீசும் சன்\nகட்டபொம்மனிடம் வட்டி கேட்டான் ஜாக்சன் துரை\nநீ செவ்வாயின் மர்லன் பிராண்டோ\nஅர்னால்டும் ஜாக்கிசானும் உன் பிரண்டோ\nடவுசர் கிழிஞ்சாலும் குறையாது உன் ஸ்டைலு\nஅதைப் பார்த்து மயங்குமே அழகு மயிலு\nகவுந்தடிச்சு எட்டி உதைப்பியே உன் காலால\nஊருக்குள்ள ஆயாலாம் சாவுது உன் படமென்னும் பால் ஆல\nசாம் ஆண்டர்சன் இந்தப் பெயர் உங்களுக்கு அத்தனை பரிச்சயமில்லாததாக இருக்கலாம். அப்படித்தான் இருந்தேன் ஆறு கோடி தமிழர்களில் ஒருவனாய். இதெல்லாம் அவர் நடித்த அகில உலகப்புகழ் '' யாருக்கு யாரோ ஸ்டெப் நீ '' படம் பார்க்கும் வரை.\nஉலகசினிமாவே ஒரு நிமிடம் மூக்கில் விரல் வைத்து உள்ளே கைவிட்டு நோண்டி குடாய்ந்து பிரமித்துப் போன அத்திரைக்காவியம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு உலக நாயகனைப்பெற்று தந்திருக்கிறது என்று.\nஎன்ன பொடலங்கா ஜே.கே.ரித்திஷ் குமார். இவரது நடிப்பைப்பார்த்த பின் இனி ஜே.கே.ஆரின் மீதான என் மதிப்பு வெகுவாய் குறைந்து போனது. அதற்கான காரணம் அவரது ஸ்டைலா அவரது சுமைலா அல்லது அவரது எழிலான நடையா ஆளை மயக்கும் உடையா இப்படி ஒரு நாயகனைத்தானே இத்தனை காலமாய் தேடிக்கொண்டிருந்தோம்.\nஅடிக்கும் மின்னலும் அஞ்சும் கண்கள். பார்த்தாலே குமட்டும் சிரிப்பு ( குமட்டில் வரும் சிரிப்பு). ஹாலிவுட்டுக்கு ஒரு பிராட் பிட்டு. நீதான��� எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விட்டு.\nசமீபகாலமாக இணையமெங்கும் இவர் பெயர்தான் மந்திரமாய் ஒலிக்கிறது.\nஇப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை.\nஇப்பதிவின் மூலம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம் ( ஏன்னா நாங்கள் தனி ஆள் அல்ல ) . இனி விஜய் அஜித் சூர்யா விக்ரம் எல்லாம் வேறு வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம். இவர்தான் தமிழ்சினிமாவின் நம்பிக்கை.\nமற்றபடி இப்பதிவின் நோக்கம் இந்த வாரம் ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில் நமது சாம் ஆண்டர்சனின் ''யாருக்குள் யாரோ ஸ்டெப்நீ திரைப்படம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..\nஅவர் நடித்த படத்திலிருந்து காட்சிகளின் வீடியோ இணைப்பு. வீடியோ இணைப்பைப் பார்த்து மகிழ்ந்து ஜீடிவியில் முழுப்படமும் பாருங்க.\nStatutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.\nஇந்த வீடியோவைப் பார்த்தும் நீங்கள் உயிரோடிருந்தால் ஓட்டும் பின்னூட்டமும் இட்டு நமது அகில உலக ஆஸ்கார் நாயகன் சாம் ஆண்டர்சன் தலைமை கழகத்தில் உறுப்பினராகலாம். அல்லது ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்\n//இப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை//\nஅதெல்லாம் Terrorஆ எப்பவோ வரவேற்பு கொடுத்தாச்சி :)\nஆர்குட்ல இவருக்கு பெரிய கம்யூனிட்டியே (கம்மினாட்டி இல்ல) இருக்கு...\n//ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..\nஒரு வளரும் கலைஞனைப் பொறுத்துக்க முடியாத உமது புல்ம்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன் :-) படம் பார்த்துட்டு விமர்சனம் எழுது அதிஷா :-)\nஎங்க கம்பெனில வீடியோ வேலை செய்யாதே \nஎங்க ஆளுக்கு நெதெர்லாந்துல மட்டுமா ரசிகர் மன்றம் இருக்கு பிரபஞ்சம் முழுக்க நிறைஞ்சு இருக்காருய்யா \nதல நீங்களலாம் அந்த காலத்திலயே சாம் ஆண்டர்சனின் புகழ் பரப்பி இருந்தாலும்\nஇந்தவாரம்தான் முதல் முறையா அவரு படம் ஜீடிவில போடறாங்க..\nஅதுவும் இல்லாம புது வாசகர்களுக்கும�� அறிமுகப்படுத்தி சங்கத்துக்கு ஆள் சேக்கணும்ல..\n”நெஞ்சம் மகிழும் மயிலே வா” இன்னியிலிருந்து என் காலர் டுயூன்.\n“பிட்டு”ப் படங்களில் இந்த மாதிரி திடீரென்று ஒரு டுயட வரும்.அப்புறம் பிட்டு வரும்.\nநீங்க ரொம்ப லேட்டு, இருந்தாலும் டெரரான பின்னூட்டங்களுக்காக\nஎன்னாது . . . ஜீTV யில போடப்போறாங்களா \nஎன்ன கொடுமை சார் ....\nஇந்த ஹீ ரோ கூட ட்நான் எப்ப நடிக்கிரது\nமுழு படத்தையும் பார்த்து அன்றிரவு தூக்கத்தை தொலைத்த படம். இந்த படத்தின் க்ளைமேக்ஸை காணத் தவறாதீர்கள், மனமேடைக்கு பதிலாக சான்ரோ காரை மூனு தடவை சுத்தி வந்து தாலி கட்டுவான் இந்த நாதாரி. கெட்ட கேட்டுக்கு இவனுக்கு ரெண்டு ஹீரோயின் வேற,யூ ட்யூபில் கமெண்ட் பக்கம் மட்டும் போயிறாதீங்க, இத விட கேவலமா யாரும் யாரையும் திட்ட முடியது.\nராசாத்தி, ராசாத்தின்னு ஒரு பாட்டு வரும் பாருங்க, சர்ச்சுல பாடுற அலேலூயாவை ரிமிக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும்\nஅடபாவி மனுசா இப்படி எல்லாருயும் பதிவு போட்டு கொல்றியே...\nகலக்கல்... எங்க பிராஜக்டல இருக்குற ஹிந்தி பசங்களுக்கு எல்லாம் ரஜினி, கமலுக்கு அடுத்து சாம் ஆண்டர்சனைத்தான் தெரியும். அதுவும் \"ராசாத்தி, என் ஆசை ராசாத்தி\" பயங்கர ஃபேமஸ்...\nசங்கத்திற்கு ஆள் சேர்க்கும் உன் செயல் என்னை புல்லரிக்க வைக்கிறது அதிஷா :)\n வாழ்க சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்\nஏங்க அந்த ஆள் மூஞ்ச வேற க்ளோஸ் அப்ல காற்றிங்க.\nபோ இன்னைக்கு தூக்கம் போச்சு......\nஇவனெல்லாம் நடிக்கலன்னு எவன் அழுதான்......\nஇன்னா தல இது தலைக்கு ரெண்டாவது சுற்று, ஏற்கனவே இந்த கொடுமைய சில மாதங்கள் முன் பார்த்து வயிறு புண் ஆகிபோச்சு. எந்த அளவுக்கு கலாய்க்க முடியுமோ அந்தளவுக்கு இவர கலாசுட்டோம். இவரு ஒரு டெர்ரர் பீஸ், அநேகமா ஜீ சேனல் மூடப்போரான்களோ\nவரும் சனி இரவு ஒன்பது மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப்படம்\nsam anderson ஒரு குருடனாமே\nநான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல..புது ஹீரோ, லைலா ஹீரோயின்னு கட்டாயம் பார்க்கச் சொல்லி என் பிரண்டு ஒருத்தர் அனுப்பியிருந்தார் என்னோட பிறந்தநாள் பரிசா..\nஅப்படியே இருக்கு அது..நல்லவேளை நல்ல படம் இல்லன்னு நீங்களே சொல்லிட்டீங்க.. ஆபிஸுல இருக்குறதால உங்க வீடியோவையும் பார்க்க முடியல..\nஅது சரி..இவருக்கு ஹீரோயினா நடிக்க லைலா எப்படி சம்மதிச்சுச்சு தைரியமா விஜய்க்கு ஜோடியாகவே நடிக்க முடியாதுன்னு சொன்ன பெண்ணாச்சே\nஅகிலாண்ட நாயகன் வந்த புதுசுல இவரைப்பற்றி பேச்சு வந்தது. நான் அவ்வளவா கண்டுக்கலை. சும்மா பொய் சொல்றாங்கன்னு நினைச்சுட்டேன். பேரைப்பார்த்ததும் ஏதோ ஹாலிவுட் நடிகர் பேர வச்சு லோக்கல் ஆளக்கிண்டல் பண்றாங்கன்னு நினைச்சேன். இப்பக்கூட சந்தேகம் இருக்குது யாராவது ஆல்பம் மாதிரி பண்ணீருப்பாங்களோன்னு தோணுது. காமெடி(லவ்)க்காட்சியைப் பார்த்ததும், ஜீ டிவி என்றதும்தான் இது உண்மை என்ற நிஜம் உறைக்கிறது.\nஇந்த கடவுளுக்கு இரக்கமே இல்லை என்பது மீண்டும் நினைவுக்கு வருகிறது.\nகாமெடிக்காக கேட்கவில்லை. யாராவது வழக்குத் தொடர்ந்து ஜீடிவி இதை ஒளிபரப்பாமல் ஸ்டே வாங்கமுடியுமா வேற்று மொழிக்காரர்கள் இதைக்காண நேர்ந்தால் தமிழர்களின் மானம் கப்பலேறிவிடாதா. வேற்று மொழிக்காரர்கள் இதைக்காண நேர்ந்தால் தமிழர்களின் மானம் கப்பலேறிவிடாதா.\nவீட்டுக்கு வந்த உடன இந்த வீடியோ பார்த்தேன். முதல்முறையா அந்த பாட்டு பாக்கறேன். சாமீ தாங்கலடா சாமீ\ndamildumil - நீங்க எல்லாம் தெய்வத்துக்கும் மேல வேற ஒன்னும் சொல்ல தோணலை.\nஇது உண்மையாகவே சினிமா பாடலா, இல்லையென்றால் யாராவது youtube எடிட் செய்து விளையாடியதா \nஇந்த படத்தை ஏன் பைத்தியக்காரனிடம் அடுத்தமாத உலக திரைப்படமாக காட்ட பரிந்துரைக்ககூடாது \nயாரு இந்த ஐவர்யா ராய்...\nசாம் ஆன்டர்சன் வருங்காலத்துல விஜய் மாதிரி பெரிய நடிகரா ( கஷ்ட காலம் ) வர்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்குது.......\nஇந்த படத்த பார்த்து வயறு புண் அகத்தான் போகுது மக்க உங்களுக்கு . இந்த படத்தோட DVDகாக நான் பர்மா பஜார்ல தேடி தேடி களச்சு போனேன். ZEE tvக்கு நன்றி என்னோட மனைவிய இத விட்ட வேற எந்த வகைகளையும் கொடுமை படுத்த முடியாது .\nகமெண்ட் எழுதி ஐந்து மணிநேரம் ஆகியும் எனது கமெண்ட்களை பப்ளிஷ் செய்யாததை கண்டித்து ஸ்பாம் பின்னூட்டங்கள் போட இருக்கிறேன்.\nநான் டயல்-அப் வீடியோ பாக்க முடியல..\nஅதி அற்புதமான காதல் காவியம். இதன் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.\n(பின்குறிப்பு : இவர் புன்னகையில் மயங்கிய பக்கத்து வீட்டு பெண்கள் ஒரு மாதமாக டிவி பார்க்கவில்லை)\nஇந்த பரதேசி ஒரு சீன்ல, english ல வேற பேசுவான்,\"ஓ காஆஆஆட், அவ்வ்வ்வ்வ் பூட்ட்ட்ட்டிபுல் ஊ ஆர்ன்னு\" அப்படியே காதுல இருந்து ரத்தம் வரும்\nயாருங்க அந்த நடன இயக்குனர், காலமான மைக்கேல் ஜாக்ஸனின் நடன அசைவுகளை அப்படியே காப்பியடிச்சிருக்காரு\nநம்ம ஹீரோவும், ஹீரொயினும் பாடலுக்கு இடையே ஓய்வு எடுத்ததையும் எடிட்டர் கவனிக்காம சேத்துட்டாரே\nஇன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் அவருடைய ஒஉகழுக்கி களங்கம் விளைவிக்கனுமுன்னே ஸ்லோ மோசன்ல பாட்டை ஓட விட்டுருக்காங்க.\nவிடுவோமா நாங்க, பாட்டை முழுசா பாத்துட்டோமுல்ல....\nஎங்களது ஹீரோ மேல் பொறாமை கொண்டு ஹாலிவுட் மிரண்டு போயிருக்கும் இந்த பொன்னான வேலையில், மேலும் சில அதிரடி தகவல்கள்.\nமூன்று ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஇதுவரை மூவாயிரத்து எண்ணூறு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nநடத்துங்க ராசா நடத்துங்க :)\nசாரம்: கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை கூத்தடுச்சாம்.:-)))\nஓ... இதான் அவர் பேரா\n//ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார்//\nசனியன எடுத்து ஏன் பனியன்குள்ள விடச் சொல்றீங்க\nடெர்ரரான ஆளப் பத்தி டெர்ரரான பதிவு, சூப்பர்.\n//Statutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.//\nகரெக்டா சொல்லிருக்கீங்க... கொஞ்சம் உஷாரா இருந்துருக்கனும்.\n/// இதைக்காண நேர்ந்தால் தமிழர்களின் மானம் கப்பலேறிவிடாதா.\nஎற்கனவே அது கப்பலேறி எங்கயோ போய்டிருக்கு.\nசுனாமி வர்றது முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாத்தி இருக்கலாம்.கெட்ட நேரம்.தெரியாம போயிடுச்சி.ஆனா இப்ப அப்படி இல்ல.ஒரு அபாயம்,விபரீதம் நடக்க போறது தெரிஞ்சும் நீங்க சும்மா இருந்த வலைபதிவர்கள் எல்லோரும் ரத்தம் கக்கி சாவீங்க.எச்சரிக்கையை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க வேண்டியது உங்க கடமை,மற்றும் பொறுப்பு.மக்கள் தொகைய கொறக்கிற நோக்கத்தில்தான் கலைஞர் வூட்டுக்கு வூட்டுக்கு டிவி கொடுத்தாரோ.எல்லா கண்ராவிக்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கு.ராஜேந்தர் மாதிரி சனியனுங்க சும்மா இருந்திருந்தா இந்த மாதிரி வெந்த புண்ணுல வெரல உட்டு ஆட்டுற கொடுமைக்காரனுங்க கிட்ட இருந்து நாம தப்பிச்சிருக்கலாம்.விதி வலியது.\nபின்னூட்டம் போட்ட பிறகுதான் படித்தேன்.ஆபத்து கொஞ்சம் முன்கூட்டியே வருதுன்னு வால்பையன் பின்னூட்டம் போட்டுருக்காரு.சனிக்கிழமை நைட்டு மோசமான மின்னல் தமிழ்நாட்ட தாக்கபோவுது டிவி ரேடியோ பத்திரம்னு புரளிய கெளப்பி உடுங்கயா.உங்களுக்கு புண்ணியமா போகும்.\nஇந்தப் படத்தை ஜி டிவியில், ஒரு நகைச்சுவை படமாகவே சித்தரிச்சு, ஒளிபரப்பறாங்க.. \"சாம் ஆண்டேர்சனின் அசர வைக்கும் நடிப்பில்\" அடுத்து, \"டோயங்\" சவுண்டு வேற... TRP எங்கயோ போகப் போகுது...\nதல.. இந்தப் படத்த நம்ம மாணவ நண்பர்கள் ஆறு மாசம் முன்னாடியே சிடியா தந்தாங்க.. ராசாத்தி பாட்டுக்கு விழுந்து விழுந்து சிரிச்சோம்.. அந்த கடைசி டயலாக்.. ஸ்டெப்பு நீ ஸ்டெப்பு நீ.. முடியலடா சாமி..\n//வருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்//\n நானும் இந்த (தறு)தலையோட ரசிகர் மன்றத்துல உறுப்பினாரா சேந்தாச்சி...\nஇதுவரை நமது சங்கத்தில் சேர்ந்து ஜென்மவிமோசனம் அடைந்த 51 பேருக்கும் , ரூபாய் 1001 சந்தா கட்டி ஆயுட்காலத்திற்கும் சங்கத்திற்கு அடிமையான அந்த தண்ணீர்வாழ் பதிவருக்கும் நன்றி\nஐயையோ..ஸாரிங்க.. இதுல ஹீரோயின் லைலா இல்லையாம்..தெரியாம சொல்லிட்டேன்.. ஹீரோயின் சொர்ணமால்யான்னு மெயில் அனுப்பிச் சொல்லித் தந்த புண்ணியவான்களுக்கு நன்றி \nயோவ்.... சாம் ஃபேமஸ் ஆகி ரொம்ப காலம் போயிடிச்சு...இப்பத்தான் கண்டுக்கினீங்களா....\nஇணையதள புகழ் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ திரைப்படத்தை வரும் 11ம் தேதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள், காணத்தவறாதீர்கள்.\nஇப்படிக்கு சாம் ஆண்டர்சன் ரசிக சிகாமணிகள்\n/அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்./\nஆதிஷா நல்ல வேலை வீட்டில் தான் பார்த்தேன் சேம சிரிப்பு இந்த வரியில் நல்லாவே சிரிச்சிட்டேன் ..\n//ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..\nஹா ஹா ஹ மீ த எஸ்கேப்\nகார்த்தி சிடி கொடுத்தாலும் பார்த்த உன்னை என்ன சொல்லி பாராட்டுவது\n/விழுந்து சிரிச்சோம்.. அந்த கடைசி டயலாக்.. ஸ்டெப்பு நீ ஸ்டெப்பு நீ.. முடியலடா சாமி../\nபதிவும் சரி பின்னூட்டங்களும் சரி சிரிச்சு சிரிச்சு சாமி ;) தாங்கல\nயாரு இந்த ஐவர்யா ராய்...\nசாம் ஆன்டர்சன் வருங்காலத்துல விஜய் மாதிரி பெரிய நடிகரா ( கஷ்ட காலம் ) வர்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்குது.......\nஇந்த பட���்த பார்த்து வயறு புண் அகத்தான் போகுது மக்க உங்களுக்கு . இந்த படத்தோட DVDகாக நான் பர்மா பஜார்ல தேடி தேடி களச்சு போனேன். ZEE tvக்கு நன்றி என்னோட மனைவிய இத விட்ட வேற எந்த வகைகளையும் கொடுமை படுத்த முடியாது ./\nஹா ஹா ஹா செம காமெடி அதுல ஸ்டே ஆர்டர் மணிகண்டன் யூ டியுப் என்று சிரிப்பு :-)\nநண்பா சின்ன புள்ள சின்ன பசங்க பார்த்து பயந்துட போறாங்க ; ஆமா\nஇவரை சூப்பர் சூப்பர் என்று ஏத்தி விட்ட அந்த பிரண்ட்ஸ புடிக்கனும் முதல ;)\nநம்ம பராவில்லை அந்த காமிரா மேனை நினைச்சி பார்த்தேன் பாவம் டா சாமி.. டைரக்டர் யாரு... எப்போ ரிலிஸ் ஆச்சு சி இப்படி யா டிஆர்பி ரேடிங்க ஏத்துறது ;) அன்று எல்லாரும் அந்த காமெடி படத்தை போட்டு பாருங்க\nயூனிட்டே சூட்டிங் அப்போ எப்படி கொதிச்சு போய் இருக்கும் பாவம்யா ..\nஞாயிறு 3 மணிக்கு சாலைகள் விரிச்சோடி கிடக்க எல்லாரும் டிவியில் இந்த படம் பார்க்க போறாங்க\nஆமா இந்த பாட்டுக்கு யார்பா ஸ்ட்ப் போட்டது சாமி எங்க ஊரு பசங்க எக்ஸர்சைஸ் எல்லாம் கூட நல்லா பண்ணுவாங்க பாட்டு ஒரு கொலை, அப்புறம் அந்த ஹீரோயின் வேணாம் ஏதும் சொல்ல கூடாது..\nதமிழ் சினிமாவை நான் மட்டும்தான் கொல்றேன்னு நினைச்சேன். அது எவ்வளவு பெரிய தப்பு\nஎனக்கு ரொம்ப பயமாருக்கு....ஏன் இப்பிடி டெரரா படம் போட்டு பயமுறுத்தரீங்க\nஉங்களுக்கு தமிழ்மண தம்ஸ் அப் குடுக்குறதுக்கு ரொம்ப தூரம் ஸ்க்ரால் பண்ண வேண்டியிருக்கே....கொஞ்சம் பார்க்க கூடாதா தல\n////ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..\nஒரு வளரும் கலைஞனைப் பொறுத்துக்க முடியாத உமது புல்ம்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன் :-) படம் பார்த்துட்டு விமர்சனம் எழுது அதிஷா :-)//\nஆசிப் அண்ணாச்சியா முழுமனதோடு அதரிக்கிறேன்.\nஇந்த விடீயோவை எப்பவோ பார்த்திட்டேன். இன்னும் உயிரோட இல்லியா\nஒரு வளரும் கலைஞனின் வயிற்றில் அடிப்பது மிகப்பெரும் பாவமாகும். உமது குருவிடம் போய் ஞானம் பெற்று வாரும் முதலில்.\n (இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே வேட்டையாடு விளையாடு படத்தில வர்ற வெள்ளைக்கார போலீஸ்)\nயாரு யா இது. காமெடு பண்றாப்புல\nமின்னலே படத்தில் விவேக் \"வாடா நம்ம மூஞ்சிலயும் ஆசிட் ஊத்திக்கலாம்\" அப்போதான் நம்மையும் பொண்ணுங்க பாக்கும் என்பார்.\nஅது போல வாங்க சார் நாமும் மூஞ்சிய குரங்கு மாதிரி வச்ச���க்கலாம்.அப்போ தான் ஹீரோ சான்ஸ் கிடைக்கும் போல .\nஏலவே சாம் ஆண்டர்சனை வரவேற்றுவிட்டோம்தான் என்றாலும் இரண்டாவது பாடலை செத்துச் செத்துப் பார்த்தோம். :)) பாடலுக்கு இசை இளையராஜாவா... :))\nஎன்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்\nஎன்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்\nஎன்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்\nயாரோ ஏ.ஆர்.ரகுமானாம் பெரிய மியூசிக் டைரக்டராம்.\nஇப்போ புதுசா ஒரு பையன் வந்திருக்கானெ. ரொம்ப நல்லா ஆடறான். மார்க் மை வோர்ட்ஸ். பிற்காலத்தில இந்தியாவுக்கு கேப்டனா வருவான் பாரு. அசாருதீன்னு பேரு.\nபார்த்துக்கொண்டேஇருங்கள் அவர் அடுத்த பாராளுமன்ற உறுப்பினராகப் போகிறார்.\nஅவருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.\nஎன் கண்ணே பட்டு விடும் (அவிஞ்சிடும்) போல இருக்கு.\nஅவருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.\nஎன் கண்ணே பட்டு விடும் (அவிஞ்சிடும்) போல இருக்கு.\nஉசிலம்பட்டி ப்ஸ் ஸ்டாண்ட் ல கைமுறுக்கு வீக்கிறவன் கூட அழகா இருப்பான்....இவன் கக்கூசுக்கு டோக்கன் போடுறவன் மாதிரியில்ல இருக்கான்\nபாதி பாடல் பார்த்து குத்துயிரும் குலை உயிருமாய் ஒரு மரண வாக்குமூலம் எழுதிட்டு இருக்கேன்.. என் சாவுக்கு அதிஷா தான் காரணமென்று. :(\n\"சாம்\" என்றென்றும் உன் வழியில் இளைஞர்களுக்கு வழிகாட்டி \"சாம் அண்ட்ரசன்\".......[:D] இது மாதிரி படத்த பார்த்து உயிருடன் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\n\"சாம்\" என்றென்றும் உன் வழியில் இளைஞர்களுக்கு வழிகாட்டி \"சாம் அண்ட்ரசன்\".......[:D] இது மாதிரி படத்த பார்த்து உயிருடன் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nவீட்ல படுத்துட்டுருந்த எங்க தாத்தா இந்த படத்த பாத்துட்டு செத்தே போயிட்டாரு\nபன்னி காய்ச்சலுக்கு மருந்து மருந்திருக்குமாட்டிருக்கு... ஆனா உங்க கொடுமைக்கு மருந்தே இல்ல...\nஇத, இத, இதத்தான் நான் எதிர்பார்த்துக்கிட்டு கெடந்தேன். என்னா தெறம\nஆர்யா, சித்தார்த், மாதவன், சூர்யா - மார்க்கெட் காலி. சாமோட அளகு அவிங்களுக்கு வருமா\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nகன்ட்ரோல் X + கன்ட்ரோல் V\nகவிஞர் ஆலபுலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்\nஅமெரிக்கா எந்திரன் - டொய்ங்���்ங்ங்\nசும்மா டைம் பாஸ் மச்சி\nபிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்\nநாடோடிகள் - தந்தைகளின் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=01-06-14", "date_download": "2018-04-20T01:26:54Z", "digest": "sha1:VUREUXXCPMRSB3FVGYEMGIMKQETIU55V", "length": 22812, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜனவரி 06,2014 To ஜனவரி 12,2014 )\nநிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல் ஏப்ரல் 20,2018\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nலோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு ஏப்ரல் 20,2018\nசம்பள உயர்வு வேண்டாம்: தி.மு.க., கோரிக்கை ஏற்பு ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. நாமாக ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனிங் செய்திடலாமா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nகம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பதிந்து கொண்டு செயல்படுத்துவது என்பது முக்கியமான ஒரு பாதுகாப்பு வளையமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையத்தில் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பதால், அனைவருமே இந்த தொகுப்புகளைப் பயன்படுத்துகிறோம்.ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், நாம் கம்ப்யூட்டரை இயக்கும்போதே, தாங்களும் இயங்கத் தொடங்குகின்றன. இணையத் ..\n2. மொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nசென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் ..\n3. ஸ்பேம் மற்றும் ஸ்கேம் - ஒரு பார்வை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nபலருக்குக் குழப்பம் வரும் வகையில், இந்த இரண்டு சொற்களும், ஸ்பேம் மற்றும் ஸ்கேம், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவை என்றாலும், இவற்றின் இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் இவை எதனைக் குறிக்கின்றன என்று பார்க்கலாம். ஆங்கில அகராதி ஒன்றில், இதற்கு விளக்கம் தேடிய போது, ..\n4. உயரும் இந்திய இணைய வழி வர்த்தகம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nகடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் இணைய வழி வர்த்தகம், எதிர்பார்ப்பிற்கும் மேலாக வளர்ந்து வருகிறது. இதே நிலை, வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நடந்து முடிந்த 2013 ஆம் ஆண்டில், இந்த வகை வர்த்தகம் 1,600 கோடி டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இது பத்து ஆண்டுகள் கழித்து, 2023ல், 5,600 கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனை ASSOCHAM (The Associated Chamber of ..\n5. பேஸ்புக்கில் இணைப்புகளை மட்டும் நீக்க\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nபேஸ்புக் தரும் சிறந்த ஒரு வசதி, நம் நண்பர்களுடன் உடனடியாகச் செய்திகளை அனுப்பிப் பதில்களைப் பெறுவதாகும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி என இதனை அழைக்கிறோம். இவ்வாறு ஒருவருடன் அரட்டை அடிக்கையில், செய்தி ஒன்றை அல்லது இணைப்பாக படம் ஒன்றை அனுப்புகிறோம். சில வேளைகளில் தவறான நபருக்கு இவற்றை அனுப்பிவிடுவோம். அப்படியானால், அந்த செய்தியை மட்டும், அல்லது இணைப்பை மட்டும் நீக்க நாம் ..\n6. விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nவிண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. பின்னர், வர்த்தக ரீதியான, ..\n7. 2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nசென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்��ுக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனை http://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது. உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ..\n8. எக்ஸெல் ஷார்ட்கட் வழிகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nCtrl+1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம் f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl + Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Shift”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl + ': இந்த செல்லுக்கு மேலே ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nபக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக ..\n பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nகம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள் என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.ஒரு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nஇதுவரை நான் டவுண்லோட் செய்தவற்றில், அதிகப் பயனுள்ளதாய் அமைந்துள்ளது நீங்கள் குறிப்பிட்ட \"மினி டூல் பார்ட்டிஷன்' புரோகிராம். எத்தனை வசதிகளை, எளிதாய் இயக்கிப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துத் தந்த ஆசிரியருக்கு நன்றி.எஸ். ஆரோக்கியராஜ், தாம்பரம்.சிறுவர்களை இணையத் தீமைகளிலிருந்து காப்பாற்ற நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு வழியும், ஒரு கட்டுரைக்குச் சமம் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST\nகேள்வி: பேஸ்புக்கில் அக்���வுண்ட் வைத்திருந்தால், அதற்கென தனி இமெயில் முகவரி தரப்படுமா அப்படி எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு, மற்றவருக்கு இமெயில்களை அனுப்ப முடியுமா அப்படி எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு, மற்றவருக்கு இமெயில்களை அனுப்ப முடியுமாஎஸ். சிந்தியா ராணி, கோவை.பதில்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்கும்போதே, ஒவ்வொருவருக்கும் ஓர் இமெயில் முகவரி தரப்படும். அது username@facebook.com என்றபடி அமையும். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/blog-post_130.html", "date_download": "2018-04-20T00:55:33Z", "digest": "sha1:S5LUMNYUHL4TYLA6LOEFZ7QU2HGRP4NX", "length": 24394, "nlines": 493, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை\nபிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......\nமாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.\nஇடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)\nநேரம் : காலை 10:30.\n🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.\n🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.\n🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.\nபோராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்\nகீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.\nஐயா, 2013 இல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும் நான் வெற்றி பெற்றுவிட்டேன் எனக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தால் நாம் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும், அதற்கு பிறகு எத்தனை முதுகலை ஆசிரியருக்கான வாய்ப்புகள் வந்தன, அதில் தேர்வாகி இருக்கலாமே\nமத்திய அரசே | மத்திய அரசே,\nஇந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அந்த, அந்த மாநிலத்திற்கு என்று சிறப்பானதாய் தாய் மொழி உண்டு .\nஅந்த அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கையின்படி அவர்களின் வரலாறு படித்தப் பின் ,அவர்கள் பொது வழியில் வந்த பின்,\nமற்ற இந்தியா முழுமைக்கான வரலாறு தெரிந்து கொள்ளலாம்.\nஏனெனில் தற்பொழுது அப்படி தான் தெரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.\nஆங்கிலேயர் கடைசியில் எடுத்த ஆயுதம் மத ரீதியான பிளவுபடுத்துதல்.\nஆனால் அதற்கு முன் பாகயிருந்த இந்தியாவில் சாதியி ய பிரிவினை, பெண் கல்வியின் மை போன்றவற்றால் நம் இந்தியா மூடத்தில் ஊறிய நிலையில்,\nநம் நாட்டு தேசிய , மாநில தலைவர்களின் போராட்டத்திற்கு பின் ஒரளவிற்கு உரிமைகள் தரப்பட்டன.\nஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை.\nமுதலில் அனைத்து மாநிலத்திலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமை இலவசமாக கிடைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசிற்கு, மக்களிடம் பெற்ற வரியிலிருந்து உதவ வேண்டும்.\nசுதந்திர இந்தியா என்பது கூட்டமைப்பைக் கொண்டது, ஒற்றைத் தலைமையின் கீழ் ஒரு நாடு கிடையாது.\nமத்திய அரசே | மத்திய அரசே,\nஇந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அந்த, அந்த மாநிலத்திற்கு என்று சிறப்பானதாய் தாய் மொழி உண்டு .\nஅந்த அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கையின்படி அவர்களின் வரலாறு படித்தப் பின் ,அவர்கள் பொது வழியில் வந்த பின்,\nமற்ற இந்தியா முழுமைக்கான வரலாறு தெரிந்து கொள்ளலாம்.\nஏனெனில் தற்பொழுது அப்படி தான் தெரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.\nஆங்கிலேயர் கடைசியில் எடுத்த ஆயுதம் மத ரீதியான பிளவுபடுத்துதல்.\nஆனால் அதற்கு முன் பாகயிருந்த இந்தியாவில் சாதியி ய பிரிவினை, பெண் கல்வியின் மை போன்றவற்றால் நம் இந்தியா மூடத்தில் ஊறிய நிலையில்,\nநம் நாட்டு த��சிய , மாநில தலைவர்களின் போராட்டத்திற்கு பின் ஒரளவிற்கு உரிமைகள் தரப்பட்டன.\nஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை.\nமுதலில் அனைத்து மாநிலத்திலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமை இலவசமாக கிடைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசிற்கு, மக்களிடம் பெற்ற வரியிலிருந்து உதவ வேண்டும்.\nசுதந்திர இந்தியா என்பது கூட்டமைப்பைக் கொண்டது, ஒற்றைத் தலைமையின் கீழ் ஒரு நாடு கிடையாது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது\nதமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. மேலும் விளக்கமாக தெரிந...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-04-20T00:49:24Z", "digest": "sha1:E22OX4VDWRHIPITYGXRVWNX62BMPNN3S", "length": 31951, "nlines": 286, "source_domain": "www.nellainanban.com", "title": "நான் சொன்னது தப்பா சார்... | நெல்லை நண்பன்", "raw_content": "\nநான் சொன்னது தப்பா சார்...\nஇன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. \"All the Certificate photocopies must be duly attested\" . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது தோன்றியது, வீட்டின் அர��கில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.\nகையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.\n\"AE, ADE யாராவது இருக்காங்களா\n மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது.\" - பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.\n\"கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்..\"\n\" Attestationஆ... போங்க... உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க.\" சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.\nஇன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்\n\"யாரு நீங்க என்ன வேணும்\n\"அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க... வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க..\" - அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.\n\"இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்... குடுக்கணும்\"\n\"உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி\" சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.\n\"யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா... இந்த எளவுல என்ட்ரியப் போடணும்\" என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் - அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார். சிரித்து வைத்தேன்.\nஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார். முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங். மீண்டும் பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit. ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.\nஎன்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.\n\"சார்... ... .... .... ... .....\" - அதை நான் சொல்லி விட்டேன்.\nஏறிட்டுப் பார்த்து \"என்ன சொன்னீங்க\" என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.\n\"கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா.. என்ன வேலை பாக்குறீங்க\n\"சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்... சாரி... அது வந்து\"\n\"வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா\n\"சார்... அது வந்து சார்... அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்...\"\n\"என்னாது வந்து போயி... இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு\"\n\"சார்... அது வந்து... அப்படில்லாம்... சார்...\"\n\"போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது... போயிரு\"\n\"சார்... சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்...\"\n\"போங்கறேன்ல... போயிரு\" என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.\nஏப்ரல் மாசம் வேற... ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.\nஅவரிடம் நான் சொன்னது இதுதான்.... இது மட்டும்தான்\n\"சார்... இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை.\"\nநான் சொன்னது தப்பா சார்\nபக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 4/26/2012 08:36:00 PM\nவகைதொகை அனுபவம், சிறுகதை, சினிமா, மொக்கை, வாழ்க்கை\n21 பேர் சொன்னது என்னான்னா..:\nராம்குமார் - அமுதன் said...\nரெவெரி... ஆமாம் நண்பரே... சொந்த அனுபவம்தான்...\n//நான் சொன்னது தப்பா சார்\nகண்டிப்பா எந்த உயர் நிலையில் இருக்கும் அரசு ஊழியரும் தனக்கு கீழ இருப்பவங்க அட்வைஸ் சொல்லுறதை ஏத்துக மாட்டாங்க....\nஏங்க சாப்ட்வேர் பில்ட்ல மேனேஜர், அதுக்கும் மேல இருப்பவங்க, தனக்கு கீழ இருப்பவங்க கருத்து சொன்னாலோ அட்வைஸ் பண்ணுனாலோ கேட்பாங்களா....\nமனித ஈகோ கண்டிப்பா தடுக்கும்...\nஅப்புறம் நீங்க கண்டிப்பா சிறுகதை எழுதலாம்...உங்களுக்கும் கதை சொல்லுறது ரொம்ப நல்லா வருது...\nபி.எஸ்.என்.எல்.லில் இன்டெர்நெட் கனெக்ஷன் அப்ளை செய்ய பெங்களூரில் அதன் ஆபீஸ் போயிருந்தபோது இதுமாதிரி தான் நடந்தது.இன்றைக்கு எட்டாவது படிக்கிற பையன்கூட அவரைவிட வேகமாக வேலை பார்ப்பான்.அவ்வளவு மெதுவாக கம்ப்யூட்டரை தட்மzடிக் கொண்டிருந்தார்.ஒரு அப்ளிகேஷன் நகர 45 நிமிஷம். நிறைய பேர்களை நாளைக்கு வா என்று விரட்டிவிட்டார். அவருக்கு அசிஸ்டெண்ட் வேற.தூங்கி வழிந்தார்கள்.தனியார் கம்பெனியில் இருந்திருந்தால் நாலு நாள் கூட தாக்குப்பிடித்திருக்க முடியாது அவரால். எனக்கு receipt பிரின்ட் அடித்து தந்தார்.(பிரிண்டரில் பேப்பரை வைத்து சரிசெய்ய 20 நிமிஷம்).தன் அசிஸ்டெண்டையம் செய்ய விடவில்லை. அவன் தப்பா செய்றானாம்.\nவீட்டுக்கு வந்து receipt ஐப் பார்த்தால் அதனோட பின்னாலே ஒரு பேப்பரும் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவரோட pay slip. மாதம் 65 ஆயிரம் சம்பளம் அவருக்கு.\nநல்ல வேலை உங்க வீட்டு eb connection ஐ புடுங்கலை .....\nராம்குமார் - அமுதன் said...\n@ராஜ்... தெரியாத விஷயம் சொன்னால் கேட்பதில் தப்பில்லையே தலைவா... எல்லாம் அவரவர் இயல்பைப் பொறுத்ததே... என்ன சொல்றீங்க...\nஎல்லாப்பதிவையுமே வாசித்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி தலைவா :))\nராம்குமார் - அமுதன் said...\n@கூலிங் பியர் : உண்மை சகா... அரசுத்துறையின் எல்லா இடங்களிலும் இது மாதிரியான ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... சென்னையின் சில வங்கிகளில் சமீபகாலங்களில் பரவாயில்லை... கொஞ்சம் தேறியிருக்கிறார்கள்.... ஆனால் EB சில BSNL அலுவலகங்கள் ஆகியவை இன்னும் மாறவில்லை என்பது மிகவும் உண்மையே...\n ம்ம்ம்... திஸ் இஸ் கால்ட் குட் தலையெழுத்து :))\n@அம்பை ஐயப்பன்... நாங்கதான் சுதாரிப்பா கெளம்பிட்டோம்ல:))\nராம்குமார் - அமுதன் said...\n@Balavasanth டேங்க்யூ பார் தி கமெண்ட்ஸ் மச்சி... கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் :)))\nஅரசு அதிகாரிகள் பல பேர் இப்படி தான் இருக்காங்க \nராம்குமார் - அமுதன் said...\nவந்தவர்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே :)\nஇதன் மூலம் சகலரும் அறிவது என்னவென்றால் அரசு அலுவலகங்களில் இணைய இணைப்பு இல்லையாதலால் சாட்டும் பண்ணமுடியாது...கம்ப்யூட்டர்ல எவனுக்கும் விளையாடத்தெரியாது ஏன் ....வேலையும் செய்யத்தெரியாது. அப்பாடா.., ஒரு உண்மையை உலகுக்கு உரத்து சொல்லியாச்சி..\nஇன்றும் நம் அணைத்து அரசு அலுவகங்களிலும் இதுபோல் யாரோ ஒருவன் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறான்...\nநான் அடி வாங்கினது 2008-ல.... :D :D :D\nஇது கொஞ்சம் சீரியசான விஷயமும் கூட.சில விதிவிலக்குகள் தவிர்த்து,பெரும்பாலான அலுவலகங்களில் இதுதான் நிலைமை..(இன்னும் 100 சதவீத கணினிமயத்தை எட்டாதபோதே....) சில மாதங்களுக்கு முன்பு wireless modem ஒன்றை Configure செய்ய BSNL அலுவலகத்துக்குக்குப் போய் நான் லோல்ப்பட்ட அனுபவம்,உங்களுடைய அனுபவத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல கணினிப்பயிற்சி முகமைகளின் மூலம் 30 நாட்கள் இவர்கள் அனைவருக்கும் கணினியை இயக்கவும்,இன்ன பிற அத்தியாவசிய அலுவல்களை கணினி மூலம் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதை பெரும்பாலனவர்கள் 'ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக' கருதி பயிற்சிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடுவதன் விளைவுகள்தான் இவை.அதிகாரிகளுக்கு தன்னார்வ ஈடுபாடு வராமல்,இந்தப் பிரச்சினையை சரி செய்யவே முடியாது\nநகைச்சுவையா எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு :)\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nமினி மீல்ஸ் - 29/04/2012\nநான் சொன்னது தப்பா சார்...\nமினி மீல்ஸ் - 23/4/2012\nமினி மீல்ஸ் - 14/04/2012\nமினி மீல்ஸ் - 8-4-12\nஅண்ணா நான் தமிழ் மீடியம்...\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?list=all&parent=1", "date_download": "2018-04-20T00:57:42Z", "digest": "sha1:QV5SS2ZXNGB4LT6NBXJFATE7MTN3V42S", "length": 9939, "nlines": 137, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: அறத்துப்பால் :: பாயிரவியல் :: கடவுள் வாழ்த்து\n1 - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.\n2 - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்\n3 - மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nமலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.\n4 - வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.\n5 - இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nஇறைவன் என்பதற்குரிய பொருளை��் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.\n6 - பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nமெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.\n7 - தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.\n8 - அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\n9 - கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nஉடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈ.டற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\n10 - பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nவாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kasthoori-19-03-1841366.htm", "date_download": "2018-04-20T01:12:04Z", "digest": "sha1:ABTI3R3TOGQHSBBCEZXDZ36EWFJKTTNE", "length": 5082, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல தமிழ் நடிகை! - Kasthoori - கஸ்தூரி | Tamilstar.com |", "raw_content": "\nபாம்பு டான்ஸ் ஆடிய பிரபல தமிழ் நடிகை\nநேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடந்த பரபரப்பான போட்டியின் இறுதி பந்தில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தது.\nவங்கதேச வீரர்கள் இதற்குமுன் ஆடிய பாம்பு டான்ஸை விமர்சிக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n▪ நட்டிகுமார் ஏமாற்றுப் பேர்வழி : தனுஷ் தந்தை அதிரடி\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44991/vijay-sethupathi-joins-imaikka-nodigal-shooting-now", "date_download": "2018-04-20T00:54:03Z", "digest": "sha1:LJ3SI5SALT63JMHPVK6NRBWKC3VKU4VZ", "length": 6395, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘இமைக்கா நொடிகள்’ படப்பிடிப்பில் விஜய்சேதுபதி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘இமைக்கா நொடிகள்’ படப்பிடிப்பில் விஜய்சேதுபதி\nகேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பான்மையாக முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் சிறப்புத்தோற்றமொன்றில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுதல் நடித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.\n‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதியும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’ என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படப்பிடிப்பில் உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதமிழ் படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்த சன்னி லியோன்\nஇயற்கை ��ிவசாய விளைநிலங்களுக்கு விசிட் அடித்த கார்த்தி\nஅதர்வாவுடன் மோதும் ஷங்கர் பட வில்லன்\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. இந்த படத்தில் அதர்வா...\nமுதல் ரிலீசாக கார்த்திக் சுப்பராஜ் படம்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபு தேவா, சனந்த், ரம்யா நம்பீசன் முதலானோர் நடித்துள்ள படம்...\nஆடியோ ரிலீஸ் தேதி குறித்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’\nதமிழ் சினிமா வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள்...\nநடிகை அணு இம்மானுவல் புகைப்படங்கள்\nநடிகை பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் - டீஸர்\nஇது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/sinkalavarkal-02-10-2016/", "date_download": "2018-04-20T01:25:15Z", "digest": "sha1:UYRQ2BXKHO3OUPL6SSHBGT67JXSPUFQI", "length": 7268, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "மலேசியாவில் சிங்களவர்கள் மீது தமிழ் இளைஞர்கள் வாள் வெட்டு! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மலேசியாவில் சிங்களவர்கள் மீது தமிழ் இளைஞர்கள் வாள் வெட்டு\nமலேசியாவில் சிங்களவர்கள் மீது தமிழ் இளைஞர்கள் வாள் வெட்டு\nமலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சிலரும் சிங்களவர்கள் சிலரும் இணைந்து கடந்த ஞயிற்றுக்கிழமை தீபாவளித் தினத்தில் மது விருந்து ஒன்று நடாத்தியுள்ளனர். குறித்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு தமிழனின் ஐபோனை சிங்கள நண்பர் ஒருவர் ஒளித்து வைத்துள்ளான்.\nதனது ஐபோனைக் காணவில்லை எனத் தேடிய தமிழர் சிங்கள நண்பன் ஒளித்து வைத்ததை அறிந்து அவரிடம் போனைக் கேட்டதாகத் தெரியவருகின்றது.\nஆனால் அதற்கு குறித்த சிங்கள நண்பர் மறுக்கவே அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி பெரும் வாள் வெட்டில் முடிந்துள்ளது. அங்கு நின்ற தமிழர்கள் சிங்களவர்களைத் துரத்தித் துரத்தி வாள்களால் வெட்டியதால் பல சிங்களவர்கள் படுகாயமடைந்ததாகத் தெரியவருகின்றது.\nகத்துவா, உனாவ் கற்பழிப்புகள் – இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு – டொனால்டு டிரம்ப்\n”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” – லண்டனில் மோடி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்ட���ம் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு திடீர் பயணம்\nயாழ் இளவாலையில் பெட்டிக்குள் அழகிய குழந்தை\nநான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஐநா தீர்மானம் தொடர்பாக மங்களசமரவீரவுடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பேச்சு\nமழையால் தவிக்கும் மும்பைவாசிகள் எனது வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்: பா.ஜ.க. மந்திரி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilputhainthasivalinga.blogspot.in/2015/03/uthiramaeroor.html", "date_download": "2018-04-20T00:42:45Z", "digest": "sha1:C4VTLGJNQTXSULRZTQA6TFJY3HPFZALR", "length": 37625, "nlines": 233, "source_domain": "manilputhainthasivalinga.blogspot.in", "title": "வானம்பார்த்து புதைந்துள்ள சிவலிங்கத்திருமேனி : UTHIRAMERUR", "raw_content": "\nதிருத்தகுநல்லீர், மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.\nஉத்திரமேரூர் -எல் என்டாதூர் செல்லும் வழியில் சிதலமடைந்த கோவில் வெளியே சுவாமி அருள்பாலிக்கிறார் .\nவெள்ளியம்பாக்கம் - வந்தவாசி - இராமபுரம் அடுத்து வெள்ளியம்பலம் பிரிவின் வழி இவ்வூரை அடையலாம்.சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் . இவ்வூரில் மற்றொரு சிவாலயம் சிதலமடைந்துள்ளது .\nபோத்தூர் -விலாங்காடு அடுத்து 2km ல் இவ்வூர் உள்ளது.அ���்மாள் கோவில் , நவகிரககோவில் கட்ட உள்ளது . சிவலிங்க திருமேனியை மட்டும் வெட்ட வெளியில் விட்டுவிட்டனர் .\nதொடர்புக்கு - திரு .சக்திவேல் -9952877417 , திரு .பிரபாகரன் - 9003266468.\nவிளாங்க்காடு - மதுராந்தகம்-சித்தாமூரிலிருந்து சூனாம்பேடு செல்லும் பாதையில் 1 km ல் நீர்பெயர் அடுத்து 3 km ல் இவ்வூர் உள்ளது .இங்கு பழமையான சிவலிங்க திருமேனி வெட்ட வெளியில் அருள்பாலிக்கிறார்.\nசுண்டிவாக்கம் - கீழ்க்சேரியிலிருந்து 1 km ல் இவ்வூர் உள்ளது குளக்கரையில் நிலத்திற்காக சுவாமியை உருட்டி மண்ணில் புதையும் படி தள்ளிவிட்டார்கள் .\nதொடர்புக்கு -திரு .ராதாகிருஷ்ணன் -9498067991 , திரு .ஜெனார்த்தனம் -9787475880.\nகீழ்கதிர்பூர்- காஞ்சீபுரத்திலிருந்து - பிள்ளையார்பாளையம் - திருபருத்திகுன்றம் -பாண்டியன் theatre வழியாக இவ்வூரை அடையலாம் .காஞ்சீபுரத்திலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது . இரண்டு சிவலிங்க திருமேனி அருகு அருகே அருள்பாலிகின்றார் . இன்று திருப்பணி செய்ய இவ்வூர் மக்களை அணுகி உளோம் .\nகீழ்கதிர்பூர் - காஞ்சீபுரத்திலிருந்து - பிள்ளையார்பாளையம் - திருபருத்திகுன்றம் -பாண்டியன் theatre வழியாக இவ்வூரை அடையலாம் .காஞ்சீபுரத்திலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது . சுவாமி 16 பட்டை வடிவுடன் மிகபெரிய சிவலிங்க திருமேனியாக அருள்பாலிக்கிறார் . இன்று திருப்பணி செய்ய இவ்வூர் மக்களை அணுகி உளோம் .\nவசுவ சமுத்திர கிராமம் - சென்னையில்லிருந்து பாண்டிசேரி செல்லும் வழியில் புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கி வலது புறம் 3km ல் இவ்வூரில் மிக பெரிய சிவலிங்க திருமேனியாக வயல்வெளி நடுவே மேற்கூரை இன்றி இறைவன் அருள்பாலிக்கிறார் .\nதொடர்புக்கு -திரு. கோவிந்தராஜ் , ஊராட்சி மன்ற தலைவர்-9840257105 , திரு .ராஜசேகர் -9940148498.\nடி . பாஞ்சாலம் - திண்டிவனம் - கூட்டேரிப்பட்டு -பேரணி -கொத்தமங்கலம் அடுத்து இவ்வூர் உள்ளது . சுவாமி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிக்கிறார் .\nநெடும்பிறை - காஞ்சிபுரதில்லிருந்து செய்யாறு செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது . பச்சைநிற சிவலிங்க திருமேனி வானம்பார்த்து வழிபாடின்றி உள்ளது .பழைய கோவில் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது . இக்கிராமமக்கள் திருப்பணி செய்ய ஆவளாக உள்ளனர் .\nதொடர்புக்கு - திரு .ஜெயச்சந்திரன் -9524367680 , திரு .பெருமாள்சாமி - 9095454186.\n29/10/2013 - பிரம்மதேசம் - திண்டிவனம் அருகில் இவ்வ���ர் உள்ளது . சுவாமி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .\nதொடர்புக்கு - திரு . G .சசிதரன் -9840956955.\n02/10/2013 மலைப்பட்டு - சோமங்கலத்தின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமியும் ,நந்தியும் மிக அழகாக அருல்பாளிகின்றனர் . தொடர்புக்கு -திரு.பத்மநாபன் -9445411940 , திரு.ராஜேந்திரன் -8148617456. திரு .வீரா -9176495761\nஅமிதாநல்லூர் -அருள்மிகு ஆதிபுரிசுவரர் , தச்சூர் கூட்டுரோடு அடுத்து பாலாஜி பவன் ஹோட்டல் முன்பு இடது பிரிவில் 3 km இவ்வூர் உள்ளது. இவ்வூரில் அருள்மிகு அகத்தீசுவரர் தவிர மேலும் இரண்டு சிவலிங்க திருமேனி வழிபாடின்றி அருள்பாலிகின்றனர் . இவ்வூரை சேர்ந்த திரு .குமரன் உள்ளிட்ட இளைஞர்கள் இவ்விரண்டு சிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை அமைக்க ஆர்வமாக உள்ளனர் .\nதொடர்புக்கு - திரு.குமரன் -8122776619,திரு.தாமராஜ் - 9600245660,திரு .சுதாகர் -9894521686.\nகுஞ்சலம் - ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் , நெல்வாய் செல்லும் வழியில் 1km இவ்வூர் உள்ளது .சுவாமி மிகபெரிய தாமரை குளத்தின் ஓரத்தில் ,அரச மரத்தின் அடியில் சாய்ந்து ,புதைந்து அருள்பாலிக்கிறார் .அருகில் மண்புற்று உள்ளது அந்த மண்புற்றுக்கு மேற்கூரை அமைத்து அம்பாள்ளாக வழிபடுகின்றனர் .சிவலிங்க திருமேனி என்பது நாகம் அணிந்த சிவபெருமானை நினைவு செய்யும் திருமூர்த்தம் என சேக்கிழார் பெருமான் உரைகிறார். சிவபெருமானே அனைவருக்கும் தலைவர் ஆனால் சுவாமி இங்கு இருக்கும் நிலையை கண்டால் இவ்வூரின் மக்களை நினைத்து மிகவும் வருத்தப்படுவோம் .\nதிருகச்சூர் - சிங்கபெருமாள் கோவில் பிரிவிலிருந்து 4 km ல் இவ்வூர் உள்ளது . நால்வர் பெருமக்களில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவர் பிச்சையெடுத்து அமுது செய்வித்தார் . எனவே இறைவர்கு ' விருந்திட்ட ஈஸ்வரர் ' என்று அழைக்கப்பட்டார் .சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்பெற்ற திருத்தலம் ஆகும் .இத்திருதலதில்லிருந்து மலைமேல் உள்ள மருந்தீசுவரர் கோவிலுக்கு செல்லும் வழியில் முல்புதரின் உள் இறைவர் வழிபாடின்றி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது . பெரியகோவிலில் வைக்க சிவாச்சாரியாரை தொடர்பு கொண்டோம் , அவர் பின்ன (உடைந்து ) பட்டுள்ளது என்ன கூறினார் . ஆவுடையாரின் ஓரத்தில் சிறிதளவே சிதறியுள்ளது . சிவலிங்க திருமேனி அற்புதமாக அருள்பாலிக்கிறார் . நம்முடைய தாய் , தந்தையர்க்கு உடல் குறைவு ஏற்ப்பட்டால் இல்லத்தை விட்டு வெளியேற்றுவதில்லை .சிவலிங்க திருமேனியை சுவாமி என்று நினைந்து வழிப்பட்ட நில்லையில் , அக்கணமே சுவாமி எழுந்தருளிவிடுவார் எனவே சுவாமி எனநினைந்து வழிபாடு செய்வது நம் பிறவின் பயனாகும் .\nநீர்பெயர் - சித்தாம்மூரிலிருந்து 5 km ல் வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .\nகாட்டுதேவாத்தூர் - சித்தாம்மூரிலிருந்து 5 km இல் குளத்தின் அருகே பள்ளத்தில் மிகப்பெரிய சிவலிங்க திருமேனி வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .\nதொடர்புக்கு -திரு.S .கந்தன் -9787507374 ,திரு . செல்வராஜ் -9444481021.\nபௌந்தகரனை - வெண்மணிகூட்டு ரோடிலிருந்து 3 km இவ்வூர் உள்ளது சுவாமி பச்சை நிற சிவலிங்க திருமேனி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிக்கிறார் . கணபதிக்கு மேற்கூரை அணிவித்து சுவாமிக்கு நேரெதிரில் வைத்துள்ளனர் . சிவபெருமானை நினைவு படுத்தும் சிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை அணிவிக்காமல் கணபதிக்கு மேற்கூரை அணிவிதுள்ளது பிள்ளையாரே ஏற்கமாட்டார் . இவ்வூரில் சிவபெருமானின் பெருமையை முடிந்தவரை எடுத்து கூறினோம் .\nகுறிப்பு - கணபதி திருசெங்காட்டன்குடியில் சிவபெருமானை வழிப்பட்டார் எனவே இத்திருக்கோவில் இறைவனுக்கு கணபதீசுவரர் என்று திருநாமம் வழங்கிவருகிறது .மேலும் போக சித்தர் பாடலில் மேருமலையில் கணபதி சிவபெருமானை வேண்டி தவம் செய்வதை கண்டதை குறிப்பிட்டுள்ளார் .\nஅருள்மிகு மாங்கனீசுவரர் , முருகன்சேரி ( கூடபாக்கதில் இருந்து அரண்வாயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது ) . இச்சிவலிங்கதிருமேனி மாந்தோப்பின் நடுவே உள்ளார் .\nஆவடியில் இருந்து கதவூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது . கதவூரிலிருந்து 0.5 km இல் வயல்வெளியின் வரப்பில் பச்சை நிறத்தில் இறைவர் அருள் பாலிக்கிறார் .\nதொடர்புக்கு - திரு .கோபால் - 8015708736 , 9841161770 ; திரு.முனுசாமி - 9176032356.\nபூந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் கூடப்பாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது . மெயின் ரோடை சார்ந்தே இவ்விடம் உள்ளது .\nபட்டி விநாயகர் கோவில்,கோயம்புத்தூர்பேரூர் பட்டீச்சரம் கோவிலின் வலப்புறம் சிறிது தூரம் செல்ல பட்டி விநாயகர் கோவில் உள்ளது .இக்கோவில் வெளியே நடைபாதையில் இவ்விரு சிவலிங்க திருமேனியை காணலாம் .பெரிய சிவலிங்க திருமேனியில் மரம் விழுந்து விரிசல் உள்ள���ு .நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள மெய்யான சொத்து சிவலிங்க திருமேனியே .நாம் வழிபடும் நிலையில் அமைத்து தரவில்லை எனில் இச்சிவலிங்க திருமேனியின் நிலைதான் நம்வாழ்வும் .\nகொப்பூர் - திருமழிசை அடுத்து அரன்வாயில் பிரிவில் இடதுபுறம் சென்று 3km இவ்வூர் உள்ளது .\nதொடர்புக்கு- சிவ .அருணை சசி -8695716111\nஅருள்மிகு கோடீசுவரர் (பெயர்வைக்கப்பட்டுள்ளது ) ,கொள்ளசேரி ,சென்னை-69.\nகுன்றத்தூர் T0 செம்பரம்பாக்கம் செல்லும் வழியில் , ரோடு ஓரத்து நடைபாதையில் கண்ணீர்வடிக்கும் படி உள்ளார் .\nஊத்துக்கோட்டையிலிருந்து போந்தவாகம் , பேரிடிவாக்கம் அடுத்து ஏடும்பேடுக்கு அருகில் இவ்வூர் உள்ளது . சிவலிங்க திருமேனி ஆவுடையாரின்றி மண்ணில் புதைந்து , வழிபாடின்றி ,மேற்கூரை இல்லாதநிலையில் இறைவன் அருள்பாலிக்கிறார் .\nபெரும்பாக்கம்- விழுப்புரம் அடுத்து கெடிலம் கூட்டு ரோட்டிலிருந்து பரிக்கள் செல்லும் வழியில் 3 கிமி தொலைவில் இக்கிராமத்தில் பாண்டிதுரை வயல்வெளியில் இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .\nநெல்லிக்குப்பம் - கூடுவாஞ்சேரியிலிருந்து திருபோரூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது . அரசினர் மேல்நிலைப்பள்ளி ஏதிரில் இரட்டை சிவலிங்கதிருமேனி மேற்கூரை இன்றியும் , வழிபாடின்றியும் காட்சி தருகிறார் .\nதொடர்புக்கு - 9444352848 .\nநேமம் -அருள்மிகு தவகொழுந்தீசுவரர்திருக்கோவில் , நேமம் ,சென்னை -600124 .\nகருவரை தளம் இடிந்து விழுந்துவிட்டது .மிகவும் சிதலமடைந்துள்ளது . பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது .திருப்பணி செய்து திருக்கோவில் அமைக்க முயற்சி செய்வோம் ..\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 290 ஆவது கோவிலில் காண்க .\nமாங்காடு - (பேட்டை) குப்பை மேடு செல்லும் வழி கஸ்தூரி மாவு மில் பக்கத்தில் ஒரு வீட்டின் உள் இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 233 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nகாவல்சேரி- சென்னை -600072 .\nகோலப்பன்சேரிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் பத்செட்டியார் வயல்வெளியில் மர புதர் உள்ளது அதனுள் ஆவுடையாரின்றி மண்ணில் புதைந்த நிலையில் மேற்கூரை இன்றி தின வழிபாடு நடைபெறும் நிலையில் இச்சிவலிங்க திருமேனி மிக அழகுடனும் ஈர்புடனும் அருள் பாலிக்கிறார்.\nதொடர்புக்கு - 9444352848 .\nகேளம்பாக்கம் - வண்டலூர் செல்ல���ம் வழியில் மாம்பாக்கத்தில் இருந்து திருபோரூர் செல்லும் வழியில் பணங்காடுப்பாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது .\nசுதந்திர இந்தியாவில் சிவவழிபாடு மேன்மையை உணர்ந்து வரும் நிலையில் இக்கிராமத்தில் நாற்பது குடும்பம் உள்ளன அனைவரும் கிருத்துவ மதத்தினர் எனவே எங்களை கோவில் கட்ட தடுகின்றனர் ,மேல்கூரை கூட அமைக்க அனுமதிக்கவில்லை .திருப்பணிக்காக இறக்கிய செங்கல் நான்குவருடமாக கிடக்கிறது . கடக்கால் எடுத்தது முற்புதர் ஆகி போனது. நம் நாட்டில் நாம் அனைவரையும் சகோதரராக பார்த்ததனால் தான் கிருத்துவ தேவாலயம் ,மசூதிகள் எங்கும் நிறைந்துள்ளன .இந்தநிலையை அனைத்து மதத்தினரும் கண்டிக்கும் வண்ணம் உள்ளது , இவ்வூருக்கு அருகில் பனங்காடுபாக்கம் கிராமத்தில் உள்ள அனைவரும் அமனம்பாக்கதில் உள்ள சிவலிங்க திருமேனியை வழிபட ஆவலாக உள்ளனர்.சிவாலயம் அமைக்க முயற்சி செய்வோம் .\nஅருள்மிகு ஆனந்தபுரீசுவரர் திருக்கோவில் ,அனந்தேரி.\nஊத்துக்கோட்டையிலிருந்து 3 km உள்ள ஆனந்தேரியில் வானம்பார்த்து ,வழிபாடின்றி ,ஆவுடையார் மண்ணில் புதைந்து அருள்பாலிக்கிறார்\nபெருகாவூர் - அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோவில் ,சென்னை -600052 .\nவிவரங்களுக்கு- சென்னை சிவப்பதிகள் 76 ஆவது கோவிலில் காண்க .\nவிச்சூர் - அருள்மிகு கச்சாலீசுவர் திருக்கோவில் ,சென்னை- 600103 .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 11 ஆவது கோவிலில் காண்க .\nரெட்டனை - திண்டிவனதிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் கூட்டேரிபட்டு வலது பிரிவில் 10 km தொலைவில் இவ்வூர் உள்ளது .\nமிக அழகான சிவலிங்க திருமேனியும் நந்திதேவரும் வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.திருவருளால் திருப்பணி செய்ய முயற்சி செய்வோம்.\nகொத்தியம்பாக்கம் -அருள்மிகு காளத்திசுவரர்திருக்கோவில் ,கொத்தியம்பாக்கம் ,நேமம் சென்னை - 600124 .\nவயல்வெளி நடுவே மணல்மேடு உள்ளது அதனுள் மரங்களின் நடுவே இறைவன் அருள்பாலிக்கிறார் .மேற்கூரை இன்றியும் , வழிபாடின்றியும் உள்ளார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 294 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nசெய்யாற்றிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் பாப்பன் தாங்கலிருந்து வலப்புறம் திரும்பி தென்பூண்டிபட்டு கிரம்மத்தில் முன் இடபுறம் திரும்ப இவ்வூர் வரும் .ஊரில் வடகிழக்கில் இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .திருப்பணி செய்யவும் .\nமாதவரம் - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ,சென்னை -600060 .\nவெளியே இச்சிவலிங்க திருமேனி வழிபாடின்றி ,மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார் ,ஆலய நிர்வாகத்தினரிடம் சொல்லி கைலாசநாதர் கோயிலுக்குள் உரிய இடத்தில் மேற்கூரை செய்து வழிபாடு நடைபெற முயற்சி செய்யுங்கள் .\nஞாயிறு - அருள்மிகு ஜம்பு லிங்கேசுவர் திருக்கோவில் ,சென்னை -600067 .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 70 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nமெயின்ரோடில் டெலிபோன் ஆண்டெனா உள்ளது அதன் பின்புறம் பெரிய சிவலிங்க திருமேனி வழிபாடின்றி மேற்கூரை இன்றி அருள்பாலிக்கிறார் அருகிலேயே காலை கடன் கழிகிறார்கள் .\nபாரிவாக்கம் எல்லையில் வயல்வெளியில் மரத்தடியில் சிவலிங்கதிருமேணி சாய்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார் .\nசென்னை சிவபதிகள் 297 ஆவது கோவிலில் காண்க .\nகோலப்பன்சேரி - சென்னை - 600072 .\nஅருள்மிகு கோமலீசுவரர் திருக்கோவில் முன்பு அரசமரம் வேப்பமரம் அடியில் வேர்களால் அணைக்கப்பட்டு தின வழிபாடின்றி மேற்கூரை இன்றி இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார்.\nசென்னை சிவபதிகள் 299 வது கோவில் காண்க .\nசிறுச்சேரில் இரண்டு சிவலிங்க திருமேனி வானம்பார்த்து இருந்த நிலையில் ஒருசிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை அமைக்கப்பட்டது .\nஇக்கீழ் உள்ள படத்தில் உள்ள கோவில் முற்றிலும் சிதிலம் அடைந்து விட்டது .சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் . திருப்பணி செய்ய முயற்சி செய்வோம் .\nகோவூர் - வள்ளித்தோப்பு யூக்களிப்டஸ் மரங்கள் உள்ள இடத்தில் இச்சிவலிங்க திருமேனிவழிபாடின்றியும் ,மேற்கூரை இன்றி அருள்பாலிக்கிறார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவப்பதிகள் 258 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு :9444352848 ,திரு .க .நரசிம்மன் -9940270792 .\nமாங்காடு - பட்டு கூட்டு ரோட்டில் இறங்கி வலது புறம் foot ball ground பின்புறம் வயல்வெளியின் நடுவில் இச்சிவலிங்க திருமேனி வழிபாடின்றி , மேற்கூரை இன்றிஅருள்பாலிக்கிறார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 238ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nசிக்கராயபுரம் - சிக்கராயபுரம் தண்ணீர் தொட்டி அருகில் சிவலிங்க திருமேனி வானம் பார்த்து தின வழிபாடின்றி அருள்கிறார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 245 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nதிருமழ��சை -அருள்மிகு ஜலகண்டேசுவரர்திருக்கோவில் ,திருமழிசை ,சென்னை - 600124 . திருமழிசைலிருந்து கீழ்மணம்பேடு செல்லும் வழியில் காவேரி தியேட்டர் பக்கத்தில் ஆவுடையார் இன்றி ,தின வழிபாட்டுடன் சிவலிங்க திருமேனியாக அருள் பாலிக்கிறார் .\nவிவரங்களுக்கு - சென்னை சிவப்பதிகள் 283 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\nமாங்காடு - மாங்காடு ஊருக்குள் மேல்மாநகரில் ( மாங்காடு to நெல்லித்தோப்பு செல்லும் வழி) ஆவுடையாரின்றி வானம் பார்த்து மிக பெரிய உயரமான சிவலிங்க திருமேனியும் அருகில் சிதைக்கப்பட்ட சிவலிங்க திருமேனியும் உள்ளன .\nவிவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 235 ஆவது கோவிலில் காண்க .\nதொடர்புக்கு - 9444352848 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/blog/page/3/", "date_download": "2018-04-20T01:10:00Z", "digest": "sha1:SWK5ZL5TVE32GLNE4CYZEJVQHUWPKT25", "length": 95330, "nlines": 277, "source_domain": "marabinmaindan.com", "title": "Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 3", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nநேர நிர்வாகத்தை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்\nகே.பைரவன், சென்னை – 24\nசில விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்துகையில் சொதப்பி விடுகிறோமே… ஏன்\nதிட்டமிடும்போது நம்முடைய கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். நடைமுறைப் படுத்தும்போது அடுத்தவர்கள் கோணமும் முக்கியப் பங்கு வகிக்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை மற்றவர்களுடைய கோணத்திலிருந்தும் பார்த்து திட்டமிடத் தெரிந்தால் தவறுகள் நேராது.\nகல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன.\nஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன\nஎங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த சூழலின் பாதிப்பு, எங்கேயோ தவறு என எண்ணத் தூண்டாமல் எல்லாமே தவறு என்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.\nசமூகப் பார்வையும் பொறுப்பும்மிக்க ஆசிரியச் சமூகம் தன் அத்தனை மன உறுதியையும் மலைபோல் திரட்டி நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரமிது.\nஇந்த இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவங்கள் நாம் நன்கறிந்தவை.\n1. ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம்\n2. மாணவரை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம்\n3. ஏற்கனவே சிறையிலிருக்கும் முன்னாள் துணைவேந்தரின் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்க, இன்னொரு துணைவேந்தர் கையூட்டு புகாரில் பிடிபட்ட சம்பவம்\nஇவற்றை நீங்கள் ஒரு சமூக மருத்துவரின் கண்கொண்டு காண வேண்டும். இந்த மூன்று சம்பவங்களுமே தோலில் தென்படும் கட்டிகள். இதன் வேர் எங்கேயோ இருக்கிறது. கட்டியை அகற்றக் கத்தி வைக்கும்போதே அதன் வேரைக் கண்டறிந்து வேரறுக்க முற்படுவதே அறிவர் தொழில்.\nஉதாரணமாக, தலைமை ஆசிரியர் ஒருவர் குத்துப்பட்ட சம்பவத்தை சந்றே சிந்திப்போம். கைப்பேசியில் மாணவர்கள் ஆபாசப்படமொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்திருக்கிறது.\nஇதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்த மாணவர் அவமானத்தால் ஒருநாள் முழுக்க யோசித்து மறுநாள் கத்திகொண்டு வந்து குத்தவில்லை. உடனடியாக உள்ளே இருந்த கத்தி வெளியே வந்திருக்கிறது.\nதலைமையாசிரியர் குத்தப்பட்டார் என்பதைப் போலவே கவலையளிக்கிற விஷயம், மாணவர் தன் புத்தகங்களுடன் கத்தியையும் கொண்டு வந்திருந்தார் என்பதுதான்.\nகத்திக்குத்து என்பது அகற்றப்பட வேண்டிய கட்டி. மாணவரிடம் தயார்நிலையில் கத்தி இருந்தது என்பதுதான் அந்தக்கொடிய நோயின் வேர்.\nமெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல நினைத்து சிவனடியார் வேடம் தரித்து வந்த முத்தநாதன், சுவடிகளுக்கு நடுவே, வாளை ஒளித்துவைத்துக்கொண்டு வந்ததுபோல், புத்தகங்கள் நடுவே கொலைக்கருவிகளைக் கொண்டு வரச் செய்யததன் மூலத்தை ஆராய வேண்டும்.\nஇதுவேதான், மாணவரைக் கத்தியால் குத்திய ஆசிரியருக்கும்.\n1. பிறந்து வளர்ந்த சூழல், 2. பழகி வளரும் சூழல், 3. பார்க்கின்ற ஊடகங்கள் / படங்கள்.\nஇவை ஏற்படுத்திய பாதிப்பு என்று பொதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவது நல்லதல்ல.\nஏனெனில், பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் நாகரீகமானதாய் இருந்தாலும்கூட, குழந்தைப் பருவம் தொடங்கி, தான் கைவிடப்பட்டதாய் உணரக்கூடிய குழந்தைகள் சமூகத்தின் தீய அம்சங்களால் தத்தெடுக்கப்படுகிறார்கள்.\nபள்ளிக்கு வருகிற எல்லாக் குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலைகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க இயலாது.\nசின்ன வயதில் பெற்றோரின் அரவணைப்பின்றி, பதற்றமான குடும்பச் சூழலில் வளரக்கூடிய ஒரு மாணவனை மீட்டிருக்க வேண்டிய மகத்தான சக்தி, அவனுடைய அப்போதைய தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு உண்டு-.\nபிஞ்சுக் குழந்தைகள் மனதில் ஓர் ஆசிரியருக்கான இடம் அற்புதமானது. தங்கள் மாணவர்களின் கல்வித்திறன் போலவே மனநலன், மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றை கவனிக்க வேண்டிய பொறுப்பை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து, ஏற்றுக் கொண்டால் அந்தக் குழந்தையின் வாழ்வு மிக நிச்சயமாய் சீரமைக்கப்படும்.\nஇதை ஆசிரியர் செய்தாக வேண்டும் என்பதைவிட இதனை ஓர் ஆசிரியர்தான் செய்ய இயலும் என்பதுதான் உண்மை.\nஓர் ஆசிரியரின் அடிப்படைத்தகுதிகளான நிபந்தனையற்ற அன்பு, ஒரு மாணவரின் சூழலை எல்லாக் கோணங்களில் இருந்தும் பார்த்துப் புரிந்துகொள்கிற பக்குவம், இவையெல்லாமே ஓர் ஆசிரியரை மகத்தான ஆசிரியராய் மலர்த்துகிறது.\nசோதனை வரும் நேரங்களில், “நமக்கெதற்கு வம்பு” என ஒதுங்குவது சாரசரிக்கும் கீழான மனோநிலை. “சரி செய்ய இது நல்ல வாய்ப்பு” என்று முனைப்புடன் களமிறங்கி, முன்னுதாரணமாக சூழலை உருவாக்கும் வல்லமைதான் சாதனையாளர்களின் மனோநிலை.\n இது கல்வித்துறைக்கான சோதனைக் காலம். அதே வேளை, களங்கத்தை அகற்ற சரியான நேரம்.\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது.\n1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது.\nஅக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது ஒரேயரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது.\nஇக்கோபுரம் அதன் உச்சியிலுள்ள 20 மீட்டர் உயரமுள்ள தொலைகாட்சி ஆண்டனாவை சேர்க்காமல், 986 அடி உயரமானது. 10 ஆயிரம் டன்கள் எடை கொண்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது உலகின் அதிக உயரமான கோபுரம��� இதுவேயாகும்.\nஇதன் பராமரிப்புக்காக ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாறும்போது உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக ஈபிள் கோபுரத்தில் உயரத்தில் பல சதுர மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.\nஇக்கோபுரம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதை பார்க்க வருகிறார்கள். இக்கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28-ஆம் தேதி பெற்றது. இது கட்டப்பட்ட காலத்தில் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காது என்றே கருதினார்கள்.\nஆனால், இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக் கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909-ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபிள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.\nஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார்.\nஅடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் குழுமி இருந்தனர். எல்லோருமே பதிலுக்குக் காத்திருந்தனர்.\n“அந்த மகத்தான மனிதர்கள் மூலம்தான் தெரியவரும். அதாவது, அந்த மாணவன் மகத்தான மனிதனாய் வாழ்வில் வரும்போது, தன் ஆசிரியர்களைப் பற்றி அவசியம் சொல்வான். அதன்மூலம் சமூகம் அந்த ஆசிரியரின் மாண்புகளை அறியும்” என்றேன்.\nஏதோ வாதத்திற்காக அவரை மடக்கிவிட்டேன் என்று பொருளல்ல. காலங் காலமாய் மகத்துவ மனிதர்களின் முதல் வேலையே தன் ஆசிரியர்களின் பெருமையைப் பேசுவதுதான்.\n“இந்த வாழ்க்கையை வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் இந்த வாழ்க்கையை நான் நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.”\nஇப்��டிச் சொன்னவர் யார் தெரியுமா மாவீரர் அலெக்ஸாண்டர். அவரை சிறுவயதில் முட்டிக்குமுட்டி தட்டி வளர்த்த அந்த ஆசிரியர் நம் வணக்கத்துக்குரியவர்.\nஇப்போது சில ஆசிரியர்களுக்கு சந்தேகம் வரும். ஓர் ஆசிரியரின் எந்த அம்சத்தை மாணவர்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று தெரிந்தால் சவுகரியமாக இருக்குமே வில்லியம் ஆர்தர்வார்ட் என்ற அறிஞர் இதை வெட்டவெளிச்சமாய் வெளிப்படுத்தி விடுகிறார் பாருங்கள்.\n“சராசரி ஆசிரியர் சொல்கிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் செயல்முறை விளக்கம் தருகிறார். மகத்தான ஆசிரியரோ தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்றார்.\n ஓர் ஆசிரியரிடம் மாணவருக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என உங்கள் புருவங்கள் உயர்வது புரிகிறது. அப்படியானால் ஓர் ஆசிரியர் மிகப்பெரிய மேதையாகவே திகழ்ந்து, தன் மேதாவித்தனத்தைப் பொழிந்து, மாணவர்களுக்கு தன் மகத்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமா\nஅப்படியில்லை. எலிஃபஸ்லெவி என்பவர் சொல்வதைக் கேளுங்கள். “தன் வகுப்பில் எந்த மாணவன் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறானோ, அந்த மாணவனின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கத் தெரிந்தவரே மகத்தான ஆசிரியர்” என்கிறார்.\nஅதாவது வகுப்பின் மிக மோசமான மாணவன் மனதில் நேசமான இடத்தில் இருப்பவரே நிகரற்ற ஆசிரியர் என்று பொருள்.\nஇது பெரிய கம்ப சூத்திரமா என்றால், இல்லை. குழந்தைகள் ஏற்கெனவே திறந்த மனநிலையில் இருப்பவர்கள். அவர்களின் கவனத்தை ஈர்த்து கற்பனைத் திறனைத் தூண்டுவதன் மூலமே அவர்களை மலர்த்தலாம்.\n“இந்த வெளிப்பாட்டுத் திறனிலும் அறிவிலும் ஆனந்தத்தை ஏற்படுத்த ஓர் ஆசிரியரால் இயலும்” என்கிறார் ஒருவர். யார் தெரியுமா\nஇந்தப் பொன்மொழிகளின் பொழிவுகளைப் பார்க்கிறபோதெல்லாம், வானத்தில் பறப்பது போல் இருக்கும். ஆனால் ஓர் ஆசிரியராக அன்றாட வேலைகளில் இறங்குவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றித் தெரியுமா என்றோர் எண்ணம் உங்கள் மனதில் ஓடலாம். அதையும் அறிஞர் பலரும் மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பது உங்களுக்கு வியப்பைத் தரலாம்.\n“கையில் போதிய கருவிகள் இல்லாமல், எட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கிறவர்கள் ஆசிரியர்கள். ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் அவர்கள் அந்த வேலையை எப்படியாவது முடித்துவிடுகிறார்கள்.” இதைச் சொன���னவர், டாக்டர் ஹெய்ம்கினாட்.\n“அதை நான் வழிமொழிகிறேன்” என்றொரு குரல் கேட்கிறதே\n அவர் மேகி கோலாகர். “இருக்கும் பணிகளிலேயே சிரமமான பணி, சிறந்த ஆசிரியராய் திகழ்வதுதான்” என்கிறார் அவர்.\nஇன்று எல்லாத்துறைகளிலும் முன்னேறிய நாடாக ஜப்பான் திகழ்கிறது. அந்த ஜப்பானில் ஒரு பழமொழி உண்டு. “ஆயிரம் நாட்கள் விழுந்துவிழுந்து பாடம் படிப்பதென்பது ஒரு நல்ல ஆசிரியர் முன்னிலையில் ஒருநாள் படிப்பதற்கு சமம்.”\n இதற்கான விளக்கம், இன்னோர் அறிஞரின் பொன்மொழியில் இருக்கிறது. “தான் சொல்லித் தருகிற பாடத்தைவிடவும் அந்த ஆசிரியரும் அவரின் இயல்புகளுமே முக்கியம்.” இப்படி சொன்னவர் கரிமென்னீங்கஸ்.\nஇந்த வரிசையில், உங்களைப் பற்றி உங்கள் மகத்தான மாணவர்கள் நிச்சயம் சொல்வார்கள்தானே\nஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி.\nஅதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கும்.\nஓர் ஆசிரியரின் தகுதி – அனுபவம் – அறிவு ஆகிய அம்சங்களை எடுத்த எடுப்பில் மாணவனால் எடைபோட முடியாது. தனக்கு வகுப்பு பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை, ஆசிரியரைப் பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை என்ற உடனடி உணர்வுகளை எந்தத் திரையும் இல்லாமல் மாணவன் நேரே பிரதிபலிப்பான்.\nமெல்ல மெல்லத்தான் ஆசிரியரின் அருமையை அறிவான். தன் அறிதல் நிலையை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை உணர்வான்.\nசரியாகச் சொன்னால், சில மாணவர்கள் படித்து முடித்து, வெளியே போன பின்னர்தான், வாழ்வின் வெய்யிலில் இருக்கும்போதுதான் ஆசிரியருடைய அன்பின் நிழல் எவ்வளவு அரிதானது என்பதை உணர்வார்கள்.\nஓர் ஆசிரியரை மாணவன் சற்றே தாமதமாக உணரக்கூடும் என்பது மட்டுமல்ல விஷயம். அவ்வண்ணம் உணர்ந்தவன் தன் ஆயுள் முழுவதும் அவரை மறக்க மாட்டான். தன் பிள்ளைகளிடமும் தன்னால் பயன் பெறுபவர்களிடமும் ஆசிரியரின் பெருமைகளை பேசிக் கொண்டே இருப்பான்.\nசிலருக்கு, இந்த அங்கீகாரம் பணி ஓய்வுக்குப் பின்னரே தெரிய வரும். இன்று வாட்ஸப் முக நூல் போன்றவற்றில், தன் வகுப்புத் தோழர்களைக் கண்டறிந்து, சங்கம் அமைக்கக்கூடிய நண்பர்கள் முதலில் செய்கிற காரியமே தன் ஆசிரியர்களைத் தேடிச் செல்வதுதான்.\nஒரு மாணவர் மனதில் மூன்றாண்டுகளுக்குள் ஏற்படுத்துகிற தாக்கம், அடுத்து வருகிற ஐம்பது ஆண்டுகளுக்காவது அந்த ஆசிரியரின் பெருமை பேசப்படும் என்றால், அதை விடவும் ஒரு பெருமை உண்டா என்ன\nஎண்பதுகளில், வெளிநாட்டிலிருந்து தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மாணவர் ஒருவர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் படிக்க வந்தார்.\nஅவருக்கு பேச்சுத்தமிழ்கூட சற்று சிரமம்தான். வகுப்பில் ஓர் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, பாடி நடத்துவார். பேச்சே புரியாத மாணவருக்கு பாட்டு புரியவேயில்லை. அருகிலிருந்து மாணவரிடம் சத்தமாக, “Why is this man singing can’t he talk” (ஏன் இந்த மனிதர் பாடுகிறார் can’t he talk” (ஏன் இந்த மனிதர் பாடுகிறார் அவர் பேசி பாடம் நடத்த முடியாதா அவர் பேசி பாடம் நடத்த முடியாதா) என்று கேட்டார் அந்த மாணவர்.\nமதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த மாணவர் தமிழார்வத்தால் சேர்ந்திருந்தாலும் அடிப்படைகள் அறிவதிலேயே சிரமம் இருந்தது. அதே விடுதியில் இன்னோர் ஆசிரியர் தங்கியிருந்தார். மாலை நேரங்களிலும், முன்னிரவுப் பொழுதுகளிலும் அந்த மாணவனுக்கு தனியான போதனைகளை அவர் தொடங்கினார்.\nஅந்த மாணவரை ஓர் ஆசிரியை வீட்டு உணவு சாப்பிடத் தருவதற்காக தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்வார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒன்று கைக்குழந்தை.\nஒரு குழந்தை தோளில் தொங்க, இன்னொரு குழந்தை மடியில் கிடக்க, உட்கார்ந்த நிலையிலேயே அந்த மாணவருக்கு இட்டிலிகளைப் பரிமாறி சூடாக சாம்பார் ஊற்றி சாப்பிடச் சொல்வார்.\nஇந்நிலையில், அந்த மாணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. அவருடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர், சற்றும் யோசிக்காமல் அந்த மாணவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த ஆசிரியர் வீட்டில், பதின்வயதில் மூன்று மகள்கள் உண்டு.\nஅது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு நாளல்ல, இரு நாட்களல்ல இரண்டு மாதங்கள் மாணவனை வீட்டிலேயே வைத்திருந்து, வைத்தியம் தந்து, பத்திய உணவாகக் கஞ்சியும் நார்த்தங்காயும் தந்து கண்ணில் வைத்துக் காப்பாற்றினார்.\nஇந்த அன்பில் அந்த மாணவர் நெகிழ்ந்தாலும் அது எவ்வளவு பெரிய பண்பு என்பதை அப்போது அவர் உணரவில்லை. கல்வி முடிந்தபின், தன் நாடாகிய மொரீஷியஸ் திரும்பினார். அங்கே உள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகி, தமிழ்த்துறைத் தலைவராகி, இப்போது மொழிகள் புலத்தின் தலைவராகி உள்ளார்.\nமொரீஷியஸ் பிரதமரின் நேரடி நியமனத்தில், தமிழ் பேசுவோர் ஒன்றியம் என்னும் அரசாங்க அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nதமிழ் பேசும் சூழல் இல்லாத மொரீஷியஸ் நாட்டில் 7 முதல் 75 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ் பேசக் காரணமாக இருக்கும் அவர் பெயர் ஜீவேந்திரன்.\nசமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவர், மதுரையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, தன் ஆசிரியர்களையோ, அவர்தம் குடும்பத்தினரையோ தேடிப்பிடிக்க முடிவு செய்து அந்தத் தேடல் வேட்டையில் இறங்கினார்.\nஇன்றளவும் அந்த ஆசிரியர்கள்தான் அவருடைய தெய்வங்கள். அவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சில நிமிடங்களிலேயே முகம்பொத்தி அழத்தொடங்கி விடுகிறார்.\nபெற்றோர் போலவே ஆசிரியர்களின் சொந்தமும் ஆயுட்கால பந்தம் ஆக முடியும் என்பதற்கு ஜீவனுள்ள சாட்சி ஜீவேந்திரன்.\nசமீபத்தில் இளம் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருப்பதன் பலங்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கொரு சந்தேகம். “சார் எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா\nஉண்மைதான். சாதாரண மனிதர்களில் இருந்து சாதனையாளர்கள் வரை எல்லோருக்கும் குடும்பம் உண்டு. ஆனால் தங்கள் பங்களிப்பு குடும்பம் என்னும் எல்லையையும் கடந்தது என்பதை உணர்ந்தவர்கள்தான் அவரவர் துறைகளில் வெற்றிமுத்திரை பதிக்கிறார்கள்.\nவகுப்புக்கு தயார்செய்வது, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்யேக வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது, கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது மாணவ மாணவியரை போட்டிகளுக்குத் தயார் செய்வது உள்ளிட்ட எத்தனையோ துறைகளில் ஓர் ஆசிரியர் விரிந்து விஸ்வரூபம் எடுக்கிறார். மாணவர்களைத் தயார் செய்வதன் மூலம் தானும் தயாராகிறார்.\nஇன்று உலகந் தழுவிய அளவில் ஆசிரியத் துறையில் வெற்றிகரமாக விளங்குபவர்களின் பொதுப்பண்புகள் சிலவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.\nபொதுவாக மாணவர்கள் தங்களை சரியாக மதிப்பதில்லை என்கிற மனத்தாங்கல் ஒரு சில ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் மனப் பான்மையே வேறு.மதிக்கப்படுகிற மாணவர்களே மதிக்கப் பழகுகிறார்கள் என்கிறார்கள் அவர்கள். எந்தவொரு சூழலிலும் ஆசிரியர் தன்னை அவமதிக்க மாட்டார் என்று நம்புகிற மாணவர்கள் அந்த ஆசிரியரை முழுமையாக நம்புகிறார்கள்; மதித்து நடக்கிறார்கள்.\nவகுப்பிற்கான பொது விதிகளில் ஒன்றாக பரஸ்பர மரியாதை திகழ்கிறபோது அது ஆசிரியர்- மாணவர் இடையில் மட்டுமின்றி மொத்த வகுப்புக்குமான பொதுக்குணமாக மாறுகிறது.\nஎளிதில் அணுகக் கூடியவராக இருக்கக்கூடிய ஆசிரியர் மாணவர்களின் முழு நம்பிக்கைக்கு உகந்தவராகிறார். இதில் அணுகுதலென்பது, பரிவு, எளிமை, கனிவாகப் பேசுதல் தன் துறையில் நுட்பமான அறிவு ஆகிய அம்சங்களின் கூட்டுக்கலவை ஆகும். தன்னிடம் உரையாடும் மாணவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பவராகவும், சொல்ல வருவதை யூகித்து உணரக் கூடியவராகவும் அந்த ஆசிரியர் அமைகிறார்.\nபொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஏகமாக எதிர்பார்ப்பதன் மூலமே மாணவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை தன் மேல் ஆசிரியர் வைத்திருக்கும் நம்பிக்கை என்பதாக மாணவர் புரிந்து கொண்டால் உற்சாகமாகிறார். மாறாக ஆசிரியர் தனக்கு வைக்கும் சோதனையென்று கருதினால் தளர்ச்சியும் தடுமாற்றமும் அடைகிறார். தம் திறமைமேல் ஆசிரியருக்கு நம்பிக்கை இருப்பதை மாணவர்கள் உணர்வார்களேயானால் அதைவிட அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிற விஷயம் கிடையாது.\nஅதேபோல ஓர் ஆசிரியர் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பாரத நாட்டில் கல்விக்குரிய கடவுளாக கருதப்படும் கலைவாணி கையில் ஏட்டுச் சுவடியுடன் இருக்கிறாள். கல்விக்குரிய கடவுளே இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதற்கான குறியீடு அது. “படித்து முடித்தவர்கள்” ஆசிரியராக முடியாது. படித்துக் கொண்டேயிருப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.\nசின்னக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் அனுபவத்தை ஏறக்குறைய நாம் எல்லோருமே பெற்றிருப்போம். எந்தக் குழந்தையிடமும் நாம் ஏனோ தானோ என உற்சாகமில்லாமல் கதை சொல்ல முடியாது. உற்சாகத்தோடு கதை சொல்கையில் எந்தக் குழந்தையும் அதைக் கேட்காமல் போகாது. இது எந்த வயது மாணவர்களுக்கும் பொருந்தும்.\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம், ஓர் ஆசிரியர் தான் அறிந்��� செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் பரவசத்தோடும் ஆர்வத்தோடும் விவரிக்கத் தொடங்குகையில் அந்த ஆக்கபூர்வமான அறிவுச்சுடர் மாணவர்களையும் பற்றிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது. புதிய புதிய உத்திகளால் பட்டை தீட்டப்படும் கற்பிக்கும் திறன் வைரம்போல ஒளிவிடும்.\nஓர் ஆசிரியரின் இயல்பான பண்புகளில் தலைமைப் பண்பும் ஒன்று. தலைமைப் பண்பு என்பதில் ஈர்க்கும் சக்தி, சிந்தனை ஆற்றல் சூழல்களைக் கையாளுதல், பிறருக்கு முன்னுதாரணமாக இருத்தல் என எத்தனையோ அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன. தகுதி மிக்க தலைவர்களின் நிழலில்தான் புதிய தலைவர்கள் பூத்து வர முடியும் என்பதால் மாணவர்களின் தகுதிகளை வளர்த்தெடுப்பதிலும் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் பங்கு வகிக்கிறார்கள்.\nமாணவர்கள் ஆசிரியர்கள் நடுவிலான தலைமுறை இடைவெளி, ஆசிரியர்கள் மத்தியிலான தகவல் இடைவெளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் நடுவிலான அதிகார இடைவெளி ஆகியவற்றை திறன் மிக்கவோர் ஆசிரியர் திறம்பட நிரப்புகிறார். சமயோசிதம், சொல்லாட்சி, விநயம் கலந்த விஷய ஞானம் ஆகிய அம்சங்களைக் கொண்டு தன் கல்வி நிறுவனத்தில் மேற்கூறிய இடைவெளிகளை திறம்பட நிரப்புகிற ஆசிரியர் மிகவேகமாக வளர்கிறார்.\nஉரியவர்களுக்கு உதவுவது போலவே பிறரிடம் உதவி கேட்கத் தயங்காத தன்மையும் சக ஆசிரியர்கள் நடுவில் சகஜ பாவத்தை உருவாக்கிவிடும். எப்போதும் கண்ணுக்குத் தெரியாத கிரீடத்தை தலையில் சுமந்துகொண்டே திரிவது தலைமைப் பண்பு ஆகாது.\nகல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவரை சந்திக்கச் சமீபத்தில் காத்திருந்தேன். விருந்தினர்களை அமர வைத்து அவர்கள் வருகை பற்றிய குறிப்புகளை உள்ளே அனுப்பும் உதவியாளர் ஒருவர் இருந்தார். மிக எளிய மனிதராய் ஒரு குறிப்பேட்டில் பார்வையாளர்களின் விபரங்களைக் குறித்துக் கொண்டிருந்த அந்த மனிதர், கல்வித்துறை சார்ந்த புதிய விதிகள் வழக்கமான நடைமுறைகள் என அனைத்தையுமே நுணுக்கமாகக் கற்று வைத்திருந்தார்.\nஉயர் அதிகாரியை சந்திக்கக் காத்திருந்த இளம் அலுவலர்கள் பலரும் அந்த மனிதரை அணுகி தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார்கள். அந்த அலுவலர்களில் மாவட்டக் கல்வி அலுவலர்களும் அடக்கம். கற்றுக் கொள்ளத் தயங்காத குணநலன் அந்த அலுவலர்களை மேலும் உயர்த்தும் என்று நினைத்துக் கொண்டே��்.\nநிகழ்கால மாணவர்களே எதிர்கால பாரதம். அவர்கள் தங்களின் ஆதர்சங்களாய் ஆசிரியர்களை எப்போதும் எண்ணக்கூடிய தாக்கத்தை ஆசிரியர்கள் நினைத்தால் இப்போதே ஏற்படுத்தலாம்.\nதோற்றத்திலும் உடை உடுத்துவதிலும் நேர்த்தி, கனிவும் உறுதியும் கலந்து உரையாடும் உன்னதம், சூழல்களைக் கையாளும் சாமர்த்தியம், முன்வந்து உதவுகிற மனிதநேயம், தன் துறையில் கூரிய அறிவு, சிந்தனையில் சிறந்த தெளிவு ஆகிய நிறைகுணங்கள் நிகரற்ற ஆசிரியரை வடிவமைக்க வல்லவை.\nஇந்த குணங்கள் சிலருக்கு பிறவிக் குணங்களாக அமைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அப்படி அமையாதவர்கள் முயற்சியாலும் முனைப்பாலும் பயிற்சியாலும் இந்த குணங்களைத் தருவித்துக் கொள்ள முடியும். ஏற்றுக் கொண்ட துறைகளில் எல்லை தொடுபவர்கள் தங்களின் சாதாரண முத்திரை களைந்து சாதனை முத்திரையைப் பெறுகிறார்கள். காலகாலங்களுக்கும் மாணவர்கள் மனங்களில் வெற்றிச் சித்திரமாய் வாழ்கிறார்கள்.\nபுகழ்பூத்த வெற்றியாளர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். வெற்றியின் ரேகையே விழாத வறுமைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் வெற்றிப் பூக்களை மலர்த்தியமை குறித்து விரிவான சான்றுகள் எத்தனையோ உள்ளன.\nமேன்மையான நிகழ்வுகள் மேலைநாடுகளில் அவ்வப்போது ஆவணப்படுத்தப்பட்டு விடுவதால் அங்கே நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள்கூட சரித்திரங்களாகிவிடுகின்றன. நம்மவர்களோ வதந்திக்குத் தரும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குத் தருவதில்லை. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றி அவரவர் அனுபவங்களை எண்பது பக்க நோட்டொன்றில் எழுதியிருந்தால்கூட அவற்றைத் தொகுத்திருந்தால் கல்வித்துறைக்கான கலைக்களஞ்சியம் கண் மலர்ந்திருக்கும்.\nஅமெரிக்காவில் அப்படியோர் ஆவணம். நகரின் ஒதுக்கப்பட்ட பகுதியில் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒரே மாதிரியான சூழலில் வளரும் 50 குழந்தைகளை இனம் கண்டது அமெரிக்காவின் தொண்டு நிறுவனம். இரண்டு ஆசிரியைகளைக் கண்டறிந்து ஒவ்வொருவரிடமும் 25 குழந்தைகளை ஒப்புவித்தது.\nஇரண்டு ஆசிரியைகளும் மாணவர்களைப் பயிற்றுவித்து ஆளாக்கினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையைக் கண்டறிய அந்தத் தொண்டு நிறுவனம் முற்பட்டது. இரு தரப்பு மாணவர்களுமே வாழ்வில் முன்னேறியிருந்தனர். குறிப்பாக ஓர் ஆசிரியையிடம் பயின்ற மாணவர்கள் வியக்கத்தக்க நிலைமாற்றம், வளர்ச்சி, வெற்றி ஆகியன கண்டிருந்தனர். அவர்களிடம் கேட்ட போது தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் ஆசிரியைதான் என ஒரே குரலில் உரக்கக் கூறினர்.\nஇப்போது கற்பித்தல் முறையின் சூட்சுமங்களை அவரிடம் கற்க அந்தத் தொண்டு நிறுவனம் தலைப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னரே பணி ஓய்வு கண்டிருந்த அந்த ஆசிரியை, அமெரிக்காவின் மாநிலமொன்றில் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டறிந்து பேச கல்விக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அவர் பயன்படுத்தும் உத்திகளைப் பதிவு செய்து பெருமளவில் ஆசிரியர்களிடம் ஒரு பாடத்திட்டமாகக் கொண்டு சேர்க்க முடிவு செய்திருந்தனர்.\nஅந்த ஆசிரியை முன் இந்தக் குழுவினர் சென்றமர்ந்து அந்த மாணவர்கள் பற்றி நினைவுபடுத்தினர் குழுவினர். அந்த அம்மையாருக்கு அவர்களை நன்றாக நினைவிருந்தது. அந்த மாணவர்களை நெறிப்படுத்திய உத்திகளைக் கேட்டதும் அந்த அம்மையாருக்கு சொல்வதற்கென ஒரே ஒரு வரிதான் இருந்தது. “அந்தப் பிள்ளைகளை நான் பெரிதும் நேசித்தேன்” (I just loved those boys) என்றார்.\nஆசிரியர்களைப் பொறுத்தவரை அன்பு என்பது உத்தியல்ல, தகுதி. நிபந்தனையற்ற அன்பின் நிகரற்ற வீச்சுகள் உத்திகள் அனைத்தையும் விட உயர்ந்தவை. ஒரு குழந்தை முரடாக இருந்தாலும் சாதுவாக இருந்தாலும் படபடப்பாய் இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தினாலும் அந்த இயல்பை உணர்ந்து அதனை வசப்படுத்தி நெறிப்படுத்தும் வித்தை அன்பான அணுகுமுறையில் உள்ளது. இன்று நமக்கு நினைவிருப்பவர்களெல்லாம் அறிவான ஆசிரியர்களைக் காட்டிலும் அன்பான ஆசிரியர்கள்தான்.\nஇதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு மாணவன் தன் ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அறிவின் சிகரமாகக் காண்கிறான். அதுவரை வீட்டுக்குள் வரையறுக்கப்பட்ட சூழலில் வளர்ந்தவனுக்கு திடீரென தன் வயதுள்ள பலரின் மத்தியில் அமர்ந்து பயில்கிற வாய்ப்பு வருகிறது. தான் மதிக்கும் ஆசிரியரின் அரவணைப்பு தனக்கு உண்டா என்பதை அந்தப் பிஞ்சு மனம் எதிர்பார்க்கிறது.\nஅது கிடைப்பதை அறிந்ததும் அதற்காக தன்னை மாற���றிக் கொள்ளவும் புதிய அம்சங்களைக் கற்றுக் கொள்ளவும் தயாராகிறது அந்தக் குழந்தை. கல்வி, ஒழுக்கம், அனைத்தையும் உள்வாங்க இந்த அடிப்படை பலமாக அமைவதே அவசியம்.\nஇதே அமெரிக்காவில் இன்னோர் ஆசிரியரின் அனுபவத்தை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வாசித்தேன். அந்த ஆசிரியையின் பெயர் மார்கரெட். அவர் நான்காம் நிலை வகுப்பின் ஆசிரியை. அவர் வகுப்பில் பீட்டர் எனும் சிறுவனின் இயல்புகள் கவலையளிப்பதாக இருந்தன. வகுப்பில் கவனமின்றி இருப்பதும் சக மாணவர்களுடன் சண்டையிடுவதுமாக இருந்த இந்தப் போக்கு மார்கரெட்டுக்கு பிடிபடவில்லை. முடிந்தவரை சொல்லிப் பார்த்தார். பீட்டர் கேட்பதாயில்லை.\nபீட்டரின் முந்தைய வகுப்பு ஆவணங்களைத் தேடிப்பார்த்தார் மார்கரெட். இரண்டாம் நிலையில் படிக்கையில் உருவான ஆவணத்தில் பீட்டர் மிக அருமையான பண்புகளும் கீழ்ப் படிதலும் உள்ள மாணவனென அந்த வகுப்பின் ஆசிரியை முதல் பருவத்தில் சான்றளித்திருந்தார். இரண்டாம் பருவத்தில் “பீட்டர் மிகவும் அருமையான குழந்தை. ஆனால் அவனுடைய தாயாரின் உடல்நலக்குறைவு அவன் மனநிலையை கொஞ்சம் பாதித்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nமூன்றாம் நிலை ஆசிரியை, “பீட்டர் மிகவும் அன்பான மாணவன். ஆனால் அவன் தாயாரின் மரணம் அவனை மிகவும் பாதித்திருக்கிறது” என்று முதல் பருவத்தில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் பருவத்திலோ, “பீட்டர் மிகவும் சோர்வாக காணப்படுகிறான். அவ்வப்போது முரட்டுத்தனம் தலை தூக்குகிறது. அவன் தந்தையின் இரண்டாம் திருமணம் அவனை தனிமைப்பட்டவனாக உணரச் செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஒருவாறாக அந்த மாணவனின் சூழலை மார்கரெட் உணர்ந்தார். இதனை சரி செய்யும் விதங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் “நன்றி அறிவிப்பு தினம்” வந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியறிதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். பல்வகையான பரிசுப் பொட்டலங்கள் நடுவே பீட்டர் தயங்கித் தயங்கி தன் பரிசுப் பொட்டலத்தை வைத்தான். முதலில் அதை எடுத்துப் பிரித்தார் மார்கரெட். அதில் கற்கள் உடைந்த பிரேஸ்லெட் ஒன்றும் முன்னரே பயன்படுத்தப்பட்ட வாசனைத் திரவிய குடுவை ஒன்றும் இருந்தன.\nமார்கரெட் முகமலர்ச்சியுடன் அந்த பிரேஸ்லெட்டை, “அருமையான டிஸைன்” என்று பாராட்டி உடனே வலக்கரத்தில் அணிந்து கொண்டார். வாசனைத் திரவியத்தை முகர்ந்து பார்த்தவர், “இதைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப நன்றி பீட்டர்” என்று உடனே தன் ஆடையில் பூசிக்கொண்டார். பின்னரே மற்ற பெட்டிகளைத் திறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பீட்டரின் முகம் மலர்வதைக் கண்டார்.\nவகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த பீட்டர் தன் ஆசிரியை பக்கத்தில் வந்து, அவரை இறுக அணைத்து, “உங்களிடம் இன்று என் அம்மாவின் வாசம் வீசுகிறது” என்று சொல்லிவிட்டு வெளியேறினான். விஷயம் என்னவென்றால் அவனிட்ம் பரிசுகள் வாங்கப் பணமில்லை. அப்பாவிடம் கேட்கவும் பயம். எனவே அவன் அம்மா பயன்படுத்திய பிரேஸ்லெட்டையும் வாசனைத் திரவியத்தையுமே கொண்டு வந்திருந்தான்.\nஅவன் வெளியேறிய பின் மார்கரெட் அந்த அறையிலேயே தரையில் மண்டியிட்டு கதறிக் கதறி அழுதார். பள்ளியில் உள்ள அத்தனை ஆசிரியர்களின் உதவியையும் கேட்டுப் பெற்றார். மொத்தப் பள்ளியும் அந்தச் சிறுவனை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியது. மிகச்சிறந்த மாணவனாய் உருவாகி, மெருகேறி வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை முடித்தான்.\nஆண்டுகள் உருண்டோடின. ஆசிரியை மார்கரெட்டுக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது. அது பீட்டரின் திருமண அழைப்பிதழ். இப்போது ஒரு நல்ல நிலையில் இருந்தான். அமெரிக்காவில் திருமணங்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் அழைக்கப்படுவர். முதல் நாள் ஒத்திகையெல்லாம் நடக்கும். ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடம் எழுதி ஒட்டப்பட்டிருக்கும்.\nதிருமணத்திற்கு மார்கரெட் சென்றார். மணமகனின் அன்னை அமர வேண்டிய இருக்கையில் திருமதி மார்கரெட் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எதேச்சையாக எதிர்ப்படும் சொந்தம் நிலையான பந்தமாய் மாறுவதற்கு அடித்தளம், ஆசிரியர்களின் நிபந்தனையில்லாத நல்லன்பு.\nபெற்றோரால் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசிரியராக எப்போதாவது இருக்க முடியும். ஆனால் ஓர் ஆசிரியரால் தன் மாணவர்களின் பெற்றோராக எப்போதும் இருக்க முடியும்.\nமிதிலையில் சீதையின் சுயம்வரத்திற்கு சென்ற இராமன், தசரதனின் மகனென்று தெரிந்ததும் ஜனகன் கொஞ்சம் மிரண்டானாம். ஏனெனில் தசரதனுக்கு 60,003 மனைவியர். ஆனால் இராமனின் ஆசிரியர் வசிட்டர் என்றதுமே அவன் மனம் சமாதானம் ஆகிவிட்டதாம். ஏனெனில் வசிட்டர் ஏகபத்தினி விரதர். அவர் மனைவி அருந்ததி. இந்த உளவியலை உணர்ந்து தான் விசுவாமித்திரர் ஜனகருக்கு இராமனை அறிமுகம் செய்கையில், “பெயருக்குத்தான் இவன் தசரதனின் மகன். ஆனால் மறை ஓதுவித்து இவனை வளர்த்தவர் வசிட்டர்” என்கிறார்.\n“திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தயரதனாம்\nபொறையோடும் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண்\nமறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்”\nகடவுளே மனிதனாக வந்தாலும் அவர்பால் ஆசிரியரின் தாக்கம் அதிகமென்கையில் மனிதக் குழந்தைகளை மாற்றுவதும் தேற்றுவதும் ஆளாக்குவதும் சிரமமா என்ன\nஓர் ஆசிரியருக்கான தகுதிகளில் கல்வித்தகுதிக்கு நிகரான இன்னொரு தகுதி இருக்கிறது. அதுதான் கனிவுத் தகுதி.\nஒரு மரத்தில் கனிந்த கனிகளைத் தேடித்தான் பறவைகள் வரும். ஒரு பள்ளியில் கனிந்த மனங்களைத் தேடித்தான் மாணவர்களின் கூட்டமும் வரும்.\nபள்ளிப் பருவத்தில் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பேசும் அத்தனை பிரபலங்களும் ஆசிரியர்களின் அன்பை முதலில் ஆராதித்துச் சொல்கின்றனர். அறிவுத் திறன் பற்றி அடுத்ததாகப் பேசுகின்றனர்.\nஒரு மனிதனின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி டேன் ரேதர் எனும் அமெரிக்காவின் பிரபலமான செய்தியாளர் ஒருமுறை சொன்னார்.\n“உங்கள் கனவு நனவாவதென்பது, ஓர் ஆசிரியரிடம் தொடங்குகிறது. அந்த ஆசிரியர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறார். உங்களை உசுப்பி, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். ‘உண்மை’ என்னும் கூர்முனை கொண்ட கோலால் உங்களை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்.”\nசிறந்த ஆசிரியர் என்பவர், பாடத்திட்டத்திற்கும் நிகரான இடத்தை பாசத்திட்டத்திற்கும் தருபவராக இருப்பார். படித்தல் போலவே படிதலும் முக்கியம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துபவராக இருப்பார்.\nஎல்லோருக்குமே மற்றவர்கள் மனங்களில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் தவிப்பு இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களை உயர்த்தக் கூடிய ஊக்கத்தை வழங்கவும் உன்னதமான வாய்ப்பு ஆசிரியர்களுக்கே, அளிக்கப்படுகிறது.\nசமூக வாழ்வின் பாதிப்புகளுக்கு பெரிது ஆளாகாத இளைய மனங்���ளுடன் இணைந்து பணியாற்றுகையில் ஓர் ஆசிரியருக்கு என்னென்ன சாத்தியங்கள் எல்லாம் உள்ளன\nவெற்றிகரமான மருத்துவராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு.தீபக் சோப்ரா எது வெற்றி என்றொரு வரையறையைத் தருகிறார்.\n“என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது, அன்பாகவும் பரிவாகவும் இருப்பது. ஆனந்தத்தை உணர்வதோடு அதனை மற்றவர்களுக்குள்ளும் மலரச் செய்வது. நம் வாழ்க்கைக்கென ஓர் அர்த்தமும் ஒரு நோக்கமும் இருப்பதை உணர்வது. பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பில் இருப்பது. இதில் உறுதியாக இருந்தால், நாம் தேடும் செல்வங்கள் நம்மைத் தேடி வரும்.”\nஇவை அத்தனையும் ஓர் ஆசிரியரின் வாழ்வுக்கு அப்படியே பொருந்தும்.\nஇதே வேகத்தில் இன்னொரு மேற்கோளையும் பார்த்துவிடுவோம். நம் குறிக்கோள் நோக்கி நம்மை உந்தித்தள்ளும் மேற்கோள் இது. அட… இவர்கூட ஒரு மருத்துவர்தான். நீங்கள் நன்கறிந்த மருத்துவர்.\n“வெற்றி என்பது மகிழ்ச்சியின் திறவுகோல் அல்ல. மகிழ்ச்சிதான் வெற்றியின் திறவுகோல். நீங்கள் எதைச் செய்தாலும் அதை மகிழ்ச்சியாக நேசித்துச் செய்வதன் மூலமே நீங்கள் வெற்றியாளர் ஆகிறீர்கள்” – சொன்னவர் ஆல்பர்ட் ஸ்வீட்ஸர்.\nஇப்படி இருந்தவர்கள் இணையற்ற ஆசிரியர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.\n‘ஆப்பிள்’ என்று சொன்னவுடன் நமக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு வரும். அவருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர், ஸ்டீஃபன் வோஸ்நியாக். ‘வோஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தன் வாழ்வின் உயரங்களைத் தொட்டபிறகு, அவர் சொன்னார், “என் தந்தை போல் ஒரு பொறியாளர் ஆக விரும்பினேன். என் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியைகள் என்மேல் மிகக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.\nஒரு சிறுவனின் வாழ்வுக்கு பள்ளிப் படிப்பு எத்தனை அவசியம் என்பதை என் பெற்றோர்களும் எனக்கு சொல்லி வந்தனர்.\nஎனவே ஒரே நேரத்தில், ஒரு பொறியாளராகவும், 4-5 வகுப்புகளின் ஆசிரியராகவும் ஆவதென்று தீர்மானித்தேன்” என்றார் வோஸ்.\nஒரு குழந்தை சந்திக்கும் முதல் மனிதர்களில் ஒருவர் ஆசிரியர். அவரே அந்தக் குழந்தையின் முன்மாதிரியாகவும் முதல் முன்னுதாரணமாகவும் ஆவதைவிட ஆசீர்வாதம் வேறேது\nஅதனால்தான் சொல்கிறேன், ஆகச் சிறந்த கொடுப்பினை ஆசிரியர் ஆவது மட்டுமல்ல, ஆசிரியராகவே வாழ்வது…\nஇ���ு கடிதமல்ல. சாட்சி சொல்ல வருகிற சாசனம். காருண்யமும் கம்பீரமும் மிக்கவொரு வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து பேசும் உரைச்சித்திரம். சின்னஞ்சிறு விதை விருட்சமாவது தாவரவியலின் மர்மம். சின்னஞ்சிறு மூளை சாதனைச் சோலையாய் வளர்வது மானிடவியலின் தர்மம் அந்த அற்புதத்தை காலங்காலமாய் நிகழ்த்துபவர்கள் ஆசிரியர்கள்.\nஐ.ஏ.எஸ். படித்த அதிகாரியின் மகன்கூட, அப்பாவைக் கேட்கும் கேள்வி, “எங்க டீச்சரை விட ஒனக்கு விஷயம் தெரியுமா” என்பதுதான். வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியரோ ஆசிரியையோ உந்து சக்தியாய் இருந்தார். இருக்கிறார். இருப்பார்.\nமனிதனாய் அவதாரம் எடுத்த கடவுளைக்கூட கைப்பிடித்து அழைத்துச்சென்று ஆளாக்கியவர்கள் ஆசிரியர்கள்தான் என்பது இராமாயணம் முதலாய இதிகாசங்களில் நாம் உணரும் உண்மை.\nஆசிரியராய் இருப்பதன் பலம் என்ன என்பதை ஆசிரியர்கள் பலரும் உணரமுடியாத சூழல் உருவாகி வருகிறதே என்னும் கவலை காரணமாகவே இந்தக் கட்டுரைத் தொடர் வருகிறது.\nநாம் வாழ்ந்து கொண்டிருப்பது கடவுள் படைத்த பழைய உலகம்தான். ஆனால் ஒவ்வொரு மாணவ மனசிலும் ஆசிரியர் அறிமுகம் செய்வது புத்தம்புதிய உலகம். மாணவனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை உணர்ந்து, சரியான தருணத்தில் வெளிக்கொணர்ந்து, அந்த உயிரை உயிர்ப்பு மிக்கதாய் ஆக்கும் ஆற்றல் ஆசிரியர்களுக்கே உண்டு.\nதன்னால் என்ன முடியும் என்னும் சந்தேகக் கடலில் தத்தளித்த மாணவர்கள் பலருக்கு ஆசிரியரின் கனிவான வழிகாட்டுதலும் கண்டிப்பான வற்புறுத்தலும் கலங்கரை விளக்குகளாய் ஒளிர்ந்து கரைசேர்த்திருக்கின்றன.\nஆசிரியர் என்பதே பன்மைச்சொல்தான் என்றாலும் அது மரியாதைச் சொல்லாக கருதப்படுவதை அடுத்து ஆசிரியர்கள் என்பது பன்மைச் சொல்லாக வழக்கில் இருந்து வருகிறது. ஆசிரியர் என்னும் சொல், ஆச்சார்யர் என்னும் வடமொழிச் சொல் மருவி வந்ததென்பர் சிலர். குற்றம் நீக்குபவர் ஆசு இரியர் என்னும் பொருளில் ஆசிரியர் என்னும் பெயர் வந்ததாக அறிஞர்கள் சொல்வர்.\nஆசிரியர் என்ற சொல்லுக்கு தவறின்றிக் கற்றவர் என்றே பொருள்.\n“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்\nமன்னனில் கற்றோன் சிறப்புடையன்- மன்னற்கு\nதன்தேசம் அல்லால் சிறப்பில்லை சான்றோர்க்கு\nஇங்கு “மாசறக்கற்றோன்” என்பது ஆச��ரியரையே குறிக்கும். நம் தேசத்தின் மேனாள் குடியரசுத் தலைவர் திரு.சங்கர் தயாள்சர்மா, ஓமன் சென்றபோது ஓமன் நாட்டு மன்னர் தம் மன்னர் குல மரபுகளை மீறி சர்மாவை விமான நிலையத்தில் வரவேற்றாராம். செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர் குடியரசுத் தலைவர் என்பதால் அல்ல. பூனாவில் நான் படித்த போது என் ஆசிரியராய் இருந்தவர்” என்று மன்னர் பதில் சொன்னாராம். அவ்வை சொன்ன சொல் ஓமனில் பலித்ததல்லவா\nஆசிரியர் என்பது தமிழ்ச்சொல்லோ அல்லது ஆச்சார்யர் என்னும் சொல்லின் தமிழ் வடிவமோ எப்படியாயினும் பொருள் பொதிந்த சொல்லாக விளங்குகிறது. அதுபோல் ஆசிரியர்களை, ‘வாத்தியார்’ என்னும் சொல் மூலமாகவும் குறிப்பதுண்டு. வாய்மொழியாகக் கற்பிப்பவர் வாய்த்தியார் என்பதே வாத்தியார் என மருவியிருக்க வேண்டும்.\nவாக்கினால் கற்பிப்பவர் என்ற பொருளில் வாத்தியார் என்ற சொல் பயன்படுத்தப் பட்டதாலேயே வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்றார்கள். ஆம். நினைவு வருகிறதா.. அதே வாசகம்தான் வாக்கு கற்றுத் தருவது கல்வித்துறை.\nஒருவன் நடவடிக்கையை வைத்தே அவனை எடைபோடுவது காவல்துறை. இந்த இரண்டையும் இணைத்து சொல்லப்படும் வாசகம் ஒன்றை தவறாக சொல்லத் தொடங்கி விட்டார்கள். ‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை’ என்பதுதான் அம்மொழியின் திரிந்த வடிவம்,\n“வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை’’ என்பதே சரியான வாசகம்.\nநான் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேசும்போதெல்லாம் செப்டம்பர் 5 பற்றி கேட்பேன். ஆசிரியர் தினம் என்பார்கள். அன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவது ஏன் என்பேன். “இதுகூட தெரியாதா” என்ற பாவனையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் என்பார்கள். அப்புறம் என்ன ஆனார்” என்ற பாவனையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் என்பார்கள். அப்புறம் என்ன ஆனார் ரிட்டையர் ஆனாரா குடியரசுத் தலைவர் ஆனார்” என்பார்கள்.\nஇந்தியாவில்தான் ஆசிரியர் வேலைக்குப் பிறகு ஒருவர் குடியரசுத்தலைவர் ஆனார். அவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இதே இந்தியாவில்தான் குடியரசுத் தலைவர் வேலை முடிந்ததும் ஒருவர் ஆசிரியர் வேலைக்குப்போனார். அவர் டாக்டர் அப்துல்கலாம்” என்பேன்.\nஆசிரியர்கள் தங்கள் துறை பற்றி பெருமிதம் கொள்வதும் அவசியம். மாணவ��்களும் நிர்வாகமும் பெருமைப்படும் விதமாய் தகுதிகள் நிறைந்த ஆசிரியர்களாகத் திகழ்வதும் அவசியம்.\nஆசிரியர்கள் குறித்து இந்தத் தொடரில் நிறைய பேசப் போகிறோம். ஆசிரியர் இனம் குறித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளுடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோமா\n“சமுதாயக் கோட்டைக்கு சரித்திரத்துக் கதவுகளாய்\nசார்ந்திருப்பது ஆசிரியர் கூட்டம் -அது\nஅமுதான கவிகாட்டும் அந்திவண்ணப் பூந்தோட்டம்\nஅறிவுமனம் நின்ற கலைக் கோட்டம்\nஏணியென மாணவரை ஏற்றிவிட்டுத் தாம்கீழே\nஇருப்பாரே இதுவன்றோ புதுமை- இந்த\nமேனிநலம் பாராத மேதையரைப் பாடாமல்\nஅன்னவரின் நெஞ்சினிலே ஆனந்தம் நின்றால்தான்\nஅறிவுநதி தேனாக ஓடும் -துன்பக்\nகண்ணீரின் கரையோரம் கதைகேட்டு நின்றாலா\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/Anabelle-Creation-Movie-Review.html", "date_download": "2018-04-20T01:06:26Z", "digest": "sha1:4SLYWHZJRF3H5L24PGUUCO635ZCFIZ7X", "length": 8430, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "அன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / Review / சினிமா / டப்பிங் / திரைவிமர்சனம் / அன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம்\nஅன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம்\nFriday, August 18, 2017 Review , சினிமா , டப்பிங் , திரைவிமர்சனம்\nநடிகர் : அந்தோணி லாபகலியா\nநடிகை : ஸ்டெபானி சிக்மான்\nஇயக்குனர் : டேவிட் சான்ட்பெர்க்\nஇசை : பெஞ்சமின் வல்லபைஸ்ச்\nஒளிப்பதிவு : மாக்ஸிம் அலெக்சாண்டர்\nஊருக்கு ஒதுக்கபுறத்தில் வாழ்ந்து வரும் அந்தோணி லாபகலியா அவரது வீட்டிலேயே பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரது மகளான சமாரா லீ ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவரது மனைவி மிராண்டா ஓட்டோவும் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகவே முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு தேவையான அனைத்தையும் அந்தோணியே செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சில வருடங்கள் செல்ல தேவாலயத்தைச் சேர்ந்த மதர் மற்றும் ஆறு குழந்தைகளும் அந்தோணியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு அறையைக் காட��டி அந்த அறையைத் தவிர, அனைத்து பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தோணி கூறுகிறார். இந்நிலையில், அந்த பாதிரியாருடன் வந்த சிறுமிகளில் கால் ஊனமான ஒரு சிறுமி அந்த அறையை திறப்பதால் அனைவரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.\nஅந்த அறையில் உள்ள ஒரு அலமாரியில் இருக்கும் பொம்மை மூலம் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றவர்களிடம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தாததால் அந்த பொம்மையில் இருக்கும் ஆன்மா அந்த சிறுமியின் உடலில் புகுந்து விடுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனை, உயிரிழப்பு என அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், சமாரா லீ, லூலு வில்சன், டலிதா பேட்மேன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nடேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், படத்தில் திகிலுக்கு பஞ்சமில்லாமல் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திடீர் திடீரென நிகழும் திகில் காட்சிகள் பார்ப்போருக்கு பயத்தை உண்டாக்குகிறது.\nபெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `அனபெல்லா கிரியேஷன்' திகில் குறைவுதான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/11/23/pesum-arangan-154/", "date_download": "2018-04-20T01:11:18Z", "digest": "sha1:PWASDDYEWWZHI63DV54BMYWWXC4C32TM", "length": 12003, "nlines": 117, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-154 | Srirangapankajam", "raw_content": "\n‘ரங்கேதாம்நி ஸூக���ஸீநம்” என்கிறபடியே திருவரங்கத்தில் மணவாளமாமுனிகள் தம்முடைய மடத்தில் திருமலையாழ்வார் கூடத்தில், வ்யாக்யாநித்து அகிலருக்கும் ஆன்மீக ஆனந்தம் அளித்து வாழ்ந்து கொண்டு வருகின்றார்.\nஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்\nபெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும். அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான் பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.\nஎன்று வைணவ உலகும் மாமுனிகளுக்காக அரங்கனிடத்து பல்லாண்டு பாடி வளர்ந்து வந்தது.\nகஸ்தூரி ஹிமகற்பூரா ஸ்ரக் தாம்பூலாநுலேபநை:\nதிவ்யைரப்யபஜத் போஜ்யை: ரங்கநாதம் திநே திநே\nஎன்கிறபடியே பிரதிதினமும் கஸ்தூரி, பச்சைகற்பூரம், பூமாலை, அடைக்காயமுது, பரிமளத்ரவியங்கள் இவற்றினால் உபசரித்து ஆராதித்தார்.\nஆச்சார்யன் சிஷ்யனை ஆராதிக்கின்றார். சிஷ்யனான அரங்கன் ஆச்சார்யனை பேணிக் காக்கின்றான். இந்த வினோதம் எல்லாம் இவனிடத்தில்தான் சாத்தியம்\n‘Supreme’ என்று சொன்னால் எல்லா பரிமாணத்தையும் உள்ளடக்கியது. எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டது.\nஅரங்கனுக்கே இந்த வார்த்தைப் பொருந்தும்.\nகாலே கோதண்ட மார்த்தாண்டே காங்க்ஷந்நே வாருணோதயம்\nஸம்யகேநம் ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை: க்ரமை:\nஸூபாகபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி:\nதநுர்மாதத்தில் அருணோதயத்திற்கு முன்னே அரவணைமேல் பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்தார்.\nமங்களமான (தமிழ்) பாசுரங்களை அநுஸந்தித்து மணவாளனை திருப்பள்ளியெழுச்சி செய்தார். எல்லாப்படியாலும் சாஸ்த்ர முறையான திருவாராதனக்கிரமங்களால் நன்கு ஆராதித்து பின்னர் உயர்ந்தவையான காய், கிழங்கு, பழம், முதலானவைகளுடன் இனிப்பு கலந்த திருபள்ளியெழுச்சிப் பொங்கலையும், வடை பருப்பு நெய் பால் சர்க்கரை இவைகளுடன் கூட ப்ரஸாதத்தினை அமுது செய்தருளப் பண்ணினார்.\nதிருவரங்கத் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்\nமன்னியசீர்மாறன் கலை உணவாகப் பெற்றோம்\nமதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்\nபிறர்மினுக்கம் பொறாமையில்லா பெருமையும் பெற்றோமே\nஎன்றபடியே, அரங்கனையும், அடியார்களையும் மகிழ்வித்துக் கொண்டு இந்த திவ்யதேசத்திலே தமது வைபவங்களை பிரகாசிப்பித்து கொண்டு தமது 72ம் பிராயம் வரை அலுப்பேயின்றி கைங்கர்யங்களைச்\nஅயர்வறுமரர்களதிபதியானவனுடைய மேலை வைகுந்தந்தில் சென்று இமையாத கண்ணினராய் ஆதியஞ்சோதியுருவை அநுபவிக்க வேண்டிய தருணத்தினையடைந்தார்.\nதிருமேனி தளர்ச்சியுற்றது. நடமாடமுடியாதயளவிற்கு மிகவும் தளர்ச்சியுற்றார்.\nவிண்ணுலகுச் செல்லும் முன் அகிலஉலகு நாயகன் அரங்கனைக் காண ஆவலுற்றார்.\nவருநாளுமாற தெந்தைக்கின்று – பெருமாள்தன்\nஅந்த வடிவழகைத்தானோர் நாளுங் காணேனே\nஎன்று புலம்பி அழுதவாறே போராசையோடு பெருமாள் ஸேவையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.\nநம்பெருமாள் உடுத்து முடித்து அலங்கரித்து திருவீதியில் புறப்பட்டவர், (மாசித் திருநாளாயிருக்குமோ..) இவரின் மடத்து வாசலிலே நிற்கின்றார். மாமுனிகள் நடக்க முடியாததால் கைத்தலத்தில் எழுந்தருளப்பண்ணி அரங்கனிடத்து சேர்க்கின்றனர் அடியவர்கள். நெடுநேரமாய் நின்று தம் ஆச்சார்யனுக்காக ஸேவை சாதித்தருளுகின்றான அரங்கன்.\nவாடிக்கிடந்த பயிரினை தளிர்ப்பிக்கின்ற மழைமேகம் போல நம்பெருமாள் பரிவுடனே தம் திருக்கண்ணை மலர்த்தி ஸேவை சாதிக்கின்றார்.\n‘நீடுபுகழ் தென்னரங்கர் தேவியரும் தாமுமாகவந்து என்னிடர் தீர்த்ததாரிப்போது’ என்று தம் ஆர்த்தி (ஆதங்கம்) தீர சேர்த்தியையநுபவித்தருளுகின்றார்.\nஇந்த உடல் நோய் வீழ்ந்தென்னை வல்வினையேன்\nஎன்று கண்ணீர் மல்க கரைந்து உருகுகின்றார் அரங்கனைக் கடைசி முறையாகக் கண்டு\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/01/04/pesum-arangam-15/", "date_download": "2018-04-20T01:05:22Z", "digest": "sha1:FEPBVR4KXVJ2OWXVSTBLPRNXCPD3B6HJ", "length": 8921, "nlines": 87, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-15 | Srirangapankajam", "raw_content": "\nகலங்கின மனசு தெளிவு பெற என்ன செய்ய வேண்டும்..\nதேத்தாங்கொட்டை என்று ஒரு ஆயுர்வேத மருந்துப் பொருள். இதற்கு ‘கதகத்ஷோதா’ என்று சமஸ்கிருத பெயர். நவீன இயந்திரங்கள் பயன்பாட்டில் இல்லாத அந்த காலத்தில் இந்த தேத்தாங்கொட்டையை தேய்த்து பொடி செய்து கலங்கியுள்ள ஜலத்தில் சேர்த்தால் சில நிமிடங்களில் அந்த ஜலம் முழுதும் தெளிந்து, சுத்தமாகி விடும்.\nஸ்வாமி தேசிகர் கூறுகின்றார், நம்பெருமாள் புறப்பாட்டின் போது தவறாமல் நம்பெருமாளின் பின் செல்லச் சொல்லுகின்றார்.\nஎப்படி தேத்தாங்கொட்டை, கலங்கிய நீரை தெளிவு செய்கின்றதோ, அது போன்று நம்பெருமாளை வருடி, அவர் சாற்றியுள்ள பாதுகையினை வருடும் காற்று, நம் மீதும் படும் போதும் நம் கவலைகள் யாவும், கலக்கங்கள் யாவும் மறைந்து தெளிவு பெறுவோம். நம்பெருமாள் வீதியில் எழுந்தருளுகின்ற காலத்திலே கூடப்போனால் ஸகல பாபங்களும் போய் விடும் என்கிறார். (பராக பத்ததி – 352 சுலோகம்)\nஇதே பத்ததியில் இன்னொரு சுலோகத்தில் சொல்கின்றார். ‘ஹே பாதுகையே உன்னைச் சாற்றிக்கொண்டு நம்பெருமாள் எழுந்தருளுகின்றார். அப்போது தூளிகள் கிளம்புகின்றன. இந்த தூளிகளின் ஸ்பரிஸத்தினால் அநேக ஜனங்களுக்கு எந்தவித கார்யமோ, எண்ணமோ, எதுவுமே தோன்றாமல், பெருமாள் பின்னோடேயே போக வேண்டும் என்று தோன்றுகின்றது.” என்கிறார்.\nஇந்த வார்த்தைகளை ஸ்வாமி தேசிகர், தாம் கற்ற வெறும் சாஸ்திர மற்றும் வேத அறிவை கொண்டு கூறவில்லை.\nதாம் பெற்ற அனுபவத்தினை, உய்வினை நாமும் பெற கருணையோடு அருளியுள்ளார் இந்த பாசுரத்தினை\nநம்பெருமாள் புறப்படுகையில் அவன் பின் செல்வபவர்களுக்கு ஏதும் தோன்றாது மனோவசியத்திற்கு ஆட்பட்டவன் போன்று நாம் இந்த அரங்கன் வசியத்திற்கு ஆட்பட்டு பின் செல்வோம். இந்த வசியம் வக்ரமான எண்ணங்களை நம்மிடமிருந்து அகற்றி, வளமான வாழ்வுதனைத் தரும் மனோவசியத்திற்கு ஆட்பட்டவன் போன்று நாம் இந்த அரங்கன் வசியத்திற்கு ஆட்பட்டு பின் செல்வோம். இந்த வசியம் வக்ரமான எண்ணங்களை நம்மிடமிருந்து அகற்றி, வளமான வாழ்வுதனைத் தரும்\nசக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீராமனது பாதுகைகளுடைய தூசி அகல்யை என்ற கல்லாய் சமைந்து நின்ற ஒரு ஸ்திரீக்கு உயர்ந்த சரீரத்தை உண்டு பண்ணின. அது போன்று நமக்கும் இந்த பாதுகைகளுடைய சம்பந்தம் பெருமாளுடைய கைங்கர்யத்திற்கு உபயோகியான திவ்யமான சரீரத்தினைக் கொடுக்க வேண்டும் என்று எப்போதெல்லாம் ஸ்ரீசடாரி பெற்றுக் கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நாம் பி��ார்த்திக்க வேண்டும்.\nநம்பெருமாளின் பாதுகை நம்மோடு நடமாடும், உறவாடும் நம்மாழ்வார்\nஇவரின் அண்மை, கடாக்ஷம் நம்பெருமாளைத் தவிர ஸகல விஷயங்களிலும் ஆசை ஒழியச் செய்யும். ஸகல தோஷங்களையும் போக்கடிக்கும். இந்த பாதுகையின் தூளியை சிரஸ்ஸில் தரித்துக் கொள்பவர்கள் சகல ஐஸ்வர்களிலிருந்து ஆசை அகன்று, த்மாநுபவத்திலிருந்து ஒழிந்து பரமபதத்தினை நினைத்து பரமபதத்தையே அடைகின்றார்கள்.\nகாமம் நிவர்த்தயிதுமர்ஹஸி ஸம்ஜ்வரம் மே\n என்னுடைய கடைசி காலத்தில் நீ ஸ்ரீரங்கநாதனை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வரவேண்டும் பச்சைக்கற்பூரப் பொடி\nபோலிருக்கின்ற உன்னுடைய தூளிகளால் என்னுடைய ஸகலப் பாபங்களும் நீங்க வேண்டும்\n(நான் சாகுந்தருவாயில் ஆச்சார்யனோடு(சடகோபன்) கூட பெருமாள் ஸேவை சாதிக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்து)\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-04-20T00:52:04Z", "digest": "sha1:72WRO6VM3SLQENDBGXCGHTF23KBUX7VL", "length": 3644, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிகழ்காலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிகழ்காலம் யின் அர்த்தம்\nஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்துகொண்டிருக்கும் நேரம்.\nசெயல் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைக் குறிப்பது.\n‘‘வருகிறான்’ என்ற வினைமுற்றில் ‘கிறு’ என்பது நிகழ்கால இடைநிலை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/11/blog-post_33.html", "date_download": "2018-04-20T01:13:48Z", "digest": "sha1:IFHP7RFXEWH443QRF2OMDOFBVIG3YWY6", "length": 15833, "nlines": 128, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஸ்ர��� ராமானுஜர் வரலாறு !!", "raw_content": "\nவியாழன், 5 நவம்பர், 2015\nராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.\nஅப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.\nஇந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த ��ந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி\n(நேற்று காலமான ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுக்கு அஞ்சலிய...\nகருட புராணம் || தண்டனைகள்\nஎம். என். நம்பியார் மறைந்த தினமின்று\nமக்கள் தங்களது ‪#‎பிரச்சினைகளை‬ கூற:- உங்கள் தாலுக...\nஇப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்\nநாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்\nகல்லக்குடி ஸ்வாமி ஸ்ரீ ஞானானந்த கிரி சேவா ஆஷ்ரமம்\n12 ராசிகளின் தமிழ் ஸம்ஸ்க்ருதம் மந்திரங்கள்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள்\nஸ்ரீ சக்ர விளக்கமும் குரு பாதுகை விளக்கமும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t46832-topic", "date_download": "2018-04-20T01:11:54Z", "digest": "sha1:QDFHNSAEUNZPRCAQEOPW75XWDIK6HYMA", "length": 14050, "nlines": 132, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பிரேம்ஜி இசையில் பாடிய என்.எஸ்.கே.பேத்தி!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nபிரேம்ஜி இசையில் பாடிய என்.எஸ்.கே.பேத்தி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nபிரேம்ஜி இசையில் பாடிய என்.எஸ்.கே.பேத்தி\nட்ரீம் ஜோன் மூவிஸ் நிறுவனம் சார்பில்\nபி.எல்.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் ‘மாங்கா’.\nஇந்த படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்க,\nபவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் முக்கிய வேடத்தில்\nநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஹர்ஷா நடிக்கிறார்.\nஇவர்களுடன் தம்பி ராமைய்யா, மனோபாலா,\nடி.பி.கஜேந்திரன், உமா பத்மநாபன் உள்ளிட்ட பல\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி\nஇப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரேம்ஜி, படத்திற்கு\nஇசையும் அமைக்கிறார். இதில் பிரேம்ஜி இரண்டு\n50-களில் இருந்த பாகவதர் கெட்டப்பில் ஒரு கதா\nபாத்திரத்திலும், இப்போது உள்ள ஒரு கெட்டப்பிலும்\nஎன இரண்டு கெட்டப்புகளில் பிரேம்ஜியும், ஜமீன்தார்\nகெட்டப்பில் பவர் ஸ்டாரும் கலக்க இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் மாங்கா படத்திற்காக மறைந்த\nரம்யா என்.எஸ்.கே.வை ஒரு பாடலை பாடியுள்ளார்.\nஇதை பிரேம்ஜியே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nRe: பிரேம்ஜி இசையில் பாடிய என்.எஸ்.கே.பேத்தி\nஎன் எஷ் கே மாதிரியே இருக்காளே அவர் பேத்தி .....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்ச��வை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/09/blog-post_65.html", "date_download": "2018-04-20T01:23:53Z", "digest": "sha1:L7CBMRWK4BAYQ7AMV73TUXCJSEEYO5WP", "length": 21589, "nlines": 115, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்காவின் விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்காவின் விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி.\nஇஸ்லாத்தில் இணைந்த அமெரிக்காவின் விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி.\nஅமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார்.\nஇதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார்.\nஇந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.\nபணிநீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண்ணான ச்சாரி ஸ்தான்லி க்காக அமெரிக்க இஸ்லாமிய அமைப்பொன்றின் வழக்கறிஞர் லீனா மஸ்றி இந்த வழக்கை தொடுத்தார்\nஇரு தரப்பு வாதங்களையும் செவியுற்ற நீதிமன்றம் மது பரிமாற முடியாது என்ற காரணத்திற்காக பணி நீக்கம் செய்தது தவறு என்றும், அவரது மார்கத்தை பின்பற்றும் அனைத்து உரிமையும் அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு இருப்பதாகவும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.\nமேலும் அவருக்கு அந்த நிறுவனம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் மதுபரிமாறு��் பணி அல்லாத பணிகளில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டது.\nகிருத்துவ சகோதரியான அவர் விமான பணிபெண் பணியில் இணைந்து சில மாதங்களுக்கு பிறகே இஸ்லாத்தில் இணைந்தார் என்பதும் இஸ்லாத்தில் இணைந்த பிறகு இஸ்லாம் அனுமதிக்காக மதுவை தம்மால் பயணிகளுக்கு பரிமாற முடியாது என்றும் உறுதியுடன் கூறியது பலர்களையும் கவர்ந்திருக்கிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் த��க்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/egg.html", "date_download": "2018-04-20T00:48:03Z", "digest": "sha1:XX2TLEWIIXUZOKUFYBMBQMXIYFDVAHGS", "length": 5421, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை! - News2.in", "raw_content": "\nHome / உணவு / தமிழகம் / தொழில்நுட்பம் / போலி / முட்டை / வணிகம் / விழிப்புணர்வு / தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nதமிழகத்தில் செ���ற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nTuesday, April 11, 2017 உணவு , தமிழகம் , தொழில்நுட்பம் , போலி , முட்டை , வணிகம் , விழிப்புணர்வு\nதமிழகத்தில் செயற்கை முட்டை விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் அரியலூர் நகராட்சியில் செயற்கை முட்டை விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். கடைகளில் முட்டைகளை எடுத்து செயற்கை முட்டை கலந்துள்ளதா என ஆய்வு செய்தனர்.\n‘முட்டையை உடைத்த பின் செயற்கை முட்டையாக இருந்தால் ஜவ்வு போன்ற பகுதியில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும். முட்டையை உடைத்து ஊற்றும்போது, நல்ல முட்டையாக இருந்தால் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை ஊற்றினால் இரண்டும் தனித்தனியே தெளிவாக இருக்கும்’ என்றனர் அதிகாரிகள். பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/10-Oct/jvps-o18.shtml", "date_download": "2018-04-20T00:43:56Z", "digest": "sha1:CJSQRLY5TBYSVCCU3GP42PLTYGN2EBGM", "length": 26567, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "ஜே.வி.பி. முதலாளித்துவத்தை பாதுகாப்பதாக அதன் தலைவர் வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜே.வி.பி. முதலாளித்துவத்தை பாதுகாப்பதாக அதன் தலைவர் வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்\nமக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர் கட்சி பிரதான கொரோடவுமான அநுர குமார திஸநாயக்க நாட்டின் இரண்டு ஸ்தாபன கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவற்றுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடாக தனது கட்சியினை அங்கீகரிக்குமாறு பெருவணிகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nதிஸநாயக்க, செப்டம்பர் 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜே.வி.பி.யினால் ஒழுங்கு செய்யப்பட்ட வணிக தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த அழைப்பை விடுத்தார். இந்த நிகழ்வு, “இலங்கைக்கான முன்னோக்கிய பாதை மற்றும் நாம் இலங்கையர்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இது 2020ல் இடம்பெறவுள்ள இலங்கையின் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.\n2௦15 ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி., பின்னர் உருவாக்கப்பட்ட ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.க. ‘ஐக்கிய” கூட்டணி அரசாங்கதிற்கு ஆதரவளித்தது. பாசங்குத்தனமாக, இப்போது அதே அரசாங்கத்தை ஊழல் சம்பந்தமாக குற்றம்சாட்டிக்கொண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதன் மேல் பழி சுமத்தி, ஜே.வி.பி. அதே அரசாங்கத்தில் இருந்து தன்னை தூர விலகிக்கொள்ள முயற்சிக்கின்றது.\nதிஸநாயக்க, ஜேவிபி மற்றும் “தனியார் துறையை பற்றிய அதன் அணுகுமுறை” பற்றி “எவ்வித சந்தேகங்களையும் கொண்டிருக்கவேண்டியதில்லை என்று வணிகத் தலைவர்களுக்கு உறுதியளித்தார். “நாம் ‘எமது நோக்கங்களைக்’ கொண்டுள்ளோம், அனால் [ஜே.வி.பி.யின்] கொள்கைகள் உங்களதும் எங்களதும் கருத்துக்களை ஒன்றாக இணைத்தே தீர்மானிக்கப்படும். அரசாங்கத் துறையை போலவே தனியார் துறையும் பொருளாதாரத்துக்கு முக்கியமானது” என்று அவர் அறிவித்தார்.\nகாஸ்ட்ரோ வாதம், ஸ்ராலினிசம் மற்றும் சிங்கள பேரினவாதத்தின் கலவையை அடிப்படையாக கொண்டு 1960ல் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை பரிந்துரைத்தது. இது நீண்ட காலத்துக்கு முன்னரே அதன் கெரில்லாவாதத்தினை கைவிட்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபகத்துடன் ஒருங்கிணைந்துகொள்வதற்கு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது. ஜே.வி.பி., சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த இராஜபக்ஷ ஆகிய ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு உதவியதன் மூலமாக முக்கிய பங்கை ஆற்றியது.\nஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள், 2004ல் குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்��ம் வகித்ததோடு நான்கு அமைச்சர் பதவிகளை வகித்தனர். திஸநாயக்க விவசாய, கால்நடை மற்றும் நீர்பாசன துறை அமைச்சராக இருந்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகால இனவாதப்போரினை ஆதரித்த இந்த கட்சி, மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன், குறிப்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் நெருங்கிய உறவினை பேணியது.\nதிஸநாயக்க, செப்டம்பர் 14 ஒன்று கூடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் 5 பிரதான அம்சங்கள் இருந்ததாக கூறினார். அவற்றில் முதலாவது இலங்கையின் கடனாகும், இது 1985ல் 120 பில்லியன் ரூபாயிலிருந்து 2015 நவம்பரில் 10,500 பில்லியனாக உயர்ந்துள்ளது என அவர் கூறினார். இரண்டாவது அம்சம், 2000ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவிகிதமாக இருந்த நாட்டின் ஏற்றுமதி வருவாய், 2014ல் 14 சதவிகிதமாக குறைந்தது.\nமூன்றாவது அம்சம், 1996ல் 23 விகிதமாக இருந்து 2014ல் 11.3 சதவிகிதமாக “அரச வருமானம் சரிந்து போனமை” மற்றும் நான்காவதும் ஐந்தாவதும் அம்சங்கள் இலங்கையின் உற்பத்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்தமையும் வருமான பங்கீட்டின் சமத்துவமின்மை விரிவடைந்து வருவதுமாகும் என திஸநாயக்க கூறினார்.\nஇந்த அம்சங்களுக்கும் தற்போதய பூகோள முதலாளித்துவ நெருக்கடிக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் காட்டாத திஸநாயக்க, நாட்டின் அமைவிடத்தினையும் இயற்கை மற்றும் மனிதவளங்கள் மற்றும் அதன் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையினை தீர்க்கலாம் என வலியுறுத்தினார். ஒரு எதிர்கால ஜே.வி.பி. அரசாங்கமானது பிற்போக்கு பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் பரிந்துரைத்தார் –அதாவது தேர்ந்த்டுக்கப்பட்ட தொழில் துறைகளில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டை அது ஏற்றுக்கொண்டு, அபிவிருத்தி நோக்கத்திற்காக கடன்கள் பெற முயலும்.\nஉண்மையில், இலங்கையின் நெருக்கடியானது மோசமடைந்துவரும் பூகோள முதலாளித்துவத்தின் பொறிவு மற்றும் கொழும்பு அன்றி சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் உட்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சி நிரலில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. ஜே.வி.பி., அதன் “எமது நோக்கு” வேலைத்திட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் அரசு���்கு சொந்தமான நிறுவனங்களை வணிகமயமாக்கலுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், அது சர்வதேச நாணய நிதியத்தின் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சமிஞை காடியுள்ளது.\nஇலங்கைக்கு அதன் ஏற்றுமதி பொருட்களை விரிவாக்குவதற்கான போதியளவு வளங்கள் இருந்ததில்லை, ஆனால் பாரியளவிலான பூகோள புலம்பெயர் தொழில் சந்தையில் பெரும் பங்கைக் கைப்பற்றுவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கமுடியும் என திஸநாயக்க கூட்டத்தில் கூறினார்.\nஎன்ன தேவைப்படுகிறது என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டிற்கு அரசாங்கத்தின் செலவு அதிகரிப்புடன் உயர்ந்த திறமை கொண்ட தொழிலாளர் படையை உருவாக்குவதே ஆகும் என அவர் தொடர்ந்தார். இந்த முன்னோக்கு, “வீட்டு பணியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் தொழில்களை தக்கவைப்பதை இலக்காகக் கொண்டதல்ல” ஆனால், பிற நாடுகளுடன் போட்டியிடுவதற்கு மிக உயர்ந்த ஊதியம் பெறும் தொழில்தேர்ச்சி பெற்றவர்களை ஏற்றுமதி செய்யவதாகும் என அவர் வலியுறுத்தினார்.\nஜே.வி.பி. தலைவர், இலங்கையின் வருமான வேறுபாட்டின் ஆபத்தினை பற்றியும் தனது பெரும் வர்த்தக பார்வையாளர்களை எச்சரித்தார். மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு வெறும் 2 டாலர்களில் வாழத் தள்ளப்பட்டுனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கள், இந்த சமூக துருவப்படுத்தலால் உருவாக்கபட்ட எந்தவொரு எதிர்கால சமூக மற்றும் அரசியல் வெடிப்புகளை ஒடுக்குவதற்கு இந்த கட்சி செயற்படும் என்பதை பெரும் வணிகர்களுக்கு உறுதியளிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.\n2020 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜே.வி.பி. டசின் கணக்கான கூட்டங்களை நடத்தினாலும், அது பெரு வணிகத்துக்கு கொடுத்த உத்தரவாதங்கள் பற்றி மௌனம் காக்கின்றது. உண்மையில், “கிராமத்தை உயர்த்து-நாட்டிற்கு பலம்” என்ற சுலோகத்தின் கீழ், ஜே.வி.பி. முன்னெடுக்கும் பிரச்சாரம், முந்தைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் பற்றிய மற்றும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் பாரியளவிலான நிதி மோசடிகள் பற்றிய மக்கள் நலவாத கண்டனைகளை உள்ளடகியதாகும்.\n“எங்கள் நாட்டு அரசியல், இலாபமீட்டும் வணிகமாக மாறியுள்ளது. பதிலாக, (எதிர்கால ஜேவிபி அரசாங்கம்) அரசியலை பொதுச் சேவையாக மாற்றுவதற்கு நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்று திஸநாயக்க கூட்டமொன்றில் கூறியுள்ளார். “ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் ஓன்று சேர முடியும், எங்கள் அரசாங்கத்தின் கீழ், ஆட்சியாளர்கள் மக்கள் பெறும் ஆதாயத்தினை விட மேலதிகமான இலாபத்தினை பெற்றுகொள்ளமாட்டர்கள் என்பதை எங்களால் உறுதியளிக்க முடியும்” என்று இன்னொரு நிகழ்வில் அவர் வாய்ச்சவடாலாக அறிவித்தார்.\nதன்னை ஒரு “சுத்தமான கட்சியாக’’ காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி.யின் ஊழல் எதிர்ப்பு வாய்ச்சவடால், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பினை பாராளுமன்ற பாதையில் திசைதிருப்பிவிட்டு முடக்கி வைக்கும் ஒரு முயசியே ஆகும். திஸநாயக்க சமீபத்தில் சிலோன் டுடே பத்திரிகையிடம் பேசும்போது, தனது கட்சி “தொழில்தேர்ந்தவர்கள், ஊடகவியலாளளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய ஒரு சிவில் அமைப்புகளுடன் ஒரு பரந்த முன்னணியினை அமைத்து வருகின்றது எனக் கூறினார்.\nஜே.வே.பி. தலைவர்கள் தொழிலாளர்களும் ஏழைகளும் இளைஞர்களும் அரசியல் மறதி நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர். ஸ்தாபக கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எண்ணற்ற “கூட்டணிகளை” அமைப்பதில் பேர்போன திஸநாயக்கவின் கட்சி, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொண்ட பரந்த தாக்குதல்களுக்கு நேரடி பொறுப்பாளியாகும்.\n2015 தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவின் “நல்லாட்சி அரசாங்க இயக்கம்” என்றழைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, ஆட்சி மாற்றத்திற்கான பிரசாரத்தில் ஜே.வி.பி. முக்கிய பங்கினை ஆற்றியது. இதற்கும் ஊழலுக்கு முடிவு கட்டுவதற்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய நடவடிக்கைகளுடன் கொழும்பை இணைப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் ஒன்றாகும்.\nசிறிசேன தெரிவு செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னர், இலங்கை அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குவதற்கான தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபிப்பதற்கு அழைப்பு விடுத்து திஸநாயக்க ஒரு அறிக்கையினை வெளியிட்டார். ஏனைய கட்சிகள��ன் ஆதரவைப் பட்டியலிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று தேசிய சபையானது “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ்” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.\nதிஸநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடனும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனகள் மற்றும் போலி இடதுகளுடன் கூட்டாக இந்த புதிய நிறுவனத்தில் சேர்ந்து, நான்கு மாதங்களுக்கு தீர்க்கமான அரசியல் ஆதரவை வழங்கியதுடன் புதிய அமெரிக்க-சார்பு ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கு உதவியது.\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எமாற்றுவதற்காக, ஜே.வி.பி. இன்னமும் மார்க்சிசம் மற்றும் சோசலிசம் பற்றிய போலி விசுவாசத்தை காட்டி வருகின்றது. அதன் நியமுவா பத்திரிகை, கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பக்கத்திலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது லெனினின் மேற்கோள்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nசீனா, வியட்நாம், லாவோஸ், வட கொரியா மற்றும் கியூபாவும் “சோசலிச நாடுகள்” என்றும் முதலாளித்துவதிற்கான “மாற்றீடுகளை” அபிவிருத்தி செய்துள்ளன என்றும் கேலிக் கூத்தான முறையில் கூறிக்கொள்கின்றது. இந்த நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரங்கள் ஆகும். இவற்றை பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எச்சங்களே ஆட்சி செய்கின்றன. இந்த அரசுகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு சுரண்டல் களமாக தமது நாடுகளை மாற்ற்யுள்ளன.\nஇவை “சோசலிச” நாடுகள் எனக் கூறுவது, வெறும் அரசியல் குழப்பத்தை விதைப்பதற்கானது மட்டுமல்ல, மாறாக ஜே.வி.பி இது போல் இலாபத்தை பெருக்குவதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதோடு தாம் சுரண்டப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் என்ற செய்தியை சர்வதேச மூலதனத்துக்கும் பெருவணிகங்களுக்கும் அனுப்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ares.ta.downloadastro.com/", "date_download": "2018-04-20T01:40:01Z", "digest": "sha1:KU7IHYWKJ2BAZKPW7E2U5NAOSMRMVY5F", "length": 10995, "nlines": 107, "source_domain": "ares.ta.downloadastro.com", "title": "Ares - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ கோப்புப் பகிர்வு >‏ Ares\nAres - சமூக ஆதரவு கொண்ட கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் Ares, பதிப்பு 2.4.7.3073 மென்பொருளுக்கான விம���்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nAres மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nலைம் வயர் மியூசிக், பாடல்களை விரைவில் கண்டுபிடித்து, ஒரே நேரத்தில் பல பதிவிறக்கங்கள் செய்ய அனுமதிக்கிறது. கோப்புகள் மற்றும் உள்ளடக்கங்களைப் பகிர்கிறது, மேலும் பல்வேறு இணைய நெறிமுறைகளை ஆதரிக்கிறது. திறந்த மூல, கோப்புப் பகிர்வு மென்பொருள். சகபயனர் கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nAres மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Ares போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Ares மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஏரெஸ் உபயோகிக்கும்பொழுது வேகமான பதிவிறக்கத்தை அனுபவியுங்கள்\nஇணைய இணைப்பின்றி பின்னர் பார்ப்பதற்கென இணையவழி அசைபடங்களைப் பதிவிறக்குகிறது.\nதிறந்த மூல, கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nசகபயனர் கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nவசதியான, பயன்மிக்க முன்னோக்கு திரை.\nகோப்புகளுக்காக உங்கள் கணினியை தன்னியக்கமாக வரைவுச்சோதனை செய்கிறது.\nஉள்கட்டமைக்கப்பட்ட இணைய உலவி கொண்டது.\nமதிப்பீடு: 6 ( 8303)\nதரவரிசை எண் கோப்புப் பகிர்வு: 4\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 18/04/2018\nகோப்பின் அளவு: 5.69 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 98\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ்,\tபோலீஷ், துருக்கிய, செக், ரஷ்ய, ஹீப்ரு, அரபி, ஃபிரெஞ்ச், ஜப்பானிய, கிரேக்க, வியட்னாமிய மேலும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 9\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 2,056,952\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nAres 3.1.5.3033 (ஆரம்பப் பதிப்பு)\nAres 2.4.6.3072 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : Ares\nAres நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nAres நச்சுநிரல் அற்றது, நாங்கள் Ares மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=27", "date_download": "2018-04-20T01:07:27Z", "digest": "sha1:KCQH7PAS5LGQBAZ6U3P2HZMO3IJTZDZO", "length": 22106, "nlines": 155, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 திருத்தூதர் பணிகள் 26\nதிருத்தூதர் பணிகள் 28 》\n1நாங்கள் கப்பலேறி இத்தாலியா செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தவுடன் அவர்கள் பவுலையும் வேறுசில கைதிகளையும் அகுஸ்து படைப் பிரிவைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைத்தனர்.\n2நாங்கள் அதிராமித்தியக் கப்பலொன்றில் ஏறினோம். அது ஆசிய மாநிலத்துத் துறைமுகங்களுக்குச் செல்லவிருந்தது. எங்களுடன் தெசலோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரும் இருந்தார்.\n3மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். யூலியு பவுலை மனித நேயத்துடன் நடத்தினார். அவர் தம் நண்பர்களிடம் செல்லவும் அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் யூலியு அனுமதித்தார்.\n4அங்கிருந்து நாங்கள் கப்பலேறி, எதிர்க்காற்று வீசியபடியால் சைப்பிரசு தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;\n5பின் சிலிசியா, பம்பிலியா பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து லீக்கியா நாட்டின் மீரா நகர் வந்து சேர்ந்தோம்.\n6நூற்றுவர் தலைவர் அங்கே இத்தாலியா செல்லும் அலக்சாந்திரியக் கப்பலொன்றையும் கண்டு அதில் எங்களெல்லாரையும் ஏற்றினார்.\n7பல நாள்கள் நாங்கள் மெதுவாகப் பயணம் செய்தோம்; அரும்பாடுபட்டுக் கினிதுவுக்கு எதிரே வந்தோம். எதி��்க்காற்று வீசியபடியால் தொடர்ந்து செல்ல முடியாமல் சல்மோன் முனையைக் கடந்து கிரேத்துத் தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;\n8பின் அரும்பாடுபட்டுக் கரை ஓரமாகப் பயணம் செய்து இலசயா பட்டணத்துக்கு அருகிலுள்ள “செந்துறை” என்னுமிடம் வந்து சேர்ந்தோம்.\n9இவ்வாறு பல நாள்கள் கழிந்தன. நோன்பு நாளும் ஏற்கெனவே கடந்துவிட்டது. அதன்பிறகு கப்பலில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பவுல் ஆலோசனை கூறினார்.\n10அவர் அவர்களைப் பார்த்து, “நண்பர்களே இக்கப்பல் பயணம் கப்பலுக்கும் அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல, நம் உயிருக்கும் கூட ஆபத்தானது; பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியது” என்று கூறினார்.\n11ஆனால் நூற்றுவர் தலைவர் பவுல் கூறியவற்றை நம்பாமல் கப்பல் தலைவரும் கப்பலோட்டுநரும் கூறியதையே நம்பினார்.\n12அந்தத் துறைமுகம் குளிர்காலத்தில் தங்க ஏற்றதாயில்லை. ஆகவே பெரும்பான்மையோர் அங்கிருந்து கப்பலேறி எப்படியாவது குளிர்காலத்தைச் செலவிட பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விரும்பினர். கிரேத்துத் தீவின் இத்துறைமுகம் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கி அமைந்துள்ளது.\n13தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம்.\n14சிறிது நேரத்தில் “வாடைக் கொண்டல்” என்னும் பேய்க் காற்று வீசத் தொடங்கியது.\n15கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை; எனவே காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம்.\n16கவுதா என்னும் சிறு தீவின் பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்லும்போது கப்பலின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள படகை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்த முடிந்தது.\n17அவர்கள் அதைக் தூக்கிக் கப்பலில் வைத்த பின் வடத்தால் கப்பலை இறுகக் கட்டினார்கள். கப்பல் புதைமணலில் விழுந்துவிடாதபடி, கப்பற்பாயை இறக்கிக் காற்று வீசிய திசையிலேயே அடித்துச் செல்ல விட்டோம்.\n18புயலால் நாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால் மறுநாள் கப்பலிலுள்ள சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள்.\n19மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.\n20கதிரவனோ, விண்மீ��்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை. கடும்புயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது. இனி தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கே எங்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.\n21பல நாளாகக் கப்பலில் இருந்தோர் எதுவும் உண்ணாமலிருந்தனர். பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது: “நண்பர்களே நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக் கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது.\n22இப்போதும் நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது.\n23என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து,\n நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்” என்று கூறினார்.\n மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும்.\n26எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி.”\n27பதினான்காம் நாள் இரவு வந்தபோது நாங்கள் ஆதிரியா கடலில் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் ஒருகரைப் பக்கம் வந்து கொண்டிருப்பதாகக் கப்பலோட்டுநர்கள் நினைத்தார்கள்.\n28அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம் என்று கண்டார்கள். சற்று தூரம் சென்று மீண்டும் அளந்து பார்த்து பதினைந்து ஆள் ஆழம் எனக் கண்டார்கள்.\n29பாறையில் எங்காவது மோதி விடுவோமோ என அவர்கள் அஞ்சிக் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி எப்போது விடியுமோ என ஆவலோடு காத்திருந்தார்கள்.\n30கப்பலோட்டுநர்கள் கப்பலில் இருந்து தப்பி ஓட வழி தேடினார்கள். கப்பலின் முன் புறத்தில் இருந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக் கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள்.\n31பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்று கூறினார்.\n32ஆகவே, படைவீரர்கள் படகைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி அது கடலில் அடித்துச் செல்லப்படவிட்டுவிட்டார்கள்.\n33பொழுது விடியம் வேளை வந்தபோது பவுல் அனைவரையும் கூப்பிட்டு அவர்களை உணவருந்தமாறு வேண்டிக் கொண்டார். “இன்றோடு பதினான்கு நாள்காளாக நீங்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் பட்டினிகிடந்து என்ன நிகழுமோவெனக் காத்திருக்கிறீர்களே\n34எனவே நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்பொது தான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும். ஏனெனில் உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது” என்றார்.\n35இவற்றைக் கூறியபின் பவுல் அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்ணத் தொடங்கினார்.\n36உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர்.\n37கப்பலில் மொத்தம் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம்.\n38அனைவரும் வயிறார உண்டதும் அவர்கள் கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் தூக்கி எறிந்து அதன் பளுவைக் குறைத்தார்கள்.\n39பொழுது விடிந்தபோது தாங்கள் இருந்த இடம் எதுவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ மணல்கரையுள்ள வளைகுடாப்பகுதி வருகிறதென்று கண்டு, முடிந்தால் கப்பலைக் கரையில் சேர்க்கலாமென்று அவர்கள் விரும்பினார்கள்.\n40எனவே நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டு விட்டார்கள்; அதே வேளையில் சுக்கான்களின் கயிறுகளையும் தளர்த்தினார்கள்; காற்று வீச்சுக்கேற்ப முன்பாயை உயர்த்திக் கட்டிக் கப்பலைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள்;\n41ஆனால் கப்பல் நீரடி மணல் திட்டையில் மோதியது. கப்பலின் முன் பகுதி புதைந்து அசையாமல் இருந்தது. பின்பகுதி அலைகளின் வேகத்தால் உடைந்து போயிற்று.\n42கைதிகளால் எவரும் நீந்தித் தப்பிவிடக் கூடாதென்று படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட திட்டமிட்டார்கள்.\n43நூற்றுவர் தலைவர் பவுலைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் திட்டத்தை நிறைவேற்றவிடவில்லை. எனவே நீந்தத் கூடியவர்கள் கடலில் குதித்து முதலில் கரைசேரவும்.\n44மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு கரைசேரவும் ஆணை பிறப்பித்தார். இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.\n27:8 ‘செந்துறை’ என்பது ‘கலோயிலிமெனசு’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:14 ‘வாடைக் கொண்டல்’ என்பது ‘யூரக்கிலோன்’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:17 புதை மணல் என்பது சீர்த்தி என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். இப்புதை மணல் லிபியா கடல் பகுதியில் உள்ளது. 27:28 ‘ஆள் ஆழம்’ என்பதன் கிரேக்க சொல் ‘ஒர்கியா’ ஆகும்.\n《 திருத்தூதர் பணிகள் 26\nதிருத்தூதர் பணிகள் 28 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:11:29Z", "digest": "sha1:Q33IN5VUDQ56KDMS32FNS4Y2YN6ZYIUS", "length": 22977, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகழ்ச்சி", "raw_content": "\nஅன்பின் ஜெ, வணக்கம். இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும். ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று.தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் …\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nகோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி. கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான …\nஅன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு. https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html\nTags: பறக்கை நிழற்தாங்கல் 2017\nஅன்புள்ள ஆசிரியருக்கு, மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெள���ச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு …\nஅன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …\nசென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …\nTags: சென்னையில், சௌந்தர், யோகப்பயிற்சி நிலையம்\nசென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்\n சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை …\nTags: சுனில் கிருஷ்ணன், சென்னையில் ஒரு புதிய துவக்கம்\nகொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை\nநேற்று [17-4-2016] கொடிக்கால் அப்துல்லா அவர்களைப்பற்றி படைப்பாளிகள் எழுதிய நினைவுகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுதியாகிய ‘படைப்பாளிகளின் பார்வையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா’ என்னும் நூலின் வெளியீட்டுவிழா நாகர்கோயில் கஸ்தூர்பா மாதர்சங்கத்தில் நடைபெற்றது. ஆறுமணிக்கு நான் செல்லும்போதே நல்ல கூட்டம். கணிசமானவர்கள் கொடிக்காலின் நண்பர்கள், அவரிடம் பலவகையில் கடன்பட்டவர்கள். ஆனால் நாகர்கோயிலில் அடித்தளமக்களுக்கான பல தொழிற்சங்கங்களை நிறுவியவர் என்றவகையில் அந்தக்கூட்டம் மிகமிகக் குறைவானது. அவர்கள் அவரை அறியவே மாட்டார்கள். ஏனென்றால் அவர் இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் …\nTags: கொடிக்கால் - தியாகங்களுக்குமேல் திரை, கொடிக்கால் ஷேக் அப்துல்லா\nகொடிக்கால் அப்துல்லா – என் உரை\nஅறிவிப்பு, உரை, நிகழ்ச்சி, நூல் வெளியீட்டு விழா\nகுமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில் தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …\nTags: கொடிக்கால் அப்துல்லா - உரை\nலட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார் காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்���ேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் …\nTags: ஒருநாளின் கவிதை, கேட்பவரே’, கோணங்கி, பாரதிமணி, லட்சுமி மணிவண்ணன், விக்கிரமாதித்தியன்\nசென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று...\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/pagarkai-benefits-in-tamil/", "date_download": "2018-04-20T01:02:59Z", "digest": "sha1:HWTJBU4AXNQTTTVXSQ2YWPZZXEPHA7ML", "length": 6417, "nlines": 137, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாகற்காய் மருத்துவம், pagarkai benefits in tamil |", "raw_content": "\nபாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.\nஅவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nபொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.\nபாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-khusboo-13-04-1841583.htm", "date_download": "2018-04-20T00:51:50Z", "digest": "sha1:FETYC6XAAXYQQV3PAZ7OJTWBGP4OA72Q", "length": 7630, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.! - Khusboo - குஷ்பூ | Tamilstar.com |", "raw_content": "\nஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.\nபிரபல நடிகையான குஷ்பூ பிரபல அரசியல் கட்சியில் இணைந்து அரசியல் செய்து வருகிறார், சமூக பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.\nசமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இப்போ உங்கள யார் வச்சிட்டு இருக்காங்க என கேட்டுள்ளார், இதனால் ஆவேசமான குஷ்பூ அவரை வெளுத்து வாங்கி உள்ளார். இதனால் ட்விட்டரே பரபரப்பாகி உள்ளது.\nமேலும் ரசிகரின் இந்த கேள்விக்கு உன் அம்மாவே யாரை வச்சி இருந்த உன்ன மாதிரி ஒரு நாயை பெற்றாங்கனு தெரியல. முதல்ல அத தெரிஞ்சிட்டு வந்து என்ன கேளு என அவரை விளாசியுள்ளார்.\nகுஷ்பூவின் இந்த பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள் உங்க ரேஞ்சிற்கு இவனுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியமில்லை, நீங்களே உங்க இமேஜ் கெடுத்துகாதீங்க என கூறி வருகின்றனர்.\n▪ எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.\n▪ சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்\n▪ குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா - கலங்க வைக்கும் நிகழ்வு.\n▪ சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்\n▪ ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.\n▪ ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ\n▪ மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா\n▪ நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்\n▪ சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/78727", "date_download": "2018-04-20T00:51:40Z", "digest": "sha1:7WWFONVMT3O4GBHNCPYMJ5PPL3QOC4CR", "length": 6396, "nlines": 130, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஸ்கொலர்சிப் பெரியவர்களுக்கு...! - Zajil News", "raw_content": "\nHome Education ஸ்கொலர்சிப் பெரியவர்களுக்கு…\nசிலர் சொல்லப்போற வார்த்தையை நீயும்\nமக்கு நீ என்று சொல்லி\nஏசி வைபாங்க – உன்\nஉன் பிஞ்சு மனம் நோக\nபடித்துப் பின் வெற்றி பெற்று\nPrevious articleசட்ட விரோத மணல் ஏற்றிச்சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம்\nNext articleமீண்டும் நாம் எழுந்திடுவோம் – தானிய களஞ்சியங்களை நிரப்பிடுவோம்” ஜனாதிபதியின் விசேட திட்டம்\nக.பொ.த. சா/தரத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்றமைக்காக மாணவன் லியாஉல் ஹுதாவுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-04-20T00:59:07Z", "digest": "sha1:7QSWK3UNTRQBORO2HDTJJJ2O7HIANTSQ", "length": 5602, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பர்ட் பெய்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆல்பர்ட் பெய்லி (Albert Bailey , பிறப்பு: மார்ச்சு 14 1872, இறப்பு: - ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1900-1911 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஆல்பர்ட் பெய்லி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/12/05/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-04-20T01:17:01Z", "digest": "sha1:QYERQSN6PJBDZ62YYHQBLL2T5XZF6LYP", "length": 20409, "nlines": 205, "source_domain": "vithyasagar.com", "title": "மழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்.. (வித்யாசாகர்) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்..\nமழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்.. (வித்யாசாகர்)\nPosted on திசெம்பர் 5, 2015\tby வித்யாசாகர்\nஇயற்கையின் சீற்றத்தை இயற்கையே மாற்றிக்கொள்ளும். என்றாலும் இழப்பு இழப்புதான் என்பதில் எல்லோருக்குமே வருத்தமுண்டு. ஆனால் ஒரு மரத்தை பிடுங்கியதன் கோபம் கூட இந்த மழைக்கு உண்டெனில் அதன் கோபமும் நியாயம்தானே அப்போ நம் நிலை நம் நிலையென்ன, நம் நிலை இனி இயற்க்கைக்கு ஒத்தாற்போல மாறவேண்டும். ஒரு மரம் பிடுங்கினால் இரண்டு மரத்தை நடும் தர்மம் நம் வாழ்க்கையோடு நமக்கு வசப்படவேண்டும்.\nஇம்முறை மழை நமக்குக் கற்றுத்தந்த பாடத்தைக் கொஞ்சம் நாமும் நினைவில் கொண்டு, மழைநீர் சேமிப்புத் திட்டம்போல, இனி மழைக்கால பாதுகாப்பு திட்டங்களையும் வெகுவாகக் கற்றுக்கொள்ளல்வேண்டும். முற்றிலும் சரிக்கு ஈடாக பல முன்கூட்டிய அறிவுசார் திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும். ஏரி குளம் ஆறு என தக்கவாறு அமைத்துக்கொள்வதும், தூர்வாரி நீர்நிலைகளை சீர்செய்துக் கொள்வதுமாய் இனி மழை குறித்தும் புயல் குறித்தும் ஒவ்வொரு காலநிலை குறித்தும் முன்னாட்களைப்போலவே நாம் கூடுதல் கவனமாகவே இருத்தல் வேண்டும்.\nஇங்கே அந்தளவு மழை வராதுதான் என்றாலும், வந்துவிட்டால் எனும் கேள்வி இனி நமக்குள் எப்போதும் இருக்கும்தான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் கால ஓட்டத்தில் இதையும் கடந்துபோய் அடுத்துவரும் தலைமுறைக்கு மீண்டும் இச்சிக்கலை நாம் விட்டுச்செல்வோமெனில் பின் நாமும் குற்றவாளிகளே.\nவாழ்க்கை என்பது வெவ்வேறு. அவரவர் சுற்றம் சூழல் மனிதர்கள் எண்ணம் என அவரவருக்கு மாறுபடுவது. ஆனால் நாம் வாழுமிந்த இயற்கைச் சூழல் எல்லோருக்கும் ஒன்றுதான். அது எல்லாம் வல்லது. வீரியம் மிக்கது, அதை எதிர்ப்பதைக் காட்டிலும் அதோடு சேர்ந்து வாழப் பழகிக் கொண்டால். வீட்டை எரிக்கும் அதே நெருப்பு வீட்டிற்கு ��ிளக்காயும் இருப்பதைப்போல; தலைமூழ்கி உயிரை வாங்கும் அதே தண்ணீர் உயிராகி நம்முள் ஊறியும் கிடக்கும்..\nமாற்றம் இயற்கையின் இன்னொரு பங்காக வாழும் நம்மிடமே இன்னும் நிறைய தேவை. அத் தேவைக்குச் சிந்திப்போம். மெல்ல மெல்ல அது புரிகையில் இயற்க்கை நிச்சயம் நம் நலத்திற்கு வேண்டியும் அதுவே தானாக இயங்கிக்கொள்ளும்.\nஅதன்பொருட்டு; நலம்சூழ்ந்த வாழ்வும் வளமுறும் சுற்றமும் எல்லோருக்கும் வாய்க்குமாகலாம்.. எல்லோருக்கும் வாய்க்க வாழ்த்து\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்..\nOne Response to மழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்.. (வித்யாசாகர்)\n10:38 முப இல் திசெம்பர் 6, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை என��்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/hazards-scale-food-processing-2/", "date_download": "2018-04-20T00:40:25Z", "digest": "sha1:RWZN4ZEADB3R7LEZZJFUP46R6DP3NSWH", "length": 28432, "nlines": 187, "source_domain": "www.inamtamil.com", "title": "உணவைப் பதப்படுத்துதலால் நேரும் தீங்குகள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஉணவைப் பதப்படுத்துதலால் நேரும் தீங்குகள்\nநாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், பல நுண்ணுயிரிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. நுண்ணுயிரிகளின் தொற்றில் இருந்��ு உணவினைப் பாதுகாத்து, அதிக நாட்கள் சேமித்து வைக்கவே பதப்படுத்துகின்றனர். இவ்வாறு பதப்படுத்தப்படும் உணவுகள் சில நேரங்களில் நமக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. அதனின் விளைவுகள் வேறுவேறாக அமைகின்றன. அவற்றின் தன்மையை அறிந்துகொள்ளுதல் அவசியம். இதன் மூலம் நம்முடைய உடல்நிலையைச் சீர்கேடாகாமல் வைத்துக் கொள்ள முடியும். பதப்படுத்தும் பொருட்கள் நோய்க்கிருமிகளின் தோற்றத்தையும் பரவுதலையும் தடுக்கின்றது. ஏற்புடைய நிலையில் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த நிலையைத் தக்க வைக்க உதவுகிறது. உணவைக் கெடாமல் வைத்துப் பாதுகாத்து, மனிதர்களால் பல காலங்களாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக, உணவைப் பதப்படுத்துதல் தீங்கு தரக் கூடியது எனினும், இக்காலத்திற்கு அவசியமான ஒன்று என்பதையும் மறுக்க முடியாது. அதனின் பயன்பாட்டு முறைகளையும், அவை ஏற்படுத்தும் தீங்குகளையும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. எனவே, இக்கட்டுரை அது குறித்துப் பேசுவதாக அமைகின்றது.\nஉணவு பதப்படுத்துதல் இருவகைப்படும். ஒன்று : இயற்கை முறை. மற்றொன்று : வேதியியல் முறை. இயற்கையான முறையில் பதப்படுத்தலில் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், செயற்கையான முறையால் வேதிபதனச் சரக்குக் கொண்டு பதப்படுத்தப்படுபவை, பக்க விளைவுகளைக் கொண்டது. எல்லா வேதியியல் பொருட்களும் விளைவுகள் தரக்கூடியவை அல்ல. உணவு தயாரிப்பாளர்கள், உணவின் புதுத் தன்மையை நிலையாக வைக்க பதப்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். சில பதப்பொருட்கள் நோய்களை உண்டாக்கும் தன்மை உடையன. பதப்படுத்தும் பொருள் உணவை அழுகுதலில் இருந்து தடுக்கும் தன்மையுடையது.\nஇயற்கை முறையில் குளிரூட்டல், உலர்த்துதல், வெப்பக்கதிர் வீசல் முதலியன இடம்பெறுகின்றன. தொடக்க காலத்தில் பதப்படுத்துதலுக்கு எண்ணெய் மற்றும் உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில், பதப்படுத்தப்படும் உணவின் தன்மை மற்றும் சுவை பாதுகாக்கப்படுவதோடு எளிதில் அழுகுதலையும் தடுக்க முடியும். இயற்கை முறையில் பதப்படுத்தும் பொருட்களைக் கீழ்வரும் அட்டவணை பட்டியலிடுகின்றது.\nஅட்டவணை 1 : இயற்கைப் பதப்பொருட்கள்\nஉப்பு இது உணவின் ஈரத்தன்மையைக் கட்டுப்படுத்தி பல ஆண்டுகளுக்குப் பாதுகாக்கிறது.\nஎலுமிச்சை���் சாறு எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது உணவைப் பாழ் அடைவதிலிருந்தும் அழுகுதலிலிருந்தும் பாதுகாக்கின்றது. உணவில் உள்ள அமில, காரத் தன்மைகளைச் சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.\nபுளிக்காடி சர்க்கரையின் வேதியியல் மாற்றத்தாலும் நீராலும் உருவாவது புளிக்காடி. உணவில் உள்ள நுண்ணிய உயிரினங்களைக் கொன்று பாழ் அடைவதிலிருந்து பாதுகாக்கின்றது. சான்று: ஊறுகாய்.\nசர்க்கரை தேவையற்ற நீரை வெளியேற்றி நுண்ணிய உயிரினங்களையும் கொன்று உணவைப் பாதுகாக்கிறது. இப்பொருள் அதிகமாகப் பழங்களைப் பாதுகாக்க உதவுகிறது.\nபன்னீர் பன்னீர் வலிமையான பதப்பொருள். அதன் நுண்ணுயிர்க் கொல்லி கலவையால் carnosic மற்றும் rosmaranic அமிலம் உள்ளது.\nதேன் இயற்கையான பதப்பொருள், பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடையது.\nChelating agents தவிட்டிலிருந்தும் பிரித்தெடுக்கப்படும் பெருலிக் அமிலம் பதப்படுத்துதலில் துணை நிற்கிறது.\nAntioxidants தொக்கோபெரோல் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆக்ஸிஜனேற்றம் மூலம் சிதைவுறுவதைக் குறைத்துப் பதப்படுத்த உதவுகிறது.\nகிளிசரின்(Glycerine) காய்கறிகளில் அதிக அளவு, 15-20% கிளிசரின் உள்ளது. இவை பதப்படுத்த உதவுகிறது.\nகுளிர் (Cold) குளிரூட்டியின் மூலம் உணவைப் பதப்படுத்தலாம். இது நுண்ணிய உயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.\nஆல்கஹால் நொதித்தல் முறையில், ஆல்கஹால் பதப்படுத்துதலில் துணை நிற்கிறது.\n(C. Dweck Anthony, B.Eunice இவர்தம் குறிப்புகளே இவ்வட்டவணை)\nவேதியியல் (இரசாயனம்) பதப்பொருட்கள் உணவின் வாழ்நாளை அதிகப்படுத்துகின்றன. வேதியியல் முறையானது நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் தடுக்கின்றது. அதுமட்டுமின்றிப் பண்டங்களை அதிகநேரம் தூய்மை கெடாமல் இருக்க உதவுகிறது. ஒரு சில பதப்பொருட்கள் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன. குறிப்பாக புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இம்முறையில் பதப்படுத்தும் பொருட்களின் தன்மையினைப் பின்வருவன விளக்கிக்காட்டும்.\nவேதியியல் பொருட்கள் உணவில் உள்ள அமிலத்தினை அதிகரிக்கின்றன.\nவிரைவில் பழுக்கும் தன்மையைக் குறைக்கிறது.\nநுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது.\nஉணவை பல நாட்கள் புதிதாக வைத்திருக்கிறது.\nஒரு சி��� பதப்பொருட்கள் சிறிதளவே உண்டாலும் பெரும் விளைவைத் தரும்.\nசான்று: சல்பேட், சோடியம் பென்சோயேட்\nபொதுவாக பதப்படுத்துதல் நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என முன்பே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உணவை அதிகமாக உட்கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படுகின்றன. அதனைக் கீழ்வரும் அட்டவணை சுட்டிக்காட்டும்.\nஅட்டவணை 2 : வேதியியல் பதப்பொருட்கள்\nபதப்பொருள்கள் உணவு பொருள் வினைகள் விளைவுகள்\nபென்ஸோயேட்(Benzoate) ஊறுகாய், பழச்சாறுகள், மாவு முதலியன உடம்பின் உட்டச்சத்தைக் குறைக்கும் அல்லது முழுதும் தடுக்கும். அரிப்பு, மூளைச் சிதைவு (S. D. Wells 2011).\nபென்சோயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயேட்(Benzoic acid or sodium benzoate) இறைச்சி, பால், சர்க்கரை அளவு குறைவாக உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் தானியவகைகள் உணவு கெட்டுப் போவதை தடுத்து நிறுத்தும் குறிப்பாக, ஈஸ்ட் வளர்வதைத் தடுக்கிறது. தலைவலி, வயிற்றுப் போக்கு முதலியன (Joseph Nicholson 2015).\n(Brominated oil) குளிர்பானங்கள் அயோடின் அளவை குறைக்கிறது. இதயத் தசைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல், சிறுநீரக சிதைவு, கல்லீரலின் பயன்பாட்டை குறைதல் முதலியன (P. L. Chang 2014).\nபிஹெச்ஏ மற்றும் பிஹெச்டி(Butylated hydroxyanisole and butylated hydroxytoluene) தானியவகைகள், சமையல் எண்ணெய் முதலியன உடல் நலக் குறைவு. மூளை நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய் (Jane Kramer 2012)\nசிட்ரிக் அமிலம் (Citric acid) பழங்கள், காய்கறிகள் இதயத் துடிப்பை அதிகப்படுத்துதல் அல்லது குறைத்தல், சுவாசிப்புத் திறனை குறைத்தல். ஆஸ்துமா (Jerry Shaw, 2013)\nபால்மமாக்கி (Emulsifiers) கருமுட்டை, கலோரி குறைந்த வெண்ணை, பனிக்கூழ் (ice-cream) . குடல் பாதிப்படைகிறது. பாக்டீரியாக்கள், இரத்த மண்டலத்தை அடைய வாய்ப்புகள் உள்ளன. குடல் பாதிப்பு (Melinda Coughlan and Nicole Kellow 2015)\nமோனோ சோடியம் குளுடாமேட் (Monosodium glutamate) சூப், சீனநாட்டு உணவுகள் Top of Form\nMSG ஒரு கிளர்ச்சியூட்டும் மூலக்கூறு ஆகும். இது ஹார்மோன்களின் செயலைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தம், கண் பார்வை பாதிப்பு, தலை சுற்றல், தலை வலி. நெஞ்செரிச்சல், மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு (Jonathan Bechtel 2012).\nமோனோ- கிளிசரைட்ஸ் மற்றும் டை-கிளிசரைட்ஸ்\n(Mono-glycerides and di-glycerides) ரொட்டி, கேக், வெண்ணெய், உலர்ந்த பழங்கள் முதலியன உணவில் கொழுப்பின் அளவை அதிகமாக்குகிறது. புற்றுநோய் (Sage kalmus 2013)\nMaleic hydrazide உருளைக் கிழங்கு நரம்பின் செயல்பாட்டை குறை��்கிறது புற்றுநோய்.\nநரம்பியல் பாதிப்பு, கல்லீரல் சிதைவு (NTP, 1986).\nபுரோப்பில் கேலட் (Propyl gallate) இறைச்சி, ஊறுகாய், எண்ணெய். கேலேட் எஸ்டர்ஸ், காலிக் அமிலமாக மாறி பின் மெத்தில் காலிக் அமிலமாக உடம்பினுள் மாறுவதால் சிறுநீர் வெளியேற்றத்தைத் தடுக்கின்றது. கல்லீரல் சிதைவு (Booth et al 1959)\nPropylene glycol பனிக்கூழ் (ice cream) உடம்பில் உள்ள அமிலத்தை அதிகரிக்கிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு, நரம்பு, மன அழுத்தம், இரைப்பை எரிச்சல் (Nick Thorp 2011).\nSodium nitrate இறைச்சி இரத்த அணுக்களின் செயல்பாட்டைக் குறைக்கிறது. புற்றுநோய் (Sara ipatenco 2014)\nSulfites புளிக்காடி, உலர்ந்த பழங்கள், பழங்கள். நுரையீரல் செயல்பாட்டைக் குறைக்கிறது. சுவாசிப்புத் திறனை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தலை வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் புற்றுநோய் (Daniel more 2015).\nசல்பர் டி ஆக்சைடு (Sulphur di oxide). பழங்கள் மற்றும் காய்கறிகள். நுரையீரலில் புதுநீர் சுரக்கும். அதனால் நெஞ்செரிச்சல் உண்டாக்கும். ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கஞ்சக்டிவிதீஸ் (The National Academies).\nடிரான்ஸ் கொழுப்பு (Trans fat) விரைவு உணவுகள் தமனிகள் கெடுதல். மாரடைப்பு, இதய நோ பக்கவாதம், வீக்கம், நீரிழிவு (Mercola 2014)\nஉடனடியாகத் தயாரிக்கப்படும் உணவுகள் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. அவை வாடிக்கையாளர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரா வண்ணம் இருக்குமா எனத் தயாரிப்பாளர்கள் உணர வேண்டும். அவ்வாறு அவர்கள் உணரும் தருணத்தில் பொருட்களில் வேதியியல் முறையில் பதப்படுத்தும் எண்ணத்தைச் சற்று மாற்றிச் சிந்திப்பர். இச்சிந்தனை நிகழ்ந்தால் மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி\nPreviousகவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் பிரம்மம்\nNextமானாவாரி மனிதர்கள் (நாவல்) – நூல் அறிமுகம்\nபிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்\nவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\nமகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன்\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://religion-facts.com/ta/171", "date_download": "2018-04-20T00:42:50Z", "digest": "sha1:O7XVGN7AL3ZN4MNQO6U757NQEYKNKKS3", "length": 7648, "nlines": 76, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் பெல்ஜியம்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் பெல்ஜியம்\nமொத்த மக்கள் தொகையில்: 10,710,000\nஇந்துக்கள் உள்ள பெல்ஜியம் எண்ணிக்கை\nபெல்ஜியம் உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் உள்ள பெல்ஜியம் விகிதம்\nபெல்ஜியம் உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nபெல்ஜியம் உள்ள பிரதான மதம்\nபெல்ஜியம் உள்ள பிரதான மதம் எது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிகளவாக\nபிற மதத்தை மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nமுஸ்லிம்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு முஸ்லிம்கள் மிக குறைந்த பட்ச\nஇணைப்பற்ற உள்ள பெல்ஜியம் எண்ணிக்கை பெல்ஜியம் உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள பெல்ஜியம் எண்ணிக்கை பெல்ஜியம் உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையிலான பகுதிகளில் எந்த பகுதியில் புத்த மதத்தினர் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇந்துக்கள் மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையிலான பகுதிகளில் எந்த பகுதியில் இந்துக்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nநாட்டுப்புற மதம் உள்ள பெல்ஜியம் எண்ணிக்கை பெல்ஜியம் உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\noblast உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் oblast உள்ள நாட்ட��ப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இணைப்பற்ற விகிதம் oblast உள்ள இணைப்பற்ற விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இந்துக்கள் விகிதம் oblast உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் oblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் உள்ள பெல்ஜியம் எண்ணிக்கை பெல்ஜியம் உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையிலான பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇணைப்பற்ற மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையிலான பகுதிகளில் எந்த பகுதியில் இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nபுத்த மதத்தினர் உள்ள பெல்ஜியம் விகிதம் பெல்ஜியம் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nகிரிஸ்துவர் உள்ள பெல்ஜியம் விகிதம் பெல்ஜியம் உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015041636032.html", "date_download": "2018-04-20T01:16:29Z", "digest": "sha1:3JDQQVDWA7T57YZDD5ZKWDG6J76FDRNT", "length": 6968, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட கொடுக்காத தணிக்கை குழு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட கொடுக்காத தணிக்கை குழு\nஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட கொடுக்காத தணிக்கை குழு\nஏப்ரல் 16th, 2015 | தமிழ் சினிமா\nஜோதிகா கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆன்ட்ரூவ்ஸ் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.\nஇதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவிற்கு இப்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு இடத்தில் கூட பீப் அலாரம் வைக்காமல் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nஇது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து வருகிற மே 15-ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nசமூக வலைதளத்தில் புதிய உச்சத்தை தொட்ட சூர்யா\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nஇணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் – படக்குழு அதிர்ச்சி\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nபூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம் – முழு தகவல்\nசூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F", "date_download": "2018-04-20T01:05:33Z", "digest": "sha1:PDIHFRKSAB2XFJTFDO2JCTYMKRSUFMK6", "length": 7288, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேட", "raw_content": "\nகுறிப்பு: தமிழில் தட்டச்ச CTRL + G அழுத்தவும். ஒரு வார்த்தை அடித்து ஸ்பேஸ்பார் அடித்தால் தானாக தமிழுக்கு மாறிவிடும். ஆங்கிலம் வேண்டும் போது மீண்டும் CTRL + G அழுத்தவும்.\nஆர்.எஸ்.எஸ், பாபர் மசூதி, காந்தி கொலை மறுபுறம் « சகோதரன்\n[…] பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன் வலைதளத்தில் […]\nஇமையத் தனிமை - 2\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] - 3\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அற��விப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2004/10/blog-post_08.html", "date_download": "2018-04-20T01:16:12Z", "digest": "sha1:A7TY7P3GJRQXQ7OOCGOE2WVVQEIZJM6N", "length": 11583, "nlines": 132, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: காளை..கரடி..பன்றி..", "raw_content": "\nபங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய் போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்���ின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள் போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள் தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.\nமறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க, அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து, அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன வெளிய சொல்ல முடியுமா) பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.\nஅப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.\nகாளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.\nபங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.\nகாளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எ���்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.\nபங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.\nஎன் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் \nMerrill Lynch-ல் இருப்பது காளை என்றே இன்றுதான் தெரியும். இந்த வரிசையில் வேதிகா பண்டார்கர் என்ற 36 வயது பெண்மணி - எம்.டி., தலைவர்(முதலீடு) - ஜே.பி.மார்கன் நட்சத்திர வங்கியாளராக சக்திவாயந்த 25 பெண்கள் இந்தியாடுடே பட்டியில் இடம்பெற்றிருக்கிறார்.\nமுதலீட்டு வங்கியாளர்கள் பேராசைக்காரர்கள் என்று நினைத்தால் நேர்மை & உழைப்பின் சின்னமான வேதிகாவைச் சந்தியுங்கள். ரூ. 5060 கோடி மதிப்புள்ள டி.சி.எஸ் பொதுப் பங்கு வெளியீட்டை (IPO - இது நல்லா இல்ல:) வெற்றிகரமாக்கியதில் இவருக்கு பங்குண்டு.விளம்பரம் விரும்பாதவர். இளம் வயதிலேயே முதலீட்டு நிதிப் புலியாகியிருக்கிறார்.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசென்னையில் ஒரு மழைக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1149-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-04-20T01:03:12Z", "digest": "sha1:K52XKWNKV63O6HK6ARLLE54OOA7SPAZ6", "length": 9578, "nlines": 149, "source_domain": "samooganeethi.org", "title": "தாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தல��முறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nபிப்ரவரி 7 ஆம் தேதி தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் பள்ளியில் மூன்றாம் வருட விளையாட்டு தின விழா அன்னை கதீஜா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை திருமதி ரூத் பிரின்சஸ் அறிவொளி எம்.ஏ., பி.எட். அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nமாணவிகள் மிகச் சிறப்பாக அணிவகுப்பு நடத்தினார்கள். அடுத்து வகுப்பு வாரியாக பல்வேறு வடிவங்களை உடற்பயிற்சி மூலம் செய்துகாட்டி மாணவிகள் விழாவுக்கு மெருகூட்டினார்கள்.\nமேலும் ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல், போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தாளாளர் சயிதா பானு, மேலும் அன்னை கதீஜா கல்லூரியின் தலைமை ஆசிரியை திருமதி சுமதி, தாருஸ்ஸலாம் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஃபைரோஸ் எம்.சி,ஏ., பி.எட். ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள். தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியைகள் அனைவரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nநீங்கள் இந்தத் துறையில் தனிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொண்டால்…\nமௌலவி சர் ரஃபீயுத்தீன் அகமது.\nபாரிஸ்டர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி எனப் பல பரிமாணம் கொண்டவர்.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு ��ின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016071343083.html", "date_download": "2018-04-20T01:16:08Z", "digest": "sha1:XVXMTTOMRNG56JBXLZ2O3SKLNBALSL5K", "length": 7277, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "கபாலி ரஞ்சித்தின் அடுத்த கனவு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கபாலி ரஞ்சித்தின் அடுத்த கனவு\nகபாலி ரஞ்சித்தின் அடுத்த கனவு\nஜூலை 13th, 2016 | தமிழ் சினிமா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஒவ்வொரு இயக்குனருக்கும் தன் வாழ்நாளில் ஒரு படமாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிவிட வேண்டும் என்ற கனவோடுதான் சினிமா உலகிற்குள் நுழைகிறார்கள். அப்படி நுழைபவர்களில் ஒன்றிரண்டு பேருக்குத்தான் அந்த கனவு நிறைவேறுகிறது. பலபேருக்கு அந்த கனவு வெறும் கனவாகவே போய்விடுகிறது.\nஅந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் மிகவும் கொடுத்து வைத்தவர்தான். சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்ற கனவோடு சினிமாவில் நுழைந்த ரஞ்சித்துக்கு, தனது மூன்றாவது படத்தையே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த காலக்கட்டத்தில் யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nதன்னுடைய கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கும் ரஞ்சித்துக்கு தற்போது இன்னொரு கனவும் இருக்கிறதாம். அது தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் அந்த கனவும்.\nஅந்த கனவும் கூடிய விரைவில் நிறைவேறப் போவதாக அவரே தெரிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த தகவலை விரைவில் அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் மு���வரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016072943363.html", "date_download": "2018-04-20T01:16:00Z", "digest": "sha1:BR3KKKY25AYCTTP5HQ5IZFSBI5VHCKBA", "length": 7870, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "வரிசையாக திரைக்கு வரும் நயன்தாராவின் 4 படங்கள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வரிசையாக திரைக்கு வரும் நயன்தாராவின் 4 படங்கள்\nவரிசையாக திரைக்கு வரும் நயன்தாராவின் 4 படங்கள்\nஜூலை 29th, 2016 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nதமிழில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நயன்தாரா படங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் நடிக்கும் நயன்தாரா சம்பளம் ரூ. 4 கோடி என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\nஎன்றாலும், நயன்தாரா தங்கள் படத்தில் நடித்தால் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே அதிகரித்து வருகிறது.\nசமீபத்தில் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. இதனால் நயன்தாரா தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇப்போதிலிருந்து ஆகஸ்டு 12–ந்தேதிக்குள் நயன்தாராவின் 4 படங்கள் திரைக்கு வருகின்றன.\nதெலுங்கில் ரவிதேஜாவுடன் நயன்தாரா நடித்துள்ள “துபாய் ராணி”, “அதிரடி அர்ஜுன்” படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளன. ஆகஸ்டு 5–ல் ஜீவாவுடன் நயன்தாரா நடித்த “திருநாள்” ரிலீஸ் ஆகிறது.\nஆகஸ்டு 12–ந்தேதி வெங்கடேசுடன் நயன்தாரா நடித்த “பாபு பங்காராம்” தெலுங்கு படம் “செல்வி” என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. நயன்தாராவை முன் நிறுத்தியே இந்த படங்கள் திரைக்கு வருகின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாலா தலைப்பு விவகாரம் – ரஜினிக்கு நோட்டீஸ்\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nகடும் எதிர்ப்புக்கு நடுவே முதல் நாளில் பத்மாவத் படத்தை பார்த்த 10 லட்சம் பேர்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_617.html", "date_download": "2018-04-20T01:21:10Z", "digest": "sha1:U636SLUUBQNSPBMFND3KKV4L3LU5PQU2", "length": 7616, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் எம்.பி.க்களை சந்திக்க ஜனா­தி­ப­தி­ மறுப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / முஸ்லிம் எம்.பி.க்களை சந்திக்க ஜனா­தி­ப­தி­ மறுப்பு\nமுஸ்லிம் எம்.பி.க்களை சந்திக்க ஜனா­தி­ப­தி­ மறுப்பு\nஅண்மைக் கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்கும் நாச­கார நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­���ு­ரை­யா­டு­வ­தற்­காக சந்­தர்ப்பம் ஒதுக்கித் தரு­மாறு கோரும் கடிதம் ஒன்றை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைய­ளித்தும் இது­வ­ரையும் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பதில் ஏதும் கிடைக்­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nமுஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளையும் முஸ்­லிம்­க­ளது வர்த்­தக நிலை­யங்­க­ளையும் இலக்கு வைத்து நடத்­தப்­பட்டு வரும் நாச­கார செயற்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே சகல அர­சியல் கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மேற்­படி கடி­தத்தை சமர்ப்­பித்­தி­ருக்­கி­றார்கள்.\nமூன்று வாரங்கள் கடந்த நிலை­யிலும் இது பற்றி ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து எத்­த­கைய பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கவலை தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nகடந்த ஜூன் 7 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்­றத்தில் கூட்­டப்­பட்ட ஆளுந் தரப்­பி­னரின் கூட்­டத்­தின்­போது நிகழ்ச்சி நிர­லுக்குப் புறம்­பாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருக்கும் வன்­மு­றைகள் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருக்­கிறார். அதன்­போது இதனைப் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அப்பொறுப்பை இராணுவத்திடம் கையளிக்க வேண்டியேற்படும் என்ற பதிலே ஜனாதிபதியிடமிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ��ான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013_07_01_archive.html", "date_download": "2018-04-20T01:01:35Z", "digest": "sha1:EDRHF43PEZ5PSA2OS3CAYL6N65VGFFW6", "length": 24563, "nlines": 222, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: July 2013", "raw_content": "\nஆடி பிரம்மோற்சவம் - அழகர் கோவில்\nஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்\nஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.\nபல நதிகளையும் அனேகமாயிருந்த தடாகங்களையும்\nபல பூஞ்சொலைகளையும் உடைய மலை.அழகர் கோவில்\nஅழகர்கோவிலில் தான் மஹா லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்து\nகல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை.\nஅழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.\nஉள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல்\nதர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில்\nபெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி வந்துவிட்டாள்.\nமகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என்ற வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள்.\nஇப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் \"கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், \"வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.\nஅழகர் ‌கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.\nஅழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் சிம்ஹ வாகனம்\nஅழகர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..\nஅழகர்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்\nஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க\nவடம் பிடித்து இழுக்க அ���ைந்தாடி வரும் அழகுத்தேர் மனம் கரும் ..\n\"கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து நிலைக்கு வந்த தேரிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வருவார்..\nசுந்தரராஜ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சுற்றி\nவலம் வந்து அருள் காட்சி அளிக்கிறார்.\nராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு, சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்வது விஷேசம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 19 comments:\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்\nஅற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அருமறை தேடிடும் கருணையின் கடலே\nநிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே\nகற்பதெல்லாம் உந்தன்கனிமொழியாலேகாண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே\nநீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்\nகுமரன் சினம் தணிந்து, தன் தேவியருடன் குன்றில் அமர்ந்த\nஅறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் என, ஐந்து நாட்கள் திருவிழா நடைபெறும் ...\nஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருப்பதி திருமலை அருள்மிகு\nஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் தேவஸ்தானத்தில் இருந்தும்,\nபழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்தும் சீர்வரிசைகள் எடுத்து வரப்படுகின்றன...\nஆடி அஸ்வினியுடன் துவங்கி ஆடி பரணி, ஆடிக் கிருத்திகை என விழாக்கோலம் களைகட்டுகிறது ...\nவெள்ளிவேல் விமானத்தில் முருகன் வீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சி ..\nசிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் முருகப் பெருமானுக்கு தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருக்கும் ஆனந்தக்காட்சி அருமையானது ..\nசுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீப ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும் ..\n‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் மலையில் எதிரொலிக்கும்\nபால், பன்னீர், புஷ்ப காவடிகளை பக்தர்கள் எடுத்துவருவார்கள்..\nதிருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை\nவிழாவுக்காக சரவணப் பொய்கை குளத்தில் தயார் செய்யப்படும் தெப்பம்\nசரவணப் பொய்கையில் இரண்டு தெப்பங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் இன்னிசை கச்சேரியும், இன்னொரு தெப்பத்தில் வள்ளி தெய்வானை சகிதமாக முருகப் ���ெருமான் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்\nமூன்று நாள் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் உற்சவ பெருமான் வள்ளி,தெய்வானை உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 14 comments:\nசவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு\nதாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடித்திருவிழாவில்\nஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும் ...\nஸ்ரீவிஷ்வக்சேனர், நம்மாழ்வார், ஸ்ரீரெட்டைவிநாயகர், ஸ்ரீஹயக்ரீவர், தசாவதார மூர்த்திகள், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கின்றனர்.\nதாயாரின் திருநாமம்- ஸ்ரீகல்யாண சௌந்தரவல்லி.\nஅஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மிகவும் விசேஷம்\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்\nதாடிக்கொம்பு ஆலயத்தில், இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் கோயிலின் நடை சார்த்துகிறபோது, கோயில் சாவியை பைரவரின் திருப்பாதத்தில் வைத்து வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது ....\nதாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவொருமாதமும் தேய்பிறை அஷ்டமியின் முதல் நாள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை ஐந்து கால பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது .\nஇதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரவருக்கு மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக்காட்சி ..\nசவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு\nதாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள 16 கரங்கள் கொண்ட சக்ரத்தாழ்வார் சிற்பம் சிறப்புவாய்ந்தது ,,,.\nதிண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தாடிக்கொம்பு. சிற���ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில் இது\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 21 comments:\nஆடி பிரம்மோற்சவம் - அழகர் கோவில்\nபெரியபாளையம் பவானி அம்மன் கோயில்\nஆடி வரும் அழகுத் தேர் திருவிழா..\nஆடி வெள்ளி - சௌந்தர்ய தரிசனம் ..\nஆடி மாத அமர்க்களம் ..\nஅருள் மழை பொழியும் அம்மன் மாதம்..\nஸ்ரீ மாணிக்கவாசகர் குரு புஜை\nக்ஷேமம் அளிக்கும் சந்திர வதனம்\nசகல நலன்கள் அருளும் \"சப்த கன்னியர்''\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - நவீன கடிதம்..\n, ‘ஓம் நமோ அனுமதே நமஹ’\nஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி தாயார்\nவரம் வழங்கும் வாராகி அம்மன்\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். கனி கண்டோ என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்க...\nv=RJ3fpXeCzQw இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் மாலவன் மார்...\nஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா \nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nசெல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். அட...\nஅஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nபுதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. புதிய ஆண்டி...\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ அமுதத்தை ஏந்திநிற்க...\n செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே வையம் தகள�� நூற...\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு\n500 - வது பதிவு புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள். .. மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்\nஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.clickastro.com/yearly-horoscope-tamil?ref=HoroscopesMenu", "date_download": "2018-04-20T01:15:15Z", "digest": "sha1:VKF5CXG2KGQAPHNFYOBDNGXODRU5S5MN", "length": 12471, "nlines": 376, "source_domain": "www.clickastro.com", "title": "Astrology 2018 in Tamil | வருட பலன் | Varuda Palan", "raw_content": "\nv வருஷபாலம் (வருட) ஜாதகம்\nv 2018 ல் தொழில், குடும்பம் மற்றும் ஆரோக்கியம்\nv சாதகமான கிரகங்கள் மற்றும் அதன் கணிப்புகள்\nv கிரகங்களின் ஆளுமையும் அதன் விளைவுகளும்\nv 2018-திற்கான ஜோதிட மதிப்பீடு\nv 2018-திற்கான நிதி முன்அறிவிப்பு\n2018-ம் வருடத்திற்கான தங்கள் வாழ்க்கையின் முன்னறிவிப்பு\n2018-ம் ஆண்டில் தொழில், செல்வ வளம் மற்றும் குடும்பம்\n2018-ம் ஆண்டில் தங்கள் வாழ்க்கை, குடும்பம் மற்றும் தொழில் போன்றவைகளில் நிகழும் மாறுதல்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல்\n2018 வருடத்தின் கிரகங்களும் அதன் விளைவுகளும்\n2018-ம் ஆண்டின் தங்களுக்கு கிரகங்களால் ஏற்படும் சாதகமான மற்றும் பாதகமான பலன்களையும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ளுதல்\n2018-ம் ஆண்டில் கிரகங்களின் அதிபன்களும் அதன் விளைவுகளும்\nகிரகங்களின் நிலையையும், 2015-ம் ஆண்டில் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் காரணங்களை அறிதல்\n2018-ம் ஆண்டிற்கான ஜோதிட மதிப்பீடு\n2018-ம் ஆண்டில் தங்கள் ஜாதக கிரகங்களினால் ஏற்படும் கூட்டு விளைவுகளுக்கான மதிப்பீடு\n2018-ல் சொத்து மற்றும் பொருளாதார சவால்கள்\n2018-ம் ஆண்டிற்கான பொருளாதார முன்னறிவிப்பு மற்றும் ஜோதிட கணிப்புகள்\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எ���்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/01/blog-post_1.html", "date_download": "2018-04-20T00:50:12Z", "digest": "sha1:7TDCOAXTOGAG73LD7CBLQVLAWGWOVQLD", "length": 25812, "nlines": 276, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: புத்தாண்டில் உதிதெழுந்த நினைவுகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 1 ஜனவரி, 2014\nவண்ண வண்ண வேடிக்கைகள், வகைவகையாய் வாழ்த்தொலிகள், எண்ணமெல்லாம் நல்லுணர்வு, ஏற்றம் பெறவே முன்னெடுப்பு. வருடா வருடம் வந்துதிக்கும் இந்நாளில் மாறாத வரவேற்பு,\nபூலோகம் சுழல்கிறது புதுவருடம் காண்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டமென தன் சேவையதை பூமியும்தான் மறப்பதில்லை. தன் போக்கையுமே மாற்றுவதில்லை. யுகம் யுகமாய் கடந்து செல்லும் தன் வாழ்நாளில் தனக்கு மேலும் தனக்குக்குள்ளும் நடப்பது எதுவும் அறிந்ததுவும் சுழன்றதில்லை. மூளை இழந்த மனிதனாய் அது வாழ்தலினாலோ முன்வைக்கும் காலை பின்வைக்காது பிறர் நற்பேச்சுக்கு இடம் தராது. வாழ்வென்பது நிலை இல்லை என்று கூட உணராது தன் போக்கில் செல்கிறது.\nஇருநூறு கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலே முதல் உயிர் கிட்டத்தட்ட ஐந்து கோடி ஆண்டுகளே தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் வெறுமையாகக் கிடந்த கிடந்த பூமியிலே எதுவுமே இருந்ததில்லை. கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சம் ஆண்டுகளே மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். வளைந்த முள்ளந்தண்டை நிமிர்த்தினான், இணைந்தே வளர்ந்த வாலை இழந்தான். இன்று பூமியை தன் தேவைக்காய் முயன்று முயன்று தனக்காய் பயன்படுத்துகின்றான். மனிதனை நிறுத்தச் சொன்னால், நிறுத்தப் போவது இல்லை. நிறுத்தினாலும் அவன் மனிதன் இல்லை. மனிதன் தோன்றியதாலேயே பூமியும் பெருமை அடைகின்றது. பூமியின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் வாழ்காலம் சிறிதே. அவன் சேவைகளோ அளப்பெரிதே. புதுமைகள் காணும் மனிதனை வாழ்த்தி, மனிதன் மற்றவர் மனம் போல் வாழும் வழியையும் ஒருமுறை சிந்திக்கத் துணிந்தேன்.\nவெற்றுக் கடதாசி, பக்கம் இருந்து கிறுக்குபவர்கள் கீறல்களே பதியும் கடதாசி. அக்கீறல்களே அதன் எதிர்காலம். அதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பேசத்தெரியாத வாழத்தெரியாத அவ் எதிர்கால மாமனிதனுக்காய் அவதானம் எடுங்கள்.\nதங்கள் வாழ்க்கைக்காக வந்து பிறந்த உங்கள் மகிழ்ச்சியானது தம் சொந்த மகிழ்ச்சியை கொண்டாட வழிவிட்டு, வழிக்காட்டி, வழிநோக்குங்கள். அவர்தம் மனவிருட்சம் மகிழ் விருட்ஷமாய் இவ்வாண்டு சிறக்கட்டும்.\n உங்களை நம்பி தங்கள் சொந்த விருப்புகள் விட்டு, என் குடும்பம் என் கணவன் என் பிள்ளை என வாழவந்த மனைவியின் மனம் அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அவள் எதிர்பார்ப்புக்களை முடிந்தவரை முடித்து வைக்க முயற்சி எடுங்கள். திருமணத்தின் முன் அவள் இருந்த நிலை மறக்க திருமணத்தின் பின் அவள் இருக்கும் நிலையை மாற்றி அமையுங்கள். கணவன் ஆக நீங்கள் நடந்து கொள்ளும் முறையிலேயே மனைவி எண்ணப்போக்கு மாற்றம் காணும்.\nஅதேபோல் தனக்காக ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து நடந்து கொள்ள சந்தர்ப்பம் அமைவது திருமணத்தின் பின்புதான். எதிர்கால சமுதாயத்தின் ஒரு துளி என் கையிலும் இருக்கின்றது என்னும் எண்ணம் கொண்டு அவதானத்துடன் பொறுமையைத் துணைக்கொண்டு இல்லத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் அச்சாணியாய் நடமாட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு பலவீனமும் இருக்கின்றது. அனைத்து ஆண்களின் திறமையும் என் கணவனிடம் இருக்க வேண்டும். அனைத்து ஆண்களின் பலவீனத்தில் ஒன்று கூட என் கணவனிடம் இருக்கக் கூடாது என்று நினைத்தல் கூடாது. விட்டுக்கொடுத்தல் என்னும் பண்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் . கணவன் குறையை மற்றவர்களிடம் பறைசாற்றக் கூடாது. சின்னச் சின்ன அன்பளிப்புக்கள் அன்புக்குத் துணை ஆகின்றது. கணவனுக்கு நிகரான இடம் பிடிக்க பெண்களே நீங்கள் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்தே அமைகின்றது. இவ்வருடம் குடும்பங்களில் அமைதியும் அன்பும் நிறைந் திருக்கட்டும். அதன் மூலம் அகிலம் சிறக்கட்டும்.\nஒரு வயிற்றில் பூத்த மலர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக கணனித் துணை இன்றி வீட்டில் கலந்துரையாடுங்கள். உங்கள் பெற்றோர் ஏங்கும் எதிர்பார்க்கும் அன்பைத்தாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து உலகு வியக்கும் சாதனை ஒன்றை உருவாக முயற்சி எடுங்கள் அதன் மூலம் இவ் ஆண்டு நல்லாண்டாய் அமையட்டும்.\nஉன்னத உறவென்பார், உதவிடும் துணை என்பார் உலகமே மெச்சிடும் தொடர்பாடல் மனிதப்பிறவி என்பார். ஆனால், நீதான் என் நண்பேன்டா என்று சொல்லி மறுமுனையில் நண்பன் சிறப்பை மனதுள் புதைத்துப் புழுங்குவது, அவன் உயர்வை சகிக்க முடியாது போட்டி போடுவது, போன்ற எண்ணங்கள் இன்றி ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் நீங்கள் இணைந்த முயற்சிகள் உலகின் கண்ணைத் திறக்கும் உயர் திறமை இவ்வருடத்தில் புலப்படும்.\nஎழுத்தென்னும் ஆயுதத்தைத் தாங்கி உலகென்னும் உயர் சிற்பம் உருவாக்கிடும் கலைஞன். தனக்காக வாழாது தன் சமூகத்திற்காக எழுத்தைப் பயன்படுத்துபவன். எழுத்தாளர்களே நடந்ததைத் திரும்பிப்பாருங்கள். நன்றி கூறுங்கள்.\nபிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,\nநேரம் ஜனவரி 01, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்களின் எழுத்துலகப் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரியாதே\n2 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 1:02\nபிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,//\nதங்கள் பதிவுகள் குறித்த என் மதிபீட்டை\nஅப்படியே பதிவு செய்ததைப் போல இருக்கிறது\nதங்கள் சீரிய எழுத்துப் பணி புத்தாண்டில்\nமேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\n3 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 2:03\n''..புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள்...''' செய்வோம்.\n4 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் இரண்டு)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கு���் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-20T01:20:20Z", "digest": "sha1:FNO7AXUBIL2HI4QOAL2I7ODMKV6Y2TME", "length": 18905, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "கொழும்பு வழியே ஒரு பயணம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: கொழும்பு வழியே ஒரு பயணம்\nகொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nஇதற்கு முன்.. பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழ விடுதலை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, சுதந்திரம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், eelam, eezham, vidhyasagar, vithyasagar\t| 10 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)\nஇதற்கு முன்.. விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார் அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர். சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி, காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 16 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)\nஇதற்கு முன்.. அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 12 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13)\nஇதற்கு முன்.. சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)\nஇதற்கு முன்.. “ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா” “ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன். அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 9 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_66.html", "date_download": "2018-04-20T01:15:02Z", "digest": "sha1:6NGKIUT5DBIXKGOLKPGF2TIOJ2GOT6IR", "length": 22402, "nlines": 283, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மொழியினியாள் -ன் லவ்வர் அடிச்ச பஞ்ச் டயலாக், ட்விட்டர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nமொழியினிய���ள் -ன் லவ்வர் அடிச்ச பஞ்ச் டயலாக், ட்விட்டர்கள் அதிர்ச்சி\n1 ஆண்ட்டிங்க யாராவது உங்களை தம்பின்னு கூப்பிட்டா கவலைப்படேல்.அவங்க அக்கா முறைன்னா அவங்க பொண்ணு.கட்டிக்கற முறை .எப்பூடி\n2 நான் அதிகமா நெட் பக்கம் வர்றதில்லைன்னு சொல்ற தமிழன் 18 மணி நேரம் டெய்லி இங்கனதான் சுத்திட்டு இருக்கான்\n3 பாபநாசம் படத்தை எல்லோரும் எதிர்பார்த்திருக்க ஒரே காரணம்.கமல் மோகன்லாலை எத்தனை இடங்களில் ஓவர்டேக்கினார்\n4 மீருஹியர் ,மீரா தேர் ,மீரா ட்வீட்ஸ் எல்லாம் வேற வேற.குழப்பிக்காம டி எம் மனும்\n5 நிறைவேறாத ஆசை என்பது எல்லோருக்கும் தலை முடியில் நரை ஏறாது இருத்தல்\n6 ஆர்த்தி வீட்டுக்குப்போனா ஆரத்தி எடுப்பாங்க ,\nகீர்த்தி வீட்டுக்குப்போனா பாயாசம் கொடுப்பாங்க என்பது எல்லாம் ஒரு நப்பாசையே\nதன் தேவை தீர்ந்ததும் நன்றி மறப்பதில்\nமனோ நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வதில்\nதனக்கு சாதகமான முடிவு எடுப்பதில் பெண்கள் டாப்\n8 விடுமுறை தினத்தில் பணி புரிந்தால் டபுள் சம்பளம் என ஆசை காட்டுவதுமுதலாளி வர்க்கத்தின் பிரம்மாஸ்திரம்்\n9 நாம பொழுது போகாம வெட்டியா சினிமா /அரசியல் செய்திகளுக்கு கவுன்ட்டர் கொடுத்தா நெட் தமிழன் கட்ஸ் இருந்தா அவங்களுக்கு மென்சன் போடுங்கறான்\n10 திருப்பதி லட்டை விட பழனி பஞ்சாமிர்தம் தான் உடலுக்கு நல்லது.ஏன்னா லட்டு ல அஸ்காவும் பஞ்சாமிர்தத்தில் நாட்டு சர்க்கரையும் சேர்ப்பதால்\n11 ஆண்களை விட பெண்கள் வேகமாக டைப் அடித்து ஸ்டேட்டஸ் போடுவதன் ரகசியம் ஆல்ரெடி பூச்சரம் கட்டி பழகி வேகமான விரல்கள் பெற்ற லாவகமே\n12 10 வருசம் ஆகியும் வேலை கிடைக்கலை.எங்க காலத்துக்குப்பின் புவா(சாப்பாடு)வுக்கு என்னடா செய்வே\n13 டியர்.என் கூட சினிமாக்கு வருவியா\nநடந்துதான் தியேட்டருக்குப்போகனும்.ஆட்டோல போனா 200 ரூபா கேட்பான்\n14 விஜய் ரசிகை = மாப்ளைக்கு மாச சம்பளம் 25,000 ரூபா தானா\nமேடம், நீங்க எவ்ளவ் எதிர்பார்க்கறீங்க\nஒரு 100 கோடி , 150 கோடி \n15 நான் காலேஜ் படிக்கும்போது பொண்ணுங்களை டெய்லி ராக்கிங் பண்ணுவேன்.\nஓஹோ .ராக்கிங் ஸ்டார் தான் சுருக்கி ராக் ஸ்டார் ஆகிடுச்சா\n16 டியர்.மெட்ரோ ரயில்ல போலாமா\nவேணாம்.சீக்கிரமா போய்டும்.நமக்கு டைம் கம்மியாதான் கிடைக்கும்.காஸ்ட்லி வேற.பேசஞ்சர் ட்ரெய்ன் தான் பெஸ்ட்\n17 சார்.3 முகம் னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங���க\nச்சே ச்சே ஆறுமுகம் /நவமணி என்ன டைட்டில் வெச்சாலும் ஒரே கெட்டப் தான்\n18 சார்.சீன் என்னான்னா வில்லன் மெட்ரோ ரயில்ல 250 கிமீ வேகத்தில் போறான்.நீங்க 275 கிமீ வேகத்தில் சைக்கிள்ல போய் பிடிக்கறீங்க\n19 டேய்.நெகடிவ்வா சினிமா விமர்சனம் எழுதும் சிபி நீதானே\nஇல்லீங்ணா.அவன் கூலிங் க்ளாஸ் போட்டிருப்பான்.கன்னத்தில் மரு இரு க்கும்\n20 மொழியினியாள் க்கு ஒரு லவ்வர் இருந்தா அவன் எப்டி பில்டப் கொடுப்பான்\nமொழி இனி என் ஆள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட��சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/asuravadham-trailer-released/28246/", "date_download": "2018-04-20T01:21:34Z", "digest": "sha1:JCGC2ZF7S4I2UIA7A5EKY273PN5EQBWK", "length": 8343, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "அசுரவதம் டிரைலா் - CineReporters", "raw_content": "\nசசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் அசுரவதம். இந்த படத்தின் டிரைலா் தற்போது வெளியாகி உள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடித்துள்ளார். சசிகுமார் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். அசுரவதம் டிரைலா் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\n‘மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா\nஎன்னை நம்பவைத்து ஏமாற்றிய விஜய்பட இயக்குனர்- நந்திதா வேதனை\nஉதய நிதி ஸ���டாலின் மனைவியுடன் கூட்டணி போடும் விஜய் ஆண்டனி\nஅரவிந்தசாமியுடன் கவா்ச்சி நடனமாடிய நடிகை\nஇந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்\nசசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ஆரம்பம்\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - ஏப்ரல் 19, 2018\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - ஏப்ரல் 19, 2018\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஹெச்.ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா - ஏப்ரல் 19, 2018\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\nPosted in சற்றுமுன், வீடியோ\nPrev‘பவர் பாண்டி’யை அடுத்து ‘நான் ருத்ரன்: தனுஷ் முடிவு\nNextசாவித்திரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்- வைரல் போட்டோ\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lip-balms/revlon+lip-balms-price-list.html", "date_download": "2018-04-20T00:36:58Z", "digest": "sha1:ZFOSWUEYBTQWWKZIECBQUDNAQOBXG7HX", "length": 18165, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "ரெவ்லோன் லிப் பிளம்ஸ் விலை 20 Apr 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரெவ்லோன் லிப் பிளம்ஸ் India விலை\nIndia2018 உள்ள ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ரெவ்லோன் லிப் பிளம்ஸ் விலை India உள்ள 20 April 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 7 மொத்தம் ரெவ்லோன் லிப் பிளம்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Purplle, Snapdeal, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nவிலை ரெவ்லோன் லிப் பிளம்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி Rs. 700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ் 2 7 கி Rs.600 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் அடூர்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் ஸ்மைட்டேன்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் லோவேசிக்க\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pencil\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ் 2 7 கி\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pencil\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:46:53Z", "digest": "sha1:IJE3YSTJ7BPWQFN5VBKCUMKVTXEA3JCJ", "length": 6695, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்! | Sankathi24", "raw_content": "\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு விளையாட்டு வீரர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் சேவை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளு��ர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்\nடெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் \nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.\nஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்\nவழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது - வழக்கறிஞர் தீபிகா\n8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nமகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/1358736", "date_download": "2018-04-20T01:16:03Z", "digest": "sha1:NAR7IYBL4CSA6GGXVELH3BIEEONC6DFY", "length": 11121, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சிலே நாட்டிற்கு உரையாடலும், சகிப்புத்தன்மையும் அவசியம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nசிலே நாட்டிற்கு உரையாடலும், சகிப்புத்தன்மையும் அவசியம்\nசந்தியாகோ நகரில் திருத்தந்தையை வரவேற்கும் விளம்பரத் தட்டிகள் - AFP\nசன.13,2018. சிலே நாட்டை உடன்பிறப்பு உணர்வுமிக்க தாயகமாகக் கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கு இடையே நன்மதிப்பும், சகிப்புத்தன்மையும் அவசியம் என்று, சந்தியாகோ உயர்ம��ைமாவட்டம் கூறியுள்ளது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இவ்வேளையில், இவ்வெள்ளியன்று, தலைநகர் சந்தியாகோவில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் சமூக விரோதிகளால் குண்டுவீசி தாக்கப்பட்டிருப்பது குறித்து, சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம் கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஎனது அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற இயேசுவின் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டிற்கு வழங்கவுள்ளார் என்றும், இச்சூழலில், சிலே நாட்டிற்கு, சகிப்புத்தன்மையும், கலந்துரையாடலும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.\nசிலே நாட்டின் அனைத்து கத்தோலிக்கரும், பல்வேறு மதத்தினரும், நன்மனம் கொண்ட அனைவரும், திருத்தந்தையின் பயண நிகழ்வு கொண்டாட்டங்களில் மகிழ்வுடன் கலந்துகொள்ளுமாறும், சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசிலே நாட்டின் பெருமளவான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ள சமூக விரோதிகள், தங்களின் வன்செயல்களைக் கைவிட்டு, சிலே நாட்டை உடன்பிறப்பு உணர்வுமிக்க தாயகமாகக் கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது, சந்தியாகோ உயர்மறைமாவட்ட நிர்வாகம்.\nசந்தியாகோ நகரில், ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத் ஆலயம் உட்பட மூன்று ஆலயங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நான்காவதாக, ஏழையான கிறிஸ்து ஆலயம் குண்டுவீச்சால் அச்சுறுத்தப்பட்டவேளை, அது முறியடிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ், அடுத்த குண்டுகள் உங்களின் உடுப்பில் என்று, எழுதப்பட்ட காகிதங்களையும் சமூக விரோதிகள் விட்டுச்சென்றுள்ளனர் என்று, செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nகிறிஸ்தவ வாழ்வு, விரும்புவதில் அல்ல, கொடுப்பதில் உள்ளது\nபுனித பாத்ரே பியோவின் சாட்சிய வாழ்வைப் பின்பற்றுங்கள்\nமார்ச்17, புனித பாத்ரே பியோ திருத்தலத்தில் திருத்தந்தை\nபுனித பியோ திருத்தலம் - குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை\nபுனித பாத்ரே பியோ திருத்தலத்தில் இளையோர் விழா\nசெப்டம்பர் 22-25ல் பால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை\nபெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி\nசிலே,பெரு திருத்தூதுப்பயணம் பற்றி செய்தியாளர்களுடன்...\nLas Palmas விமானத்தளத்தில் திருத்தந்தை திருப்பலி\nலீமாவில் திருத்தந்தையின் மூவேளை செப உரை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2008/09/blog-post.html", "date_download": "2018-04-20T00:48:06Z", "digest": "sha1:3PDOM2BZEOCGA5P6E6ZZKPSRMHNLK5BA", "length": 25274, "nlines": 266, "source_domain": "www.nellainanban.com", "title": "சக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி... | நெல்லை நண்பன்", "raw_content": "\nசக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...\nஇது வரைக்கும் நான் சில நல்ல, மனச பாதிச்ச படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் பண்ணிருக்கேன். எந்த ஒரு படத்துக்கும் தரக்குறைவான விமர்சனம் பண்ணினதே கிடையாது. சில பதிவர்கள் ஒரு சில படங்கள பாத்துட்டு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ,ஏதோ சுயபச்சாதாபம் காரணமாகவோ கொலவெறி பதிவுகள் போட்டு பாத்ருக்கேன். ஆனா முதன்முறையா இந்தப் படத்துக்கு ஒரு கேவலமான விமர்சனம் பண்றேன். ஒரே ஒரு காரணம் தான். கடந்த 2 மாசமா, ஒரு நாள் விடாம கேட்டு கேட்டு,என்னெனவோ கற்பணை பண்ணி வச்சிருந்த ஏ.ஆர்.ரஹ்மானோட 5 முத்தான பாடல்கள் நாசாமாக்கப் பட்ருக்குன்னு ஒரு கொலவெறில இந்த பதிவ போடுறேன்.\nமுதல்ல படத்தோட ஹீரோ மற்றும் அவரோட நண்பர்களோட கதாப்பாத்திரம். எல்லா காலேஜ்லயும், எல்லா கம்பெனிலயும் சில பீட்டர் கேரக்டர்கள் இருக்கும், நம்ம வாழ்நாள்ல இவன் கூடல்லாம் சேந்துரவே கூடாதுனு நமக்கு நாமே சுய சத்தியம் பண்ணி வைராக்கியத்தோட வாழுவோம் பாருங்க. அப்படிப்பட்ட நாலு பேரோட கதைதான் இது . \"Hey Dude, Life is a COLA da.. She is a MALA da\" அப்படினு எப்ப��ுமே 'தமிழ்னா இன்னாது' அப்படினு சீன் போட்டு கடுப்ப கிளப்புற கூட்டத்தோட கதை.\nஇத வாசிக்குற உங்களுக்கு ஒரு கேள்வி.. ஒரு ஐந்து நண்பர்கள் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. ஒரு நண்பர் உங்கள பயங்கரமா கிண்டல் பண்றாரு. உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்.\"இவரு பெரிய --------\" கோடிட்ட இடத்துல அவங்கவங்க தகுந்தாப்ல ஏதோ ஒண்ணு நிரப்பிக்கோங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான ஏதாவது சொல்லுவீங்க. இந்தப் படத்துலயும் அப்படி ஒரு காட்சி. படத்தோட ஹீரோ சாந்தணுவ அவரு நண்பர்கள் ஓட்டுற மாதிரி ஒரு காட்சி. அதுல கடுப்பாகுற சாந்தனு பேசுற டைலாக் என்ன தெரியுமா\nபடம் முழுக்க முழுக்க சாந்தணு தமிழத் தவிர எல்லா மொழிலயும் பேசுறாரு. அது மட்டுமில்லாம, அவரு பேசுறதுல பல ஆங்கில வார்த்தைகள் GRE, TOEFL, BEC எழுதுனவங்குளுக்கே புரியாததா இருக்கு. படத்துல லட்டு லட்டா 2 நாயகிகள். ஆனா 2 பேருமே \"என்னா ஜொல்ழுற... முத்தும் ஹேக்குற... உங்கி வீடி எங்கிருக்கா\"னு தமிழ நாரசப்படுத்தீருக்காங்க.இது தவிரவும் படத்துல வர்ற எல்லாக் கதாப்பாத்திரங்களுமே பூமி இல்லாத ஒரு அந்நிய கிரகத்துல வாழுற மாதிரியே நடிச்சுருக்காங்க. அதுலயும் ஹீரோவோட நண்பர்களா வர்ற நாலு பேருல ஒருத்தன் கெடச்சிருந்தா கூட தியேட்டர்ல கல்லாலயே அடிச்சு துரத்திருப்பாங்க.\nசரி நடிப்பு, வசனம்தான் இப்படி மொக்கையா இருக்கு, திரைக்கதைல ஏதாவது பண்ணீருப்பாங்கணு பாத்தா படம் மொத்தமுமே எதார்த்ததுக்கும், இயல்புக்கும் அப்பாற்பட்டதாவே இருக்கு. ஹீரோ ஹீரோயினுக்கு காதல சொன்ன காட்சியாகட்டும், அவரு வேதிகா வீட்டுக்கு போற மாதிரி கனவு காணுற காட்சியாகட்டும், இல்ல இதுல தான் எல்லாமே இருக்குனு அவங்களே சொல்லிக்குற கிளைமாக்ஸ் காட்சியாகட்டும், எதுலயுமே எதுவுமே சத்தியமா புரியல. அப்பாகிட்ட காசிருக்குன்ற ஒரேயொரு காரணத்துக்காகவே டைரக்டர் ஆகிட்டியா கலாபிரபு. கொஞ்சம் சினிமான்னா என்ன, கதை திரைக்கதைன்னா என்னனுலாம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.\nகொலைவெறி மிக முக்கிய காரணம் #5:\nமருதாணி, சின்னம்மா சிலகம்மா, நான் எப்போது பெண் ஆனேன், இந்த மூணு பாட்டுமே காலத்துகும் நின்னுருக்க வேண்டிய ரஹ்மானோட மெலடி மெட்டுக்கள். ஆனா தேவையே இல்லாம கிராபிக்ஸ் லாம் புகுத்தி பாட்டெல்லாம் படு மோசமா எடுத்துருக்காங்க. \"டாக்ச�� டாக்சி\". என்ன கொடுமை சார் இது. நண்பர்கள்ன்ற பேர்ல நடிச்சிருக்கிற நாலு லூசு பசங்களுக்காகவா ரஹ்மானோட இவ்வளவு உழைப்பும், நாசமா போச்சு.\nவெள்ளித்திரை படத்துல பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு, இந்தப்படத்துக்கு மிகவும் பொருத்தமான வசனம்... \"தமிழனுக்கு தமிழ்ல படம் எடுங்கடா, டேய்\".\nஎங்க ஊர் திருநெல்வேலிங்க. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இந்தப்படத்துக்கு இப்படி தான் கமென்ட் இருந்திருக்கும் \"ஏலேய் என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா\nஇந்தப்படத்துல, ஒரெயொரு ஆறுதலான விஷயம்.\nஅப்படினு ஏதாவது ஒண்ணு சொல்லலாம்னு என் மூளைய பயங்கரமா கசக்கி யோசிச்சு பாத்தேன். தயவு செய்து தப்பா நெனக்காதீங்க. அப்படி எதுவுமே இல்ல.\nஅலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 9/28/2008 01:47:00 AM\nவகைதொகை சக்கரக்கட்டி, சினிமா, நக்கல்\n18 பேர் சொன்னது என்னான்னா..:\nராம்குமார் - அமுதன் said...\nஎல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் :)\n//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//\nஅண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க\nநல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்\nஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.\nராம்குமார் - அமுதன் said...\nஎல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் //\nதல... சாம் ஆன்டர்சன் படமாவது பசங்களோட பாத்து என்ஜாய் பண்ரதுக்கு ஓ.கே... இது வேற மாதிரி.. சூர மொக்க...\n���ாம்குமார் - அமுதன் said...\n//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//\nஅண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க\nஅண்ணா, உங்க படத்துல கமெர்ஷியல் எலெமெண்ட்னு ஏதாவது ஒண்ணாவது இருக்கும்... அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது இருக்கும்.. இது எதுவுமே இல்லீங்கணா...\nராம்குமார் - அமுதன் said...\nநல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்\nகண்டிப்பா மது... தயவு செய்து தப்பிச்சுக்கோங்க...\nராம்குமார் - அமுதன் said...\nஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.//\nகண்டிப்பா இல்லைங்க... பாட்டெல்லாம் கேட்டுட்டு பயங்கர எதிர்பார்ப்போட தாங்க போனேன்... ரொம்பவே ஏமாந்துட்டேன்...\nராம்குமார் - அமுதன் said...\n//அண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க //\nஅண்ணா - உங்க படத்தை சேர்க்கணும்னா, அவர் ஒரு தனிபதிவே எழுதியிருப்பாருங்கணா அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல \nராம்குமார் - அமுதன் said...\n//அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல \nமனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு.. ரஹ்மான் இனிமேல் கதையா நல்லா கேட்டு முடிவு பண்ணி இசை அமைச்சா நல்லா இருக்கும்...\nராம்குமார் - அமுதன் said...\nரகுமானிற்க்கு அடுத்த படங்கள் இரண்டும்(மர்மயோகி, எந்திரன்) அதிரடி சரவெடி தான் அதனால் இந்த டப்பா படங்களுக்கு இசை அமைத்தது மறந்துபோகட்டும். என் சுவாசக் காற்றே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனால் படம் பப்படம். அரவிந்த சுவாமியின் திரைப்பட வரலாற்றையே மாற்றிய படம் அது.\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nசக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆ���்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38882-bundled-up-brides-and-grooms-tie-knot-at-chinese-ice-festival.html", "date_download": "2018-04-20T00:43:20Z", "digest": "sha1:CCOL2EFUPEN3TVDX7MMKZTJ4H2MOJBG3", "length": 10262, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பனிப்பொழிவில் பிரம்மாண்ட திருமணம் | Bundled up brides and grooms tie knot at Chinese ice festival", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nசீனாவின் சர்வதேச பனித் திருவிழாவில் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.\nசீனாவின் ஹர்பின் நகரில் கடந்த 5ஆம் தேதி சர்வதேச பனித் திருவிழா தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு பனிச்சிற்பம் வடிவமைக்கும் போ���்டி, பனிச் சறுக்குப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவைக்காண பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் சீனாவில் குவிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரமாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சீனாவைச் சேர்ந்த 34 ஜோடிகள், கொட்டும் பனிப்பொழிவில் திருமணம் செய்துகொண்டனர். பனித் திருவிழாவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மணமக்கள் அனைவரும் பனிச்சிற்பங்கள் மத்தியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஇந்த விழாவில் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி கூறுகையில், நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு ஒரு காபி ஷாப்பில் தற்காலிகமாக சந்தித்துக் கொண்டோம். கடந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல்வேறு ஏற்ற தாழ்வுகள் இருந்தது. பனி தூய்மையானது. எங்கள் காதலை போன்று. இது எங்கள் வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்றனர். ஒருவருக்கொருவர் சந்தோஷமாகவும் எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்போம் என அந்த ஜோடியினர் தெரிவித்தனர்.\nஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது\nபொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனாவிற்கு எதிரான போர் பயிற்சியா - நிர்மலா சீதாராமன் பதில்\n6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5\nபசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் ’டியன்காங்-1’\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’\nவடகொரிய அதிபர் கிம் சீனாவுக்கு ரகசியப் பயணம்\n'எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார்': நிர்மலா சீதாராமன்\nதிராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது \nவயிற்றுக்குள் சிக்கிய 100 மீன் முட்கள்\nவிமான நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை - வீடியோ\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது\nபொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:11:41Z", "digest": "sha1:2DDSJERNZF4CPGDZM5TD6RIOHY7L3JQL", "length": 5819, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜில் பவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜில் பவல் (Jill Powell, பிறப்பு: சனவரி 19 1957), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/04/09/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-04-20T01:25:37Z", "digest": "sha1:QHL4I6UXU7KO7SVOPDVBIEZBNGJJYGKF", "length": 18759, "nlines": 265, "source_domain": "vithyasagar.com", "title": "இதோ என் இமைக்குள் நீ.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அப்பா அடிச்சா அது தர்ம அடி..\nஅஷீபா எனும் மகளே.. →\nஇதோ என் இமைக்குள் நீ..\nPosted on ஏப்ரல் 9, 2018\tby வித்யாசாகர்\nஉனை நேசித்த மரங்கள் கூட\nஉலகம் லேசாக இருளத் துவங்கும்\nயாரோ தூர பேசுவதுபோல் கேட்கும்\nஅங்கே உன் இதயம் உடைந்து கிடக்கும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அப்பா அடிச்சா அது தர்ம அடி..\nஅஷீபா எனும் மகளே.. →\nOne Response to இதோ என் இமைக்குள் நீ..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது ���ட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-poovarasu.blogspot.com/2011/12/blog-post_3130.html", "date_download": "2018-04-20T00:40:55Z", "digest": "sha1:UTFO7TPEJF7354R5TLYKBQCQK3F5EMOD", "length": 4562, "nlines": 110, "source_domain": "raja-poovarasu.blogspot.com", "title": "பூவரசு: நெஞ்சை வருடும் கங்கைக்கரைமயிலிறகு", "raw_content": "வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nகாலத்தால் அழியாத கண்ணதாசனின் காவியங்கள் கேட்கக்கேட்க திகட்டாதவை\nபுயலடித்தாலும் பெரும் இசைச்சுனாமியே வந்தாலும் இன்றும் அசையாது காலத்தாலழியாது வாழ்ந்துகொண்டிருக்கும் கானங்களில் இசையமைப்பாளர் வேதா அவர்களின் பாடல்களுமுண்டு இதோ அவற்றில் சில\nஜேசுதாஸ் அவர்களின் இனிமையான இடைக்காலபாடல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முக���்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள் (ஒலி)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/799-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:42:34Z", "digest": "sha1:ABZKCL2CJTZMBAOD4OVOVVSMXWMZVMWM", "length": 9239, "nlines": 152, "source_domain": "samooganeethi.org", "title": "முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமுனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்\nஇஸ்லாமிய சமூகம் கல்வியில் மேம்பாடு காண முன்னேற வேண்டும். அல்லாஹ்வை அறிந்து அதன் வழி உலகின் அனைத்து அறிவுகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.\nமுதல் கட்ட பயிற்சி முகாம் கடந்த நவம்பர் 2016 இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் 2017 ஜனவரி 14 ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்றது.\nதமிழகம் முழுவதில் இருந்தும் வந்த 80 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nCMN.சலீம் – கல்விப் பணியில் நமது இலக்கு\nஎச்.ஏ.மன்சூர் அலி – தலைமைப் பண்பு\nகே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ழரி - சமூகப் பணிக்கு மனதை தயாராக்குவது\nஹாஜா ஷரீஃப் – சமூகப் பணி, ஆகியோர் மேற்கண்ட தலைப்புகளில் சிறப்பாக பயிற்சி அளித்தார்கள்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமஸ்கட்டில் இரண்டு நாள் பயிலரங்கம்\nதமிழக முஸ்லிம் சமுதா���த்தில் கல்விப் பணியாற்றும் சிந்தனையாளர்களை உருவாக்க…\nஇளநிலை சட்டப் படிப்பு LAW EDUCATION\nசமூகத்திற்கு பல நன்மைகளைச் செய்ய உதவும் உயரிய படிப்பு.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமுனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/05/18/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1313136", "date_download": "2018-04-20T01:00:40Z", "digest": "sha1:VH2Z5JX4D2YUPZZ6MGVELI4T7OQ5ZNOK", "length": 11323, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மக்களைக் காப்பதற்கு இறைவனின் பெயரை பயன்படுத்தவேண்டும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nமக்களைக் காப்பதற்கு இறைவனின் பெயரை பயன்படுத்தவேண்டும்\nமவுரித்தானியா தூதர் Aichetou Mint M’Haiham டமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெறுகிறார் திருத்தந்தை\nமே,18,2017. பன்னாட்டு உறவுகள், கார் மேகங்களால் சூழப்பட்டுள்ளதைப்போன்ற ஓர் உணர்வு நிலவும் இன்றையச் சூழலில், நாடுகளுக்கிடையே தூதர்களாகப் பணியாற்றுவது சவால்கள் நிறைந்த ஒரு பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.\nகசக்ஸ்தான், மவுரித்தானியா, நேபாளம், நைஜர், சூடான், டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் சார்பில், பணியாற்ற வந்திருக்கும் தூதர்களின் தகுதிச் சான்றிதழ்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களுக்கும், அவர்கள் நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கும், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மவுரித்தானியா இஸ்லாமியக் குடியரசு, வத்திக்கானுடன் முதல் முறையாக தூதரக உறவுகள் மேற்கொள்கிறது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்த��்தை, அந்நாட்டின் முதல் தூதராகப் பணியாற்ற வந்திருக்கும், Aichetou Mint M’Haiham என்ற பெண்மணியை, குறிப்பிட்டு வரவேற்றார்.\nஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பொருளாதார கட்டமைப்பு, மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பதில், பணத்திற்குப் பணியாற்றுவதால், நாடுகளிடையே இறுக்கமானச் சூழல் நிலவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாட்டின் வளங்களை ஒருசிலரின் சுயநலப் பிடியிலிருந்து விடுவித்து, மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசுகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nநாட்டிற்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் பிரச்சனைகள் எழும்போது, அரசுகள், எளிதாகவும், முதல் முதலாகவும் சிந்திப்பது, இராணுவ அடக்குமுறைகளே என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில், கவலையுடன் குறிப்பிட்டார்.\nமக்களைக் காப்பதற்கு இறைவனின் பெயரை பயன்படுத்தவேண்டும் என்ற உண்மை நிலை மாறி, மக்களை அழிப்பதற்கு இறைவனின் பெயரைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கொடுமை என்பதையும், திருத்தந்தை, தன் உரையில் எடுத்துரைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nஇத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nசெபம் இன்றி புனிதத்துவம் இல்லை – திருத்தந்தையின் டுவிட்டர்\nதிருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணங்கள்\nஏப்ரல், மே மாதங்களில், திருத்தந்தையின் வ���ிபாட்டு நிகழ்வுகள்\nஇரக்கத்தின் மறைப்பணியாளர்களின் பணி மதிப்புமிக்கது\nபிரான்சின் de Chaponayக்கு திருத்தந்தை பாராட்டு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-04-20T01:04:38Z", "digest": "sha1:CFQITQMYZ3A4B7MYRLZ3ISVLNM3AQR5S", "length": 4142, "nlines": 56, "source_domain": "dinowap.in", "title": "மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு – NEWS", "raw_content": "\nமேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nசென்னை: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை முதல் 12 நாட்களுக்கு வினாடிக்கு 600 வீதம் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடிநீருக்காவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.\n#மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/11/10/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-1000/", "date_download": "2018-04-20T01:24:13Z", "digest": "sha1:WLP2ZDYNUY73FISBCRABEZZXNK4YXF3E", "length": 4679, "nlines": 122, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "சதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nTags: #சதுரங்கவேட்டை2, பழைய 1000 ரூபாய் நோட்டும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=2", "date_download": "2018-04-20T01:03:41Z", "digest": "sha1:ERZSUYZQVAGPNA7FOWJYNBALNXI73UAF", "length": 16268, "nlines": 135, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 1\n2 அரசர்கள் 3 》\n1ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\n2எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னைப் பெத்தேலுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். எலிசா அவரை நோக்கி, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை உம் உயிர் மேலும் ஆணை உம் உயிர் மேலும் ஆணை நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.\n3அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா” என்று கேட்டனர். அதற்கு அவர் “ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்று கூறினார்.\n4எலியா அவரை நோக்கி, “எலிசா ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை உம் உயிர் மேலும் ஆணை உம் உயிர் மேலும் ஆணை நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.\n5அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, ���ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றார்.\n6மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை உம் உயிர் மேலும் ஆணை உம் உயிர் மேலும் ஆணை நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.\n7அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.\n8அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.”\n9அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, “உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்” என்று கேட்டார். அதற்கு எலிசா, “உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக\n10எலியா அவரை நோக்கி, “நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது” என்றார்.\n11இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.\n12எலிசா அதைக் கண்டு, “என் தந்தாய் என் தந்தாய்” என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார்.\n13மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.\n14பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.\n15எரிகோவில் இருந்த இறைவாக்கி���ர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழ்ந்தவற்றைக் கண்டு, “எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது” என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.\n16மேலும் அவரை நோக்கி, “இதோ உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும் உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்” என்றனர். அதற்கு அவர், “அவர்களை அனுப்ப வேண்டாம்” என்றார்.\n17ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், “அனுப்பிவையுங்கள்” என்றார். எனவே அவர்கள் ஐம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.\n18எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், “போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா\n19அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, “இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை” என்றனர்.\n20அதற்கு அவர் “ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள்” என்றார்.\n21அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, “இதோ ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது; நிலமும் பயன் தரும்” என்றார்.\n22அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.\n23அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, “வழுக்கைத் தலையா, போ வழுக்கைத் தலையா, போ” என்று ஏளனம் செய்தனர்.\n24எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.\n25பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினர்.\n《 2 அரசர்கள் 1\n2 அரசர்கள் 3 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62619.html", "date_download": "2018-04-20T00:42:09Z", "digest": "sha1:6WQJ5H3FTUZSXCPEDBC7NUAH5QWIUCIV", "length": 4563, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "பட்டம் விடும் போட்டி ஆரம்பம் – Uthayan Daily News", "raw_content": "\nபட்டம் விடும் போட்டி ஆரம்பம்\nபட்டம் விடும் போட்டி ஆரம்பம்\nபொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nவல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nவெடி கொளுத்திய சிறுவன் காயம்\nதித்திக்கட்டும் பொங்கலுடன் சேர்ந்து தமிழர் தம் வாழ்வும்\nபெரு­ம­ளவு வெடி­பொ­ருள்­கள் நேற்­றும் தையிட்­டி­யில் மீட்பு\nதமது கிராமம் கைவிடப்பட்டதாகக் கண்ணகி நகா் மக்கள் மனுக் கையளிப்பு\nயாழில் நெற்­செய்­கை 50 வீத அறு­வடை பணி­கள் முழுமை\nபிர­பா­க­ர­னின் இறப்­பால் துய­ர­டைந்­தா­ராம் ராகுல்\nசாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத் திருவிழா\nமன்­னா­கண்­டல் குளம் உடைப்பு – 20 ஏக்கர் வயல்­கள் அழிவு\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://osselvakumar.blogspot.com/", "date_download": "2018-04-20T00:55:41Z", "digest": "sha1:ISZFZTH5DOCGN2FIC4F3YUMSHUMSIWMV", "length": 11228, "nlines": 190, "source_domain": "osselvakumar.blogspot.com", "title": "SELVA KUMAR", "raw_content": "\nகடலுக்கு மேலும் இரு துளி....\nகண்களுக்கோ அது உயிர் வலி...\nஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது\nமறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது\nஎத்தனை கோடி கண்ணிர் மண் மீது விழுந்திருக்கும்\nஅத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்\nகரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு\nஒரு வாசல் தேடியே விளையாட்டு..\nகண் திறந்து பார்த்தால் பல கூத்து\nபோர்க்களத்தில் ப��றந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை\nகாட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை\nஇருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்\nநீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்\nதீயோடு போகும் வரையில் , தீராது இந்த தனிமை\nகரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்\nஎரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்\nஅந்த தெய்வ ரகசியம் புரிகிறதே\nஇங்கு எதுவும் நிலை இல்லை கரைக்கிறதே\nமனம் வெட்ட வெளியிலே அலைகிறதே\nஅது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு\nஅவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு\nஉனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை\nபடைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்\nநல்லவன் யாரடா கெட்டவன் யார்\nகடைசியில் அவனே முடிவு செய்வான்\nபழி போடும் உலகம் இங்கே , பலியான உயிர்கள் எங்கே\nஉலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்\nநடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்\nபல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம் ..\nபல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம். .\nகதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்.\nதயவு செஞ்சு இத யாரும் படிக்காதீங்க...\nநீ பேசும் கவிதைகளே அதிகமடி...\nநான் உன்னை கனவில் காண்பது\nஎப்படி நீ பேசும்போது மட்டும்\nவேறு எந்த சத்தமும் கேட்பதில்லை என்கிறாய்...\nஉனக்குள் இருந்து நான் பேச\nஎனக்குள் இருந்து நீ கேட்கிறாயே\nசில சமயம் சத்தம் வருதே\nகண்ணில் தெரிகிற கானல் நீர்...\nகாதில் கேட்கிற கடும் இரைச்சல்...\nஎன் வாழ்வின் இனிய தருணங்களை\nஎண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....\n நான் செல்வா. சொந்த ஊர் பழனி பக்கம் ஒட்டன்சத்திரம். படிச்சது, பொழப்பு பார்க்குறது எல்லாம் வெளி ஊருல....இப்போ ஒசூருல இருக்கேன்.... பெருசா அரசியல் தெரியாத, நெறையா cricket பிடிச்ச, music , movies னு வாழற typical bachelor ... ஒரே ஒரு வித்தியாசமான பழக்கமா books படிப்பேன்...இப்போ சும்மா blogம் எழுதி பார்ப்போம்னு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srivilliputhur.in/index.php/2-uncategorised", "date_download": "2018-04-20T01:20:15Z", "digest": "sha1:47ISJ7ZUMS3XL7SSR6YKFEBQA4VOSU3W", "length": 9523, "nlines": 95, "source_domain": "srivilliputhur.in", "title": "Srivilliputhur (Srivilliputtur), ஸ்ரீவில்லிபுத்தூர், Temple town, Tamilnadu, India", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் வரலாறு (History of Srivilliputhur)\nபல நூறு ஆ��்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியிருந்த பகுதிகள் மல்லி என்ற அரசியின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வரசிக்கு வில்லி மற்றும் கண்டண் என இரு புதல்வர்கள் இருந்தனர். இருவரும் வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த போது கண்டணை புலி கொன்று விட, அதை அறியாத வில்லி அவனைத் தேடி அலைந்து, களைத்து உறங்கிய சமயத்தில், இறைவன் கனவில் வந்து நடந்ததைக் கூறினார். மனம் தெளிந்த வில்லி இறைவனின் ஆணைப்படி அங்கு கோயில் எழுப்பி, காட்டைத் திருத்தி அழகிய நகரை உண்டாக்கினான். இதனாலே இவ்வூர் வில்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஆண்டாள் அவதரித்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் எனச் சிறப்பு பெற்றது.\nதிருமலை நாயக்கர்(1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள்(1689-1706) ஆட்சி காலத்தில் இவ்வூர் சிறப்புடன் விளங்கியது. திருமலை நாயக்கர் இவ்வூர்க்கோயில்களில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். இவ்வூர் 1751 முதல் 1756 வரை நெற்கட்டுச்சேவல் ஜமீன்தார் பூலித்தேவர் ஆளுகையிலும், பின்பு முகம்மது யூசுப்கான் கீழும் இருந்தது. பிறகு 1850 வரை ஸ்ரீஆண்டாள் கோயில் திருவாங்கூர் மன்னரின் பொறுப்பில் இருந்தது. பின்பு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தது.\nஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இவ்வூர் 1838ல் திருநெல்வேலி மாவட்டத்திலும், 1910ல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தது. பிறகு மேற்கு இராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு இராமநாதபுரம் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது முதல், ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமால் காட்டழகர் என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார்.\nகாலையிலும், மாலையிலும் அரசுப்பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அடர்ந்த காடுகளிடையே சுமார் 5 கி.மீ நடந்து சென்றால் கோவில் மலை அடிவாரத்தை அடையலாம்.\nகோவில் அடிவாரத்தில் ‘நூபுர கங்கை’ எனப்படும் தீர்த்தம் உள்ளது. இது துர்வாச முனிவரால் சாபம் பெற்ற சுபதா முனிவர் சாப வி��ோசனம் பெற்ற இடமாகும்.\nமலை மீது ஏறிச்செல்ல 246 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சுந்தரராசப்பெருமாள் என்ற்ழைக்கப்படும் காட்டழகர், ஸ்ரீதேவி (சுந்தரவல்லி) மற்றும் பூமிதேவியருடன் (சௌந்தரவல்லி) நின்ற கோலத்தில் அருள் தருகிறார். அர்த்த மண்டபத்தில் துவார பாலகர், சுபதா முனிவர் (மண்டூக மகரிஷி), சக்கரத்தாழ்வார், சேனை முதல்வர், ஆதிவராகர், ஞானப்பிரான் ஆகியோரின் சிலைகள் உள்ளன.\nமகாமண்டபத்திற்கு வெளியே கருடாழ்வார் சந்நிதி இறைவனைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருடாழ்வாரின் தென்புறம் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருபசாமி, எமன், காலன், தூதன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இம்மண்டபத்தின் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் வருடப் பிறப்பு நாள் மற்றும் ஒவ்வொறு சனிகிழமையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் பெருமளவு பக்தர்கள் அழகரை தரிசிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rprakash.in/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:53:49Z", "digest": "sha1:ZIYSFZRIKL5LGOXVNYY2CGJJOH5KPU4W", "length": 11594, "nlines": 108, "source_domain": "www.rprakash.in", "title": "மலரும் நினைவுகள் | ப்ரகாஷ் ராஜகோபால்", "raw_content": "\nகும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா தான் ஆதர்சம். அப்பா டாக்டர் எம்.கே.சாம்பசிவம், பிரசித்தி பெற்ற சர்ஜன்.மஹாத்மா காந்தியின் அடியொற்றி, வெள்ளையர்களை எதிர்த்து அந்நியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்; கடவுளுக்கும் ஹரிஜன மக்களுக்கும் இடையே இருந்த கோவில் கதவுகளை உடைத்து, அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடியவர். கும்பகோணத்தில் நெடுங்காலமாகப் பீடித்திருந்த ஃபிலேரியாஸிஸ் […]\nசூரிய ஒளி கடிகாரம் :)\nஎலெக்ட்ரானிக் வாட்சுகள் இருபதுக்கும் நாற்பதுக்கும் சீரழியத் துவங்கின காலம் அது. இருந்தாலும்,எங்கள் வகுப்பில் ஒருவரும் வாட்ச் கட்டவில்லைஆனால் ஒவ்வொரு பீரியட் முடிவதும், வீட்டுக்கு பெல் அடிக்கும் நேரம் நெருங்கி விட்டதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும். வகுப்பின் ஓடுகளில் பதிக்கப் பட்ட கண்ணாடி வழியாகவோ அல்லது ஓடுகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவோ வெயில் வட்டமாகத் தரையிலோ, […]\nகாப்பிப் பொடியும் காணாமல் போன இண்டல��்சுவலும் :)\n”காவேரி மஹாலுக்கு எதிர்த்தாப்புல இருக்குற வெண்ணைக் கடையில கால்கிலோ வெண்ணை வாங்கிக்க.” ”சரி.” ”கிருஷ்ணா காஃபில கால் கிலோ ஸ்பெஷல் பி.பி காஃபிப்பொடி. சிக்கரி தனியா வாங்கிக்க.” ”சரி.” ”சேர்மன் ஸ்டோர்ல அப்பளக் கட்டு ஒண்ணு”. ”ம்.” ”இந்தா பணம். இருவது ரூபா மதியச் சாப்பாட்டுக்கு. உனக்குப் புஸ்தகத்துக்கு முப்பது ரூவா. பணம் பத்திரம்.” துள்ளலுடன் […]\nகட்டுரை Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\nprakash on விடாது கணக்கு\nவரலட்சுமி சங்கரபாண்டியன் on விடாது கணக்கு\nD Basheer Ahamad on பேர் சொல்லும் மரங்கள்\nG.Santhanam on மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை\nALAGARSAMY. V on பேர் சொல்லும் மரங்கள்\nஸ்ரீரகோத்தம பிருந்தாவனம்- ஸ்ரீஉத்தராதி மடம், மணம்பூண்டி, திருக்கோவிலூர்-சில காட்சிகள்\nசென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்\nவகைகள் Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-asks-that-how-girl-could-be-put-to-the-temple-which-has-no-door-317355.html", "date_download": "2018-04-20T00:46:51Z", "digest": "sha1:3L4CEWQNARPTPOYPHVXPP5NFRZ5E7ECC", "length": 12422, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும்- எச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி | H.Raja asks that how a girl could be put in to the temple which has no door? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும்- எச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nகதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும்- எச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஎச் ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று வைத்தியம் பார்க்கவேண்டும்: புதுவை முதல்வர் பாய்ச்சல்\nஅசிங்க, அசிங்கமாக எழுதி, மைலாப்பூர் மேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை\nஎச் ராஜா டுவீட்டுக்கு வேதனை... திமுக டுவீட்டுக்கு கண்டனமா... திமுக டுவீட்டுக்கு கண்டனமா.... தமிழிசையின் டபுள் டாக்\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\nபாஜக தலைவர்களின் அநாகரீக பேச்சுக்கள்.. ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு\nநான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால்.... இன்னேரம் சுட்டு தள்ளியிருப்பேன்... சரத்குமா��் ஆவேசம்\nசிறுமியின் கொலையில் தொடர்புடைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-ஹெச்.ராஜா- வீடியோ\nதிருவாரூர்: காஷ்மீரில் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டுள்ளார்.\nகாஷ்மீரில் காட்டு பகுதிக்கு குதிரை மேய்க்க சென்றார் 8 வயது சிறுமி. அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஒரு கோயிலில் 7 நாட்கள் வைத்திருந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.\nபின்னர் 7 நாட்கள் கழித்து அவரது கழுத்தை நெரித்தும் கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்தனர். 3 மாதங்கள் கழித்து வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வழக்கில் கோயிலின் அறக்கட்டளை நிர்வாகி சாஞ்சி ராம், அவரது மகன் விஷால், காவல் துறை அதிகாரி தீபக் கஜூரியா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஷால் உள்பட இரு சிறுவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என ஒவ்வொரு குடிமகனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் கூத்தாநல்லூரில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் காஷ்மீர் சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம். இதுகுறித்து அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்றவர் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.\nசிறுமியை மயக்கமருந்து கொடுத்து எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருந்தனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியான நிலையிலும் இதுபோன்று கேட்க ராஜாவால் எப்படி முடிகிறது என்று நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nh raja,\tkashmir,\tஎச் ராஜா,\tகாஷ்மீர்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-vijay-and-vikram-act-in-thalapathy2/792/", "date_download": "2018-04-20T01:15:04Z", "digest": "sha1:3SNNBXC4NYLHTNDRNO3DUNPI6DG42OBK", "length": 10507, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "மணிரத்னம் இயக்கும் தளபதி-2 படத்தில் விஜய், விக்ரம்? - CineReporters", "raw_content": "\nமணிரத்னம் இயக்கும் தளபதி-2 படத்தில் விஜய், விக்ரம்\nமார்ச் 10, 2017 08:35 காலை by மகாலட்சுமி\nஇயக்குனர் மணிரத்னம், தளபதி படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nமணிரத்னத்தின் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான படம் தளபதி. இதில் ரஜினியும், மம்முட்டியும் நடித்திருந்தனர். தற்போதும் கேங்ஸ்டர் படம் என்றால் தளபதியை அனைவரும் மேற்கோள் காட்டுகின்றனர். மேலும், நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ரஜினியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.\nஇந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தளபதி-2 வை இயக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாகவும், அதில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும், மற்றும் மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி உலாவருகிறது.\nஇதுகுறித்து கதை விவாதத்தில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாகவும், நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பணி முடிந்த பின்பு, இந்த படத்தை அவர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.\nஇந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கும், விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n‘காற்று வெளியிடை’ கொரிய படத்தின் தழுவலா\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nமணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…\nஇந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்\nஅரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்.. நழுவும் ரஜினி….\nஇவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வ��கள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com\nமணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…\nகாலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்.. - மே 26, 2017\nதோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு - மே 24, 2017\nசுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி - மே 24, 2017\nகர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம் - மே 22, 2017\nPosted in பிற செய்திகள்\nTagged Thalapathy2, vijay, Vikram, அறிவிப்பு, சினிமா செய்திகள், தளபதி2, நடிக்கிறார்கள், மணிரத்னம், விக்ரம், விஜய்\nPrevதிருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை பாவனா பேட்டி\nNextமுடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு..\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/thayarippalar-s-thanu-angry-speect-to-vihsal/2321/", "date_download": "2018-04-20T01:23:55Z", "digest": "sha1:UD3ESOCO66TDAJU2IGQP7JGGJXIMA5NS", "length": 20814, "nlines": 110, "source_domain": "www.cinereporters.com", "title": "தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை! - CineReporters", "raw_content": "\nதம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை\nமார்ச் 23, 2017 மார்ச் 23, 2017 10:32 காலை by நெல்லை நேசன்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட ��ி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.\nஅதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.\nஇவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது ”தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள்.நாங்கள்ஒரே குடும்பம்.\nஇங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம் .\nஇந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.\nதயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்க மாகவே இருக்க வேண்டும். இதில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்.” என்றார்.\nதலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது ” இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்.” என்றார்.\nதயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது” கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம். பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம் . சிறு முதலீட்டுப் படங்கள்125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும்500 என்றும் குறைத்திருக்கிறோம்.\nதிருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.\nவிஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாக��்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம். கேட்க வில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம் கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்\nஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.\nமுன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது\n” இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன் வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.\nநடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பிஏவை வைத்து நடிகர் சங்கத்தை விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் தவறு செய்கிறார். 100 பேரை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்.” என்றார்.\nகலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, ” இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.\nதம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.\nதேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.\n‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா\nஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.\nசங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் “மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.\nநீ என்ன புரட்சி செய்தாய் புரட்சிதள���தி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.\nஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா\nபிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்\nஇப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா\nநிறைவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி நன்றி கூறினார்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவியாபார தந்திரம் தொியாமல் படமெடுக்க வரக்கூடாது என…\nதமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்\nதயாாிப்பாளா் தான் முதல் ஹீரோ\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nசரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால் – தாணு…\nஇது வேண்டாம் ; அதை மட்டும் பார்க்கட்டும் விஷால்…\nஎல்லோரையும் தெருவில் நிறுத்தி விடுவான் விஷால்…\nஇவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com\nமெர்சலும் அரசியலும்… - அக்டோபர் 22, 2017\nதேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி - செப்டம்பர் 27, 2017\nயூடியூப்பில் சாதனை செய்த மெர்சல் ; இதுவே முதல் விஜய் படம் - செப்டம்பர் 27, 2017\nகாதலரை விரைவில் திருமணம் செய்யும் நயன்தாரா. - செப்டம்பர் 26, 2017\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ் - செப்டம்பர் 26, 2017\nPosted in பிற செய்திகள்\nTagged latest tamil cinema news, thanu, vishal, எஸ்.தாணு, தமிழ் சினிமா செய்திகள், தயாரிப்பாளர் டி.சிவா, முன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ், விஷால்\nPrevஅஜித் பட நாயகி இப்படியா முகம் சுழிக்க வைக்கும் போட்டோவா\nNextமூன்று வேளை சாப்பாடுகிறோம்; ஆனால் என்ன செய்தோம்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history", "date_download": "2018-04-20T01:14:53Z", "digest": "sha1:EQKNRB2BBJYJLG3ZPFD454SQJ4DSHHHC", "length": 14849, "nlines": 311, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (70) + -\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (3) + -\nவாழ்க்கை வரலாறு (57) + -\nஈழத்து இதழ்கள் (11) + -\nசாதியம் (4) + -\nஈழத்து இடதுசாரி வரலாறு (2) + -\nகட்டுமானத் தொழில்நுட்பம் (2) + -\nசிற்பக்கலை (2) + -\nதும்புத் தொழில் (2) + -\nவேளாண்மை (2) + -\nஅம்புஜம் இதழ் (1) + -\nஆனந்தன் இதழ் (1) + -\nஇயற்கை உரம் (1) + -\nஇயற்கை வேளாண்மை (1) + -\nஇறப்பர் தோட்டம் (1) + -\nஈழத்து இசைக்கருவிகள் (1) + -\nஉக்குளான் (1) + -\nஉணவுப் பழக்கம் (1) + -\nகயிறு திரித்தல் (1) + -\nகிராம வாழ்க்கை (1) + -\nகொம்பறை (1) + -\nகோயில் வரலாறு (1) + -\nசமூகப் போராட்டங்கள் (1) + -\nசலவைத் தொழில் (1) + -\nசித்த மருத்துவம் (1) + -\nதும்புத் தொழில் உற்பத்திகள் (1) + -\nதும்புத் தொழில் செயலாக்கம் (1) + -\nதேன்மொழி இதழ் (1) + -\nதொல்லியல் களம் (1) + -\nபாரதி பதிப்பகம் (1) + -\nபோர்க்கால இலக்கியம் (1) + -\nமட்டை அடித்தல் (1) + -\nமனித உரிமை மீறல்கள் (1) + -\nமறுமலர்ச்சி இதழ் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் (1) + -\nவெள்ளி இதழ் (1) + -\nபரணீதரன், கலாமணி (30) + -\nபிரபாகர், நடராசா (27) + -\nகேசவன், சிவசோதி (11) + -\nகணேசன், செல்லக்குட்டி (3) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (2) + -\nலுணுகலை ஸ்ரீ (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅன்ரன் இக��னேசியஸ் ஜோசப் (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅற்புதராணி, காசிலிங்கம் (1) + -\nஆனந்தன், கே. எஸ். (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுமாரசுவாமி, சுப்பிரமணியம் (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபாரத்தினம், மயில்வாகனம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nசிவச்சந்திரன், இ. (1) + -\nசிவநேசன், சிவசம்பு (1) + -\nசூரியதாசன், கந்தையா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்லதுரை, நாகன் (1) + -\nசெல்லத்துரை, சுப்பிரமணியம் (1) + -\nசெல்லத்துரை,சின்னட்டி இளையவன் (1) + -\nசெல்வவிநாயகம், செல்வத்தம்பி (1) + -\nசோதீஸ்வரன், பொன்னுச்சாமி (1) + -\nசௌந்தரராஜன், கணேசையர் (1) + -\nஜெயிலா, பார்த்தீபன் (1) + -\nடேவிட், கே. ஆர். (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (42) + -\nநூலக நிறுவனம் (18) + -\nவவுனியா (3) + -\nஆரையம்பதி (2) + -\nஅனலைதீவு (1) + -\nஅலைகல்லுப்போட்டகுளம் (1) + -\nஅல்வாய் (1) + -\nஇடப்பெயர்வு (1) + -\nஇணுவில் (1) + -\nகரணவாய் (1) + -\nகளுத்துறை (1) + -\nகுப்பிளான் (1) + -\nகுரும்பசிட்டி (1) + -\nகோண்டாவில் (1) + -\nசுன்னாகம் (1) + -\nசேமமடு (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதும்பளை (1) + -\nநாவற்குள்ளம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nநெல்லியடி (1) + -\nபண்டத்தரிப்பு (1) + -\nபம்பைமடு (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபுத்தூர் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nரொறன்ரோ (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகுகபரன், நவர���்தினம் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nசிவச்சந்திரன், இ. (1) + -\nசூரியதாசன், கந்தையா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்லதுரை, நாகன் (1) + -\nசெல்லத்துரை, சுப்பிரமணியம் (1) + -\nசெல்வவிநாயகம், செல்வத்தம்பி (1) + -\nசோதீஸ்வரன், பொன்னுச்சாமி (1) + -\nசௌந்தரராஜன், கணேசையர் (1) + -\nஜெயிலா, பார்த்தீபன் (1) + -\nடேவிட், கே. ஆர். (1) + -\nதர்மகுலசிங்கம், கைலாயபிள்ளை (1) + -\nதர்மராஜா, நாகலிங்கம் (1) + -\nதவபாலச்சந்திரன், காசிப்பிள்ளை (1) + -\nதிருத்தவராஜா, இராயப்பு (1) + -\nதெணியான் (1) + -\nதேன்மொழி, வரதராசன் (1) + -\nதேவராஜா, சோமசுந்தரம் (1) + -\nநடேசன், ஐயன் (1) + -\nபத்மா, இளங்கோவன் (1) + -\nபார்வதி இராசரத்தினம் (1) + -\nபாலசூரியன், பா. (1) + -\nபுத்திரசிகாமணி, வடிவேல் (1) + -\nபுஷ்பராஜா, சண்முகம் (1) + -\nஆனந்தா அச்சகம் (1) + -\nஇந்திய அமைதி காக்கும் படை (1) + -\nவரதர் வெளியீடு (1) + -\nவிடுதலைப் புலிகள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. மனோகரன் வாய்மொழி வரலாறு\nநா. விஸ்வலிங்கம் வாய்மொழி வரலாறு\nவடிவேல் புத்திரசிகாமணி வாய்மொழி வரலாறு\nதேன்மொழி வரதராசன் வாய்மொழி வரலாறு\nமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்று: ஒரு வாய்மொழி வரலாறு\nகருப்பையா இராமசாமி வாய்மொழி வரலாறு\nஅருளம்மாள் - தும்புத் தொழிற் கலைஞர் வாய்மொழி வரலாறு\nகே. ஆர். டேவிட் வாய்மொழி வரலாறு\nமயில்வாகனம் சிவபாக்கியம் - தும்புத் தொழிற்கலைஞர் வாய்மொழி வரலாறு\nலெ. முருகபூபதி வாய்மொழி வரலாறு\nஇர. சந்திரசேகர சர்மா வாய்மொழி வரலாறு\nஇராசரத்தினம் சடாட்சரதேவி (குந்தவை) வாய்மொழி வரலாறு\nஇராஜேஸ்வரி கொன்ஸ்ரன்ரைன் வாய்மொழி வரலாறு\nகமலா குணராசா வாய்மொழி வரலாறு\nகா. தவபாலச்சந்திரன் வாய்மொழி வரலாறு\nஇ. அச்சுதபாகன் வாய்மொழி வரலாறு\nஇ. கணேசராஜா வாய்மொழி வரலாறு\nஇ. சு. முரளிதரன் வாய்மொழி வரலாறு\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011/01/blog-post_12.html", "date_download": "2018-04-20T01:14:25Z", "digest": "sha1:CUOAEFMIACHZJ7GEYKMINE6ZS37GD2X7", "length": 8184, "nlines": 115, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: எந்த கீ அழுத்தப்பட்டுள்ளது ?", "raw_content": "\nவேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட சே என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம்.\nகேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் டேபிளின் கீ போர்டு பலகையில் கீ போர்டு வைத்து இயக்கும் போது, நமக்கு அதன் மேலாக உள்ள கேப்ஸ்லாக், ஸ்குரோல் லாக் வரிசை தெரியும்படி கீ போர்டினை இழுப்பதில்லை.\nடெக்ஸ்ட் டைப் செய்கையில், மானிட்டர் திரையில் காட்டப்படும் எழுத்துக்களை வைத்து கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டிருப்பதனை உணர்ந்து, திருத்திக் கொள்ளலாம். பாஸ்வேர்ட்களை அமைக்கையில் அந்த எழுத்துக்கள் திரையில் காட்டப்படாததால், நமக்கு சிக்கல்கள் எழுகின்றன. இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகள் தரும் வகையில் உள்ள புரோகிராம் ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இதன் பெயர் கீ போர்ட் இன்டிகேட்டர் (Keyboard Indicator) என்பதாகும்.\nஇந்த புரோகிராம் இத்தகைய கீகள் எந்த நிலையில் உள்ளன என்பதைத் திரையில் காட்டும். கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த புரோகிராமினைப் பயன்படுத்துகையில், ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் குறித்த தகவல்கள் காட்டப்பட வேண்டுமாயின், அதனை கன்பிகர் செய்திட வேண்டும்.\nகீகள் அழுத்தப்பட்ட நிலையில் இருந்தால் சிவப்பு வண்ணத்திலும், அழுத்தப்படாத நிலையில் இருந்தால், ஊதா நிறத்திலும் காட்டப்படும். மேலும் இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றாலும், இந்த கீகளின் நிலை தெரியவரும். கீயின் நிலை மாறுகையில் விளக்கின் நிறம் மாறுவதுடன், அது குறித்த சிறிய செய்தி ஒன்றும் நமக்குத் திரையில் காட்டப்படுகிறது.\nஇந்த செய்தியையும் திரையின் எந்த மூலையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் அப் செய்திட முடியும். இந்த மூன்று கீகளுக்கு ���ட்டுமின்றி, இன்ஸெர்ட் கீ அழுத்தப்பட்டாலும் இதே போல செய்தி காட்டப்படும். இதனால் நாம் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், கிடைக்கும் செய்தியைப் பார்த்து சுதாரித்துக் கொள்ளலாம்.\nஇந்த புரோகிராமினை http://sites.google. com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 32 மற்றும் 64 பிட் கம்ப்யூட்டர்களில் இது செயல்படும். ஆனால் மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் பிரேம் ஒர்க் 2.0 இதற்குத் தேவைப்படுகிறது. எனவே இதனையும் முதலில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine?start=30", "date_download": "2018-04-20T00:48:47Z", "digest": "sha1:K6FWJT2CVTEZZ7YSLPPTXS7PVSQLNJB4", "length": 9987, "nlines": 173, "source_domain": "samooganeethi.org", "title": "தொடர் கட்டுரைகள்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசமுதாயப் புரவலர் ஏ.வி.எம்.ஜாபர்தீன் சாகிப்(முதல் தலைமுறை மனிதர்கள்-6)\n“எனது நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக சொற்பமானது. அதில் சகோதரர் ஜாபர்தீனும் ஒருவராக இருக்கிறார்.…\n நாகப்பட்டினம் நகராட்சிக்குள் அமைந்துள்ள நாகூரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும்…\nமண்ணின் வரலாறு – 4\nபழவேற்காடு, புலிகாட் ஏரி (Pulicat Lake) – தாழை மதியவன்தமிழகத்தின் வரைபடத்தைப் பார்த்தால்…\nஅரபி இலக்கண கலைச்சொற்கள் பட்டியல்மாணவக் கண்மணிகளே...சென்ற தொடரில் அரபி இலக்கணப் பாடங்கள் தொடர்பாகக்…\nமண்ணின் வரலாறு -3 பழவேற்காடு\nதமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தின் உச்சியில் தமிழக கிழக்குக் கடற்கரை சாலையின் தொடக்கத்தில் பழவேற்காடு…\nஇளம் ஆலிம்களே உங்களைத்தான் - 2\n அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணவக் கண்மணிகளுக்கு…\n1960 மற்றும் 70களிலெல்லாம் பொதுமக்களிடம் ஆலிம்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றுதான் சொல்ல…\nமண்ணின் வரலாறு – 2\nமனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து வாழத் தொடங்கிய போது வாழ்ந்த இடம் தானாகவே…\nபக்கம் 4 / 4\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்..\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும்…\nபாமயன் விதைகள் வெறும் பொருள்கள் அல்ல, அவை மக்களின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:06:34Z", "digest": "sha1:QEOX2462JF724WBMW3RU4HSODIEA5W5V", "length": 3540, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "வணிகம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசுற்றுலா மன்னன் ஏ.பஹாருடின் காலமானார்\n7-லெவன் நிறுவனத்தில் ஜோகூர் சுல்தான் முதலீடு\n‘கிராப்’ வாடகை வண்டி நிறுவனம் 2 பில்லியன் முதலீடு பெற்றது\nஇலவச 4 ஜி செல்பேசிகள் – ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்\nபெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்\nஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்\nமேக்சிஸ் உடனான முக்கிய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது யு மொபைல்\nசென்னைக்கும் தினசரி சிறகு விரிக்கிறது மலிண்டோ ஏர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4224.html", "date_download": "2018-04-20T00:48:59Z", "digest": "sha1:CC2E74XICHAQC7RIE47CA7KZLWWHZKHE", "length": 4565, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தியாகங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தியாகங்கள்\nஇப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தியாகங்கள்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 12\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 11\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 10\nஇப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தியாகங்கள்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: வட சென்னை மாவட்டம் : நாள் : 18.11.2010\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ\nதவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/06/blog-post_2638.html", "date_download": "2018-04-20T00:45:42Z", "digest": "sha1:GFVV25Q66V5CKRDUWXIHNZVTGLZEAXTP", "length": 5015, "nlines": 122, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: பழகிவிட்டால்...சிரிக்க மட்டும்,", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஎன்னாப்பா நம்ம கட்சி ஆபிஸ், சிறைசாலை மாற்றி விட்டார் தலைவர்\nஇப்படி இருந்து பழகிவிட்டால் பயப்பட தேவையில்லை அல்லவா அதுக்கு தான்...\nஎன்ன நம்ம கட்சி மாநாட்டு பந்தல் சிறைசாலை போல செய்து விட்டார்கள் ஏன் \nசிறை சென்று வந்த தலைவருக்கும் . தொண்டர்களுக்கு பாராட்டும் மாநாடு தானே இது இருந்த இடத்தை மறக்காமல் இருக்கத்தான்\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 6/24/2012 05:18:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27586/", "date_download": "2018-04-20T01:09:55Z", "digest": "sha1:QFKVLPRSSLB2DLSOW2FFLKYOH35MKVQ2", "length": 10271, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் – GTN", "raw_content": "\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இவ்வாறு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக , பல்கலைக்கழகத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.\nமாணவர்களை புதிதாக சேர்ப்பதனை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே மாலம்பே தனியார் வைத்தியசாலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஇடைநிறுத்தம் சேர்க்கும் நடவடிக்கை மாணவர் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்பான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\nஅமைச்சரவை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாட���ாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-20T01:14:07Z", "digest": "sha1:24ZDWADZBWQDC6JIIAWYWTECWFQWCTPZ", "length": 4284, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தரவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தரவை1தீர்வை2\nஇலங்கைத் தமிழ் வழக்கு பயிர் செய்ய முடியாத உவர் நிலம்; தரிசு.\n‘தரவைக்குக் கொண்டுபோய் மாடுகளை மேய விடு’\n‘கன காலம் தரவையாகக் கிடந்த நிலம் இது’\n‘மழையே இல்லாததால் வயல் தரவையாகப் போயிற்று’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தரவை1தீர்வை2\n‘புதிய வரவுசெலவுத் திட்டத்தில் நுகர்பொருள்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டிருக்கிறது’\nஇலங்கைத் தமிழ் வழக்கு சுங்கவரி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-20T01:14:32Z", "digest": "sha1:ARXWBXJPTGF7DJRGJRQ2M7LNCE4YXS7W", "length": 3392, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாலைமாற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்பட��த்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாலைமாற்று யின் அர்த்தம்\n(மணமகனும் மணமகளும் கணவன் மனைவி ஆனதன் அறிகுறியாக ஒருவருக்கொருவர்) மாலையை மாற்றி அணிவித்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T00:49:08Z", "digest": "sha1:PGA7VK3DDJOEJH7FKIFWLQPGPOGPPQKV", "length": 4412, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "எடுத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2017, 10:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2011/03/21.html", "date_download": "2018-04-20T00:52:01Z", "digest": "sha1:EYFQ3MGKCXYBSVQGE3XHHQE634XBQ67J", "length": 3659, "nlines": 64, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 21 சுத்தி சுத்தி வந்தீக", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n21 சுத்தி சுத்தி வந்தீக\nஎப்படி மானேஜர் மாதவன் ஒவ்வொரு தடவையும் சுத்தி சுத்தி இரு விசயத்திலேயே வந்துட்டுருக்காறே இதுலயும் அப்படிதான் என்னான்னு கேட்டுதான் பாருங்களேன்.\n3.தங்க மகன் சிங்க நடை\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n28 அழகு ஊரில் பூத்தவளே\n27 வ��ழிகளின் அருகில் வானம்\n26 மின்சாரம் என் மீது\n25 அடடா மழைதான் அட மழைதான்\n23 தாவனி போட்ட தீபாவளி\n22 ராசாத்தி என் உசிரு\n21 சுத்தி சுத்தி வந்தீக\n20 கோழி கோழி இவ சண்டக்கோழி\n19 என்னமோ ஏதோ மின்னி மறையுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://osselvakumar.blogspot.com/2009/05/", "date_download": "2018-04-20T00:53:42Z", "digest": "sha1:II4TEY2HOXQPF725WBIEV4PLJIODZFVU", "length": 3799, "nlines": 77, "source_domain": "osselvakumar.blogspot.com", "title": "SELVA KUMAR: May 2009", "raw_content": "\nவெற்றி நிலையென நிலைத்து விட்டால்\nவெற்றி நிலையென நிலைத்து விட்டால்\nகுளிர் தென்றல் என்னை தழுவ\nயாருக்கு வேண்டும் எனும் வரையில்\nவெற்றி நிலையென நிலைத்து விட்டால்\n நான் செல்வா. சொந்த ஊர் பழனி பக்கம் ஒட்டன்சத்திரம். படிச்சது, பொழப்பு பார்க்குறது எல்லாம் வெளி ஊருல....இப்போ ஒசூருல இருக்கேன்.... பெருசா அரசியல் தெரியாத, நெறையா cricket பிடிச்ச, music , movies னு வாழற typical bachelor ... ஒரே ஒரு வித்தியாசமான பழக்கமா books படிப்பேன்...இப்போ சும்மா blogம் எழுதி பார்ப்போம்னு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2009/10/blog-post_3633.html", "date_download": "2018-04-20T01:16:32Z", "digest": "sha1:XFNSPWX3P42PSMMITYUPEPX64RKBXJ3W", "length": 9163, "nlines": 166, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: எதிரொலி", "raw_content": "\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (நன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_258.html", "date_download": "2018-04-20T01:17:35Z", "digest": "sha1:J5O64RMJT7NHCBAMFNRIF2AJWMK343QV", "length": 5600, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாணிக்கமடு சிறுவர் பூங்காவில் இருப்பிடம் இல்லை ; பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / மாணிக்கமடு சிறுவர் பூங்காவில் இருப்பிடம் இல்லை ; பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலை\nமாணிக்கமடு சிறுவர் பூங்காவில் இருப்பிடம் இல்லை ; பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலை\nஇறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கமடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வேளையில் பெற்றோர்கள் அதை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருக்க எந்த ஒரு இருப்பிடமும்.நிழல் வசதியும் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர்.\nஇதே வேளையில் இப்பூங்காவிற்கு மாணிக்கமடு. இறக்காமம்.குடுவில். வரிப்பதான்சேனை ஆகிய பொது மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து செல்கின்றனர்.\nகுறித்த பூங்காவிற்கு மக்கள் இருப்பதற்கு ஒரு இருப்பிடமும் நிழல் வசதியும் இறக்காமம் பிரதேச சபை அமைத்து தருமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் மு���ு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1527556", "date_download": "2018-04-20T01:20:33Z", "digest": "sha1:YPR56SP5JFJV2SA4ZBJOHYMCWKUXMHIL", "length": 36419, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "மன்னித்தால் மனம் சுத்தமாகும் | Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nதமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'மன்னிப்பு'. இதுகொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். ஆனால் மன்னிப்பதும், மன்னிக்க வேண்டுவதும் எவ்வளவு பாதுகாப்பு என்பதை நாம் அறிய வேண்டும்.“உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள்”என்று என்னைப் பார்த்துப் பலர் வியப்பதுண்டு. இத்தனைக்கும் நான் பெரிய பிரபலமும் இல்லை. இதற்கு நட்பு மட்டும் போதாது. நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் அல்ல. பாசமும் பரிவும் காட்டுவதுகூட அல்ல. மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு மாபெரும் சித்துகளை நிகழ்த்துகிறது என்பதைக் கேட்டு அல்ல, கடைப்பிடித்துப் பயன்கொண்டால் உங்களுக்கே இது புரியும்.\nமன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை. இறைவன் நம்மை மவுனமாக மன்னித்துக் கொண்டிருப்பதால்தான் வெளியில் தெரியாத மாபாவிகளான நம்மில் பலர் நிம்மதியாக நடமாடிக்க���ண்டிருக்கிறோம். ஆனால் மன்னிப்பு என்பது ஒரு மென்மையான தண்டனையே தவிர அடுத்த தவறுக்கான அங்கீகாரமோ, அனுமதியோஅல்ல.\nஉறுத்தும் பாரம் :“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்பார் மார்ட்டின் லுாதர் கிங். அந்த அன்புதான் மன்னிப்பு. மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல.\n“மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” என்று முன்னாள் பிரதமர் இந்திரா சொல்லியிருக்கிறார். நமக்கு ஊறு செய்கிறவர்களை மன்னிக்கிற போது ஒரு பெரிய பாரத்தை மனதிலிருந்து இறக்கி வைத்ததைப் போல உணர்வோம். மாறாக அது மனதிலேயே தங்கியிருக்குமானால் பெரும் பாரமாகவே நம்மை உறுத்திக்கொண்டிருக்கும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான்திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று காந்தியடிகள் சொல்வதிலிருந்து இந்தப் பேராபத்து நமக்குப்புலப்படும்.\nபொறுத்தல் :க.ப.அறவாணன் 'பொறு, புறக்கணி, புறப்படு' என்பார். நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஊறு செய்கிறவர்களை அலட்சியப்படுத்திவிட்டு மேலே சென்று கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, இந்தமூன்று சொற்களும் நம்மைப்புரிந்து கொள்ள வைக்கும். இவற்றுள் பொறுத்தலும் புறக்கணித்தலும் தான்மன்னிப்போம் மறப்போம் என்கிற,பண்பு. ஏசு கிறிஸ்துவை சிலுவையில்அறைகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. மாறாகப்பொறுத்துக் கொள்கிறார். அறைந்தபாவிகளைப் புறக்கணிப்பதோடு, “தாம்செய்வது இன்னதென்று தெரியாத இந்த பாவிகளை மன்னியும்” என்கிறார். அவரது இரக்கம் பொதிந்த இந்த வாசகங்கள் உலக மக்கள் அனைவருடைய மனதிலும் பதிந்திருக்கிற மாணிக்கவரிகளாகும்.\nபுத்தபிரான் கருணையே வடிவானவர். பகையைக்கொண்டு பகையை அழிக்க முடியாது. அன்பினால்தான் பகையை அழிக்கமுடியும் என்று போதித்தவர். பகைவரின்மீது பகை என்பது பகையை அதிகமாக்குமே தவிர அழிக்காது. ஊரிலிருக்கிற ரவுடிகளெல்லாம் பெரிய பெரிய கார்களில் பத்து பதினைந்து அடியாட்களோடு வளைய வருகிறார்களே… மிரட்டுவதற்கா அப்படி.. இல்லையில்லை. மிரண்டுபோய்தான் அப்படி. அவர்கள் தம் பகைவர்களை மன்னித்திருந்தாலும், பகைவர்களால் மன்னிக்கப் பட்டிருந்தாலும் பலரைத் துணைக்கு வைத்துக்���ொண்டு பிரியாணி போட்டுக்கொண்டும், பிராந்தி ஊற்றிக்கொடுத்தும், வாழத்தேவை இருந்திருக்காது.\nமன்னித்தால்... பகைவனை மன்னித்தால் பயமின்றித் திரியலாம். இன்று இது நடைமுறையில் சாத்தியமில்லைதான். ஆனால் நடைமுறைக்கு வந்தால் நாளை இது சாத்தியமாகலாம். கொஞ்சம் பொறுமையும் பயமின்மையும், நிதானமும்மிக அதிகமாய் மன்னிக்கிற மாண்புமிருந்தால் பகையில்லா உலகின் பேரின்பத்தை எல்லோரும் நுகரலாம்.“குற்றம்புரிவோரை மன்னிப்பதென்பது குற்றங்களை அதிகப்படுத்தி விடாதா” என்று நீங்கள் கேட்கலாம். குற்றங்கள் பெருகாதிருப்பதற்கு தண்டனை இருக்க வேண்டும் என்பதும் நியாயமாகத்தோன்றும். ஆனால் சிறைச்சாலைக்குச் சென்று திரும்புகிற சிறிய குற்றவாளிகள் பெரிய குற்றங்களுக்கான பயிற்சியோடு வெளிவருவதைப்பார்க்கும்போது, நமது நடைமுறையைக்கொஞ்சம் பரிசீலிக்கத் தோன்றும்.\nமன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். குற்றத்தைஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். கூடுதல் குற்றம் :குற்றத்தைச் செய்துவிட்டு குற்றமென ஒப்புக்கொள்ளவும், மன்னிப்புக்கேட்கவும் மறுப்பது கூடுதலாக ஒரு குற்றத்தைச் செய்வதற்குச் சமம். இன்றைக்கும் தவறு செய்கிறவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். மன்னிக்கும் இடத்தில் இருக்கிறவர்களும் மன்னிக்கிறார்கள். இதனால் மனமாசு தூசு தட்டப்படுகிறது. புழுங்கும் நெஞ்சங்களில் புதுக்காற்று புகுந்து கொள்கிறது. இதயங்கள் இதமாகின்றன.\nபாவத்தை கழுவி... மியான்மரில் இன்றும் ஒரு வழக்கமிருப்பதாகச்செய்தித் தாள்களில் படித்தேன். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல தவறாக மனதில் நினைத்தவர்களும் கனவில் ஒரு தவறை இழைத்தவர்களும் சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து மன்னிப்புகேட்டுவிடுகிறார்கள். மன்னிப்பு கேட்பதின் மூலம், அந்தப் பாவத்தை அவர்கள் கழுவிக் கொள்வதாகக் கருதுகிறார்கள். மன்னிப்பு கேட்பதற்குத் தயங்கியோ அல்லது பயந்தோ தவறை மறைப்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக அழகான ஒரு ��ெண்ணிடம் 'அப்படி' நடந்து கொண்டதாக கனவு கண்ட இளைஞன் மறுநாள் அவளிடம் சென்று 'சகோதரி என்னை மன்னித்துவிடு' என்று கனவில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது அவளும் பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பிவிடுகிறாள். நம்மூரில் யாருக்கும் இப்படி மன்னிப்பு கேட்கிற திராணியும் கிடையாது, மன்னிக்கிற தயாளமும் இல்லை. பொது இடங்களிலும் பேருந்துகளிலும், இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சில சாதாரண தவறுகள் கூடப் பெரிதுபடுத்தப்பட்டு பூதாகாரமாகப்பட்டுவிடும். சிறியதவறுகளை நாம் செய்கிறபோது அல்லது அதுவாக நிகழ்கிறபோது 'சாரி' என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரி செய்துவிடும். மன்னிப்புஎன்பது வருந்துகிறவர்களோடு நின்றுவிடக்கூடாது. 'பரவாயில்லை' என்று மன்னித்து விடுகிறவனில் அது முழுமை பெற வேண்டும். பிழைபொறுக்கும்பெருந்தன்மை இல்லையெனில்பெருந்தீமை நிகழவும்வாய்ப்பிருக்கிறது.\nகேட்காமலே... மன்னிப்பதில்கூடபல்வேறு நிலைகள் உண்டு. கேட்கும்போது மன்னிப்பது ஒரு வகை. கேட்கவைத்து மன்னிப்பது மற்றொருவகை. அதனிலும்மேலாய் கேட்காமலேயே மன்னிப்பதுதான்மிகச் சிறந்தது. நாள்தோறும் நாம் எத்தனையோ தவறுகளைச் செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ மனத்தளவிலும்,செயல்வடிவிலும் நாம் செய்கிற எல்லாத்தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நாம் தண்டனைகள் பெறுவதில்லை.\nஆனால் இறைவனும் நாம் வேண்டாமலேயே நம்மை மன்னிக்கிறான். இறைவன் நம்மை நாம் கேட்காமலேயேமன்னிப்பதுபோலப் பரந்த மனம்கொண்டவர்கள் தமக்குத்தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை மன்னிப்பதுண்டு. இப்படி மன்னிப்பது பிழை செய்தவர்களிடம்நாணத்தை ஏற்படுத்தும். இதைத்தான் திருவள்ளுவர்,'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்'என்று குறிப்பிடுகிறார்.\nமன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம் சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்; மகிழ்ச்சியாக இருப்போம்.-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர், 94441 07879\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைக��் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமிக அற்புதமான கருத்து ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும்ம் என்றால் மன்னித்தலும் மன்னிப்பு கேட்டலும் மிக முக்கியம்அது மட்டுமல்ல முன் ஜென்ம வினைகள் தீரவும் இது ஒரு மா பெரும் வழியாகும் மன்னிக்க மனமிருந்தாலும், எல்லோருக்கும் மன்னிப்பு கெட்க மனமிருப்பதில்லை.ஒரு சாதா ஆத்மா மஹாத்மா ஆனது இப்படிதான் அவர்பட்ட அவமானங்கள் கணக்ககில் அடங்கா,இருந்தாலும் அனைவரையும் மன்னித்தார்,அது ஏன் உலகையே கட்டி ஆண்ட இங்கலாந்து மாஜாராணியையே மன்னித்தார் உயர்ந்தவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தவர்கள் அனைவரும் இதை தெரிந்தோ தெரியாமலோ செய்தார்கள். நன்றாக வாழ்ந்தார்கள்.மன்னித்தலையும் மன்னிப்பு கேட்பதையும் நேருக்கு நேர் செய்ய வேண்டும் என்பதில்லை .மானசீகமாக செய்யலாம் அல்லதுமன்னிப்பு கோருவதை ஒரு பேப்பரில் எழுதி படித்து விட்டு எரித்தும் விடலாம்.மன்னித்தலையும் இதே போல் செய்யலாம்.செய்து பாருங்கள் உண்மையை உணருங்கள். மருத்துவத்தில தீர்க்க முடியாத எந்தவகை நோயாக இருந்தாலும் இந்த பயிர்ச்சியின் மூலம் கால போக்கில் சரி செய்ய முடியும்.முக்கியமாக,இரத்த கொதிப்பு, மூட்டு வாதங்கள்.இனம் புரியாத பயங்கள்,ஏன் ஆரம்ப நிலை கேன்சரைகூட சரி செய்யமுடியும்.மேலும் வாழ்க்கையில ஏற்படும் அனைத்து முன்னேற்ற தடைகளையும் போக்க முடியும்.பொருளாதார நிலையை கூட மேம்படுத்த முடியும்.ஆனால் இதில் மற்றொன்றையும் சேர்க்க வெண்டும் அதாவது.ஜீவகாருண்ணீயம்.இதை அனுசரிக்க நினைப்பவர்கள் முதலில் சுத்த சைவமாக இருக்க வேண்டும் இது மிக மிக முக்கியம்.அதாவது மனிதன், மற்றும் இதர ஜீவன்களுக்கு பாதுகாப்பு அளித்து உணவு அளித்தல் அதாவது முடிந்த வரையில். மேலும் டித் என்று சொல்லக்கூடிய பத்தில் ஒரு பங்கு தர்ம காரியத்திற்கு செலவிடுதல் என்பது மிக முக்கியமான ஒரு செயலாகும். இதை எப்படி செய்வது என்றால் பத்து ரூபாய் வருமானம் வ்ந்தால் அதில் ஒரு ரூபாய் எடுத்து பிச்சை இடுதல் ஏழை எளீயவர்களுக்கு தான தர்மம் செய்தல் ,கோவில் காரியங்களுக்கு வழங்குதல் போன்றவை செய்து பாருங்கள்,உங்கள் மனமும் ��டலும் மனமும் லேசாவதை உணர்வீர்கள்.பணவரவு அதிகரிக்கும் .அப்பொழுதான் சந்தோக்ஷம் என்றால் என்ன என்று உணரமுடியும் மேலும் விபரங்களோ,ஆலோசனைகளோ தேவை பட்டல் இலவசமாக என்னை அணூகலாம்.தொடர்புக்கு.08526542126.தினமலருக்கு நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம���ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/tnpsc-certificate-verification-for-post.html", "date_download": "2018-04-20T01:26:40Z", "digest": "sha1:LWXF2RGXZZBAU43PWXKZDEI64LF25ZJH", "length": 20606, "nlines": 107, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TNPSC - Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பா�� சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆச��ரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-one-day-fasting-kejriwal-making-fun-on-twitter-316954.html", "date_download": "2018-04-20T01:09:02Z", "digest": "sha1:ZUFDIYMNM5NYZGRBH5ASPLKYMX3JSZLS", "length": 10816, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் : ட்விட்டரில் கிண்டல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் | Modi one day fasting Kejriwal making fun on Twitter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் : ட்விட்டரில் கிண்டல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்\nமோடியின் உண்ணாவிரதப் போராட்டம் : ட்விட்டரில் கிண்டல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது- ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - கெஜ்ரிவால் 'மகிழ்ச்சி'\nமதுரையில் நாளை கமல்ஹாசன் பொதுக் கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு\nஅரசு சேவைகள் இனிமேல் டோர் டெலிவரி.. டெல்லி அரசு அதிரடி\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nமோடியின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த கெஜ்ரிவால்\nடெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அது குறித்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு நாள் கூட அவை முழுமையாக நடத்தப்படவில்லை.\nஇரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த வித பிரச்னைகளையும் முறையாக விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை தொடர்ந்து ஒத்தி வைத்து, எந்த வித ஆக்கப்பூர்வ நடவடிக்கைய��லும் ஈடுபடாத பாஜகவை கண்டித்து, கடந்த திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், இரு அவைகளையும் முற்றிலுமாக முடக்கிய எதிர்க்கட்சிகளைக் கண்டித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மோடி இருக்கப்போவதே ஒரு நாள் உண்ணாவிரதம்... அதுவும் தன்னை எதிர்த்தே.... இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\naravind kejriwal,\ttwitter,\tmodi,\tfasting,\tparliment,\tbjp,\tஅரவிந்த் கெஜ்ரிவால்,\tட்விட்டர்,\tமோடி,\tஉண்ணாவிரதம்,\tநாடாளுமன்றம்,\tபாஜக\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nநிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=5", "date_download": "2018-04-20T01:08:29Z", "digest": "sha1:VU6MOBDB7BAGQHVSF6GXOUGHU6SPGJ3X", "length": 17819, "nlines": 136, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 4\n2 அரசர்கள் 6 》\n1சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி.\n2சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.\n3அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.\n4எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார்.\n5அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசன���க்கு மடல் தருகிறேன்” என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.\n6அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.\n7இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “நானென்ன கடவுளா உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா\n8கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர் அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார்.\n9அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார்.\n10எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.\n11எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.\n12அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.\n13அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், “எம் தந்தையே இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன\n14எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.\n15பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான் எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார்.\n16அதற்கு எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.\n17அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.\n18ஆயினும், ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக\n19அதற்கு எலிசா, “அமைதியுடன் சென்று வாரும்” என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் தூரம் போனபின்,\n20கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, “என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டான்.\n21எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், “என்ன, எல்லாம் நலமா\n22அவன் மறுமொழியாக, “ஆம், எல்லாம் நலமே என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, ‘இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்’ என்று சொல்லச் சொன்னார்” என்றான்.\n23அதற்கு நாமான், “எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும்” என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.\n24கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.\n25அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, “கேகசி நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டார். அவன், “அடியேன் எங்கும் செல்லவில்லை” என்றான்.\n26அதற்கு அவர், “அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் — இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்\n27எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்” என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.\n《 2 அரசர்கள் 4\n2 அரசர்கள் 6 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T01:09:35Z", "digest": "sha1:ZWFGEGX54COEPWCEJKVOL4QTEC7L77WA", "length": 13615, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்து", "raw_content": "\nஅனுபவம், எழுத்து, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ. அவர்களுக்கு, சோம்பலை களைவதை பற்றிய உங்கள் கேள்விக்கான பதில் மிக மிக மகிழ்ச்சி ஊட்டியது. உங்கள் இளம் வயதில், நீங்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியை நாவலாக எழுதிய ஒரு மலையாள எழுத்தாளரைச் சந்தித்து உரையாடுகையில், அவர் உங்களிடம் ஏ���ோ கேட்க, நீங்கள் அவரிடம் முழு பாரதத்தையும் மீள எழுதப்போகிறேன் என கூறியபோது, உங்கள் இளம் மனதில் ஒரு கர்வம், நம்பிக்கை, உற்சாகம் நிரம்பியிருக்குமே. அந்த நம்பிக்கையோடு கேட்கிறேன். நான் என் துறையில் நீங்கள் சாதித்தை …\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸ���ரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …\nTags: அ.மாதவையா, ஆல்பர்ட்டோ மொரோவியோ, எஸ்.செந்தில்குமார், எஸ்.பொன்னுத்துரை/ ‘சடங்கு’, கே.என்.செந்தில், சு. வேணுகோபால், ஜானகிராமன்/அம்மாவந்தாள்-மரப்பசு, ஜி.நாகராஜைன் /குறத்திமுடுக்கு-நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தன்/‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’, ஜே.பி.சாணக்யா, டி.எச். லாரன்ஸ், தஞ்சை பிரகாஷ், பாலுணர்வெழுத்து தமிழில்..., புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்/தொழுகை-கோட்டை, ராஜேந்திர சோழன்/புற்றில் உறையும் பாம்புகள், வா.மு.கோமு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 21\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\nதமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/methjoo-07-03-2016/", "date_download": "2018-04-20T01:27:30Z", "digest": "sha1:VBEJT3Z34B27BM6HZRVWKPIB3EOYIHOY", "length": 8296, "nlines": 108, "source_domain": "ekuruvi.com", "title": "மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்\nமேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்\nஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிக்கிழமை 05.03.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டணக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்தான அறிமுக உரையை நிகழ்த்தினார். பின்னர் தோழர்கள்\nதோழர். அரங்க குணசேகரன் தமிழக மக்கள் முன்னனி\nதோழர். கார்ட்டூனிஸ்ட் பாலா ஊடகவியலாளர்\nதோழர். கவிதா சொர்ணவல்லி ஊடகவியலாளர்\nதோழர். மகா.தமிழ் பிரபாகரன் ஊடகவியலாளர்\nஉள்ளிட்டோரும் இணையம் (SKYPE) வழியாக\nதோழர். விராஜ் மெண்டிஸ் (பிரமன் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்)\nதோழர். லதன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க போராடிக் கொண்டிருப்பவர்.\nமேலும் பல ஊடகவியலாளர்கள் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக ப���்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nமகிந்தவையின் எதிர்ப்பையும் மீறி 7ஆம் திகதி சீனாவின் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கிறார் ரணில்\n2017 வரவுச் செலவு திட்டம்\nதுப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு\nசுவிசில் இருந்து ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்து\nகுழந்தைகள் எதிரில் செய்யக் கூடாத விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_19.html", "date_download": "2018-04-20T01:07:25Z", "digest": "sha1:N32L47M3FK5PJ5PA7GZ3DZVA4CHDSIOY", "length": 28237, "nlines": 287, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு [ கல்லூரி மாணவன் ஃபெளசன் அலி அவர்கள் ]", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்பு���ர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமரண அறிவிப்பு [ கல்லூரி மாணவன் ஃபெளசன் அலி அவர்கள் ]\nஅதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் பாபர் அலி அவர்களின் மகனும், முண்டாசு காதர், காதர் முகைதீன் ஆகியோரின் பேரனும், ஹாஜா முகைதீன், ஜெய்னுல் ஆபிதீன், மர்ஹூம் ஜெக்கரியா, முகைதீன், சேக் அப்துல்லா ஆகியோரின் சகோதரர் மகனும், யஹ்யாகான், நசீர்கான் ரபீக்கான், தீன் அஹமது ஆகியோரின் மருமகனுமாகிய ஃபெளசன் அலி ( கல்லூரி மாணவன் / வயது 19 ) அவர்கள் நேற்று இரவு 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணியளவில் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஃபெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஃபெளசன் அலிஅவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஃபெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஃபெளசன் அலிஅவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்\nஇன்ன��� லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஃபெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஃபெளசன் அலிஅவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்பெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்பெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nதந்தை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த இளந்தளிர் ஃபெளசன் அலி மரணத்திற்கு ஒரு விஷக்கடியே காரணம் ( என்ன வண்டு என்று தெரிய வில்லை) , அதனை மிக எளிய முறையில் நாட்டு சித்த வைத்தியத்தால் குணபடுத்திடலாம் என்று நினைத்ததால் வந்த உயிரிழப்பு; ஃபெளசன் அலி இழப்பு எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது; சோதனை மேல் சோதனை சந்தித்த குடும்பத்திற்கு அல்லாஹ் நல்லருள் அருளட்டும்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்பெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஃபெளசன் அலி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.\nஃபெளசன் அலிஅவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1609727", "date_download": "2018-04-20T01:22:11Z", "digest": "sha1:IK5TZENHUVHSOHCNC3RM5XW7HQFA3TR3", "length": 27789, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமும் நாட்டியம் ஆடுங்கள்!| Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nமனிதனுக்கு இயக்கம் உயிரினும் மேலானதாகும். இயக்கம் இல்லா மனிதன் தாவரம் போல் தான். உடல் இயங்குவதற்குக் தசைகளும், எலும்புகளும், மூட்டுகளும் தேவை.மன இயக்கத்திற்கு மூளை தேவை,\nஉடல் இயங்குவதற்கும், மனம் இயங்குவதற்கும் உதவும் கலை, நாட்டியக்கலை ஆகும். கலாசாரம் மற்றும் மொழி வேறுபாடு உடைய இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் உள்ளன. நாட்டியக் கலையிலும் பல்வேறு வகைகள் உள்ளன.\nஉதாரணமாக பரத நாட்டியம், குச்சிபுடி, கதகளி மற்றும் கதக் போன்ற நாட்டியங்கள் நம்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. மேலைநாடுகளில் பேலக் டான்ஸ், பால் டான்ஸ், ரூம்பா டான்ஸ் நடைமுறையில் இருக்கின்றன.\nநாட்டியம் என்றால் அலங்காரம் மட்டும் என்று எண்ணத் தேவையில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு நாட்டியக்கலை பேருதவி அளிக்கிறது.உடலை இயக்க... நமது உடம்பில் 640 தசைகள்\nஇருக்கின்றன. 206 எலும்புகள் இருக்கின்றன. இந்த தசையையும் எலும்பையும் சேர்த்து நம்மால் இயக்க ���ுடிகிறது. நடப்பதற்கு, ஓடுவதற்கு, எந்த ஒரு செயலாயினும் தசைகளையும் எலும்பு\nநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும் தசைகளை பலப்படுத்துவதுடன் தசைகள் இறுக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.உதாரணமாக, நாட்டியத்தின் முக்கிய அசைவு கண் அசைவு.\nகண் அசைவு ஆறு தசைகளில் ஏற்படுகிறது. நாட்டியத்தின் போது மிகவும் வேகமாகவும், மெதுவாகவும் மேலும் கீழும் அசையும் போது இந்த தசைகள் வலுப்பெறுகின்றன. இதனால் கண்நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.\nகழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலி, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் காணப்படுகிறது. சில நேரங்களில் இதய வலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் கையை தலைக்கு மேல் துாக்கி செய்யும் வேலைகள் எதையும் செய்வதில்லை. முக்கியமாக பெண்கள் தோள்பட்டை தசைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.\nதோள்பட்டையை சுற்றி முக்கியமான எட்டு தசைகள் இயக்கத்திற்கு தேவை. இந்த தசைகளின் இறுக்க தன்மையினால் அதிக வலி ஏற்படும். அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் இலகுவான தசை இறுக்கத்தை எந்த விதமான மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தலாம்.\nகொழுப்பை குறைக்கும் முழங்கை மற்றும் மணிக்கட்டு மூட்டுகள் அன்றாட வேலைகளுக்கும், எழுதுவது, படிப்பதும், சமைப்பது போன்ற பணிகளுக்கும் பயன்படுகிறது. நாட்டியத்தின் மூலம் இந்த மூட்டுகளில் உள்ள தசைகளின் ஆற்றலை அதிகப்படுத்தலாம்.\nகுனிந்து மற்றும் நிமிர்ந்து ஆடும் நாட்டியம், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்கி தொப்பை ஏற்படாமல் பாதுகாக்கும். வயிற்றில் உள்ள தொப்பையில் தான் எல்.டி.எல்., மற்றும் டிரைகிளிசரைட்ஸ் எனப்படும் தீய கொழுப்பு உள்ளன. எனவே தொப்பையைக் குறைப்பதன் மூலம், தீய கொழுப்பை குறைக்க முடியும்.\nகால்களினால் நாட்டியம் ஆடும் போது, இடுப்பு சதை மற்றும் முழங்கால் தசைகள், கால் பாதத்தில் உள்ள தசைகள் மிகவும் வலுவாக மாறி விடுகின்றன. எனவே இடுப்பு வலி மற்றும் மூட்டு தேய்மானம், கால் வலி மற்றும் கால் எரிச்சல் வராமல் பாதுகாக்கப்படுகிறது.\nடிரட்மில் பயிற்சி, நீச்சல் பயிற்சியை விட மிகச்சிறந்த உடற்பயிற்சி நாட்டியம். தினமும்\nநாட்டியம் ஆடும் போது, இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும், நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையும் அதிகரிக்கிறது.\n1. தசைகளில் ��லுவைக் கூட்டுகிறது\n2. தசைகள் சுருங்கி விரியும் தன்மையைக் கூட்டுகிறது.\n3. உடம்பில் உள்ள மூட்டுகளின் மடக்கும் தன்மை வளையும் தன்மையைக் அதிகரிக்கிறது.\n4. எடை குறைய வழி வகுக்கிறது.\n6. மனதில் குதுாகல நிலையை உண்டாக்குகிறது.\n7. சிறு மூளையின் வேலைத்திறனைக் கூட்டுகிறது.\nதினமும் நீச்சல் பயிற்சியில் உள்ளவர்களை விட, நாட்டிய பயிற்சி செய்பவர்களே தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக, அண்மையில் பிரிட்டனில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாட்டியப் பயிற்சிக்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை. இந்த நாட்டியம் தான் ஆட வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை.உங்களுக்கு விருப்பமான நாட்டியத்தை, 30 நிமிடங்கள் ஆடுவதன் மூலம் பல வியாதிகள் வராமல் தடுக்கலாம்.\nஅர்ஜென்டினாவில் 'டாங்கோ டான்ஸ்' ஆடுவதால், பார்கின்சன் நோயால் ஏற்படும் சதை இறுக்க தன்மை குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில், மறதிநோய்க்கு அங்குள்ள 'உட்டா டான்ஸ்' தீர்வாக உள்ளது.\nமுதலீடு தேவை இல்லை :கதைகளில் சிவபெருமான் நாட்டியம் ஆடுவதைப் பற்றி படித்திருக்கிறோம். நாட்டிய கலை உங்களை நீங்களே சந்தோஷப்படுத்தவும், மற்றவர்களை மகிழ்ச்சியாக்கவும் பயன்படுகிறது. உடம்பில் உள்ள அனைத்து தசைகளையும், பாகங்களையும், பயன்\nபடுத்தும் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். டிரெட்மில், ஜிம் போன்றவற்றில் பயிற்சிகளுக்கு முதலீடு தேவைப்படும். ஆனால் நாட்டியத்திற்கு எந்த முதலீடும் தேவையில்லை.\nஒரு மணி நேர நாட்டியத்தின் மூலம், 500 கலோரியை செலவழிக்கலாம். இது நீச்சல் பயிற்சியை விட அதிகம். மாரடைப்பு, சர்க்கரை வியாதிகளுக்கு மனஅழுத்தமே காரணம். மனஅழுத்தத்தை சரி செய்ய, எத்தனையோ வழிகள் உள்ளன. மாத்திரைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் பயனுள்ளதாக அமைகின்றன. இருந்தாலும் நாட்டியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகச்சிறந்த மனஅழுத்த நிவாரணி ஆகும்.\nநாட்டியத்தினால் உடல் மட்டும் அல்ல, மனதும் வலுவாக மாறுகிறது.\n1. தினமும் அரைமணி நேரம் நாட்டியப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n2. நேர்த்தியாக, அழகாக ஆட வேண்டும் என்று அவசியமில்லை.\n3. இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான ஆடைகளை அணியலாம்.\n4. வீட்டில் தனியாக இருக்கும் போது பாட்டு, இசை கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ஆடலாம்.\n5. உங்களுக்கு பிடித்தமான நடனத்தையே ஆடலாம்.\n6. குழந்தைகளுடன் சேர்ந்து ஆடினால், அவர்களும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வோடும் இருப்பார்கள்.\nகலைகளில் சிறந்த கலை நாட்டியக்கலையே எனப் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பாடியது சாலப்பொருத்தமாகும். எனவே நாட்டியக் கலையை கற்போம்; போற்றுவோம் நமது நாட்டை நோயற்ற நாடாக மாற்றுவோம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபெண்கள் இப்படி ஆடி பயிற்சி எடுத்தால் எதிர் காலத்தில் இந்த பெண்களுக்கு வர போகும் கணவர்கள் ஆடி போய் விடுவார்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதிய���ல் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:06:50Z", "digest": "sha1:HKBPFV33AX2IESYF47DBMUUXG7IL62XX", "length": 6201, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ரன் பிரிண்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 30.21 24.50\nஅதியுயர் புள்ளி 101 81\nபந்துவீச்சு சராசரி - 25.50\n5 விக்/இன்னிங்ஸ் 0 -\n10 விக்/ஆட்டம் 0 -\nசிறந்த பந்துவீச்சு 4/94 1/10\nசூன் 19, 2011 தரவுப்படி மூலம்: [1]\nஅர்ரன் பிரிண்டில் (Arran Brindle, பிறப்பு: நவம்பர் 23 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=43", "date_download": "2018-04-20T01:09:43Z", "digest": "sha1:VDVTV3N4NWCW2ICUPFHJZEO2PICGTZTD", "length": 8055, "nlines": 114, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 எஸ்தர் (கி) 10\nசாலமோனின் ஞானம் 1 》\n‘சாலமோனின் ஞானம்’ என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8,12), காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலஸ்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nபாலஸ்தீனத்துக்கு வெளியே வாழ்ந்துவந்த யூதர்களுள் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர். இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலைவழிபாட்டின் மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே — அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே — உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார். கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்துவந்த யூதருக்கும் யூதநெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.\nமுழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதி 10-19) யூதப் போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்க முறையான ‘மித்ராஷ்’ என்னும் இலக்கியவகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.\nஞானமும் மனிதரின் முடிவும் 1 - 5\nஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6 - 9\nமீட்பு வரலாற்றில் ஞானம் 10 - 19\n《 எஸ்தர் (கி) 10\nசாலமோனின் ஞானம் 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-20T01:10:24Z", "digest": "sha1:7EWUYOJ2W5LYZWRH2SZ2FIGTW3OJN3JP", "length": 22510, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயற்கை", "raw_content": "\nஆசிரியருக்கு , நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் …\nTags: இயற்கை ரசனை, இயற்கையை அறிதல்\nசென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன் நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் …\nTags: கடவுளின் காடு, கவி, பஷீர்\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nஅன்புள்ள ஜெ, வணக்கம் கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இருந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு …\nTags: இயற்கை வேளாண்மை, தண்டபாணி, பூகொக்கொவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nஇயற்கை, க���ள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ.. எனது கடிதத்தின் சாராம்சத்தை மீண்டும் சொல்லி விடுகிறேன். 1. நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் போராட்டத்தால், இன்று, அரசின் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களிலேயே, பூச்சி மருந்தைத் தவிர்க்கும் வேளாண் முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. பஞ்ச காவ்யா என்னும் இயற்கை வேளாண் முறை இடுபொருள் அவர்களின் செயல்பாடுகளில் புகுந்துள்ளது. இது அவர்களின் பங்களிப்பு. 2. இந்தக் காலகட்டத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட பொருள்களுக்கு சந்தையும், விலை மதிப்பும் உருவாகியிருக்கிறது. இதுவும் இயற்கை வேளாண்மை …\nஅன்பின் ஜெ.. நெல்லின் ரகசியம் படித்தேன் நாங்கள் வேளாண்மை படித்த (க.தோ.மு.தோ காலத்தில்), சாகுபடிக்குறிப்புகள் வேறு மாதிரி இருந்தன. 1. விதை நேர்த்தியிலேயே மோனொ க்ரோட்டொ ஃபாஸ் கலந்து விடும். 2. மூன்றாம் நாள் களைக் கொல்லி. 3. பின் பூச்சிகளுக்குத் தக்க மருந்துகள் என. தண்டபாணியின் சாகுபடிக் குறிப்பில் இவை எதுவுமில்லாமல் இருப்பது கண்டேன். விதை நேர்த்தியில் உயிர் உரங்களும், பஞ்ச கவ்யா வும் மட்டும் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண்மை …\nஅன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம் நெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன் குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் விவசாயியை சோர்வுற செய்கின்றன. தேசிய அளவில் நெல்லின் சராசரி உற்பத்தி திறன், 2600 கிலோ ஒரு ஹெக்டருக்கு. தமிழ் நாடு இந்திய சராசரியைவிட குறைவாக நெல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 2400 கிலோ …\nTags: இயற்கை வேளாண்மை, நெல்லின் ரகசியம்\n”இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர�� பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா சிவராம காரந்தா சற்று நேரம் கழித்து ”வைக்கம் முகமது பஷீர்தான்”என்றேன். ”ஏன்” என்றார் நண்பர். ”மற்ற இலக்கியமேதைகளின் உலகில் மனிதர்கள் மட்டுமே உண்டு. பஷீரின் உலகில்தான் மிருகங்களும் பறவைகளும் இருக்கிறார்கள்” என்றேன் ”உலக இலக்கியத்தில் உங்களுக்குப் …\nTags: ஆன்மீகம், இயற்கை, கட்டுரை\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , இயற்கை வழி முறையில் கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யும் குடிசைத்தொழிலை துவங்க உள்ளேன். வருகின்ற அக்டோபர் 2ம் தேதி மதுரை டி.கல்லுப்பட்டியில் அமைத்துள்ள ஜே .சி.குமரப்பா அவர்களின் நினைவிடத்தில் எளிய துவக்க விழாவுடன் இந்த பயணத்தை துவங்க உள்ளேன் . அழைப்பிதழ் .குக்கூ குழந்தைகள் வெளியில் இணைந்த பிறகு,என்னுடைய பால்ய கால நினைவுகளின் வழியே தான் எனது வாழ்க்கைப்பயணம் அமைகின்றது.இது எனக்கு குழந்தைகள் அளித்த வரமாகத்தான் பார்கின்றேன்.குக்கூ காட்டுப்பள்ளியின் பயணத்தில் என்னை …\nகாடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு. காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் …\nஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு. ஆகவே ஞாயிறு மதி��ம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை …\nTags: 'மழைக்காலமும் குயிலோசையும்', அனுபவம், இயற்கை, குயில், சு. தியடோர் பாஸ்கரன், மா.கிருஷ்ணன்\nகதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 9\nபுறப்பாடு II - 15, நுதல்விழி\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=9794", "date_download": "2018-04-20T01:03:58Z", "digest": "sha1:UO5KAQ3MN4CDYWTMMDS4KTR32TCFQUHB", "length": 10276, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» குடும்பத்தை பிரித்து நாசமாக்கிய நடிகை!", "raw_content": "\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\n← Previous Story 300 கிலோ எடையில் 50 திமிங்கலங்கள்.\nNext Story → அஜித்திற்கும் நான் ரெடி\nகுடும்பத்தை பிரித்து நாசமாக்கிய நடிகை\nபாலிவுட் நடிகை யாமி கவுதமால் நடிகர் புல்கிட் சாம்ராட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா விவாகரத்து பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nகௌரவம் படத்தில் நடித்த யாமி கவுதம் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்கி டோனார் இந்தி படம் மூலம் அவர் பாலிவுட்டில் பிரபலம் ஆனார்.\nதற்போது அவர் சனம் ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிக்கையில் அவருக்கும், திருமணமான ஹீரோ புல்கிட் சாம்ராட்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.\nயாமியுடனான நெருக்கம் அதிகரித்ததால் புல்கிட் சாம்ராட்டும், அவரது மனைவி ஸ்வேதாவும் பிரிந்துவிட்டனர். அவர்களின் பிரிவுக்கு யாமி தான் காரணம் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.\nநானும் என் கணவரும் தனித்தனியாக வாழ்கிறோம். அதனால் அவர் யாமியுடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று ஸ்வேதா தெரிவித்துள்ளார்.\nயாமியுடன் நடிக்க எனது கணவருக்கு விருப்பம் இல்லை. நான் தான் அந்த படத்தில் அவரை நடிக்குமாறு வற்புறுத்தினேன். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவர்கள் சேர்ந்து இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர் என்கிறார் ஸ்வேதா.\nஎன் கணவர் இசை ஆல்பத்தில் நடிக்கையில் யாமியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. யாமிக்கு தான் எப்பொழுதுமே என் கணவர் மீது ஒரு கண் என்று ஸ்வேதா கூறியுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும��� சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nநடிகைக்கு ஜாமீன் – சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு\nசினி செய்திகள்\tApril 29, 2017\nசினி செய்திகள்\tDecember 29, 2015\nஅஜித் வாழ்க்கையில் 2 காதல் தோல்வி\nசினி செய்திகள்\tMay 2, 2017\nஅதில் போலியாக நடிப்பதில் பிரெஞ்சு பெண்கள் முன்னிலை\nஉடலுறவு கொள்ள சில விசித்திரமான இடங்கள்\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutivu3.blogspot.com/", "date_download": "2018-04-20T00:40:09Z", "digest": "sha1:HKGWPPNZN35QUBBTZYOEZ5QYLDJM65Y3", "length": 3088, "nlines": 27, "source_domain": "pungudutivu3.blogspot.com", "title": "வட்டாரம் 3,புங்குடுதீவு.", "raw_content": "\nதிங்கள், 7 ஏப்ரல், 2014\nமுருகன் கோவில் தேர் காணொளி 2\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 4:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுருகன் கோவில் தேர் காணொளி 1\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 4:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுருகன் கோவில் தேர் காணொளி 2\nமுருகன் கோவில் தேர் காணொளி 1\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T01:14:01Z", "digest": "sha1:CNVVLLRWM6ZA5NSVC34QTI25L47PUPH5", "length": 5037, "nlines": 59, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகச் சந்திப்பு | Sankathi24", "raw_content": "\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகச் சந்திப்பு\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்துக்கள்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nநோர்வேயில் தியாகி அன்னைபூபதியம்மாவின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது\nஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில்\nஐநா முன்றலில் நீதிக்காய் எழுவோம்\nதமிழ் இனத்தின் நீதிக்காய் ஈருருளி பயணத்தை மேற்கொண்டுவரும் உறவுகளின் உள்ளத்துடிப்போடு தமிழ்முரசம் தன்னை இணைந்துக்கொண்ட உணர்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்\n -ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇன்று (26) தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்\n14.02.1987 அன்று யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வீரகாவியமான லெப்.கேணல் பொன்னம்மான்\nதமிழ்முரசத்தில் ஒலித்த தேர்தல் நிலவரம்\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநேர்மையான அரசியலை உறுதியாக முன்னெடுப்போம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=16&paged=20", "date_download": "2018-04-20T01:21:23Z", "digest": "sha1:7BMW6S6YRTG3HJF4I6I6MUHWOZP4HYVQ", "length": 6978, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 20", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on December 14, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 8.வியக்கத்தக்கவர் யார் -ஆங்கு உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென, மன்னவன் உரைப்ப “சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே -ஆங்கு உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென, மன்னவன் உரைப்ப “சிறந்த ஆபரணங்களை அணிந்தவளேஇறந்தக் கணவனின் உயிருடன் தானும் சென்ற ஒப்பற்ற கோப்பெருந்தேவி,கோபத்தோடு இங்கே வந்த கண்ணகி,இவர்களுள் நாம் வியக்கும் சிறப்புடைய கற்புக்கரசி யார்”,என்று தன் தேவியை நோக்கி மன்னன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, Sialppathikaram, அகல், அகல் நாடு, அத்திறம், உறுக, காட்சிக் காதை, சிலப்பதிகாரம், செயிர், சேயிழை, திரு, திறம், நன்னுதல், நலத்தோர், நுதல், பரசல், பெருந்திரு, வஞ்சிக் காண்டம், வானகத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n24. குன்றக் குரவை 25. காட்சிக் காதை 26. கால்கோட் காதை 27. நீர்ப்படைக் காதை 28. நடுகற் காதை 29. வாழ்த்துக் காதை 30. வரந்தரு காதை 24. குன்றக் குரவை உரைப்பாட்டு மடை குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி; அருவியாடியும் சுனைகுடைந்தும், அலவுற்று வருவேம்முன், மலைவேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர் மனநடுங்க, முலையிழந்து வந்துநின்றீர்; … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2018-04-20T01:25:55Z", "digest": "sha1:T5M3Y67O26P75CVRBARFMTAHWMPSOXVL", "length": 5761, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "வாயிலோயே | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்ப��ம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on April 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 3.கண்ணகி அரண்மனை வாசல் அடைந்தாள் ‘வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து, இறை முறை பிழைத்தோன் வாயிலோயே 25 “இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று அறிவிப்பாயே 25 “இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடர்த்து, அணங்கு, அரி, அறிவறை போகிய, அறுவர்க்கு, அறைபோதல், இணையரி, இறைமுறை, உரம், கடையகம், கானகம், குருதி, கையள், கொற்கை, சிலப்பதிகாரம், சூர், செயிர்ப்பு, செற்றம், செழிய, தடக்கை, தாருகன், தென்னம், தென்னவன், பசுந்துணி, பஞ்சவன், பிடர்த்தலை, பேர், பொருப்பு, பொறி, பொறியறு, போகிய, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வாயி லோயே, வாயிலோயே\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/03/subhash-chandra-boses-family-wants.html", "date_download": "2018-04-20T00:52:10Z", "digest": "sha1:4PD3P4FIO5ZYMRBPIZIHTDOZVP37FJCR", "length": 12637, "nlines": 229, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): Subhash Chandra Bose's family wants access to CBI files on Nirad Chaudhuri", "raw_content": "\nராமேஸ்வரத்தில் மறவர் , அகமுடையர் சமரசமாகியும் விடா...\nமாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக...\nதமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போ...\nகல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசாரை கைது செய்யவே...\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியினர்-மாணவர்கள் மோதல்\nதேவர் தொலைக்காட்சி தென் ��மிழர் பத்திரிக்கையாளர்கள்...\nஏப்ரல் 1 முதல் ஆம்னி பஸ்களும் வேலை நிறுத்தம்\nமுதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்\nமத்திய இந்திய என்ற பெயர்களை அழிப்போம்: மாணவர் போரா...\nகோவில்பட்டியில் 144 தடை உத்தரவு மேலும் ஒரு நாள் நீ...\nகோவில்பட்டியில் 144 தடை உத்தரவு\nகோவில்பட்டியில் பரபரப்பு தேவர் சிலை உடைப்பு : கடைய...\nவிடுதலைப்புலிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது: தனி ஈ...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: இந்தி...\nதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்...\nஇலங்கை இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்கள் போராட்ட...\nதமிழக மாணவர்களை ஆதரித்து உலகத் தமிழ் அமைப்பு சார்ப...\n20-ந்தேதி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பீர்: வைக...\nஇலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து த...\n60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த ...\nதியேட்டர்களில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டியபோ...\nஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சீமான் ...\nமாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: வைகோ கண்டனம்.\nஈழ தமிழர் நம்பிக்கையை பெற இந்தியா செயல்பட வேண்டும்...\nகவிஞர் வைரமுத்துவின் தந்தை மரணம் : வடுகபட்டியில் இ...\nதமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும் மாண...\nராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்...\nவீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை - தொடர் பயிற்சி வகுப்...\nதேவர் கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதம் – அகில இந்திய...\nஇலங்கை தமிழர் பிரச்சினை: மாணவர்கள் போராட்டத்தை ஒடு...\nராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன...\nராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கல்லூரி ...\nபார்வர்டு பிளாக் கட்சி வட சென்னை மாவட்ட பொதுச் செய...\nலயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்\nசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்ப...\n6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சூப்பர் கிங்ஸ் அணியில் ...\nசேனல்-4 ஊடகத்துக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல...\nஜனதா கட்சி பெயர்ப்பலகை சேதம்\nஇம்மாதம் 12ம் தேதி\"டெசோ' சார்பில் \"பந்த்'\nகடலூர் மணி உடலுக்கு பழ. நெடுமாறன் அஞ்சலி: வைகோ-சீம...\nதேவர் ஜெயந்தி அன்று மதுரையில் நடந்த பெட்ரோல் குண்ட...\nபட்டாபிராமில், நாளை சீமான் பேசுகிறார்\n3 ஆண்டுகளில் 21வது முறையாக உயர்கிறது பெட்ரோல் விலை...\nநேதாஜி பிறந்த நாளை தேசபக்தி தினமாக அறிவிக்கவேண்டும...\nஉலகை உலுக்கிய பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள்: ஐ.ந...\nஅமைச்சரிடம் இருந்து கட்சி பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2013/01/blog-post_11.html", "date_download": "2018-04-20T00:49:11Z", "digest": "sha1:R76B7FL44NIUHKWNNXKFW7E33AE6PU4S", "length": 4444, "nlines": 125, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: நாங்கள்...", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 1/11/2013 11:57:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 13 ஜன., 2013, முற்பகல் 8:34:00\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_74.html", "date_download": "2018-04-20T00:42:53Z", "digest": "sha1:BSAL6ZXNRLESVAYC4YMNGUFHQA4ZDVGK", "length": 29961, "nlines": 94, "source_domain": "www.news2.in", "title": "கறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்... - News2.in", "raw_content": "\nHome / ஊழல் / கருப்பு பணம் / தமிழகம் / தேசியம் / மோசடி / லஞ்சம் / வங்கி / வணிகம் / கறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்...\nகறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்...\nWednesday, November 16, 2016 ஊழல் , கருப்பு பணம் , தமிழகம் , தேசியம் , மோசடி , லஞ்சம் , வங்கி , வணிகம்\n‘‘கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேஜிக் நடத்தினால் அதைத் தகர்க்க கறுப்பு முதலைகள் காய்கள் நகர்த்துவதுதான் பரபர விவகாரமாக இருக்கிறது’’\n‘‘நடுத்தர வர்க்கத்தினர் உழைத்து சேமித்து வைத்த 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். ஊழலில் கொள்ளையடித்தவர்களும் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்தவர்களும் பணத்தை மாற்ற செய்யும் தகிடுதத்தங்கள் கண்ணைக் கட்டுகின்றன. மோடி மேஜிக் காட்டினால் இவர்கள் கேடி மேஜிக் காட்டுகிறார்கள். போலீஸைவிட திருடன் எப்போதுமே ஒருபடி மேலேதான் சிந்திப்பான் என்பதை செல்லாத நோட்டு விஷயத்தில் நிரூபித்து வருகிறார்கள்.’’\n‘‘அரச��ங்கத்தில் நேரடியாகப் பணம் புழங்கும் இடங்கள் மின்சார வாரியம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள், டாஸ்மாக் கடைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான். இது மாநில அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை. இதே போல மத்திய அரசுக் கட்டுப்பாட்டிலும் சில துறைகள் உண்டு. இங்கெல்லாம் நேரடியாக மக்கள் பணம் புழங்கி வருகிறது. இந்த ஏரியாக்களைத்தான் கறுப்பு ஆடுகள் குறி வைத்து பணத்தை மாற்றி வருகிறார்களாம். மோடி அறிவிப்பால் இந்தியா ஸ்தம்பித்துவிட கறுப்புப் பண முதலைகள்தான் அதிகம் ஸ்தம்பித்தன. மாநகராட்சிகள், குடிநீர் வாரியங்களில் எல்லாம் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்ற நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் டாஸ்மாக்குகளிலும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தார்கள். அங்கேயெல்லாம் குவிந்த 100 ரூபாய் நோட்டுகள் எல்லாமே 1,000, 500 ரூபாய் நோட்டுகளாகத்தான் வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறதாம். அதாவது 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். இப்படி வைத்தவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான்.’’\n‘‘தருமபுரியைச் சேர்ந்த போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் இது. ‘தருமபுரி கோட்டத்துல 16 போக்குவரத்து கிளைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு கிளையில் சராசரியா 8 லட்சம் வரையில் கலெக்‌ஷன் ஆகும். 500, 1,000 செல்லாது என அறிவிப்பு வந்ததுமே, அந்த நோட்டுகளை வாங்கக்கூடாது என ஆர்டர் போட்டார்களாம். அதனால் கலெக்‌ஷன் ஆனது எல்லாமே 100 ரூபாயும் அதற்குக் குறைவான ரூபாய் நோட்டுகளும்தான். அந்த நோட்டுகளை எல்லாம் டிப்போவில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வங்கியில் கட்டியதில், பல 500, 1,000 ரூபாய் நோட்டுகள்தான். இப்படி பல டிப்போகளில் நடைபெற்றிருக்கின்றன. எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,501 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு மட்டும் வசூலாகும் தொகை 20 கோடி ரூபாய்க்கும் மேல். இந்த 20 கோடி ரூபாயில் அதிகமாக வருவது 100 ரூபாய் நோட்டுகள்தான். இந்த நோட்டுகளை அதிகாரிகளின் துணையோடு அதிகார வர்க்கம் அள்ளிச் சென்றுவிட்டதாம். அதிகார வர்க்கம் போக அதிகாரிகள் வட்டாரமும் தன் பங்குக்கு கைங்கரியத்தை நடத்தியது.’’\n‘‘அரசுக்குப் பணம் அதிகம் கொட்டும் இடம் டா��்மாக்தான். அங்கேயும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. அங்கே வந்த 2,000, 100 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்குப் போகவில்லை. 1,000, 500 பழைய நோட்டுகளைக் கொடுத்துவிட்டு 2,000, 100 ரூபாய் நோட்டுகளை சேகரித்துச் சென்றுவிட்டார்கள். சரக்கு வாங்கப் போன குடிமகன்கள் எல்லாம் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை நீட்டியபோது அதை ஊழியர்கள் வாங்கவில்லை. ஆனால், அந்த ஊழியர்கள் கலெக்‌ஷன் பணம் கட்டுவதற்காக வங்கிகளுக்குப் போனபோது அவர்களிடம் இருந்தது எல்லாமே வெறும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள்தான்.\nஇதுபற்றி டாஸ்மாக் சேல்ஸ்மென் ஒருவரிடம் வங்கி ஊழியர் சண்டையே போட்டிருக்கிறார். ‘எங்ககிட்டா நூறு ரூபாயா வாங்கிக்கிட்டு இங்க 500, 1,000 நோட்டா கொண்டு வந்திருக்க’னு கேட்டதற்கு ‘அண்ணே அதிகாரிங்க கொடுக்குறாங்க... நான் கட்டுறேன். ப்ளீஸ் கண்டுக்காதீங்க’னு அவரிடம் கதறியிருக்கிறார். ‘நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நாளில் இருந்து வங்கிகளில் கட்டப்பட்ட டாஸ்மாக் செலான்களை சோதித்துப் பார்த்தால் மாட்டப்போவது அப்பாவி சேல்ஸ்மேன்கள்தான்’ என புலம்புகிறார்கள் ஊழியர்கள்’’ என்றவர் அடுத்து அறநிலையத் துறை பற்றிய செய்திகளை சொல்ல ஆரம்பித்தார்.\n‘‘அரசு நிறுவனங்களில் இப்படி நடந்து கொண்டிருக்க.... கோயில்களையும் இவ்விஷயம் விட்டு வைக்கவில்லை. அறநிலையத் துறைக்குச் சொந்தமானக் கோயில் உண்டியல்களில் லட்சக்கணக்கில் கரன்சிகள் கொட்டப்படுகின்றன. அதிலும் இதேப் போல 50, 100 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டுவிட்டன. பழனி, திருச்செந்தூர், திருத்தணி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் லட்சக்கணக்கில் பணம் வசூல் ஆகும். இதுபோன்ற கோயில்களைக் குறிவைத்தும் நோட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதே நிலைதான் மாநகராட்சிகளிலும். இப்படி எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தை மாற்ற முடியுமோ அந்த வகையில் எல்லாம் மாற்றி வருகிறார்கள். அதிகார வர்க்கம் அல்லாதவர்கள் நிலையோ வேறு கோணத்தில் உள்ளது. பெட்ரோல் பங்குகள், தியேட்டர்கள், தனியார் பஸ்களில் கிடைக்கும் கலெக்‌ஷன்களை வைத்து கறுப்பை வெள்ளையாக்க முயன்று வருகிறார்கள்.’’\n‘‘1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு தியேட்டர்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் சீட்கள் முழுவதுமாக நிரம்பவில்லை. அப்படி நிரம்பாத சீட்கள் நிரம்பியதாகக் காட்டி நாள்தோறும் சில லட்சங்களை மாற்றுகின்றனர். இந்த முறை முழுக்க முழுக்க தியேட்டர் அதிபர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கே போதுமானதாக இருக்கிறது. அதையும் மீறி கிராமப்புறங்களில் காலியாக உள்ள தியேட்டர்கள் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பணக்காரர்கள் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர். இதில் தியேட்டர் அதிபர்கள் கட்ட வேண்டிய வருமானவரியும் தியேட்டர் அதிபர்களுக்கான கமிஷனும் சேர்த்து 40 சதவிகிதம் போகிறது. மீதம் உள்ள பணம் நல்ல பணமாகிறது. தனியார் பஸ் கம்பெனி அதிபர்களும், சில தனியார் மருத்துவமனைகளும் இதே முறையைத்தான் கையாள்கின்றன.’’\n‘‘கறுப்புப் பணத்தில் பாதி வெள்ளையாகிக் கொண்டிருக்கிறது. அவற்றை மாற்றிக் கொடுப்பதற்கு தரகர்கள் முளைத்துவிட்டனர். வங்கி அதிகாரிகளின் துணையோடு சில இடங்களில் சில லட்சங்கள் மாற்றப்படுகின்றன. வங்கிகளில் அக்கவுண்ட் ஆரம்பிக்க, இதற்கு முன்பு பல ஆயிரம் பேர் தங்களின் அடையாளச் சான்றிதழ் நகல்களை கொடுத்து வைத்துள்ளனர். அவற்றின் மூலம், தினந்தோறும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் கொடுக்கின்றனர். உதாரணத்துக்கு 100 அடையாளச் சான்றிதழ் நகல்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்ததாகக் காட்டினால், ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கொடுக்கலாம். அப்படியானால் 10 நாட்களுக்கு கொடுத்தால், 40 லட்சம் ரூபாய் கொடுக்கலாம். வெறும் 100 அடையாள நகல்களை வைத்தே இப்படி என்றால் பல ஆயிரம் நகல்களை வைத்து, தங்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கு கோடிக் கணக்கில் செய்து கொடுக்கலாம். இதைத்தான் சில வங்கி அதிகாரிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.’’\n‘‘அவ்வளவு அடையாள நகல்கள் வங்கிகளிடம் உள்ளதா\n‘‘அது பிரச்னையே இல்லை. ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கேட்டால், தமிழகத்தில் லைசென்ஸ் வைத்திருப்பவர்களின் நகல் பட்டியல் கிடைத்துவிடும். மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங் களில் தொடர்புகொண்டால், வாக்காளர் அடையாள அட்டைப் பட்டியல் கிடைத்துவிடும். அதைவைத்து செய்து கொடுக்கிறார்கள். இதில் வங்கி அதிகாரிகளுக்கு சில பெர்சன்ட் கமிஷன் போய்ச் சேருகிறது. அதை அவர்கள் வங்கி ஊழியர்களுடன் சேர்த்துப் பிரித்துக் கொள்கின்றனர். இப்படி சில நூறு கோடிகள் கறுப்புப் பணம் வெள்ளையாகிறது. சிறு குறு முதலாளிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் கையில், தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து அவர்களை ஒரு வங்கியில் 4 ஆயிரம் ரூபாய் வீதம், தினம்தோறும் மாற்றித் தரச் சொல்கின்றனர். அதோடு ஊழியர்களின் கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்கின்றனர். அதை ஊழியர்களுக்கு கொடுத்த லோன் தொகையாகக் கணக்கில் வைத்து, அவர்களிடம் இருந்து மாதம் மாதம் வசூல் செய்யும் திட்டம் வைத்துள்ளனர். எத்தனை விதமான சில்லரை வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளையும் விபரம் தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த விபரங்கள் தெளிவாகத் தெரியாதவர்கள், மன உளைச்சல், மாரடைப்பில் சிக்குகின்றனர்.’’\n‘‘இந்தியாவின் புகழ்பெற்ற கார்ப்பரேட் முதலாளிகள் அனைவருமே பொதுத்துறை வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படாத வாராக் கடன்களால், வங்கிகள் அனைத்தும் திவாலாகும் நிலையில் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட வங்கிகளில் தற்போது, ஏழைகள் மற்றும் முறையாக வருமான வரி செலுத்துபவர்களின் பணம் டெபாசிட் ஆகிறது. இதன்மூலம் வங்கிகளின் பலம் அதிகரித்துள்ளது. இது ஒரு பக்கம் நன்மை என்றபோதும் அதிலும் ஒரு அரசியல் புதைந்திருக்கிறது. தற்போது வங்கிகளிடம் குவிந்துள்ள பணத்தை அப்படியே வைத்திருக்க முடியாது. அதை அவர்கள் கடனாகக் கொடுப்பார்கள். பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தான் கடனை வாங்குவார்கள். மீண்டும் அவர்களுக்கு வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் கொடுக்கும். அதாவது மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குக் கடனாகக் கொடுக்கும். கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகள் வழக்கம் போல கம்பியை நீட்டுவார்கள். மீண்டும், வாராக்கடன் கணக்கு வைக்க வங்கிகளைத் தள்ளுவார்கள். மோடியின் அறிவிப்பு கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டாம்தான் என ஒரு பக்கம் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன.’’\n‘‘பொருளாதார நிபுணர்கள் என்ன கருதுகிறார்கள்\n‘‘கார்ப்பரேட் தரப்பினர் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையைப் புகழ்கின்றனர். ‘மோடி கொடுத்துள்ள இந்தக் கசப்பு மருந்தின் பலனை இன்னும் 6 மாதங்கள் கழித்துத்தான் இந்த நாடு உணரும் என்கின்றனர். இந்த நட���டிக்கை மூலம் பாதிக்குப் பாதி கறுப்புப் பணம் வெள்ளையாகும். இதன் மூலம் நாட்டுக்கு வருமானவரி 30 சதவிகிதம் வந்துவிடும். அது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்’ என்கின்றனர். ஆனால், ‘மற்றவர்கள் கறுப்புப் பணம் என்பது, கட்டிலுக்கு அடியிலும் தலையணை உறைக்குள்ளும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவது சுத்த முட்டாள்தனம். இந்த நடவடிக்கை கையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து வாழ்க்கையை நடத்தும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை குலைத்துப்போடும் சர்வாதிகார நடவடிக்கை. பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வாராக்கடன்களை வசூல் செய்வது, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது, அதானி, அம்பானி, டாடா குழுமங்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் மற்றும் அவர்களிடம் இருந்து வரி பாக்கியை வசூல் செய்வது ஆகியவற்றைச் செய்தாலே போதும். ஆனால், அதைச் செய்யாமல் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை துக்ளக் தர்பார் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது’ என்கின்றனர்.’’\n‘‘புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி இருக்கின்றன\n‘‘வந்தவாசியில் ஒரு குடிமகன், 2,000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து, இரவில் டாஸ்மாக்கில் 220 ரூபாய் சரக்குப் பாட்டிலை வாங்கிவிட்டு, மீதம் சில்லறையும் வாங்கிச் சென்றுவிட்டார். ஜெராக்ஸுக்கும் ஒரிஜினலுக்குமே சரியாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் அந்த நோட்டுகள் இருக்கின்றன. கள்ள நோட்டுகளை அச்சடிப்பதில் கைதேர்ந்த கலைஞர்கள்() தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினால், 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளின் நிலை பரிதாபமாகிவிடும். அந்த நோட்டில் உள்ள வைலட் கலர் சாயம் போய் வெளுக்கிறதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி சாயம் போன ரூபாய் நோட்டு்களை கள்ள நோட்டுகள் என நினைத்து வாங்கவும் பலர் தயங்குகின்றனர்’’\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமை���்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naagooraan.wordpress.com/2009/01/", "date_download": "2018-04-20T01:17:36Z", "digest": "sha1:K6MBIKV3GN2USDYS3YLX3SKPHDGDX7D4", "length": 2989, "nlines": 54, "source_domain": "naagooraan.wordpress.com", "title": "2009 January « நாகூரானின் பார்வையில்!", "raw_content": "\nவளர்த்த மாறிலேயே பாயும் புலிகளை பிரியானி செய்து சாப்பிடவும் தெரியும்\nதாங்கள் ஒரு புலி அனுதாபியாக இருந்தால், இந்திய அரசை இந்த விசயத்தில் குறை கூறுபவராக இருந்தால், இந்த சிந்தனை உங்களுக்கே…\nஇந்திய அரசும் தமிழக அரசும் சற்று புத்திசாலித்தனமாக செயல் படலாம், தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், இவ்வளவு நேரம் பத்தி பத்தியாக இந்திய அரசை சாடும் நீங்கள், ஏன் புலிகளை கண்டிக்கவில்லை சாடவில்லை அவர்களே காரணம் இப்பொழுது உள்ள இலங்கை தமிழர்களின் நிலைமைக்கு. வெற்றி என்றால் புலிகளுக்கு,\nதோல்வி என்றால் இந்திய அரசுக்கு\n இந்தியாவுக்கு இன்னொரு புலி அமைப்பை உருவாக்கவும் தெரியும், சொல்பேச்சு கேட்க்காத, வளர்த்த மாறிலேயே பாயும் புலிகளை பிரியானி செய்து சாப்பிடவும் தெரியும்.\nசரியாக சிந்திக்க தெரியாத நமது இன வலை பதிவர்கள் எனக்கு கொடுக்க போகும் வித விதமான வசைகளுக்கு காத்திருக்கும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-04-20T01:27:24Z", "digest": "sha1:J45WEQQUUVLTHYIH3G7TGOEYMQK2ZOEZ", "length": 29423, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமச்சீர்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுனிசியாவிலுள்ள ஒரு மசூதியின் முன்கூட சமச்சீர் வளைவுகள்.\nசமச்சீர் (symmetry) என்பது, அன்றாட மொழியில் ஒன்றின் இசைவிணக்கம், அழகான விகிதம் மற்றும் சமநிலையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும்.[1] இது துல்லியமானதும் தெளிவாக வரையறுக்கப்பட்டதுமான ஒன்று. இதனால், இதனைக் கணித அல்லது இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி விளக்கவும், நிறுவவும் முடியும்.[2][3][lower-alpha 1]\nசமச்சீர் என்னும் இந்தக் கருத்துரு பல்வேறு விதமாகப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் \"சமச்சீர்க்\" கருத்துரு பின்வரும் இடங்களில் பயன்படுகின்றது:\nதெறிப்பு, சுழற்சி, அளவீடு ��ோன்றவற்றினூடான வடிவ மாற்றங்கள் தொடர்பில்,\nபிற வகையான செயல்முறை மாற்றங்கள் தொடர்பில்,\nசமச்சீர் கல்வி[4] என பல்வேறு நிலைகளிலும் பயன்படுகிறது.\n3 சமூகத் தொடர்புகளில் சமச்சீர்மை\n5 மண் மற்றும் உலோகப் பாண்டங்களில் சமச்சீர்மை\n7 தரை விரிப்புக் கம்பளங்களில் சமச்சீர்மை\n8 இசை வடிவங்களில் சமச்சீர்மை\n9 கலை மற்றும் கைவினைகளில் சமச்சீர்மை\nமனித உடலின் சமச்சீர்மையைக் காட்டப் பயன்படுத்தப்படும் லியொனார்டோ டா வின்சியின் படைப்பு (ca. 1487)\nதன்னெதிர்ப்பினால் உருவாகும் முடக்குவாத நோயை வகைப்படுத்தும் விதிகளில் ஒன்றாக, சமச்சீராக (உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள அதேபோன்ற மூட்டுப்பகுதிகள்) இந்நோயினால் பாதிப்படைவது சேர்க்கப்பட்டுள்ளது. என்றாலும், உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள சிறு மூட்டுகளில் ஏற்படும் முடக்குவாத நோய் பாதிப்பின் சமச்சீர்மை அறுதியாக இல்லாவிட்டாலும் முடக்குவாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது[5].\nமுதன்மை கட்டுரை: கணிதத்தில் சமச்சீர்மை\nஎண்முக சுழற்சி சமச்சீர்மையைக் குறிக்கும் கோள சமச்சீர் குலம். மஞ்சள் பகுதி அடிப்படை ஆட்களத்தைக் காட்டுகிறது.\nஎதிரொளிப்பு சமச்சீர்மை, சுழற்சி சமச்சீர்மை, தன்-வடிவொப்புமை ஆகிய மூன்று சமச்சீர்களும் கொண்ட பகுவல் போன்ற வடிவம்.\nவடிவவியல், நுண்கணிதம், தொகையிடல், தொடர்கள், நேரியல் இயற்கணிதம், நுண் இயற்கணிதம், வகையீட்டுச் சமன்பாடுகள், நிகழ்தகவு போன்ற கணிதத்தின் பல பிரிவுகளிலும் சமச்சீர்மை காணப்படுகிறது.\nஒரு பொருளானது குறிப்பிட்ட சில உருமாற்றங்களின்கீழ் அதன் சில அளவீடுகள் மாற்றமுறாமல் அமையும் பண்பே சமச்சீர்மையாகும். ஒரு கட்டமைப்புள்ள பொருள் X ஐ அதன் கட்டமைப்பு மாறாமல் X ஆகவே மாற்றும் கோப்பாக சமச்சீர் அமைகிறது. எடுத்துக்காட்டாக,\nX என்பது வேறெந்த கூடுதலமைப்பும் கொண்டிராத கணமெனில், சமச்சீரானது அக்கணத்தை அதே கணத்துடன் இணைக்கும் இருவழிக்கோப்பாகும். இதன் விளைவாக வரிசைமாற்றுக் குலங்கள் கிடைக்கின்றன.\nX என்பது பதின்ம வெளியிலமைந்த ஒரு தளத்தின் புள்ளிகளின் கணமெனில் சமச்சீரானது அக்கணத்தை அதே கணத்துடன் இணைக்கும் இருவழிக்கோப்பாக இருக்கும். மேலும் இந்த இருவழிக்கோப்பின் கீழ் X இன் எந்தவிரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் மாறாமல் பாதுகாக்கப்படும். அதாவது இக்கோப்பு ஒரு சமவளவை உருமாற்றமாகும்.\nபலவிதமான சூழல்களிலும், சமூக இடைவினைகளிலும், சமச்சீரற்ற சமநிலைகளிலும், மக்கள் பெரும்பாலும் சமச்சீர்மையைக் காண்கின்றனர். சமச்சீர்மை என்பது, நேர்எதிர்மை, பிரதிச்சலுகை, இணைக்கிணை வாங்கல், பச்சாதாபம் புரிந்துணர்வு, பரிவு, செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோருதல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், உரையாடல், மரியாதை, நீதி, மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மதிப்பீடுகள் செய்வதை உள்ளடக்கியதாகும். பொதுக் கொள்கைகள், திட்டவட்டமான தீர்ப்புகள் இவற்றுக்கிடையே, ஆழ்ந்தாராய்ந்து எச்சரிக்கையாய்ச் செய்யும் பரஸ்பர சரிசெய்தல் மூலம் பெறப்படும் சமநிலை, பிரதிபலிப்புச் சமநிலை ஆகும்.\nசமச்சீர் கலந்துரையாடல்களில், வெளிப்படும் ஒழுக்கம் சார்ந்த வாக்கியம், \"நாம் அனைவரும் சமம்\", \"நாம் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள்\" போன்றவையாகும். சமச்சீரற்ற கலந்துரையாடல்களில், வெளிப்படும் வாக்கியம், \"நான் சிறப்பானவன். நானே உன்னைவிட மேலானவன்\" போன்றவையாகும்.\nசம தரத்தில் உள்ளவர்களின் உறவுகள், சமச்சீர் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஆனால், அதிகார உறவுகள் சமச்சீரற்ற தன்மை கொண்டவை என்பதே மனித உறவுகளின் தங்க விதி ஆகும்.[6] சமச்சீர் உறவுகளை 'இதற்கும் அதற்கும் சரியாகிப் போய்விட்டது' என்ற எளிய விளையாட்டு உத்திகளின் மூலம் குறிக்கலாம்.[7]\nஈரான் நாட்டின் (Iran), இஸ்பானில் (Isfahan), லாஃபொல்லா (Lotfollah) மசூதியின் மேற்கூரையில் 8-மடங்கு சமச்சீர்மை\nதாஜ் மஹாலை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், இருதரப்பு சமச்சீர்மையும், மேலிருந்து திட்ட அமைப்பில் பார்த்தால், நான்கு மடங்கு சமச்சீர்மையும் தெரியும்.\nகட்டிடக்கலையின் ஒவ்வொரு அலகிலும், சமச்சீர்மை முக்கிய இடம் பெற்றுள்ளது. கட்டிடக்கலையில் சமச்சீர்மைக்கு உதாரணம்: கோதிக் தேவாலயங்கள், வெள்ளை மாளிகை, குதுப்மினார், தஞ்சாவூர் கோபுரம், போன்றவை. இத்துடன், கட்டிடங்களில் பயன்படுத்தப்படும், தரைத் திட்டங்கள், பல்லடுக்குத்தரை, அடுக்கழகுத்திரை, பல்வணிப்பதிகல் போன்ற கட்டுமானவியல் கூறுகளும் சமச்சீர்மைத் தன்மை பெற்றுள்ளன.\nதாஜ் மகால் போன்ற இஸ்லாமிய கட்டிடங்களின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றில், சமச்சீர் தன்மையின் விரிவான பயன்பாடு மிகுந்து காணப்படுகின்���து.[8][9] அல்கம்றா போன்ற மூரிஷ் கட்டிடங்கள், இயல் பெயர்ச்சி மற்றும் பிரதிபலிப்பு சமச்சீர் மற்றும் சுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[10]\nசிறப்பில்லாத கட்டிடக் கலைஞர், சமச்சீர்மை, பொருண்மை, வரைபட வடிவமைப்பு தளவமைப்பு போன்றவற்றை நம்பி இருப்பார் என்று கூறப்படுகிறது.[11] சர்வதேச பாணியில் தொடங்கி நவீன கட்டிடக்கலையானது, இறக்கைகளையும், பொருண்மைச் சமநிலையையும் சார்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.\nமண் மற்றும் உலோகப் பாண்டங்களில் சமச்சீர்மை[தொகு]\nஒரு மட்பாண்ட சக்கரத்தில் எறியப்படும் களிமண் குவியல் சுழற்சி சமச்சீரமைப்பைப் பெறுகின்றது.\nமட்பாண்டங்களை வடிவமைப்பதற்கு மட்பாண்ட சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால், அவை வலுவான சமச்சீர்மை பெற்றுள்ளன.\nமட்பாண்ட சக்கரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மட்பாண்டங்கள் செங்குத்து அச்சில் சுழல்வதால், அதன் சுழற்சியில் முழு சுழற்சி சமச்சீர் அமைப்பைப் பெறுகிறது. மேலும், செங்குத்து திசையில் போதுமான அளவு மாற்றங்களைச் செய்யும் அளவுக்கு சுதந்திரத்தை அனுமதிக்கிறது.\nஉலோகப் பாண்டங்கள் செய்யும் போது, மட்பாண்டங்கங்களைப் போல் சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இவற்றில் இயல்பான சுழற்சி சமச்சீர் தன்மை அமைவது இல்லை. கி.மு. 17 ஆம் நூற்றாண்டில் பண்டைய சீனர்கள், வெண்கல வார்ப்புகளைப் பயன்படுத்தி சமச்சீர் அமைப்புகள் கொண்ட உலோகப் பாண்டங்களை உருவாக்கினர். வெண்கலப் பாத்திரங்கள், இருபக்க கலை அலங்கார வேலை நோக்குருக்களையும், ஒரே மாதிரியான விளிம்பு வடிவமைப்பையும் காட்சிப்படுத்தின.[12]\nஒரு தொகுப்புக்கு வழக்கமாக 9, 16, அல்லது 25 துண்டுத் துணிகள் சேர்த்து ஒட்டுத்தையல் வடிவமைப்புத் துணிகள் மற்றும் கைவினை வேலைப்பாட்டு வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் துணிகள் பெரும்பாலும் முக்கோண வடிவங்களையும், சதுர வடிவங்களையும், பெற்றுள்ளதால் இவற்றில் சமச்சீர்மைத் தன்மை வெளிப்படுகிறது.[13]\nதரை விரிப்புக் கம்பளங்களில் சமச்சீர்மை[தொகு]\nநாற்கர சமச்சீர்மை கொண்ட பாரசீக (Persian) கம்பளம்.\nபல்வேறு கலாச்சாரங்களில், கம்பளம் மற்றும் தரைவிரிப்புகளில் சமச்சீர்மைப் பயன்பாடு நீண்ட பாரம்பரியப் பண்பு கொண்டுள்ளது. அமெரிக்க நவாஜோ இந்தியர்கள் திடமான மூலைவிட்டங்கள் மற்றும் செவ்வக வடிவங்களை உடைய சிந்தனை அடிப்படையிலான கருத்து அலங்கார வேலை நோக்குருக்களைப் பயன்படுத்தினர். பல கிழக்கத்திய விரிப்புகள் கடுஞ் சிக்கலான, புதிரான, பிரதிபலிப்பு மையங்களையும், எல்லைகளையும், விளிம்பு வடிவமைப்புகளையும் கொண்டுள்ளன.\nசெவ்வக விரிப்புகள் பொதுவாக நாற்கோண சமச்சீர் வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. அதாவது, கிடைமட்ட அச்சுகளும், செங்குத்து அச்சுகளும், முழுவதும் பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டன.[14][15]\nமுதன்மை மற்றும் சிறிய அளவு வெள்ளை பியானோ விசைகளில் டி (D)க்கு சமமான முக்கூற்றுத்தொகுதி (file)\nஸ்டீவ் ரீச் (Steve Reich), பெலா பார்டோக் (Béla Bartók), ஜேம்ஸ் டென்னி (James Tenney) போன்ற பல இசையமைப்பாளர்கள், இசை வடிவங்களில் சமச்சீர்மை கொண்ட பரம பெருக்க வடிவம் (ஏ.பி.சி.பி.ஏ - ABCBA) போன்றவற்றைப் பயன்படுத்தி முறையான இசை வடிவமைப்பில் இருந்த தடைகளைக் களைந்தனர். சமச்சீர்மை இசை அமைப்பில் ஒரு முறையான வடிவத்திற்கு வழிகோலியது. இசையமைப்பாளர் பாச் (Bach) பாரம்பரிய இசையில், பல்வகை நிலை மாற்றம், வரிசைமாற்றம், மாற்றமின்மை எனும் சமச்சீர்மைக் கருத்துக்களைப் பயன்படுத்தினார்.[16]\nகலை மற்றும் கைவினைகளில் சமச்சீர்மை[தொகு]\nகெல்ட்டிய இன முடிச்சு வேலை\nஅனைத்து வகையான பொருட்களிலும் சமச்சீர் தன்மைத் தோற்றம் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணங்கள்: மணி வேலைப்பாடுகள், மரச்சாமான்கள், மணல் ஓவியங்கள், முடிச்சு வேலைகள், முகமூடிகள், வாத்தியக் கருவிகள் போறவை.\nஎம்.சி. எஷ்ஷர் (M.C. Escher) தம்முடைய சுவரோவியங்கள், பீங்கான், தாழ்வார ஓடுகள், கூரை ஓடுகள், உள்ளீடற்ற ஓடுகள், பல்வணிப்பதிகல், நெசவுத்தொழில், மெழுகு அச்சுகள், கம்பளத் தயாரிப்பு, சித்திரத்தையல் போன்ற கலை மற்றும் கைவினை படிவங்களில் சமச்சீர் தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.[17]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=7", "date_download": "2018-04-20T01:03:04Z", "digest": "sha1:3VKMJN6P6QZI6NZNZIRTE6MCSOOKH3DW", "length": 15183, "nlines": 128, "source_domain": "www.arulvakku.com", "title": "��ருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 6\n2 அரசர்கள் 8 》\n1அப்பொழுது எலிசா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்றார்.\n2அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா” என்று கேட்டான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்” என்றார்.\n3நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், “சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும் நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்துப் போவோம்.\n4இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள் சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம்” என்று பேசிக் கொண்டனர்.\n5இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.\n6ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி ‘தலைவர்’ செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்” என்று சொல்லிக்கொண்டனர்.\n7எனவே அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.\n8ஆகவே இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும் அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுப��ய் ஒளித்துவைத்தனர்.\n9பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரிடம், “இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள் நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம்” என்று சொல்லிக்கொண்டனர்.\n10அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, “நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” என்று தெரிவித்தனர்.\n11வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.\n12அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, “சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்; நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, ‘இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்’ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர்” என்றான்.\n13அவனுடைய பணியாளருள் ஒருவன், “இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஐந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதை அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்; ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே அவர்களை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.\n14அவ்வாறே இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, “சென்று பாருங்கள்” என்று கட்டளையிட்டான்.\n15அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்தூதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.\n16உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.\n17அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம், நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மி��ித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.\n18இங்ஙனம், “நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.\n19ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா” என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்” என்று கூறியிருந்தார்.\n20அவ்வாறே அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.\n《 2 அரசர்கள் 6\n2 அரசர்கள் 8 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2010/11/2.html", "date_download": "2018-04-20T00:41:41Z", "digest": "sha1:OCQTYWPVSNUN3LH2TPMKKNDQDNVWNVS3", "length": 4943, "nlines": 55, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 2 யாரோ யாருக்குள் இங்கு யாரோ", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n2 யாரோ யாருக்குள் இங்கு யாரோ\nஇந்த தளத்தின் பெயரைப் பார்த்து ஏதோ என்னமோ என்று நினைக்காதீர்கள் வழக்கம் போல் எனது ஒலித்தொகுப்பு பதிவுகள்தான் இந்த தளத்திலும் பகிர்ந்துகொள்கின்றேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் புஷ்பாஞ்சலி என்பதற்கு அர்ச்சனை என்ற மறுபெயரும் உண்டு இங்கே பதிவுகளின் இனிய பாடல்கள் இடையிடையே இருவர் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் மலர்களால் (தங்களின் உரையாடல்களினால்) போற்றிக் கொண்டும் அல்லது தூற்றிக் கொண்டும் என்றும் எந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்டாலும் ஆட்சபேனை இல்லை. அவர்களின் உரையாடல்கள் ஸ்வாரசியமாகவும், மிகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நீங்களும் ர��ிப்பீர்கள் என்று நம்புகிறேன். கேட்டு விட்டு டென்சன் ஆகாதிர்கள் ஜஸ்ட் ரிலாக்ஸாக கேளூங்கள் மகிழ்ச்சியுடன்\nஇருங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். - கோவை ரவி\nயாரோ யாருக்குள் இங்கு யாரோ >> வராக நதியோரம் >> தாஜ்மஹால் ஒன்று >> இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே >> மனசே மனசே நண்பர் கூட்டம்.\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n2 யாரோ யாருக்குள் இங்கு யாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharani-kumar.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-04-20T00:41:30Z", "digest": "sha1:TXPWXNHZIXJIVA7PKX73OLJVEVFCGNU6", "length": 5676, "nlines": 41, "source_domain": "dharani-kumar.blogspot.com", "title": "யாழிசை: நாட்டில் என்ன நடக்கிறது ?", "raw_content": "\nகடந்த 19.10.2010 அன்று சென்னை HDFC எழும்பூர் வங்கி கிளை ஒன்றில் நண்பர் ஒருவர் பணம் எடுத்ததில் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கலந்திருப்பது அறியாத அவர் அதனை வேறு ஒரு பண பரிவர்தனைக்காக இன்று 21.10.2010 காட்பாடியில் உள்ள வங்கி கிளை ஒன்றில் செலுத்த முற்பட்டபோது அது கள்ள நோட்டு என்பதை வங்கியின் காசாளர் தெரிவித்ததும், நண்பருக்கு பெரிய அதிர்சியாய் இருந்திருக்கிறது.வங்கியின் மேலாளர் அதனை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணாமல் அவருடைய தினப்படி அலுவல்களில் அதுவும் ஒன்று என்பதை போல நடந்து கொண்டது நண்பரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.மிகவும் சர்வ சாதாரணமாக அவரின் முன்பு அந்த ரூபாயை கிழித்து குப்பையில் இட்டு தன்னுடைய பொறுப்பை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் அந்த அதிகாரி.\nதமிழ்நாட்டின் தலை நகரான சென்னையிலேயே மிக சாதாரணமாக HDFC வங்கியின் மூலமாக ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கிடைக்கப்பெற்றது, அதிர்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அனைத்து வங்கிகளிலும் கள்ள நோட்டுக்களை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகள் மிக மிக இன்றியமையாதது.பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மக்கள் அதீதமாய் நம்புவது வங்கிகளை மட்டும் தான்.அந்த வங்கிகளிலேயே இத்தகைய குளறுபடிகள் நடக்க ஆரம்பித்தால் மக்களின் நிலை திண்டாட்டமாய் போய்விடும்.தயவுசெய்து வங்கிகள் இதனை கட்டாயம் மனத���ல் கொள்ளவேண்டும்.\nநண்பரிடம் பணம் இருந்ததினால் அவரால் சமாளிக்க முடிந்தது.இதுவே பணம் இல்லாத ஒருவரிடமோ அல்லது அவசர தேவை இருக்கும் ஒருவரிடமோ இத்தகைய நோட்டு சென்று இருந்திருந்தால் அவர்களுடைய நிலை எத்தகைய பரிதாபகரமானதாக இருந்திருக்கும்நினைக்கவே மனதிற்கு வேதனையாக இருக்கிறது.அன்றைய தினம் மட்டும் அந்த வங்கியில் நான்கு நோட்டுக்கள் இப்படியாக வந்து இருக்கிறது.இப்படி ஒரு வங்கி கிளையிலேயே இப்படி என்றால் நினைக்கவே பதற்றமாக இருக்கிறது.\nஅப்பாவி பொது மக்களை பாதிக்கும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் வங்கிகளும், அரசும் கட்டாயம் உரிய நடவடிக்கைகள் மூலம் இதனை உடனடியாக தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/why-does-simbu-only-behave-like-this/", "date_download": "2018-04-20T01:20:57Z", "digest": "sha1:YVX7ZQ5RJ3RFDO4C5V3TOCDWWGDWZQ4Z", "length": 2977, "nlines": 94, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஏன் சிம்புவுக்கு மட்டும் இப்படியே நடக்குது? – Kollywood Voice", "raw_content": "\nஏன் சிம்புவுக்கு மட்டும் இப்படியே நடக்குது\nஏன் சிம்புவுக்கு மட்டும் இப்படியே நடக்குது\nதமிழர் உரிமைப் போராட்டங்களுக்குக் கூட வர மாட்டாரா – அஜீத்தை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்..\nவெப் சீரிஸில் புதிய முயற்சி – தைரியமான சொல்லப்படாத கதையாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ‘தரமணி’ நாயகன் வசந்த்…\n50 வருட திரையுலக வரலாற்றை புரட்டி போட்ட விஷால்\nஏப்ரல் 20 முதல் புதுப்படங்களின் படப்பிடிப்பும், ரிலீசும்…\nமுடிவுக்கு வந்தது திரையுலக போராட்டம் – சாதித்தாரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2017/09/09/Dr-Agarwal-Eye-hospital-organizes-Human-Chain-to-create-public-awareness.aspx", "date_download": "2018-04-20T01:14:44Z", "digest": "sha1:C6A2V2XAWS3YDAKKADVF3HAWBMEIJ5TS", "length": 10324, "nlines": 58, "source_domain": "news.chennaipatrika.com", "title": "டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் மனிதசங்கிலி நிகழ்வு!", "raw_content": "\nடாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் மனிதசங்கிலி நிகழ்வு\n2017ஆம் ஆண்டின் தேசிய கண்தான அரைத்திங்கள் அனுசரிப்பு நிகழ்வு ஒரு பகுதியாக கண் தானம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஒரு மனிதசங்கிலி நிக��்வை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைக்கு முன்பாக இன்று நடத்தியது..............\nசென்னை, 2017, செப்டம்பர் 8 : – 2017ஆம் ஆண்டின் தேசிய கண்தான அரைத்திங்கள் அனுசரிப்பு நிகழ்வு ஒரு பகுதியாக கண் தானம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஒரு மனிதசங்கிலி நிகழ்வை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைக்கு முன்பாக இன்று நடத்தியது.\nதேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிப்பானது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை இரு வார காலத்திற்கு அனுசரிக்கப்படுகிறது.\nமனிதசங்கிலி நிகழ்வானது பிரபல திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரான டாக்டர். அமர் அகர்வால் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார்.\nகல்லூரி மாணவர்கள், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் & பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய, பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான நபர்கள் இந்த மனிதசங்கிலி நிகழ்வில் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பெரும் திரளாக பலர் பங்கேற்ற இந்த மனித சங்கிலி நிகழ்வானது, கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியது. இதன் விளைவாக கண் தானம் அளிப்பதற்கான உறுதிமொழிகளில் பலர் ஆர்வத்தோடு தங்கள் ஒப்புதலை வழங்கி கையெழுத்திட்டது. இந்நிகழ்வின் வெற்றியை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.\nபிரபல திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் இந்நிகழ்வில் பேசுகையில், “இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக பார்வைத்திறனிழப்பு இருக்கிறது. பார்வையற்ற நபர்களுக்கு பார்வைத்திறன் அளிப்பதற்காக தங்களது கண்களை தங்களது இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க எண்ணற்ற நபர்கள் ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இந்த உயரிய நோக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று கூறினார்.\nடாக்டர். அகர்வால் கண்மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் பேசுகையில், உலகளவில் 45 ம��ல்லியன் பார்வைத்திறனற்ற நபர்கள் இருக்கின்றனர். அவர்களுள் 12 மில்லியன் நபர்கள் பார்வைத்திறனின்றி இந்தியாவில் மட்டும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் நிறமிலி இழைம பார்வை இழப்பால் (corneal blindness) அவதிப்படும் 1% நபர்களும் உள்ளடங்குவர். டாக்டர். அகர்வால் கண் மருத்துவனையில் பணியாற்றும் நாங்கள், தேசிய கண் தான அரைத்திங்கள் நிகழ்வை டாக்டர். அகர்வால் குழுமத்தின் கண் மருத்துவமனைகள் அனைத்திலும் அனுசரிக்கிறோம். கண் தானத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்காக பொதுமக்களை ஒரு பொது தளத்தில் ஒன்றுகூட்டுவதற்காக பிரச்சாரத் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.\nகண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை இந்த மனிதசங்கிலி நிகழ்வு ஏற்படுத்தியது. 500-க்கும் அதிகமான நபர்கள் சுயவிருப்பத்தோடு முன்வந்து தங்களது கண்களை தானமளிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்து கையொப்பமிட்டு உறுதிமொழி வழங்கியிருக்கின்றனர். இத்தகைய உறுதிமொழி வழங்கியவர்களுக்கு கண்தானமளிப்பவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.\nடாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் மனிதசங்கிலி நிகழ்வு\nதந்தையை தாக்கி சிறுமி பாலியல் பலாத்காரம்\nடுவிட்டர் கொண்டாடும் புத்தாண்டு மற்றும் விசு\nIIFL கேப்பிட்டல் என்ஹேன்ஸர் ஃபண்ட்\nமனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய கணவர்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF/", "date_download": "2018-04-20T00:41:09Z", "digest": "sha1:3M5VDFI7W7Z3ZWMYJVYNKN3S2QR4GES2", "length": 8042, "nlines": 146, "source_domain": "pattivaithiyam.net", "title": "முடி உதிர்தலை தடுக்க கொய்யா இலை யூஸ் |", "raw_content": "\nமுடி உதிர்தலை தடுக்க கொய்யா இலை யூஸ்\nகொய்யா எவ்வளவு ஆரோக்கியமான பழமோ அதை விட சத்துக்கள் புதைந்துள்ளது கொய்யா இலையில். இது சருமம், கூந்தல் உடல் ஆரோகியம் என பலவித நன்மைகளை தருகிறது.\nகொய்யா இலை ஏன் கூந்தலுக்கு நல்லது என்றால் கொய்யா இலையில் விட்டமின் பி சத்து நிறைந்தது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்பவை. எப்படி கொய்யா இலைக் கொண்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம்\nகூந்தலுக்கு ஊட்டம் தரும் சத்துக்கள் :\nபொதுவாக எல்லா அழகு சாதன சிகிச்சையிலும், விட்டமின் பி3, பி5, மற்றும் பி6 ஆகியவை அடங்கிய பொருட்களை உபயோகிப்பார்கள். இந்த சத்துக்கள் அனைத்தும் கொய்யா இலையில் உள்ளது.\nகொய்யா இலை டிகாஷன் :\nகொய்யா இலைகளை டிகாஷன் தயாரித்து அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால் முடி உதிர்தல் முழுவதும் நின்று, வேர்க்கால்கள் பலப்படும் .\nபுதிதான இலைகளை உபயோகியுங்கள். அதனை வைத்து உபயோகிக்க வேண்டாம். அவ்வப்போது உபயோகிப்பதே சிறந்த பலனளிக்கும்.\nகை நிறைய புதிய கொய்யா இலைகளை எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இறக்கியபின் அதனை ஆறவைத்து வடிகட்டுங்கள்\nவடிகட்டிய இந்த நீரை தலையில் வேர்க்கால்களில் படும்படி தடவுங்கள். நுனி வரை தடவி 20 நிமிடங்கள் அப்படிய் விடவும். பின்னர் தலையை வெறுமனே அலசவும். ஷாம்பு உபயோகிக்கக் கூடாது.\nஇதனால் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடைகிறது. எனவே முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியான மின்னும் கூந்தல் கிடைக்கும். நீங்கள் கலரிங்க் உபயோகித்திருந்தால் அதன் ராசாயனங்களால் உண்டான பாதிப்பை சீர் செய்கிறது. குறிப்பாக நரை முடி வளராமல் தடுக்கும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_641.html", "date_download": "2018-04-20T01:22:01Z", "digest": "sha1:TUFYS4V6R4B24M6GNF5SMF725S7GSMBG", "length": 9182, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / கிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nகிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nமுப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ந���ன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்த நோன்புப் பெருநாள்​ முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய பெருநாள் தினமாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கொள்கின்றேன்.\nகடந்த ரமழானைப் போன்று இந்த ரமழானிலும் முஸ்லிங்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது,’\nமுஸ்லிங்களின் மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைய அச்சமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன\nஎனவே இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அடுத்த நோன்பு காலத்திலாவது முஸ்லிங்கள் நிம்மதியாக அச்சமின்றியும் தமது மார்க்கக் கடமைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை அரசாங்கம் தற்போதே ஏற்படுத்த முன்வரவேண்டும்,\nகடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முஸ்லிங்களுக்கு எதிரான செயற்பாடுகளினாலேயே முஸ்லிங்கள் நல்லாட்சிக்கு தமது வாக்கினை அளித்தனர்.\nஆனால் இந்த ஆட்சியிலும் சில அரசியல்வாதிகளினது ஆதரவுடன் இனவாதிகள் சுதந்திரமாக இனவாதக் கங்குகளை கக்கிய வண்ணம் வலம் வருவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது,\nஇது இந்த நல்லாட்சியை சீர்குலைக்க சதிகார சக்திகள் முன்னெடுக்கும் திட்டங்கள் என்றால் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொலிஸார் இனவாதிகள் மீது நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்காமல் தராரம் பாராது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் இனவாதத்தை முன்னெடுப்போர் மீது நெகிழ்வுப் போக்கு கடைபிடிக்கப்படுமேயானால் அதன் மூலம் இந்த அரசாங்கம்,காவற்துறை மற்றும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும் நிலையே உருவாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஎனவே முஸ்லிங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாவும் தமது மத சுதந்திரத்தையும் மார்க்கக் கடமைகளையும் முன்னெடுப்பதற்கான சூழலை இந்த அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செ��்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:15:25Z", "digest": "sha1:6YYLFQQC6WYFJ27ONGLTJESLTJ46JTM2", "length": 3320, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரசியல் கைதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அரசியல் கைதி\nதமிழ் அரசியல் கைதி யின் அர்த்தம்\nஅரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட நபர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-20T01:17:40Z", "digest": "sha1:SIQ5I2JUOV2ZHRPXDP43OZDR4UYAIUWD", "length": 3770, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உத்தியோகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உத்தியோகம் யின் அர்த்தம்\n‘அவருக்குச் சொந்த ஊரிலேயே ஆசிரியர் உத்தியோகம் கிடைத்துவிட்டது’\nஅருகிவரும் வழக்கு (படிநிலையாக இருப்பதில் குறிப்பிட்ட ஒரு) பதவி.\n‘என் நண்பர் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-04-20T00:52:55Z", "digest": "sha1:U5EJVSL7G75RY4C6OI7TNE7M7DIATULG", "length": 3406, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒலிநாடா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒலிநாடா யின் அர்த்தம்\nஒலியை ஒலிப்பதிவுக் கருவி வழியாகப் பதிவுசெய்துகொள்ளக்கூடிய காந்தப் பூச்சுக் கொண்ட மெல்லிய பிளாஸ்டிக் நாடா.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016_11_01_archive.html", "date_download": "2018-04-20T01:18:32Z", "digest": "sha1:2IR2ANEUYNWDZMNSQG6X65KDSZCGEOG6", "length": 36488, "nlines": 400, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : November 2016", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையானவை: விஜயகாந்த் # எப்பவும் உண்மை மைனாரிட்டி.பொய் மெஜாரிட்டி ங்கறாரா\n2 இனி டெபிட் கார்டு மூலம் பிக் பஜாரில் ரூ 2,000 பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு # எபிக் ஐடியானு நினைச்சுக்கிட்டாங்க\n3 பழைய ரூ நோட்டை மாற்றுவதில் முறைகேடு.. வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை # சீசன் பிஸ்னெஸ் மாதிரி ப���ங்க் ஆபீசர்ஸ் செம சம்பாதிப்பு\n4 3 தொகுதி முடிவு: அதிமுக 54.6%; திமுக 37.8%; பாஜக- 2.5%; தேமுதிக 1.3%; நாம் தமிழர்- 0.6%;பாமக- 0.3% # டாக்டர் அய்யாக்கு 3 தொகுதிலயும் நாமம்\n5 500,1000 நோட்டை மாற்ற கியூவில் நின்றாலும் போலீஸ் அடி உதை சோஷியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ #போலீஸ்க்கு ஒரு 500 தூக்கிப்போட்டா கவ்விக்கும்\n6 தேமுதிகவை விட பாமகவுக்குத்தான் டேமேஜ்.1000ஓட்டுக்கேஅல்லாடியபரிதாபம் #இதுக்கு அய்யா ஒரு விளக்கம் கொடுப்பார் பாருங்க.ஐஆம் வெய்ட்டிங்\n7 டெல்லியில் நடு வீதியில் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்# நெல்லிக்குப்பமோ டெல்லியோசண்டைல பெண்கள் கில்லி தான்\n8 இது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ் # மக்கள் இவரைக்கண்டுக்கலைங்கறதை சுத்தி வளைச்சு விக்ஸ்னு எழுதறாரு\n9 3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின் # எதிர்க்கட்சிக்கு எதிர்காலமே இல்லைங்கறாங்களே\n10 மோடி பாட்டுக் கச்சேரியில் பேசுவார்.. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்.. ராகுல் # கவுதமியை சந்திப்பார்.எம் பிக்களை.சந்திக்க மாட்டார்\n11 இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனது பலம்.. பிரதமர் மோடி பேச்சு #மத்தியில் நீங்கள் (ஆட்சியில்)இருப்பது சாமான்ய மக்களுக்கு பலவீனம் \n12 மக்கள் என் பக்கம் உள்ளதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளனர் : ஜெ # ஆனா நீங்க மட்டும் மக்களை.விட்டு ஒரு தூரத்துலயே இருக்கீங்க அது ஏன்\n13 தே.மு.தி.கவை பின்னுக்கு தள்ளிய நோட்டா # கேப்டனுக்கு டாட்டா சொல்லுது டேட்டா\n1 4 விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடி கடன் தள்ளுபடி: பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் # SBI பங்குகள்.சரியும்.முதலீட்டாளர்கள் கவனம்\n15 கார்ல்மார்க்ஸ் சொன்னதைத்தான் மோடி செய்கிறார் - உமாபாரதி #,கவுதமியை சந்திக்கவெல்லாம் கூடவா காரல்மார்க்ஸ் சொன்னாரு\n16 மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, ரொக்கப் பணம் வழங்கப்படாது\"- சக்திகாந்த தாஸ் அறிவிப்பு # மகிழ்ச்சி\n17 கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் புதிய ₹2000 நோட்டுகள் பறிமுதல்..# 2000ரூ நோட்டு வெச்சிருக்கறவங்க எல்லாரும் தீவிரவாதினு அறிவிச்சுடுவாங்களோ\n18 விவசாயிகளுக்கான திட்டத்தை இலாகா இல்லாத முதல்வர் ஜெ எப்படி அறிவித்தார்- ஸ்டாலின் கேள்வி # சபாஷ்.முதல்வன் பட் ட்விஸ்ட்\n19 திமுக வை எந்த தீய சக்தியால��ம் அழிக்க முடியாது -ஸ்டாலின்.\n# முள்ளை முள்ளால தான் எடுக்கனும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே\n20 எதிர்காலத்தில் அதிமுக தோல்வி அடையும். -ஸ்டாலின்.\n# நாளை கிடைக்க இருக்கும் பலாக்காயை விடுங்க.இன்னைக்கு கைவிட்டுப்போன கிலாக்காய் பத்தி\nஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 நாம ஒரு பொண்ணுகிட்ட பேசலாம்னு போகும்போது நமக்கு முன்னாடி 4 பேரு கடைய விரிச்சி உட்காந்துருக்கானுங்க\nஅஞ்சாதே.5வது கடை உன்னுது. 6 வது கடை என்னுது\n2 இன்ஸ்பெக்டர்.கள்ள நோட்டுன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க\nபுதுசா வந்த.2000ரூ நோட்டுல காந்தி போட்டோ கிடையாதுனு தெரியாம வேலை பாத்திட்டாக\n நாம சேத்து வெச்ச எல்லா கறுப்புப்பணமும் மர் கயா வா\n எப்பவும் போலீசைவிட திருடன்தான் நல்லா யோசிப்பான்\n4 சார். சன் டி விக்கு நன்றி னு சொன்னீங்களே எதுக்கு\nஅதுல தான் பிச்சைக்காரன் காமெடி சீனும்.,சிவாஜி பட ரஜினி பஞ்ச் சீனும் காட்டி ஐடியா குடுத்தாக\n5 டாக்டர்.அப்போல்லோ ல 2 மாசமா ICU ல இருந்த பேஷண்ட்டை திடீற்னு எப்டி சரி செஞ்சீங்க\n500ரூ ,1000 ரூ செல்லாதுனு காது கிட்டே போய் சொன்னோம்\n6 பேங்க் கவுன்ட்டர்ல ஏன் இத்தனை கூட்டம்\nஎல்லாம் மோடி யோட என் கவுண்ட்டரால தான்\n7 வர இருக்கும் எங்க ஆள் படம் 500 கோடி வசூல் பண்ணும்\nயோவ்.500 ரூபா நோட்டும் இனி செல்லாது.100 கோடி வடையும் இனி ஆகாது\n8 சார்.உங்க புது படத்துக்கு 2,இசை அமைப்பாளர்களாமே\nஆமா.எப்பவும் எனக்கு 2 தான் பிடிக்கும்\n9 சார், உங்க படம் பாகம் 2 -ல் என்ன ஸ்பெஷல்\nமுதல் பாகம் முடிஞ்ச பின் ஹீரோயினுக்கு டைவர்ஸ் ஆச்சு, 2 வது பாகம் ஆரம்பிக்கும்போதே புரொடியூசருக்கு டைவர்ஸ்\n,நீங்க சேர்த்து வெச்ச கறுப்புப்பணத்தை என்ன செய்யப்போறீங்க\nநான் சாணக்கியன்.நகையாவும் ,நிலமாவும்,டாலராவும் வெச்சிருக்கேன்.\n11 டாக்டர்.கோபத்தை படிப்படியா குறைக்கணும்.என்ன வழி\n10 மாடிக்கட்டிடம் ஏறி இறங்குங்க கோபம் வரும்போதெல்லாம்\n500, 1000 ரூ வை இப்போ திருப்பதி உண்டியல்ல போட்டா அது பாவத்துல சேருமா புண்ணியத்துல சேருமா..\n13 யானைகளுக்கு வெட்டின குழில எறும்புகள் விழத்தான் செய்யும்.னு சொல்றாங்களே\nஆனா யானைகள் எல்லாம் தப்பிச்சிடுதே\n14 சார்.ஓப்பனிங் ல ஹீரோயினை பைக்ல கூட்டிட்டு.500கிமீ போறீங்க\n15 சார்.படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ் வர ஆரம்பிச்சிடுச்சு\nஆமா.பொது ஜனங்க நாளைக்குதானே பார்ப்பாங்க.நெகடிவ் ரிவ்யூ வரும்\n16 சார்.படத்துல வர்ற 5 வில்லன் கள் ல 4 பேரைஒரே டைம் ல ஷூட் பண்றீங்க.\n17 படம் பிளாக் பஸ்டர் ஆகிடுச்சாம் \nபடம் பார்த்த ஜனங்க சொன்னாங்களா \nஇல்ல.படம் எடுத்த டைரக்டரே சொல்லிட்டாரு\n கடலை எண்ணெயில் விளக்கேத்தினா கடன் வரும் என்று ஒரு நம்பிக்கை. இருக்கே உண்மையா\nவிளக்கேத்துனா வெளிச்சம்தானே முதல்ல வரும்\n19 என் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு தேவைன்னீங்க, சரி, இப்போ எதுக்கு இன்னொரு மேரேஜ்\nஅந்த ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு, ஹிஹி\n உங்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா\nஅதுக்காக பேங்க் செக் லீஃப் ல DATE - காலம் ல டில் நவ் நோ டேட்டிங் அப்டினு எழுதனுமா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 1962ல் என்னோடு, தி.மு.க.,வுக்கு புறப்பட்டவர்கள் ஏராளம், பலரும் விலகி விட்டனர்,நான் நல்ல நிலையில் இருக்கிறேன்-துரைமுருகன் # பழைய ஆட்கள் பலர் விலகிட்டாங்கன்னு சொன்னா கலைஞர் கோவிச்சுக்க மாட்டாரா\n2 ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ‘‘விளைவுகள் சரியாக நீண்ட காலம் ஆகும்’’ ப.சிதம்பரம # கன்னித்தீவு கதை போல் இழுத்துட்டே போகும்னு தோணுது\n3 பிரதமரின் அறிவிப்பால் வசூல் பாதிப்பு இல்லை திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் # பாவக்கணக்கை புண்ணியக்கணக்கு ஆக்க முயற்சி போல\n4 கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு -தமிழிசை # இதை நீங்க அடிக்கடி திருப்பித்திருப்பி சொல்றதாலதான் டவுட்டே வருது\n5 தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் கருணாநிதி அறிவிப்பு # இதுவே அதிமுக நடத்தினா அடிமை சங்கிலி போராட்டம்\n6 நாட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன-கலைஞர் # வீட்டில் நடக்கும் அழகிரி-ஸ்டாலின் சண்டையைப்பற்றி சொல்றாரு போல\n7 தமிழகத்தில் முதல் எஜமானர்கள், விவசாயி -பிரேமலதா # இப்டி சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான் தானைத்தலைவர் நானும் விவசாயக்குடும்பம்தான்னு சொல்லிட்டாரு\nஜனநாயகத்தை காக்க காங்கிரப்ஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும் - திருமாவளவன் #ஊரு உருப்பட்ட மாதிரிதான்\n9 டாக்டரான எனது கோட்டும் ஒயிட் சம்பாதித்த நோட்டும் ஒயிட்தான். -தமிழிசை # சாப்பிடறது கூட ஒயிட் ரைஸ் தான்,குடிப்பது ஒயிட்ரோஸ்\n10 ரூபாய் நோட்டு பிரச்சனையில் நேர்மையாளர்க்கு எவ்வித சிரமமும் இல்லை - மோடி # அவங்களுக்கு வீடு தேடி பணம்.வருமா ஜி\n11 புதிய ரூபாய் நோட்டுகளுடன், பழைய, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்க அரசு\nஅனுமதிக்க வேண்டும்.- மம்தா பானர்ஜி: # மேடம் கிட்டே பழைய 1000 ரூ நோட்டு ஸ்டாக் இல்ல போல\nநாட்டில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது, தீய நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை.-அகிலேஷ் யாதவ்: # தீய எண்ணங்கள் கொண்ட கறுப்புப்பண முதலைகளுக்கு எதிரான நடவடிக்கை\n13 ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட் அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார் # இது அதிரடி மாதிரி தெரியல, அரசோட ஜேப்படி மாதிரி தெரியுது.\n14 கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு... ஏமாறாதீங்க:ஏழை, எளிய மக்களுக்கு மோடி எச்சரிக்கை # அவனவன் பேங்க் வாசல்ல ஆல்ரெடி மயங்கித்தான் கிடக்காக\n15 பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல் # ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் ஸ்டேட்டஸ் ரொம்ப மோசம் ஆகிடும்\n16 ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் திருமாவளவன்\n# விஜய்காந்த்தை முதல்வர் ஆக்கனும்னு சொன்ன ராசியான அதே வாய்\n17 திமுக வின் தலைவர் கருணாநிதியா ஸ்டாலினா .......... விஜயகாந்த் # தேமுதிக வில் முடிவு எடுப்பது பிரேமலதாவாவிகாந்த்தா\n18 ராகுலை பிரதமராக்க வேண்டும் - திருமாவளவன்\n# திருமா வுக்கு நெட் வாசிகள் குருமா வைக்கப்போறாங்க\n19 திருமண செலவுகளுக்கு பணம் எடுக்கும் விதிமுறைகள்-ரிசர்வ் வங்கி # நல்லவேளை.எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.இவங்க ரூல்சை படிக்கத்தேவை இல்ல\n20 ரூ.650 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம்: ஜனார்தன் ரெட்டி அலுவலகங்களில் அதிரடி சோதனை # வளர்ப்பு மகன் திருமணம்னு சொல்லுங்க .விட்டுடுவாங்க\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 நெற்றியில் முத்தம் கிடைத்தால் அது சாதம்.\nஉதட்டில் கிடைத்தால் அது வரப்பிரசாதம்\n2 மேடம்.மாடில போர்சன் காலியா இருக்கான்னு கேட்கறீங்களே\n3 காமெடி நடிகர்களில் சமூக நல ஆர்வலர்கள்\n3 ஆர் ஜே பாலாஜி\n4 ஹீரோக்களில் சமூக நல ஆர்வலர்கள்\n1 எம் ஜி ஆர்\n3 கமல் 1 ரஜினி\n5 உண்மையான அன்பாக இருந்தாலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படாத ,வெளிப்படுத்தாத அன்பிற்கு ஆயுள் குறைவு\n6 அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்பதில்லை, ஆனால் உண்மையான அன்பு யாரால் தரப்பட்டாலும் தட்டிக்கழிப்பதில்லை\n உங்க லவ்வர் மழைச்சேறு ரோட்டில் வழுக்கி விழுந்துட்டாரா\nமழைக்கால மண் வாசம் அவன்அப்டினு கவிதை எழுதி இருக்கீங்களே\n8 தினமும் நாம் உடுத்தும் உடைகளை வாரம் ஒரு நாள் நாமே துவைத்து, காய வைத்து ,அயர்ன் செய்வதில் கொஞ்சல் சலிப்பும் ,நிறைய ஆத்ம திருப்தியும்\n9 எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்கும் நாள் அவரவர் பிறந்தநாள்.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாள் அன்புக்கு உரியவர் பிறந்தநாள்\nமனதை மாற்ற என்ன செய்யனும்\nபுது ஊருக்கு புது சூழ்நிலைக்கு போய்ட்டா பழைய நினைவுகள், பிரச்சனைகள் தற்காலிகமா தள்ளிப்போகும்\n11 ராஜ்மவுலி ரேஞ்ச்க்கு பிரம்மாண்டமா பண்ணி இருப்பார்னு பார்த்தா ராமநாராயணண் அவதார் படம் ரீமேக்கினது மாதிரி வெச்சு செஞ்சுட்டார் போல\n12 ரஜினியை மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷாக காட்டுவதில் விற்பன்னர்கள்\n1 படையப்பா கே எஸ் ரவிக்குமார்\n3 பாட்ஷா சுரேஷ் கிருஷ்ணா\n13 ஷங்கர் என்னதான் ரஜினியை இளமையாகக்காட்டுவதில் வெற்றி அடைந்தாலும் அவர் பிரம்மாண்ட இமேஜால் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் அமுக்கப்பட்டுவிடுகிறது\n14 பெஸ்ட் கமர்ஷியல் காம்போ\n15 மணிரத்னம் சர்வதேச பிரச்சனையை கையில் எடுத்து எப்படி தன் அழகியல் படமாக்கலை கோட்டை விட்டாரோ அப்படி மும்பை ரசிகர்களைக்கவர ஷங்கர் தமிழ் ரசனையைக்கோட்டை விட்டுடுவார் என தோணுது\n16 அன்பின் வெளிப்பாடுகள் யாவும் சண்டையில் தான் பலப்படும்.எந்த வித கருத்து வேற்றுமையும் இல்லா அன்பு நாளடைவில் பலவீனப்படும்\n17 எளிமையான அழகு என்பது எவ்வித ஒப்பனையும் இன்றி அழகாய்திகழ்வது.\nவலிமையான அன்பு என்பது எவ்வித பாசாங்கும் இன்றி இயல்பாய் இருப்பது.\nஎன மாறிக்கொண்டே இருப்பது நம்பகத்தன்மையில் வராது.\nகெட்டவருக்கும் நல்லவராக இருக்க முயல்வதே சிறப்பு\n19 பெரும்பாலான ஆண்களின் பெரும்பான்மையான நேரம் பெண்களைக்கவர்வது எப்படிஎன்பதன் சிந்தனையிலேயே செலவாகி விடுகிறது\n20 என் மனதைப்படிக்கும் முயற்சி வேண்டாம்.என் ரகசியம் என்னோடு.உன்ரகசியம் உன்னோடு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் ���ரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு\n10 Kalpanakal - சினிமா விமர்சனம்\nகவலை வேண்டாம் - சினிமா விமர்சனம்\nஇன்றைய வாராக்கடன் நாளைய தள்ளுபடிக்கடன்\nசெகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியபி...\nஅவரே பேங்க் வாசல்லதான் க்யூவில் நிக்கறாராம்.ஓவர் ஓ...\nத்ரிஷாவை விட நயன்தாராதான் நல்லவர்னு எப்டி சொல்றே\nஎன்னை யாரும் சைட் அடிக்கக்கூடாது.\nகொடி நாள் கொண்டாடுவது யார்\nசார்.நம்ம அடுத்த படத்துல நீங்க விக்கிரமாதித்தனா வர...\nஒரு ஊர்ல ஒரு 100கோடி ஹீரோ இருந்தாரு\nஅப்போ கலைஞர் ,ராம்தாஸ் ,விஜய் மாத்திரம் அனுமதி\nஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல\nமரண அடி கிடைச்ச பின்பும் மாறலைன்னா எப்படி மறத்தம...\nஅச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்\nரூபாய் நோட்டில் தாஜ்மகால் சின்னத்தைப் போடவேண்டும்\nஎதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட ......\nசொழலி ,குழலி எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க\nவீட்டில் ஐஸ்வர்யம் இருக்கு.ஐஸ்வர்யாராய் இல்ல\nகெட்ட வார்த்தை எழுதுனா தப்பு ,பேசுனா தப்பில்லையா\nஉத்தம வில்லனும் ,கவுதம புத்தரும்\nஅப்போ குஷ்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிட்டார்னு சொல...\nமுரசொலில கடிதம் எழுத கலைஞர்க்கு ஒரு மேட்டர் சிக்கி...\nவை கோ திமுக பக்கம் போவார் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/tamilnadu-news/", "date_download": "2018-04-20T01:24:17Z", "digest": "sha1:NWRLFCVG6Y77OHMYTFAW6NYBPKVOWYRX", "length": 26013, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழகம் Archives - CineReporters", "raw_content": "\nநிர்மலாதேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை: கவர்னர் பேட்டி\nஅருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவரது ஆடியோவில் உள்ள ஒருசில பேச்சுகளின்படி இந்த விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருசில எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த வதந்திகள் பரவி வருவதால் செய்தியாளர்களை சந்தித்து கவர்னர் பன்வ��ரிலால் புரோஹித் விளக்கம் அளித்து வருகிறார். நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் தமிழக மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும், நிர்மலாதேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றும், அவரது முகத்தை கூட தான் பார்த்ததில்லை என்றும், தனக்கு பேரன்கள் இருக்கும் நிலையில் தன்மீது வீண்பழி சுமத்த வேண்டாம் என்றும் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடையே தெரிவி\nகாவிரி போராட்டம்: இதுவும் நமக்கு கிடைத்த வெற்றியே\nதமிழகத்தில் காவிரி பிரச்சனை போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகினர் என அனைவரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ் நிலையில் நேற்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது. ஆனாலும் போலீஸார் பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த போட்டி வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனையாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்கள், பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் குறைந்த ரசிகர்களின் வருகை என பல காரணத்தை ஆராய்ந்த ஐபிஎல் நிர்வாகம் இனி சென்னையில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா என்று ஆலோசனை நடத்தி வ\nமேஷம் இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். மேலிடத்தின் நட்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ராசி பலன்கள் ரிஷபம் இன்று எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ராசி பலன்கள் மிதுனம் இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ராசி பலன்\nசொன்னபடி ரூ.10 லட்சம் கொடுத்த கமல்\nகடந்த மாதம் திருச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் மிதித்ததால் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த உஷா என்ற இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் உஷாவின் குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று பொதுகூட்டத்திற்கு கலந்து கொள்ள திருச்சி சென்ற கமல், உஷாவின் கணவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, சொன்னப்படி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நாளை ஆட்சி பொறுப்பிற்கு கமல் வந்தாலும், இதேபோல் மற்ற வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார் என நம்பப்படுகிறது\nஅமைச்சர் ஜெயகுமார் என்னிடம் சம்பளம் வாங்காத மக்கள் தொடர்பாளர்: கமல்ஹாசன்\nநேற்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நினைத்தால் தீர்வு உண்டு. ஆனால் அந்தத் தீர்வை நோக்கி தமிழக அரசு நகரவே இல்லை. மத்திய அரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுகிறது தமிழக அரசு. தீர்வு கிடைக்கும் என்று நினைக்கும்போது அரசியல்வாதிகள் புகுந்து குளறுபடி செய்து நமக்குள்ள உரிமையை தட்டிப்பறிக்கின்றனர். இப்போதாவது நமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், சட்ட நுணுக்கங்களைக் காட்டி, ஸ்கீம் என்றும், சில சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தவறு என்று அழுத்தமாக கூறுகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும். வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை தான். காவிரி\nநியூட்ரினோ திட்டத்தை துவக்கியதும் ஸ்டாலின் தான். திட்டத்திற்கு எதிரான யாத்திரையை துவக்கி வைப்பதும் ஸ்டாலின் தான். எச்.ராஜா\nநியூட்ரினோ திட்டத்திற்கு ���டந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி கோரப்பட்டது. திமுக அரசின் வன இலாகா 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது. இதற்கு அனுமதி அளித்தது அன்றைய துணைமுதல்வரும் இன்றைய திமுக செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் இந்த நிலையில் வைகோவின் நியூட்ரினோவிற்கு எதிரான யாத்திரையை துவங்கி வைத்து இன்றைய மத்திய அரசை குறைகூறுவதும் அதே மு.க.ஸ்டாலின் தான் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அவர் பதிவு செய்த டுவீட் இதுதான்: https://twitter.com/HRajaBJP/status/980817998800814080\nசென்னை மெரீனாவில் நடைப்பயிற்சிக்கு தடையா\nசென்னை மெரீனாவில் நடந்த வரலாறு காணாத போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் காவிரி மேலாண்மை வாரியத்திற்காகவும் ஒரு போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து மெரீனாவில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது மெரீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நடைப்பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடனே உள்ளனர். ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செல்ல எந்த தடையும் இல்லை என்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே தடை என்றும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மெரினா கடற்கரை இணைப்பு சாலை மற்றும் காந்தி சிலை அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை மெரினாவில் மூடப்பட்ட சர்வீஸ் சாலை: போலீசார் அதிரடி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே இந்த கோபம் போராட்டமாக மாறும் என்றும், எப்போது வேண்டுமானாலும் மற்றொரு மெரீனா போராட்டம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசுக்கு உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மெரீனாவில் போராட்டம் செய்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் விசாரிக்கப்பட்டனர் இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சர்வீஸ் சாலைகளில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாகன போக்குவரத்துக்கு அன��மதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்ச்312018 by பிரிட்டோNo Comments\nஏமாற்று வேலை; எல்லாமே நாடகம்: மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று காலை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மனுவிற்கு தமிழக தலைவர்கள் தெரிவித்த கண்டனம் குறித்து தற்போது பார்ப்போம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்: மத்திய அரசு கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து தீர்ப்பை நிலைநாட்ட போராடும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தெரிவிக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அனைத்து கட்சிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்திருக்க வேண்டும் கனிமொழி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது வாரியம் அமைக்க காலம் தா\nமார்ச்312018 by பிரிட்டோNo Comments\nகாவிரி மேலாண்மை வாரியம்: மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு\nகடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் அவகாசம் தர முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில் இன்று மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஒரே நாளில் மத்திய அரசும், தமிழக அரசும் காவிரி மேலாண்மை குறித்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n1 2 … 6 அடுத்து\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/indian-movies/tamil-cinema/movie-stills/", "date_download": "2018-04-20T00:56:40Z", "digest": "sha1:GXRS4I6VLZRXFCEVTB33Z625VR5EPCMZ", "length": 9189, "nlines": 75, "source_domain": "jackiecinemas.com", "title": "Movie Stills Archives | Jackiecinemas", "raw_content": "\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “\nஅன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கர்ணா இசை – யஜமன்யா எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம் – பண்ணா ராயல் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா…\nதென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “\nமண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிக���ில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை…\nஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை – சீனு திரைக்கதை – ARK , PPA ரஹ்மான் பாடல்கள் – காதல்மதி இசை – ஜோனபக்தகுமார் எடிட்டிங் – இப்ரு ஸ்டண்ட் – ஜீரோஸ் நடனம் – ராஜேஷ் ஒளிப்பதிவு – ரஞ்சித் ரவி இணை தயாரிப்பு – பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே எழுதி இயக்குகிறார் – A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-04-20T00:59:22Z", "digest": "sha1:7VOO7GIXCCFAMBUBM7OJXRQGWLRU67II", "length": 5394, "nlines": 151, "source_domain": "pattivaithiyam.net", "title": "அடை தோசை |", "raw_content": "\nபச்சரிசி – 1 கப்\nஇட்லி அரிசி – 1 கப்\nபாசிபருப்பு – 1 /4 கப்\nதுவரம்பருப்பு – 1 /4 கப்\nகடலைபருப்பு – 1 / 4 கப்\nஉளுத்தம்பருப்பு – 1 /4 கப்\nவெந்தயம் – 1 டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nசின்னவெங்காயம் – 200 கிராம்\nபூண்டு – 8 பல்\nவெந்தயம், பருப்புகளை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nமேல் கூறிய பொருட்களை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nஅரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்தபின் தோசை ஊற்றவும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:13:19Z", "digest": "sha1:JHMVJOFK6QDY5KV5IIDZHWLMEO7P3HMG", "length": 6888, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "மனதை உருக்கும் மாமனிதர் சாந்தன் நினைவுப்பாடல்! | Sankathi24", "raw_content": "\nமனதை உருக்கும் மாமனிதர் சாந்தன் நினைவுப்பாடல்\nமாமனிதர் சாந்தன் நினைவாக பல பாடல்கள் வெளியாகியிருந்தாலும் முதல் முதலாக புலம்பெயர் தேசத்தில் இருந்து பெண் குரலில் நெஞ்சை உருக்கும் இசையுடன் நல்ல குரலிசியுடனும் உருவாக்கப்படுள்ள இந்தப்பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகின்றது.\nசரியான நேரங்களில் மக்களின் மனமறிந்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து. தொடர்ச்சியாக ஈழத்து மண்வாசனை மாறாத படைப்புக்களை உருவாக்கியும் ஒளிபரப்பியும் வருவதுடன் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் “ரிரிஎன் தமிழ் ஒளி” ஒளிபரப்பு நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள குறித்த நினைவுப்பாடல் இசையமுதனின் இசையில், மகேந்திரன் குலராஜின் பாடல் வரிகளுடனும், சூர்யா கோகுலதாஸ் அவர்களின் குரலில் முற்றிலும் வளர்ந்துவரும் இளம் ஈழத்து கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nநோர்வேயில் தியாகி அன்னைபூபதியம்மாவின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது\nஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில்\nஐநா முன்றலில் நீதிக்காய் எழுவோம்\nதமிழ் இனத்தின் நீதிக்காய் ஈருருளி பயணத்தை மேற்கொண்டுவரும் உறவுகளின் உள்ளத்துடிப்போடு தமிழ்முரசம் தன்னை இணைந்துக்கொண்ட உணர்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்\n -ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇன்று (26) தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்\n14.02.1987 அன்று யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வீரகாவியமான லெப்.கேணல் பொன்னம்மான்\nதமிழ்முரசத்தில் ஒலித்த தேர்தல் நிலவரம்\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநேர்மையான அரசியலை உறுதியாக முன்னெடுப்போம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-04-20T01:05:19Z", "digest": "sha1:Y4B7FRXIDEWWNN4WAU4TRB7762QJZKXT", "length": 14921, "nlines": 303, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தெவிட்டா இன்பம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\nஎன்னைத் தொட்டுச் செல்லும் மேகம்\nஎதையோ சொல்லி மறைந்து சென்றது.\nதமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே\nகற்பனை இனிதே காட்சியும் இனிதே\nஆயிரம் விழிகள் இருக்க வேண்டும்\nஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்\nதாளம் போடும் குடையின் துளிகள்\nகற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.\nகாற்றும் மரமும் கதைகள் பேசும்\nகானக் குயில்கள் கவிகள் பாடும்\nவானும் மலையும் உரசிக் கொள்ளும்\nவனப்பினைப் பகர வாய்கள் போதா\nபரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன்\nதமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்\nதரித்து மெல்ல மீண்டும் வந்தது\nமலைகள் கற்ற தமிழின் பாடம்\nமீண்டு வந்து இதயம் நுழைந்தது\nஇறைவனை மெல்ல வரவழைத்து - அவன்\nகாதனில் ஒருமுறை கேட்க வேண்டும்\nமனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா\nஇயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா\nதரித்து நல் இன்பம் காண்பான்\nகுடைந்து மெல்லக் கல் எடுப்பான்\nதொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்\nகூட்டில் கொண்டு அடைத்து வைத்து\nஎத்தனை அழகு இயற்கையில் இருக்க\nதாளிதம் செய்த குழம்பில் விட்டு\nஉண்டு மகிழும் இன்பம் மட்டும்\nஉயர்வே என்று உணரும் வாழ்வு\nவீட்டுக்கு வீடு கதைகள் பேசி\nகால்கள் போன போக்கில் எல்லாம்\nவீட்டு எல்லை மறந்து உள்ளம்\nநேரம் ஏப்ரல் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்கையை தன் சுய நலத்திற்காக சுரண்டுவது மனிதன் வாடிக்கை. இயற்கையின் தெவிட்டா இன்பத்தை உணரவைக்கும் கவிதை\n30 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/ransomware-key-share.html", "date_download": "2018-04-20T00:46:29Z", "digest": "sha1:KJVBCJB3XET3RJEJDVE7NKIQWR5Z6END", "length": 17657, "nlines": 89, "source_domain": "www.news2.in", "title": "Ransomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள் - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / இந்தியா / உலகம் / தொழில்நுட்பம் / வணிகம் / வைரஸ் / Ransomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள்\nRansomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள்\nWednesday, May 17, 2017 இணையதளம் , இந்தியா , உலகம் , தொழில்��ுட்பம் , வணிகம் , வைரஸ்\nஉங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.\nசமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும். தகவல்களை மீண்டும் பெறுவதற்காகப் பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nகணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது.\nஇ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது. மீண்டும் கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ரான்சம்வேர் எச்சரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் மிரட்டுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, செலுத்த வேண்டிய தொகையானது இரட்டிப்பாகும்.\nபிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இதன் காரணமாகவே, ஹேக்கர்கள் பொதுவாக ரான்சம்வேர் மூலம் தாக்குதல் ஏற்படுத்தும்போது, பிட் காயின் மூலமாகவே பணத்தைப் பெறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்பது தான் ரான்சம்வேர்.\nஇ-மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nதரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இதே போல கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது. 'வான்னா க்ரை' போன்ற ரான்சம்வேர் தாக்குதல் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அப்டேட் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஒருவேளை ரான்சம்வேர் கணினியைத் தாக்கி, தகவல்களை லாக் செய்தால் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணம் செலுத்தினாலும் கூட தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடு��்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nபென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மெயில்களில் வரும் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்து திறப்பதற்கு முன்பும் ஸ்கேன் செய்வது அவசியம்.\nஉங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. ஏனெனில், = கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.\nமுன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல்துறையின் சைபர்கிரைம் தடுப்புப் பிரிவு, இன்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.\nஇந்தியாவிலுள்ள கணினிகளில், 'வான்னா க்ரை' ரான்சம்வேர் விரைந்து பரவிவருவதால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nWanna cry Ransom-ware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/antalaippul-owl-hen/", "date_download": "2018-04-20T00:58:10Z", "digest": "sha1:WBUTCWLWHP57GJLHOS4RVYUV3Y5ASSEE", "length": 19158, "nlines": 165, "source_domain": "www.inamtamil.com", "title": "ஆண்டலைப்புள் : ஆந்தையா? கோழியா? | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ‘ஆண்டலை’ எனும் உயிரினத்தைப் பற்றி விளக்கம் தரும் உரையாசிரியர்கள் ‘ஆந்தை’ எனவும் ‘கோழி’ எனவும் (குழப்பத்துக்குள் நுழைய விரும்பாமல்) ‘ஆண்டலைப்புள்’ எனவும் குறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டலை எனும் உயிர் எவ்வினத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.\nஆண்டலை : இலக்கியப் பதிவுகள் ஆண்டலை குறித்த இலக்கியப் பதிவுகளாகப் பின்வருவன அமைகின்றன.\n“பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்\nஆண்டலை வழங்கும் கானுணங்கு கடுநெறி” (பதிற்.25:7-8)\n“ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” (கலி.94:6)\n“சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்\nபுலவூண் பொருந்திய குராலின் குரலும்\nஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” (மணி.6 : 75-77)\n“அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்” (பட்டினப்.258)\n“மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்\nஆண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர” (முருகு.226-27)\n“கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை\nகோடதன் மேற்குதித்து ஓட…” (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3)\n“ஊமைக் கூகையும் ஓரியும் உறழ்உறழ் கதிக்கும்\nயாமத் தீண்டி வந்த ஆண்டலை மாண்பில அழைக்கும்” (நீல.தரும.29)\n“நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த\nநெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன்னினம் என்றெண்ணி\nஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ” (கலிங்கத்.4:16)\nமேற்குறித்துள்ள பாடற்குறிப்புகளின்வழி ஆண்டலையின் இயல்புகளாகப் பின்வருவனவற்றை வருவிக்க முடிகின்றது.\nஆண்டலை கொடிய காட்டில் வாழும் உயிரி.\nஇது பிணங்களை உணவாகக் கொள்ளும் உயிரி.\nகூகையோடு சேர்ந்து ஆண்டலை ஒலியெழுப்பும்.\nஇது யாமத்திலும் ஒலியெழுப்பும் உயிரி.\nபலிபீடத்தில் நேர்த்திக்கடனாக அரிந்து வைக்கப்படும் வீரர்களின் தலையைத், தன் இனத்தைச் சேர்ந்த உயிரியின் தலையோ என ஐயுற்றுப் பார்ப்பது. எனவே, இது ஆணின் தலை போன்ற தலையுடைய உயிரி.\nஆண்டலை : இலக்கியப் பதிவும் உரைக்குறிப்பும்\nதிருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் ‘ஆண்டலை’ பற்றிய குறிப்புக்கு ஓர் உரையாசிரியர் கோழி என்ற�� மயங்கிப் பொருள் கூறினார் என்பார் பி.எல்.சாமி (1976:303). முருகாற்றுப்படையில் இடம்பெறும் குறிப்பானது ‘ஆண்டலைக் கொடி’ என அமைவதால் (227) ‘கோழிக் கொடியோன்’ என வழங்கப்பெறும் முருகப் பெருமானின் கொடியை இக்குறிப்பு அடையாளப்படுத்துவதாக எண்ணி அவ்வுரைகாரர் ஆண்டலைக்கொடி என்பதற்குக் கோழிக்கொடி எனப் பொருள் கொண்டிருக்கலாம்.\n“ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” எனும் கலிப்பாடலடியில் இடம்பெற்றுள்ள ஆண்டலைக்குப் பொருள் கூற வந்த உரையாசிரியர்களுள் சிலர்,\nஆண்டலைப்புள் (நச்சினார்க்கினியர், புலியூர்க்கேசிகன், சுப.அண்ணாமலை, ச.வே.சுப்பிரமணியன்)\nஆந்தை (பொ.வே.சோமசுந்தரனார், அ.மாணிக்கம், தமிழமுதன்)\nஎன முத்திறப்படப் பொருள் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.\nபட்டினப்பாலையில் இடம்பெறும் ஆண்டலை பற்றிக் குறிப்பிடும் உரையாசிரியர் ரா.இராகவையங்கார்,\nகூகையும் ஆண்டலையும் இராப்புட்கள். நரி, கூகை, ஆண்டலை, பேய் இவை கூறியதனால் முன் யாழ் ஓர்த்தது இரவில் என்பது தெளியக் கிடத்தல் காண்க… ஓரி, கூகை, ஆண்டலை, கூளி இவையும் பிணந்தின்பனவே யாம் (2013:206-07)\nஎன்கிறார். பறவைநூலாராகிய க.ரத்னம் ஆண்டலையை ‘HAWK – OWL BROWN’ என ஆந்தை இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரியாகவே அடையாளப்படுத்துகின்றார் (1998:46).\nஉரையாசிரியர்களுள் ஒரு சிலர் ஆண்டலையைக் கோழி எனப் பொருள் கொள்வதற்கு நிகண்டுக் குறிப்பும் காரணியாகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்று.\nகுருகுகால் ஆயுதம் போர்க்குக்குடம் ஆண்டலைப்புள்\nபெருகுவா ரணம்என்றைந் தும்பேசிய கோழியாமே\n(விலங்கின் பெயர்த்தொகுதி – 58)\n[கோழியின் பெயர் = குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்]\nஎனும் சூடாமணி நிகண்டுக் குறிப்பை(1938:72) உள்வாங்கிச் சங்கப்பாக்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் ஒருசிலர் ‘ஆண்டலைப்புள்’ என்பதற்குக் ‘கோழி’ எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.\nகூகை எனும் சிறப்புப்பெயரையும் கோழி எனும் பொதுப்பெயரையும் உள்ளடக்கிக் ‘கூகைக்கோழி’ எனும் புள்ளினப் பெயர் குறித்த பதிவு பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்று.\nகூகைக் கோழி வாகைப் பறந்தலை\n… ஆர்ப்பினும் பெரிதே (குறுந்.393:3)\nமுதுமரப் பொத்திற் கதுமென இயம்பும்\nகூகைக் கோழி … (புறம்.364:12)\nஆகிய இரு பதிவுகளில் புறநானூற்றுப் பதிவு கூகைக்கோழியின் இருப்பிடத்தைச் சுட்டி நிற்கின்றது. அதாவது, கூகைக்கோழி முதுமரப் பொந்தில் இருந்துகொண்டு ஒலியெழுப்பும் என்கிறது. இங்கே கூகைக்கோழியைக் காட்டுக்கோழியாகக் கொள்ளலாமெனில், காட்டுக்கோழி பொந்தில் வாழும் உயிரி அல்ல. இதன் பெயரிடுமுறை பற்றிக் குறிப்பிடும் பி.எல்.சாமி, ‘காட்டுக்கோழியைப் போலவே கூவும் வேறொரு வகை ஆந்தையும் உள்ளது. இந்த ஆந்தை காட்டுக்கோழி கூவுவது போலக் கூவும். இந்த வகை ஆந்தை காட்டுக்கோழி வாழும் சூழலில் இயற்கையில் காணப்படும். இதைப் பறவைநூலார் ‘Barred Jungle Owlet’ என்றழைப்பர். இந்த ஆந்தையையே பெரும்பாலும் கூகைக்கோழி என்று அதனுடைய குரலில் காணப்படும் ஒற்றுமை நோக்கிச் சங்ககாலத்தில் அழைத்திருக்கலாம். இந்த ஆந்தையைத் தமிழில் சின்ன ஆந்தை என்றும் தெலுங்கில் அடவிப் பகடிகண்டெ என்றும் அழைப்பர். இந்தி மொழியில் காட்டு ஆந்தை என்ற பொருளில் பெயரிட்டு அழைக்கின்றனர். காட்டில் கோழி போல் கூவுவதால் கூகைக்கோழி என்றனர்’ என்கிறார் (1976:307).\nஎனவே, ஆண்டலைப் பறவையை ஆந்தை இனத்தைச் சேர்ந்த உயிரியாகக் கொள்வதே ஏற்புடையது. ஆணின் தலை போன்று உள்ள ஆந்தையினத்தைச் சேர்ந்த ஒரு பறவையை, அதன் வடிவ இயல்பு நோக்கி ஆண்டலைப் பறவை எனப் பழந்தமிழர் காரணப்பெயரிட்டு அழைத்துள்ள முறைமை பெருமிதம் கொள்ளத்தக்கது.\nஇராகவையங்கார் ரா., 2013, பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை – ஆராய்ச்சி உரை, சாரதா பதிப்பகம், சென்னை.\nசாமி பி.எல்., 1976, சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.\nதாமோதரம் பிள்ளை சி.வை. (பதி.), 1887, நல்லந்துவனார் கலித்தொகை, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை.\nரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள், உலகம் வெளியீடு, சூலூர், கோவை.\n……………………………….., 1938, சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.\n…………………………………, 2014 (எ.ப.), நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.\nஅறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும்\nதமிழர் சிந்தனை மரபின் ஊடாக வெளிப்படும் மெய்யியல் அம்சங்கள்\nபுழங்குகருவிகளைக் குழந்தைகட்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் குழ.கதிரேசன் கவிதைகள்\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/special/kids-stories", "date_download": "2018-04-20T00:41:47Z", "digest": "sha1:V27RPGCS27MASVQRSLVOGZK5I2ZIRMZN", "length": 24157, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil Stories for Kids | Kathaikal | சிறுவர் கதைகள் | Chutti Vikatan", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசெவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது. இருபத்தியோராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன.\nபான்யா பறக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. அதிகச் சோர்வு காரணமாக, உடம்பு தளர்ந்திருந்துச்சு. இறக்கைகள் பிய்ந்துவிடுமோனு பயமும் வந்துச்சு.\nதரையில் மெல்லிய அதிர்வுடன் கேட்ட சத்தத்தில் கண் விழித்தான் தினேஷ். அருகில் இருந்த செல்போனை எடுத்துப் பொத்தானை அழுத்தினான். நேரம் 4.10.\nஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும்,\nஒருவேளை யாராவது கதை சொன்னால் சீக்கிரம் தூங்கிவிடலாம் என்று நினைத்தாள். ஆனால், கதை சொல்ல யாருமில்லை. அருகில் படுத்திருந்த அம்மாவும் அப்பாவும் கதை சொல்வார்கள் என நினைத்தாள்.\nஓர் ஊரில் எலுமிச்சம்பழத் தோட்டம் ஒன்று இருந்தது. அதில் ஒரு மரத்தில் நிறையப் பூக்கள் இருந்தன. அந்தப் பூக்களில் ஒன்றுதான் நம் கதையின் ஹீரோயின், நித்யா.\n‘‘அந்தக் குழந்தைகளை மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லத் தயாராக இருந்தார் கதைசொல்லி ஜெயராமன்... இடம் திருச்சி மாவட்ட மைய நூலகம்.\nஆன்ட்ராய்டு போனும் அழக��ய தேவதையும்\nஓர் அடர்ந்த காடு... ஒத்தையடி பாதை... நான் மட்டும் தனியா நடந்து போய்ட்டிருந்தேன்.\nஅந்தக் காக்கை தன் தலையைச் சாய்த்து வீட்டு மதிலில் இருந்த உணவைக் கொத்திக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரேவதி தன் பாட்டியிடம், “ஏன் பாட்டி காக்கா எல்லாம் ஒரு பக்கமா தலையைச் சாய்ச்சுப் பார்க்குது\nஒரு பேய்க் கதை சொல்லட்டுமா\nஒரு கதை சொல்லட்டுமா ஃப்ரெண்ட்ஸ் முதலிலேயே சொல்லிடறேன், இது பேய்க் கதை. தைரியம் உள்ளவங்க மட்டும் தொடர்ந்து படிங்க. கடைசியில் சில கேள்விகள் கேட்பேன்.\nஓங்கி நின்ற ஒதிய மரம்\nவருடங்கள் பல கடந்தும் தெம்போடு அங்கே நின்றுகொண்டிருந்த ஒதிய மரத்துக்கு ஆச்சரியம். இதுநாள் வரை வெட்டவெளியில்...\nபள்ளி மைதானத்தில் மரக்கன்று நடுவதற்குப் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தாள் அஞ்சலி...\n’’ என்றபடி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார் ரவி...\nகயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை\nநான்காம் வகுப்பு படிக்கும் கயல்விழிக்கு அடிக்கடி ஓர் எண்ணம் மனதில் ஓடும். அது, சீக்கிரமே தான் வளர்ந்து...\nஅந்த அடர்ந்த காட்டுல திருவிழாவுக்கு ஏற்பாடு நடந்துச்சு. சிங்கராஜாவுக்குக் குட்டிகள் பிறந்ததை முன்னிட்டு...\nகுட்டி பிரசன்னாவுக்கு அன்று பிறந்தநாள். 7 வயதைத் தொட்டிருந்தான். அந்த மலைப்பிரதேசத்தில், நிலவொளியில் தன் ...\nஅற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY\nதமிழரசி மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. சுட்டித்தனமும் உதவும் மனப்பான்மையும் மிக அதிகம்கொண்டவள்...\n நிறுவனர் தின விழாவுக்கு, நம் பள்ளியில் வகுப்பு வாரியாக கவிதைப் போட்டி நடக்கப்போகிறது...\nயானை பறந்தபோது... - புத்தக விமர்சனம்\nஇந்த சூப்பர்க் கதைகளைத் தேடித் தேடி அலைந்து திரிந்து நமக்காக எழுதிய ‘ரமேஷ் வைத்யா’ மாமாவுக்கு முதலில் ஒரு...\nகுமாரி இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தாள். ஏன்னா, அவள் அப்பா ரெண்டு ஆட்டுக் குட்டிகளை வாங்கிட்டு வந்திருந்தார்...\n“மனிதன் படைத்ததில் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், காகிதம்தான். காகிதம் சரியான வழியில் பயன்படுத்தப்பட்டால், அது இந்த உலகத்தையே மாற்றிவிடும்” என்கிறார் நமது நாயகர் முத்து.\nஉலகம் ஒரு புதிய விஷயத்தைக் கொண்டாடினாலோ, பயந்தாலோ, ஹாலிவுட்காரர்கள் சந்தோஷமடைந்து விடுவார்கள். காரணம், அடுத்த படத்துக்கான களம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டத�� என அர்த்தம். அப்படி, ‘அடுத்து என்ன என்ன’\nஆமையும் முயலும் கலந்துகொண்ட ரேஸ் போட்டியில், விசில் அடித்ததுமே வெகுவேகமாக மூச்சிரைத்தபடி ஓடிவந்து வெற்றிக்கோட்டைத் தொட்டது முயல். ‘‘ஏய்ய்ய்.. இப்பவும் எங்கள் இனத்துக்கே வெற்றி... வெற்றி... கப் எனக்குத்தான்’’\nஒரு வாரமாகச் சரியான மழை. காடு மேடு எங்கும் செடிகொடிகள் துளிர்த்து, பச்சைப் பசேல் எனக் காட்சியளித்தன. புழுக்கள், பூச்சிகள், எறும்புகள், ஈசல்கள், நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், ரயில்பூச்சிகள் என ஏராளமான உயிரினங்கள் பிறந்து,\nதாத்தா ஊரிலிருந்து வந்து இருபது நாள்களுக்கு மேல் ஆகிறது. இதுபோல நடந்ததில்லை. இரவு 10 மணிக்குத் தாத்தாவின் அறையில் அந்தச் சத்தம் கேட்டது. உரத்த குரலில் யாரோ பேசும் சத்தம். அம்மாவும் அப்பாவும் தங்கள் அறையில்\nஅம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர் கலந்து, கால், கை, உடை என அனைத்தையும் அழுக்காக்கி, ரசித்து\nபுத்தரின் தலைமை மடாலயத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் பயிற்சிகளை முடித்ததும், மக்களுக்குத் தியானம் கற்றுத் தருவதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள். அப்படி ஒரு தருணம். ஒரு சீடனை அழைத்த\nஓர் ஏழை விறகு வெட்டியிடம் ஒரு கழுதை இருந்தது. அவர் நாள்தோறும் காட்டுக்குப் போய் விறகு வெட்டுவார். விறகுகளைக் கழுதைமேல் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச்செல்வார். அவற்றை விற்றுக் குடும்பத்தை நடத்துவார். கழுதைக்கும்\nராஜேஷ் கோடை விடுமுறைக்காகப் பெற்றோருடன் அந்த மலைப்பிரதேசச் சுற்றுலாத்தலத்துக்கு வந்திருந்தான். வானை எட்டிவிடுவதுபோல உயர்ந்து நிற்கும் மரங்கள், மெல்லிய பனிப்படலம், திரும்பிய திசையெல்லாம் பசுமை என அந்த இடமே\nஅது ஒரு மலைக்கிராமம். சற்று தூரத்தில் இருந்தது ஓர் உல்லாச விடுதி. அந்த மலைக்கிராமத்துச் சிறுவர்களுக்கு, அங்கு வந்து செல்லும் மக்களின் நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கும். காணாததைக் கண்டதுபோல அங்கிருக்கும்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்பு��் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/10/04/memories-of-murder-2003-south-korea/", "date_download": "2018-04-20T00:57:19Z", "digest": "sha1:OY4LOET24MVKHK3U3NJS2ZN6V5MYMCQX", "length": 15981, "nlines": 138, "source_domain": "jackiecinemas.com", "title": "Memories of Murder (2003) South korea | உலகசினிமா |கொலைகளின் நினைவுகள் | Jackiecinemas", "raw_content": "\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..\nநிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும்.\nஉங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா\nஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல…\nஅதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால்\nஅவனை நிக்க வச்சி தூக்குல போடனும்….அவன் ….ன்னியை நசுக்கிடனும்… சரி கோபம் வருகின்றது… இது பொதுமக்களின் கோபம் சாதாரணமனிதனின் கோபம்….இதுவே சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல் துறையில் இருந்தால் எந்த ………..பையன்டா அவன் என்று அவனை கண்டுபிடிக்க அலைவீர்கள்.. அல்லவா\nஅவன் பெண்களை கடத்தி கற்பழித்த��� கொலை செய்தால் கூட பரவாயில்லை கொலைக்கு முன் அந்த பெண்ணை படுத்தும் சித்தரவதைகளை பார்க்கும் போது ரொம்ப கொடுமையானது… மார்பகத்தை அறுப்பது.. பெண்உறுப்பில் துர்பூசனி துண்டுகளை நுழைத்து வைப்பது..\nஒரு சின்ன படிக்கும் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்து..அந்த பெண் டிபன் பாக்சில் சாப்பிட வைத்து இருக்கும் முள் கரண்டி ,ஸ்பூன் போன்றவற்றை கொலையான படிக்கும் பெண்ணின் பெண்உறுப்பில் பிரேதபரிசோதனையின் போது பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் அந்த பெண்ணை நேற்றுதான் உயிரோடு சந்தித்து இருந்தால் உங்கள் கோபம் பன்மடங்காக மாறும் அல்லவா\nஇந்த படம் கதையல்ல இந்த படம் ஒரு உண்மை சம்பவம்…..\nmurders of memories-2003 உலகசினிமா/சவுத்கொரியா படத்தின் கதை என்ன..\n1986ல் இருந்து 1991வரை அதாவது இடைப்பட்ட இந்த 5 வருடங்களில் பத்து அப்பாவி பெண்கள்… பெண்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொடுரமாக கடத்தி கற்பழித்து கொலை செய்யபடுகின்றார்கள்…\nபோலிஸ்….3000 பேருக்கு மேல் இன்வஸ்ட்டிக்கேஷன் செய்யறாங்க … ஒரு பப்பும் வேகலை..நம்ம ஊர் போலிஸ் போல தப்பு செய்யதவனை எல்லாம் புடிச்சி நீ தானே செஞ்ச.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோன்னு கும்மறாங்க….அதுக்கு நடுவுல உண்மையான குற்றவாளியை தேடுறாங்க…\nஆனா ரெண்டு போலிஸ்காரங்க அந்த கொலையாளியை தேடுறாங்க…அவுங்க இல்லாம…\n1.8 மில்லயின் போலிஸ்காரவுங்க எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு கருமமே கண்ணாக அந்த சைக்கோ டாகை தேடிகிட்டு இருக்காங்க…. ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்த சைக்கோவை பிடிக்க முடியலை…. இதுதான் கதை.. ஆனா இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கவிதையான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்… அது என்னன்னு திரையில பாருங்க…\nஒரு உண்மை சம்பவத்தை வச்சிகிட்டு அதை அப்படியே கவிதையா காட்சி படுத்தி இருக்கும் இயக்குனரின் உத்தி அற்புதம்…\nஒரு சைக்கோ படம்தான்… அந்த சேசிங்தான் படத்தின் அடிநாதமே… இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் திரைப்படத்தில் இந்த கிளைமாக்ஸ் சான்சே இல்லை..\nகொலையாளி யாருன்னு நல்லாவே தெரியும் இருந்தாலும், அவனை கைது செய்ய முடியாது காரணம்.. சரியான எவிடென்ஸ் இல்லாததுதான்…\nகொலைநடந்த இடத்தில் இருக்கும் தடையங்களை அங்கு இருக்கும் பொது ஜனங்கள் அவர்களைஅறியாமலேயே அழித்து விடுவது… அது மட்டுமல்ல.. மழை இரவில்தான் அந்த கொலைநடக்கும் என்பதால் தடயங்களை கண்டு பிடிக்க பாடாத பாடு படுகின்றார்கள்..\nகொலை நடக்கும் இடத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஜட்டி பிராவை எடுத்து வந்து அதை தரையில் பரப்பி அதை பார்த்துக்கொண்டு கைமைதுனம் செசய்யும் போது கொலைக்காரன் மாட்டிவிட்டான் என்று நினைக்கும் போது அதன்பின் தொடரும் அந்த சேசிங்.. அவனை கண்டுபிடிக்கும் காட்சி…. மிக அருமை .\nகொலைகாரன் தெரிந்து விட்டான்.. இருந்தாலும அவனை கைது செய்யமுடியாமல் தவிப்பதும்… அவனை கண்டுபிடித்த பிறகும்,ஒரு கொலை நடக்க போகின்றது என்று தெரிந்தும் எப்படி தடுப்பது என்று அலைவதும் அன்று இரவு பள்ளி விட்டு வீடு செல்லும் பெண்ணை கொலை செய்வதையும் மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு போய் இயலாமையில் தவிப்பதும் அந்த இன்ஸ்பெக்டர் செமையான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்…\nபடம் பார்க்கும் போதே அந்த கொலைகாரனை புடிச்சி சாவடிக்கனும் என்று ஒரு வெறி உங்களுக்கு தோனும் பாருங்க.. அதுதான் இந்த படத்தின் சிறப்பு…\nநினைச்சி இருந்தா நிறைய வல்கர் ஷாட் வச்சி இருக்கலாம்.. ஆனா எல்லாம் இலைமறைகாய்மறைவாக டைரக்டர் ஷாட்டுகளை வைத்து இருப்பார்….\nஅந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே பரிதாபம் மேலிடும்…\nஇந்த படம் பல்வேறு விருதுகளை அள்ளிகுவித்தது.\nஇந்த படம் வாழ்வில் தவறாமல் பார்த்தே தீரவேண்டியபடம்… முக்கியமாக அந்த கிளைமாக்ஸ்சுக்காக….\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள். தொடர்நது ஜாக்கிசினிமாஸ் யூ டியூப் தளத்தில் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் உலக திரைப்படங்களை கண்டு களிக்கவும் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தவும் மறவாதீர்கள்..\nமெமிரிஸ் ஆப் மார்டர் விமர்சனம்….\n15 நிமடம்… ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி முதல் முறையாக பேசி சிலாகித்து இருக்கிறேன்.. படம் பார்க்காதவர்கள் பார்த்து விட்டு இந்த எப்பிசோட்டை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிந்துக்கொள்ளுங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:10:43Z", "digest": "sha1:QE5R2BQOAECKPSQ2QFEWVV77FZCJILKJ", "length": 9530, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "கனிமொழி | Selliyal - செல்லியல்", "raw_content": "\n2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது\nபுதுடெல்லி - 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேர்...\n2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு\nபுதுடெல்லி - 2ஜி வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றப்புலனாய்வுத் துறை...\n2ஜி வழக்கு – சிபிஐ மேல்முறையீடு செய்யும்\nபுதுடில்லி - 2-ஜி வழக்கில் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சிபிஐ மேல் முறையீடு செய்யும் என சிபிஐ தரப்பில்...\n2-ஜி வழக்கு – ஒரே வரித் தீர்ப்பில் அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி\nபுதுடில்லி - இன்று வியாழக்கிழமை புதுடில்லி பட்டியாலா ஹவுஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் கூடியபோது நீதிபதி ஷைனி ஒரே வரியில் தனது தீர்ப்பை வழங்கினார். வழக்கை நடத்திய சிபிஐ தரப்பு தங்களின்...\nஆ.இராசா – கனிமொழி விடுதலை\nபுதுடில்லி - 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2-ஜி வழக்கில் ஆ.இராசா மற்றும் கனிமொழி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். (மேலும் செய்திகள் தொடரும்)\nபுதுடெல்லி - இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்டிரம் வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருக்கிறது. பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் இத்தீர்ப்பையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியப் பிரமுகர்களான ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக...\n“கலைஞர் நலம்” – கனிமொழி அறிவிப்பு\nசென்னை - இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுக்க காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழகக் காவல் துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு விதமான யூகங்கள் தமிழ்...\nஅதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்ப���ு சந்தேகமே\nசென்னை - 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது. இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா\n“… காத்திருக்கிறோம்” – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை\nசென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவை முன்னிட்டு, அவரது மகளும் திமுக மகளிர் அணித் தலைவியுமான 'மௌனம்'...\n“கருணாநிதி வீடு என்று தெரியாது சார்” – பிடிபட்ட மர்ம நபர் வாக்குமூலம்\nசென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில் நேற்று திங்கட்கிழமை போலித் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை துப்பாக்கி முனையில் மிரட்டினார். பணத்தை எடுத்துத் தருமாறு அவர் மிரட்டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaaymai.blogspot.com/2009/01/week-9-vaaram.html", "date_download": "2018-04-20T00:58:00Z", "digest": "sha1:7FLBSKI7NJP2GL32MI6E53ZTZOYM5UZI", "length": 7652, "nlines": 65, "source_domain": "thaaymai.blogspot.com", "title": "தாய்மை... ஒரு இனிய பயணம்...: week 9( ஒன்பதாவது வாரம்)", "raw_content": "\nதாய்மை... ஒரு இனிய பயணம்...\nதாய்மை எணும் இனிய பயணத்தை பற்றிய என் அனுபவங்களை, அந்த பயணத்தில் நான் கற்று கொண்டவைகளையும் என் தாய் மொழியில் பகிர்ந்து கொள்ளவே இந்த தளம்.\nweek 9( ஒன்பதாவது வாரம்)\nஇந்த வார முடிவில் கருவின் கை, கால்கள் நீது வளர்ந்து காணப்படும். கரு நகரவும் ஆரம்பித்திருக்கும் எனினும் உங்களால் அதை உணர முடியாது. ஸ்கேன்-இல் பார்த்தல் வாய்,முக்கு போன்றவை நன்றாக தெரியும். கரு இப்பொழுது சுமார் 22-30mm நீளம் இருக்கும். இந்த நீள கணக்கு பொதுவானதாகினும் உங்கள் கருவின் நீளம் சிறுது முன் பின் இருந்தாலும் தவறில்லை. கரு மிகவும் வளர்ச்சி குறைந்து காணப்பட்டால்(small for date) அதை பற்றி மருத்துவர் உங்களுடன் கலந்தாலோசிப்பார்.\nஉங்கள் கருவின் வளர்ச்சிக்கு சரிவிகித உணவு மிக முக்கியமாகும். எனவே உணவில் காய்கறிகள், பழங்கள்,கீரைகள்,முழு தானியங்கள்,பருப்பு வகைகள்,மாமிசங்கள், மீன் வகைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். மீனில் இருந்து கிடைக்கும் ஒமேக 3 கருவிருக்கு மிக நல்லது. நீங்கள் சைவமானால் மீன் மாத்திரயை(fish oil capsule) எடுக்க முயற்சிக்கலாம். சிலருக்கு மீன் மாத்திரை பகலில் சாப்பிடும் பொழுது குமட்டல் அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படின் மாத்திரயை இரவில் சாப்பிட்டு பார்க்கலாம். அதன் மூலம் பகலில் குமட்டல் குறையும். கர்ப்பகாலத்தில் urinary tract infection ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே garbbakaalam முழுவதும் தினமும் இரண்டரை லிட்டர் நீர் பருகுவது அவசியமாகும். அவ்வளவு அதிகமாக தணீர் பருக முடியாதவர்கள் நீர் மோர் பருகலாம். பழ சாறு எனில் சர்க்கரை உபயோகிக்காமல் நிறைய நீர் சேர்த்து பருகலாம்.\nWeek 10 (பத்தாவது வாரம்)\nweek 9( ஒன்பதாவது வாரம்)\nWeek 6 (ஆறாவது வாரம்)\nWeek 5 (ஐந்தாவது வாரம்)\nweek 4 (நான்காவது வாரம்)\nWeek 1 (முதல் வாரம்)\nEDD காலண்டர் / Due date காலண்டர்\nகரு உருவாவதற்கு முன் கவனிக்க வேண்டியவை\nதாய்மை எணும் இனிய பயணத்தை பற்றிய என் அனுபவங்களை, அந்த பயணத்தில் நான் கற்று கொண்டவைகளையும் என் தாய் மொழியில் பகிர்ந்து கொள்ளவே இந்த தளம்.\nமறுதலிப்பு (Disclaimer): இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அறிவு புகட்ட மட்டுமே ஆகும். இத்தகவல்கள் மருத்துவ ஆலோசனையாக, மருத்துவருக்கு பதிலாகவையாக கொள்ள வேண்டாம். உங்களுடைய சந்தேகங்களுக்கும், உடல் நல பிரச்சினைகளுக்கு ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகவும். இத்தளத்தில் உள்ள தகவல்கள் சரியானது என்றோ முழுமையானது என்றோ உத்திரவாதல் இல்லை. இத்தளத்தில் உள்ள எந்த தகவலையும் பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும்.\nஇந்த வலைத்தளத்தை பார்வையிடும் அன்பர்களுக்கு கர்ப்பம் பற்றிய ஏதேனும் ஒரு தலைப்பை பற்றி விவரங்கள் வேண்டுமானால் எனக்கு தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_386.html", "date_download": "2018-04-20T00:58:24Z", "digest": "sha1:QIZQPEZXNBAGI6PVQ5SGOSU3S2BASG6S", "length": 7083, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு!! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / மாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு\nமாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு\nஉலகின் ஏராளமான பகுதிகள் மர்மத்தின் புதையலாக உள்ளது. அவற்றில் ஓன்று தான் மனிதர்களை கொள்ளும் என்வைடேனேட் தீவு.\nஎன்வைடேனேட் தீவில் பெரிய எரியும், குட்டி குட்டி தீவுகளும் இருக்கின்றன.\nஇது கென்யாவில் துர்கான ஏரி அருகே ��ள்ளது. துர்கான ஏரி முற்காலத்தில் ரொடால்க் என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 6௦௦௦ சதுர கிமீ இருக்கும்.\nகி. பி. 1888 ஆம் ஆண்டு ஆஸ்திரியா ஆய்வாளர் கொவ்டர்பால் டெலிகி என்பவர் இந்த ஏரியை கண்டுபிடித்தார் என வரலாறுகள் கூறுகின்றன.\nஇந்த ஏரியை சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன.\nமுன்பு ஒரு காலத்தில் இந்த தீவில் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தீவில் இருந்த மக்கள் குறைய துவங்கினர்.\nஅந்த தீவை பார்க்க சென்ற பக்கத்து தீவு மக்களும் இன்று வரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.\n1935 ஆம் ஆண்டு விவியம் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவுக்கு ஆய்வுகள் மேற்கொண்டார். நாட்கள் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பி வரவில்லை.\nஹெலிகாப்டரில் பரந்த படி இந்த தீவை நோட்டம் விட்டனர்.\nஅப்போது அங்கு பழங்குடியினர் குடிசைகள் கணப்பட்டதே தவிர மனித நடமாட்டம் இல்லை.\nஅந்த தீவில் பிரமாண்ட ஒளி ஓன்று வரும் அந்த நிலத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்பது மக்கள் கூறும் காரணமாக உள்ளது.\nஆனால் இதன் பின் இருக்கும் உண்மையான மர்மம் இன்னும் வெளியே வரவில்லை.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/12/blog-post_13.html", "date_download": "2018-04-20T01:04:23Z", "digest": "sha1:7H3IF5NIMXA5XM7TUL543TFT4QVZZT37", "length": 19758, "nlines": 286, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பற்று", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 13 டிசம்பர், 2013\nபற்றில்லா வாழ்வில் பற்று தூசே\nஇல்வாழ்க்கையின் ஆதாரம் நட்பே. ஆசையற்ற வாழ்வில் செல்வம் தூசாகவே கருதப்படும். பசைபோல் பண்பான வாழ்வை ஒட்டிக்கொள்.\nஇல்லறம் என்னும் நல்லறத்திலே இணைகின்ற ஆண்பெண் என்னும் இருவரும் தம்பதிகளாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மை நட்புடன் உறவாடவேண்டும். உண்மை நட்பு கணவன் மனைவியிடம் இணையவில்லை என்றால், அவ்வாழ்க்கையில் அடிமைத்தனம் உருவாகும். பாசவுணர்வு அற்றுப்போம். ஆண்ஆதிக்கம் அதிகரிக்கும். ஒளிவுமறைவின்றி சுகதுக்கங்களை பறிமாறி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்புடன் பழகும்போது இல்வாழ்க்கையானது கட்டுக்கோப்புடனும் உறுதியுடனும் அமைந்து கொள்ளுகின்றது. எனவேதான் இல்வாழ்க்கைக்கு நட்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது.\nஅடுக்கடுக்காய் ஆசைகளை அடுக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகச் செல்வம் தேவைப்படுகின்றது. பணமென்றால், பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. செல்வத்தைத் தேடித்தான் மனிதன் கடல்கடந்து நாடுவிட்டு நாடு மாறிப் பெற்றோர் உற்றோரைப் பிரிந்து செல்கின்றான். நாம் புகழைத் தேட ஆசைப்படுகின்றோமா அதற்கும் பணம் தேவை. நண்பர்கள், உற்றாரை மகிழ்ச்சிப்படுத்த ஆசைப்படுகின்றேமா அதற்கும் பணம் தேவை. நண்பர்கள், உற்றாரை மகிழ்ச்சிப்படுத்த ஆசைப்படுகின்றேமா அதற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆசைப்பட்ட பொருள்களைக் கொள்வனவு செய்ய ஆசைப்படுகின்றோமா அதற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆசைப்பட்ட பொருள்களைக் கொள்வனவு செய்ய ஆசைப்படுகின்றோமா பணம் தேவைப்படுகின்றது. உங்களை உங்கள் இல்லத்தை அழகு செய்யவேண்டுமா பணம் தேவைப்படுகின்றது. உங்களை உங்கள் இல்லத்தை அழகு செய்யவேண்டுமா அதற்கும் பணம் தேவை. எனவே ஆசைகள் பெருகப்பெருக அதை நிறைவற்ற செல்வம் எமக்கு அவசியமாகின்றது. எப்படித்தான் இதை யாரும் மறுத்தாலும் அதை அவர்கள் மனதளவில்புரிந்து கொள்ளாமல் இல்லை. எமக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கும்போது அதற்கான செல்வங்களைத் தேடிச் சேகரிக்கும் போது ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பண்பு, மனிதப்பண்பு. இப்பண்பு நிலை தடுமாறுகின்ற போது எவ்வளவு செல்வங்களைக் குவித்து வைத்தாலும் மனைவியை நண்பியாகக் கருதி வாழ்ந்தாலும் உலகத்தின் முன்னே வெறும் தூசியாகவே கருதப்படுவோம். எம்மைத் தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காது உலகம் சென்றுவிடும்.\nகெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில் திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். பண்பானது பசைபோல் எம் வாழ்வில் ஒட்டிக் கொள்ளும்போது பண்பற்ற காரியங்களில் ஈடுபடத் தலைப்படமாட்டோம். இதனையே வள்ளுவர் பண்பில்லாத ஒருவர் ஈட்டிய பெருஞ்செல்வம், நல்ல பாலானது அது ஊற்றி வைக்கப்பட்ட கலத்தின் தீமையால் கெட்டாற்போன்றது என்கின்றார்.\n\"பண்பு இலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால்\nஎனவே மனைவியுடன் நட்புடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும் ஒருவன், தன் தேவைக்காக ஆசையுடன் செல்வத்தைத் தேடும்போது பண்புடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆசையற்ற மனிதன் தன் வாழ்வில் செல்வத்தைத் தூசாகவே கருதுவான் என இப்பொறிக்கவிதை கூறுகின்றது.\nநேரம் டிசம்பர் 13, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n14 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:13\n14 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:19\nகெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில் திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் //\nஅருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\n14 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:38\nநல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி.\n14 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:05\nபண்பு + பற்று பற்றி அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.\nஇந்தப்பதிவுக்கு ஏற்கனவே கருத்து எழுதி அனுப்பிய ஞாபகம் உள்ளது. ஏனோ அது வெளியாகவில்லை. ஸ்பேமில் உள்ளதா ���ன சரி பார்க்கவும்.\n15 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:40\nபாடலும் பாடலின் விள‌க்கமும் அருமை\n13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=69572", "date_download": "2018-04-20T01:05:35Z", "digest": "sha1:633KL33HPB35B5VXO3Y5RC3LY4MW33XZ", "length": 1408, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பெங்களூருவுக்கு 218 ரன்கள் இலக்கு..!", "raw_content": "\nபெங்களூருவுக்கு 218 ரன்கள் இலக்கு..\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த சார்பில் சஞ்சு சாம்சன் 92 ரன்களும் ரஹானே 36 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் வோக்ஸூம், உமேஷ் யாதவ்வும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த ஐ.பி.எல்லில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமி��ில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ku%E1%B8%BBantaiyi%E1%B9%89-kalvi-va%E1%B8%B7arcciyil-aciriyari%E1%B9%89-pa%E1%B9%85ku/", "date_download": "2018-04-20T01:06:43Z", "digest": "sha1:4VMP3WP5FKSPUHPUSI2SNLRT2VOA2CAH", "length": 61256, "nlines": 148, "source_domain": "www.inamtamil.com", "title": "குழந்தையின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nகுழந்தையின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு\nசமூகத்தின் மிகச் சிறிய ஆக்க அலகுகளாகப் பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கையினை ஒளியூட்டும் ஒளிவிளக்குகளாகக் குழந்தைகளும் காணப்படுகின்றனர். ஈன்றெடுத்த மகவுகள் நட்சத்திரங்களாக சமூகவானில் ஒளிர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினது அவாவாகும். ஆற்றலும் ஆளுமையுமுள்ள பிள்ளைகளாக அவர்களை மாற்றியமைக்க வேண்டுமெனின் கருவறையிலிருந்தே பிள்ளைக்குக் கற்பித்தலை வழங்க வேண்டும். குழந்தையானது தனது தாயின் கருவறையில் இருக்கும்போதே கற்க ஆரம்பித்து விடுகிறது. அதனையடுத்து தனது குடும்பம், அதுசார் சூழலிலிருந்தும் கற்றுக் கொள்கிறது. இதனாலேதான் குழந்தையின் முதல் ஆசான் அதன் தாயாகும். அதனையடுத்துக் குழந்தை தாய்மடியிலிருந்தும் தாயெனும் ஆசானிடமிருந்தும் விடைபெற்று முன்பள்ளி எனும் வட்டத்தினுள் கால்பதிக்கிறது.\nஇவ்வாறு குடும்பத்திலிருந்து விடைபெற்றுப் புதுமுகங்களுடன் பழக ஆரம்பிக்கும் குழந்தை புதிய சூழலுடன் இசைவாக்கப்படவும் இயைந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான பலதரப்பட்ட சூழலிலிருந்து வரும் குழந்தைகளை வழிப்படுத்தி வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய அறிவு ஒவ்வோர் ஆசிரியருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எனவே இதனையடிப்படையாகக் கொண்டு முன்பள்ளிப்பருவச் செயற்பாட்டினை எவ்வாறு குழந்தைகளின் முழுமையான விருத்தியை நோக்கி நகர்த்தலாம் என்பதனை பிள்ளை விருத்தி பற்றிய அறிவினூடாகவும் அனுபவத்தினூடாகவும் விளக்கல் சாலச் சிறந்ததாகும்.\nகுழந்தை விருத்தி, பிள்ளைவிருத்தி என்றெல்லாம் கூறப்படும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கட்டம் பற���றிப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பதோடு பலதரப்பட்ட கொள்கைளையும் கோட்பாடுகளையும் முன்வைக்கின்றனர். அந்த வகையில் ஆர்னலட் கெஸலின், சிக்மன் பிறைட், வில்கெம்வூன்ட், அல்பிறட் பீனே, இயன்பவ்லோவ், ஜீன் பியாஜே போன்றோர் முக்கிய இடம் வகிக்கின்றனர். இங்குப் பிள்ளையின் வளர்ச்சி என்பது கருவறையில் உருவானது முதல் உடலியல், உளவியல் ரீதியாக அடையும் மாற்றத்தினையும், விருத்தி என்பது வயது முதிர்ச்சியடைய பிள்ளையின் உருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு மேலதிகமாக அவனிடம் விருத்தியடையும் சிக்கல் நிறைந்த திறன் காரணமாக ஏற்படும் மாற்றத்தினையும் குறிக்கும். வளர்ச்சி, விருத்தியெனும் இருவழியினூடாக குழந்தையிடம் மாற்றம் உண்டாகிறது. வளர்ச்சியானது உருவ மாற்றத்தினையும், விருத்தி பண்புகளில் நுட்பமுறையில் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது. ஒரு பிள்ளையின் திறன்விருத்தியானது ஒழுங்கமைப்பு முறையில் ஏற்படும் மாற்றத்தினூடாக மட்டுமன்றி சூழலிலிருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவ உந்துதல்களினூடாகவும் ஏற்படுகிறது. பிள்ளையின் செயற்பாட்டு விருத்திக்கு அடிப்படையான புலனறிவைப் பெற்றுக்கொள்ள அப்பிள்ளையின் அவயங்களின் வளர்ச்சியே துணைபுரிகிறது. எனவே பிள்ளை விருத்தி என்பது சூழலிலிருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவம் பிள்ளைவிருத்தியில் விசேட செல்வாக்கு செலுத்துவதோடு பிள்ளையின் அவயங்களில் தூண்டல் விருத்தியை உண்டாக்குகிறது. எனவே பிள்ளைவிருத்தி என்பது சூழலிலிருந்து பெற்றுக்கொள்ளும் பிள்ளையின் வளர்ச்சியுடன் தொடர்பான உதவிகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட முறையான உருவாக்கத்தின் விளைவாகும். இவ்வாறு பிள்ளையின் விருத்தியிலும் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணிகளாகப் பரம்பரையும் சூழலும் முதிர்ச்சியும் கற்றலும் காணப்படுகின்றன.\nமனித வாழ்வில் பிரதான வளர்ச்சிக்கட்டங்களைக் குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், கட்டிளமைப்பருவம், வளர்ந்தோர் பருவம் என வகைப்படுத்தலாம். அவற்றில் பிள்ளைகளின் ஆரம்ப நிலை விருத்திப் பருவமானது மிக முக்கியமானதாகும். ஏனெனில் இதிலேதான் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அறிவு நடத்தைசார் அம்சங்களுக்கான அத்திவாரமிடப்படுகிறது. அந்தவகையில் அது தொடர்பான அறிவைக் கொண்டிருத்தல் ஆசிரியர்களுக்கு இன்றியமையாததோடு வெற்றிகரமான கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.\nகுழந்தைப்பருவமானது சகலவிதமான அடிப்படை ஆற்றல்களோடும் பிறக்கும். சாதாரண குழந்தை தான் வாழும் சூழலுக்கேற்றவாறு தூண்டல் துலங்கலைக் காட்டும். அதேவேளை தன்னுடைய வாழும் தன்மையையும் வளர்ச்சியையும் நிச்சயிக்க முற்படும். குழந்தையின் வாழ்வில் முதல் வருடமானது விருத்திக்குரிய சாதகமான சூழலை வழங்குவதோடு தன்சார்பான வளர்ந்தோரிலேயே முற்றாகத் தங்கியிருக்கும். அதனையடுத்த வருடம் குழந்தையால் மொழியை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அசைவிற்கேற்ற திறன்களைப் பெற்றுக்கொண்டு மெதுவாக கற்க ஆரம்பிக்கிறது. பாடசாலை வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரையான காலப்பகுதியாகும். பிள்ளைக்குச் சிறந்த விருத்தி ஏற்படவேண்டுமெனின் இயற்கையான உடலில் வளர்ச்சி மட்டுமன்றி கற்றலும் நடைபெற வேண்டும். கற்றலின்றி உடல்வளர்ச்சியோ உடல்வளர்ச்சின்றி கற்றலோ வெற்றிகரமான பிள்ளைவிருத்திக்கு ஏதுவாகமையாது. எனவே கற்றலுடனான இயற்கைவிருத்தி பிள்ளைவிருத்திக்கு இன்றியமையாததாகும்.\nபிள்ளைவிருத்தியில் பிறப்பு முதல் 19 வயது வரையேற்படுகின்ற கற்றலும் வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஏனெனின் இக்காலப்பகுதியிலேயே பிள்ளையின் உடல், உள, மனவெழுச்சி, சமூகம், ஒழுக்கம்சார் வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. குழந்தைப்பருவத்தினை வயதினடிப்படையில் உளவியளாலர்கள் இருவகைப்படுத்துகின்றனர். அவை,\nஆகியனவாகும். ஆரம்பகாலத்தில் குழந்தைகளைப் பெரியவர்களின் விருப்பின்படி மாற்றியமைக்கூடிய வெற்றுக் காகிதங்கள் தமது வளர்ச்சியைத் தீர்மானிக்கப் பொருத்தமற்றவர்கள் எனும் கருத்து நிலவியது. ஆனால் நவீனகால பிள்ளைசார் ஆய்வில் குழந்தைகள் முக்கியமான இயக்கப் புலக்காட்சித் திறனையும் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களெனவும் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. பிள்ளையின் பிறப்புடன் புலக்காட்சி சிறப்பாகத் தொழிற்பட ஆரம்பிக்கிறது. இது கற்றலை ஒழுங்குபடுத்தவும் தகவல்களைப் பரிமாறவும் பெரிதும் உதவுகிறதென அறியப்படுகிறது. எனவே பிள்ளைவிருத்தியில் கற்றல் செயற்பாடானது வளர்ச்சியுடன் இணைந்தே காணப்படுகிறது.\nகு��ந்தை பிறந்தது முதல் இருவருடங்கள் முடியும் வரையுள்ள காலப்பகுதியை உளவியலாளர்கள் முன்குழந்தைப் பருவம் என்கின்றனர். குழந்தைகள் சில தெறிவினைகளுடனேயே பிறக்கின்றது. தெறிவினையென்பது அதி சிறப்பான தூண்டல்களுக்காகக் காட்டப்படும் தன்னிச்சையான அதாவது இச்சையின்றிய உடற் செயற்பாடாகும். தலையைத் திருப்புதல் விழுங்குதல், மொரோ தெறிவினை, பவின்ஸி தெறிவனை, பற்றுதல் பிடித்தல் என்பன முக்கிய தெறிவினைகளாகும். முக்கியமான ஒன்றாக காணப்படினும் இது நிலையற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. இக்காலப் பகுதியில் கண்களால் பார்ப்பவற்றை ஞாபகம் வைத்திருத்தல் விளங்கல் ஒழித்து வைத்த பொருளைத் தேடல் நிரப்புத்தன்மையடைவதே காரணமாகும். இதனால் மனப்பாடம் தோன்றும் என்கிறார் பியாஜே. இதனால் உளவிருத்தி ஏற்படுவதோடு குடும்ப அங்கத்தவர் உறவினருடன் தொடர்பை ஏற்படுத்துவதால் குழந்தை சமூக ரீதியான விருத்தியும் அடைகிறது.\nஇப்பருவத்தினைப் பின்வரும் விருத்தியின்கீழ்ச் சிறப்பாக ஆராயலாம்.\nஉடலியக்க வளர்ச்சியென்பது வயது அதிகரிப்பதுடன் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களையே குறித்து நிற்கிறது. அதாவது குழந்தையின் முதலிரு வருடத்திலும் உயரத்திலும் நிறையிலும் விரைவான வளர்ச்சியை அடைவதோடு குழந்தை ஐந்து மாத நிறைவில் இருமடங்காகவும் 12 மாதத்தில் மூன்று மடங்காகவும் விருத்தியடையடைவதோடு முதல் வயதில் 10-12 அங்குல உயரத்தையும் இருவயது முடிவில் தளர்நடைபகுதியினராகத் தமது வளர்ச்சியின் மறுபகுதி உயரத்தையும் பூர்த்தி செய்வர். முதல் இருவருடமும் வளர்ச்சியும் கற்றலும் மிக விரைவாக இருக்கும். குழந்தையின் உருவவியல் மாற்றம் உடலியல் ரீதியாகவும் விகிதாசார அடிப்படையில் நிகழும். அத்தோடு தசைகள், ஓமோன்கள் ஆகியவற்றில் மாற்றம் நிகழ்வதோடு எலும்பு, மூளை வளர்ச்சியைப் போலன்றி சகல தசைநார்களையும் குழந்தை ஆரம்பத்திலேயே பெறுவதோடு தசைஇழையங்களின் அதிகரிப்பினால் தசைநார்கள் நீளத்திலும் தடிப்பிலும் வலுவிலும் மாற்றம் நிகழ்கிறது. இது கட்டிளமைப்பருவம் வரை இடம்பெறுவதனால் உடலியக்க வளர்ச்சி சிறப்பாக அமையும். இயக்கத்திறன்களில் மாற்றம் ஏற்படும். உயரம், நிறை போன்ற அளவு ரீதியான அளவைகள் மூலம் இதனையறியலாம். இவ்வாறு பிள்ளைகளின் ஆரம்பநிலை உடலிய���்க வளர்ச்சி பற்றி ஆசிரியர் அறிந்திருப்பதானது அவசியமாகும்.\nஏனெனில் முன்பள்ளியிலே பல்வேறுபட்ட பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் வேறு இயல்புள்ளவர்களாகவும் உடலியக்க செயற்பாடு உடையவர்களாகவும் காணப்படுவர். உதாரணமாக அதாவது சில குழந்தை நல்ல சுறுசுறுப்பாகக் காணப்பட சில குழந்தைகள் சுறுசுறுப்பற்றுக் காணப்படலாம். இவ்வாறு ஏன் வேறுபடுகின்றது என்பதனைக் கண்டறிவதும் தீர்வுகளை வழங்குவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்குத் தடையாக அமைந்த காரணியைக் கண்டறிந்து குழுவாகப் பிள்ளைகளைச் செயற்படச் செய்தல் விளையாட்டுக்களில் ஈடுபட வைத்தல் என ஒவ்வொருவரின் உடலியல் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்ளலாம்.\nசிறந்த எடுத்துக்காட்டாக முன்பள்ளிக் குழந்தைகளைக் குழுக்களாக்கி ஓட்டப்பந்தயம், சறுக்கல், நீச்சல், நடனம், உடற்பயிற்சி போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கிடையேயுள்ள உடலியக்க விருத்திசார் வேறுபாடுகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய பிள்ளையின் உடலியல் விருத்தி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். அதனை அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்கேற்றவாறு கற்பித்தலை மேற்கொண்டு முன்பள்ளிச் செயற்பாட்டில் குழந்தைகளுக்குச் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை. உடலியக்க விருத்திசார் அறிவு இல்லையேல் முன்பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்துவதென்பது எட்டாக்கனியாகும். மேலும் இயக்கத்திறன்களின் வளர்ச்சியானது இப்பருவம் பிறப்பில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் சகல சூழற்றாக்கத்திலிருந்தும் விடுபடுவதற்கான மாற்றங்களைப் பெறுகிறது. ஆரம்பநிலை சீராக்கத்தின் பின்பு அதன் வளர்ச்சி துரிதமடையும் முதிர்ச்சியுடன் கூடிய நரம்புத்தசைப் பயிற்சியும் இயக்கச் செயற்பாடுகளுடன் இயைவடைகிறது. உளவியலாளர்கள் இயக்க வளர்ச்சியென்பது பிள்ளையின் அசைவிலும் நடத்தையிலும் ஏற்படும் சிக்கலான மாற்றமே என்கினறர். குழந்தைகளின் இயக்கத்திறன் வளர்ச்சியிலே பல சிக்கலான பருவங்கள் உண்டாகின்றன.\nதன்னிச்சையான அடிப்படைத் திறன்களிலே காணப்படும் ஒன்றிணைதலும் இயைபூக்கமும் காரணமாகப் படிப்படியாக ஏற்படும் சிக்கலான திறன்களுடன் வளர்ச்சிய���ன் தொடர்ச்சியான நிகழ்வு இணைந்து செல்லும்போது இவ்வாறான பிரச்சினைக்குரிய பருவம் ஏற்படுகிறது. இதனுள் குழந்தைகள் திறன் தேர்ச்சியடையும் காலப்பகுதியுமுண்டு. பிள்ளையானது உடல், புலக்காட்சி, நுண்ணறிவு ரீதியாக தொழிற்பட போதிய முதிர்ச்சியும் ஏற்படுகின்றது. குழந்தைகளின் இயக்கத்திறனை கட்டுப்படுத்த விளையும் போது அதன் ஏனைய திறன் விருத்தியையும் இழக்க நேரிடும். இருப்பினும் பிள்ளைகளின் இயக்கத்தில் சில குறைபாடுகள் காணப்படுவது பொது நிகழ்வாகும் இதனை நிவர்த்தி செய்ய பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. இயக்கதிறன் விருத்தியை மேற்கொள்ள வெறுமனே பிள்ளைகளுக்கு எழுத்துப் பயிற்சிகளை மட்டும் மேற்கொள்ளாமல் பிள்ளையின் மூளை, தசைநார்கள் போன்றன சிறப்பாக செயற்படக்கூடிய வகையிலான நீந்தல், ஆடல், பாடல், கண்கட்டி விளையாடல், ஊஞ்சலாட வைத்தல், மண்ணில் விளையாட வைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி அவர்களின் இயக்கத்திறனை விருத்தியடையச் செய்தல் ஆசிரியரின் பொறுப்பாகும்.\nகுழந்தைகளுக்குப் புலனுணர்ச்சி சிறந்த வகையில் இடம்பெறல் இன்றியமையாததாகும். அதனடிப்படையில் குழந்தை பிறந்தவுடன் அதன் ஐம்புலன்களால் சூழலியல் மாற்றங்களை உணர முடிகிறது. அதாவது கட்புல விருத்தியில் கண்பார்வைக் கூர்மை மிக முக்கியமானது. ஏனெனில் குழந்தை கண்ணால் பார்ப்பதனையே கைவழியாக வெளிப்படும். அதாவது கண்களால் காணும் விடயங்களைப் பிள்ளை கைகளால் செயற்படுத்த முயற்சிக்கும். பிறந்த குழந்தையால் எட்டு அங்குல தூரத்திலுள்ள பொருட்களின் மீது பார்வையைச் செலுத்த முடியும். இரண்டு மாதமளவில் குழந்தையின் பார்வை துரிதகதியல் கூர்மையாவதுடன் பொருட்களை அடையாளம் காணவும் வலிமை பெறுகிறது. இது இனங்காணல் திறனில் முதல் முயற்சியாகும். ஐம்புலன்களால் அடையாளங்கண்ட யாதேனுமொன்றை உள்ளத்தால் இனங்காணல் புலக்காட்சி எனப்படும். அதாவது சூழலில் பெற்ற அனுபவத்திற்கு அர்த்தம் கற்பித்தலாகும்.\nகுழந்தைக்கு ஆறுமாதமாகும்போது புலக்காட்சி பற்றிய தெளிவான அறிவைப் பெறும். உதாரணமாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை யாருமில்லாத நேரத்தில் திடீரென விழித்தால் அதிலிருந்து தானாக வெளியேற முயற்சிக்காது. இதிலிருந்து புலக்காட்சி விருத்தியடைந்துள்ளது எனலாம். கட்புலவிருத்தியானது அப்பருவத்தில் உண்டாகும் அறிவு விருத்தியின் விளைவேயாகும். பியாஜே இரண்டு வயது வரையுள்ள இப்பருவத்தினையே அறிவு வளர்ச்சியன் புலனியக்கப் பருவம் என்கிறார். அத்தோடு கேட்டல் திறன்விருத்தியையும் பெற்றுக் கொள்கிறது. குரல், முகம், ஒலி வேறுபாடுகளை இனங்காண்பதோடு அதனூடாக நபர்களை இனங்காணல் மொழிவிருத்தி என்பன வளர்ச்சியடைகின்றன.\nபிள்ளையைச் சிறந்த வகையில் வழிநடத்தி முன்பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த ஆசிரியருக்குப் பிள்ளையின் புலனுணர்ச்சி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். ஏனெனில் மீதிறன் கூடிய பிள்ளைகளும் குறைந்த பிள்ளைகளும் வகுப்பறையில் காணப்படுவர். அவரவர் திறன்களுக்கு ஏற்றாற்போல் கற்பித்தலை மேற்கொண்டு அனைத்துப் பிள்ளைகளிலும் முழுமையான விருத்தியை ஏற்படுத்துவதே ஆசிரியரது இலக்கு. அந்த வகையில் புலனுணர்வினூடாக பிள்ளைகளை விருத்தியடையச் செய்யலாமெனின் வர்ணப்படங்கள், உருக்களை இனங்காணல், வித்தியாசங்களை இனங்காணல், சிறுவர் பாடல்கள், சிறுவர் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பித்தல் இயற்கைச்சூழலுக்கு அதாவது வண்ணப் பூங்காக்கள் போன்றவற்றிற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று அதனை அங்குள்ள இயற்கைக்காட்சி ஒலிகள் போன்றவற்றை அவதானிக்கச் செய்தல் போன்றவற்றினூடாக முன்பள்ளி விருத்திச் செயற்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். எனவே பிள்ளையின் புலனுணர்ச்சிசார் விருத்தி தொடர்பான அறிவினை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளிச் செயற்பாட்டில் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம்.\nவகுப்பறை கற்றல் கற்பித்தலைச் சிறந்த வகையில் கொண்டு செல்ல பிள்ளைகளின் சமூக-மனவளர்ச்சி பற்றிய அறிவும் ஆசிரியருக்கு இன்றியமையாத வொன்றாகும். குழந்தையின் சமூக-மனவெழுச்சி வளர்ச்சிகள் பெருமளவில் முதிர்ச்சியிலும் சூழலிலுமே தங்கியுள்ளது. பெற்றோர் பிள்ளைகளில் அன்பு செலுத்தும்போது பிள்ளைகள் அதனையொரு பாதுகாப்பான இடமாகவே உணருவர். பெற்றோரிடமிருந்து நல்ல தொடர்பைப் பெற்றுக்கொள்ள முடியாது போன குழந்தைகள் சமூகமயமாதலுக்குட்படாமல் பாடசாலையிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவர். பிள்ளைகள் சில நேரங்களில் தம்மால் கட்டுப்படுத்த முடியாத கோபம், அடம்பிடிப்பு போன்றவற்��ைச் செய்யும் போது பெற்றோர் அவர்களைத் தண்டிக்காமல் வேறு ஏதாவது விடயங்களினூடாக அவர்களைத் திசைதிருப்பி மனமுறிவைத் தவிர்க்க வேண்டும்.\nஏனெனின் இப்பருவத்தில் அவர்களின் மனவெழுச்சி தற்காலிகமானதாகவே இருக்கும். பெற்றோரால் மனவெழுச்சியின்போதான சந்தர்ப்பங்கள் சரியாகக் கையாளாப்படாவிட்டால் பிள்ளைகளிடையே உளவியல் பாதிப்புக்களும் ஏற்படலாம். குழந்தை பிறந்து சில வாரங்களில் தாயுடனும் அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுடனும் இன்னும் சில காலத்திற்குப் பின் ஒத்த வயதினர் ஆகியோருடனும் இணைந்து செயற்பட முயற்சிக்கும் போது சமூகமயமாதலுக்குட்பட்டு சமூகத்துடன் இணைந்து செயலாற்றும் மனநிலையைப் பெறும். இவ்வாறு சிறந்த சமூகமயமாதல் பண்பினை வளர்க்க இடமுண்டு. ஆசிரியருக்குப் பிள்ளையின் சமூக மனவெழுச்சி பற்றிய அறிவும் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகிறது. இதனை அறிந்து பிள்ளையின் முன்பள்ளிச் செயற்பாட்டினைச் சிறப்பாகத் திட்டமிட முடியும். இவ்வறிவோடு பிள்ளைகளைக் குழுச்செயற்பாடுகளில் ஈடுபடச்செய்தல் அதாவது குழு விளையாட்டு, நடனம், உரையாடல்கள் கைகுலுக்கல்கள் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளைச் சமூகமயமாக்கல் அதன் மூலம் பிள்ளைகளிடையே அன்பு, பாசம், ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகளை விருத்தியடைச் செய்ய முடியும்.\nமொழிவளர்ச்சியானது குழந்தைகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் பிறரின் கருத்துக்களைச் செவிமடுக்கவும் இன்றியமையாத ஒரு திறனாகக் காணப்படுகிறது. குழந்தையானது சூழலை அறிந்து கொள்ளவும் பொருட்கள் செயல்கள் ஆகியவற்றின் பெயரை அறியும் போதே சூழலை புதிய அமைப்பில் நோக்குகிறது. மொழி மூலம் தன்சூழலைப்பற்றி பேசவும் சிந்திக்கவும் மொழியினூடாக முனைகிறது. மொழிமூலம் பிறதொடர்புகள் விரிவடைந்து சூழல்பற்றிய விளக்கமும் கிடைக்கும்.\nமொழிவளர்ச்சியடைய சமூகவகுப்பு முக்கிய காரணமாக இருக்கின்றதென பேர்ணஸ் ரீன் குறிப்பிடுகிறார். முதிர்ச்சி, பயிற்சி இரண்டும் மொழிவளர்ச்சிக்கு வேண்டியனவாகும். குழந்தைகள் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஒலிகளை எழுப்புவதுடனும் குடும்ப அங்கத்தவர்கள் மூலம் எழுப்பப்படும் ஒலிகள் மூலமும் தனது மொழிவிருத்திக்கு தேவையான அறிவைப் பெறுகிறது. எனினும் பத்துமாதமளவிலேயே பாவனை செய்யத்தொடங்கும். ஒருவருடத்தின் பின் குழந்தை கையாளும் சொற்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனினும் ஒன்றரை வருடங்களின் பின் கையாளும் சொற்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.\nஐந்து வயதளவில் சுமார் 5000 சொற்களைக் கையாளும் திறனைப் பெற்றுக்கொள்வர். ஒரு சொல்லிலிருந்து 6 அல்லது 8 சொற்களைக் கொண்ட வசனங்களைப் பாவிக்குமளவிற்கு மொழிவளர்ச்சியடையும். மூன்று வயதாகும் போது தன்மயமான விடயங்களைத் தவிர்த்து சூழல்சார் விடயங்களைப் பேச எத்தனிக்கும். இந்நிலையில் பேசவும் தன்கருத்தைப் பரிமாறவும் பிறர் கருத்தை ஏற்கவும் பழகும். நுண்மதியானது மொழிவிருத்தியல் அதிக பங்கு வகிக்கிறது. குறைந்த நுண்மதியுடைய குழந்தைகள் தாமதமாகவே பேசத்தொடங்குவர். குடும்பத்தில் அங்கத்தவர் கறைந்த எண்ணிக்கையில் காணப்படல் தனித்த சூழல் போன்றன பிள்ளைகள் தாமதமாகப் பேசக்காரணங்களாகவும் அமையும். தொலைத்தொடர்பு சாதனம், பத்திரிகை, சஞ்சிகை, குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாகக் காணப்படல் என்பன பிள்ளையின் மொழிவிருத்தியை துரிதப்படுத்தும். பெற்றோர் குழந்தைகளுடன் தொடர்ந்து மழலை மொழியில் பேசுவதனைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் இதனைக் குழந்தைகள் வழக்கமாக்கிக்கொள்வர்.\nகுழந்தை வளர்ச்சி தொடர்பான அனுபவத்தினூடாக எவ்வாறு மொழிவிருத்தியை ஏற்படுத்தலாமெனின் குழந்தைகளைத் தமக்கிடையே உரையாட விடலாம். ஆசிரியர் பிள்ளைகளுக்கு இடையேயான உரையாடலின் மூலம் அதிக அறிவு வளர்க்கப்படுகிறது. சமவயதுக் குழுக்களுக்கிடையே ஆசிரியர் பாடி கதைகளைக் கூறிவிட்டு அதனைக் குழந்தைகளிடம் செய்து காட்டும் படி தூண்டுதல், சந்தைகள், பொருட்காட்சிகள் நடாத்தி பொருட்களின் பெயர்களைக் கூவி விற்கச் செய்தல், படம் பார்த்துக் கதை கூறச் செய்தல், வர்ணப்படங்களைக் காண்பித்து அதன் பெயர்களை உச்சரித்துக் காட்டல், குழந்தைகளுடன் மழலை மொழியில் பேசாமல் சிறந்த உச்சரிப்பை உச்சரித்தல் இயற்கை ஒலிகளைக் கேட்க வைத்தலும் அதனைப் போல ஒலியெழுப்பக் கற்றுக் கொடுத்தலும் எல்லா மொழிகளிலும் கற்பித்தல் அதாவது சிறுசிறு சொற்கள், வசனம் போன்றவற்றைக் கற்பித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் மொழிவிருத்தி ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்தல் ஆசிரியரின் இன்றியமையாத பணியாகும்.\nஅதே போல் அறிவுசார் வளர்ச்சி பற்றிய அறிவும் வெற்றிகரமான முன்பள்ளி ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். அறிவுசார் எனும் சொல்லானது அறிவு, ஞாபகம், நினைவு, பிரச்சினைகளைத் தீர்த்தல் எண்ணக்கருக்களை சிந்தித்தல் போன்ற அறிவாற்றலுக்குரிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். அதனை ஏனைய வளர்ச்சிகளை இனங்காண்பது போன்று இலகுவானதன்று. இது தொடர்பான ஆய்வுகளைச் சுவீடன் நாட்டைச்சேர்ந்த பியாஜே எனுமறிஞர் The psychology of Intelligence (1950) எனும் நூலில் தகவல்களை முன்வைக்கிறார். தனது மூன்று பிள்ளைகளையும் முப்பது வருடங்கள் அவதானிப்பு சிகிச்சை முறைகளில் Clinic method ஆய்வுசெய்து செய்து அறிவுசார் கொள்கையை முன்வைத்தார்.\nஅறிவுசார் விருத்திச் செயன்முறையில் முதலிரு வருடங்களிலேயே சூழலுக்குரிய தூண்டில்கள் பெறும் முக்கியத்துவத்தை முதலில் எடுத்துக்காட்டியவராவார். 3-4 வயதுகளிலேயே ஏறக்குறைய 50% நுண்ணறிவு வளர்ச்சி பிள்ளைகளிடையே ஏற்படுகிறது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது வேறெந்தப் பருவத்திலும் ஏற்படுவதில்லை. எனவே இக்காலப்பகுதியில் பெற்றோர் சிறந்த நுண்ணறிவு விருத்திக்கான அத்திவாரத்தைப் பிள்ளைகளுக்கிட வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்திற்கு பேருதவியாக அமையுமென்பது திண்ணம்.\nஇன்னும் ஆரம்ப அறிவுவிருத்தி தொடர்பாக ஆசிரியர் அறிந்திருப்பது முக்கியமானதாகும். குழந்தைகளின் அறிவு, நினைவாற்றல், ஞாபகம் எவ்வாறு வளர்ந்துள்ளது. எவ்வாறு அறிவுவிருத்திக்கு உதவலாம் போன்ற திட்டமிடல்களைக் கொண்டிருப்பர். முன்பள்ளி ஆசிரியரானவர் அனுபவத்தினூடாக அறிவை ஊட்டும்போது புதிர்கள், விடுகதைகள் போன்றவற்றைக் கேட்டல், விரல்கள், கட்டைகள், புளியம்விதைகள் போன்றவற்றைக் கொண்டு எண்ணுதலில் ஈடுபடுத்தல், படங்களுக்கு நிறந்தீட்டச் செய்தல், சூழலிலுள்ள கழிவுப் பொருட்களை வைத்து ஆக்கங்களைச் செய்ய வைத்தல், உதாரணமாக தேங்காய்ப்பூ, சணல், பஞ்சு, பருப்பு, மரத்தூள், போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கங்களைச் செய்ய வைத்தல். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய பிள்ளையைக் கடைக்கு அனுப்பிச் சில பொருட்களை வாங்கி வரச் செய்தல், குறிப்பிட்ட பொருட்களைக் கொடுத்து வித்தியாசங்களை இனங்காணச் செய்தல். அதாவது சிறிய, பெரிய வித்தியாசமான உருக்களை இனங்காணச் செய்தல் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குச் சலிப்படையாமல��� பதிலளித்தல், களிகள் மூலம் உருவங்களை வடிவமைத்தல் பிரச்சினையின்போது குழந்தையுடன் உளப்பூர்வமாக உரையாடி தீர்வைக் காண வைத்தல். இக்கருத்தையே ரூசோ வலியுறுத்துகிறார். முன்பள்ளி ஆசிரியர் பிள்ளையின் சிந்தனையைத் தூண்டும் விதமாகக் கேள்வி கேட்க வேண்டும். அதனூடாக அவர்களிடமிருந்தே பதில்களைப் பெறவேண்டும். உதாரணமாகக் கிளியின் நிறமென்ன அது எவ்வாறு குரலெழுப்பும் என்பன போன்ற வினாக்களைத் தொடுத்து அவர்களிடமிருந்து விடைகளைப் பெற வேண்டும். இதனூடாக நுண்ணறிவை வளர்க்கக் கூடியதாக அமையும். எனவே மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது முன்பள்ளி ஆசிரியர் தன்னிடம் வரும் குழந்தைகளை அவர்களின் தன்மைகளை இனங்கண்டு அவர்களின் வளர்ச்சிக்கட்டம் பற்றிய அறிவுடன் வகுப்பறை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தல் அவசியமாகும். ஏனெனில் நிகழ்கால வகுப்பறைகளே எதிர்காலத் தலைவர்களைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறான அறிவு அனுபவத்துடன் கற்பித்தலில் ஈடுபடலானது பிள்ளைகளின் முன்பள்ளிச் செயற்பாட்டில் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம்.\nபிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் விருத்தியை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு 5E Methods, smart classes, play schools, early childhood education, pre-school courses போன்றவற்றினை ஏற்படுத்தியும் நடைடுறைப்படுத்தியும் உள்ளது. ஆசிரியர்களுக்குச் சுதந்திரமாகக் கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு 2017ஆம் ஆண்டிண் ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகக் ‘கற்பித்தலில் சுதந்திரம், ஆசிரியர்களை வலுப்படுத்தல்’ என்பன அமைந்திருந்தது. அதன் நோக்கமாகப் பிள்ளைகளின் கல்வி விருத்தியே அடிப்படையாக்கப் பட்டுள்ளது.\nஎனவே பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய பூரண அறிவுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடலால் சிறந்த முறையில் முன்பள்ளிப் பிள்ளைகளிடையே விருத்தியை ஏற்படுத்துவதோடு, நவீன சூழலுக்கேற்றவாறு ஆற்றலும் ஆளுமையுமுள்ள இளைய தலைமுறையினரின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட முடியுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஅருள்மொழி செ., 2010, ‘பிள்ளை வளர்ச்சியும் கற்றலும்’, rajah’s book centre, மட்டக்களப்பு.\nமகேசன் ஏ., 2010, ‘விஷேட கல்வியும் ஆலோசனை வழங்கலும், கிறா அச்சகம், ஏறாவூர், மட்டக்களப்பு.\nசந்திரசேகரன் சோ., 2008, ‘சமயக்கல்வி முறையின் சில பரிணாமங்கள், சேமமடு பதிப்பகம்.\nPreviousகணினி நச்சுநிரல்களும் (Computer Virus) அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும்\nNextபாலை நிலத்தில் அஃறிணை உயிர்களின்வழி அன்புப் புலப்பாடு\nகல்விச் செயற்பாடு வெற்றியடைவதில் மாணவர்களின் பங்களிப்பும் மாணவர்களின் நடத்தையைச் சீர்குலைக்கின்ற புறவயக் காரணிகளும்\nவிசேட கல்வியின் முக்கியத்துவமும், வினைத்திறனான விசேட கல்வி வழங்குவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களும்\nவகுப்பறைக் கற்றலில் பவ்லோவின் கற்றல் கோட்பாடு\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.endhiran.net/tag/shankar-dream/", "date_download": "2018-04-20T01:03:18Z", "digest": "sha1:Y6J2YEQS24N3ALX5DG54P6WUSV4LRSHB", "length": 14798, "nlines": 116, "source_domain": "blog.endhiran.net", "title": "Shankar Dream | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்ப���ரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\nHariharan Sung Enthiran Title Song – எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடலை பாடியிருப்பது யார் திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா திரு���ான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா கடந்த வாரம் நடைபெற்ற ஷெட்யூலில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரதான […]\nஅற்புதமாக வளரும் எந்திரன் – ரிலாக்ஸ் ரஜினி ஒரு படம் ஆரம்பித்து அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து ரிலீஸ் ஆகும் வரை சூப்பர் ஸ்டாரிடம் ஒரு வித படபடப்பு இருக்கும். காரணம் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அனேகமாக இது தான் நம் கடைசிப் படமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர் கேமிரா முன்பே நிற்பார். ‘முத்து’ படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே “ஆண்டவா இது தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டே நடிக்க ஆரம்பித்ததாக ரஜினியே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.in/2013_04_01_archive.html", "date_download": "2018-04-20T00:53:39Z", "digest": "sha1:22ZANTLXEFRVC2WEHME74FVKK7O2AEPD", "length": 79738, "nlines": 493, "source_domain": "gopu1949.blogspot.in", "title": "VAI. GOPALAKRISHNAN: April 2013", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் 2010 ஆகஸ்டு மாதம் “முத்தமிழ்” என்ற கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் ஒன்றில் எழுதியுள்ள படைப்பு ஒன்றினில் திருச்சி மலைக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅதில் மேற்படி படமும் வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னொரு காலத்தில் .... என்று காட்டியுள்ள இந்தப்படம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலாகும். அதன் அருகே திருச்சி ஸ்ரீ தாயுமானவர் கோயில் இல்லை என்பதை கவனிக்கவும்.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் என்பவரால் பாறைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டதாக, தமிழக வரலாறு குறிப்பிடுகிறது, என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.\nஉச்சிப்பிள்ளையார் + ஸ்ரீ தாயுமா��வர்\nஅதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000 திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா\nதிருச்சியைப்பற்றியும் அதன் பெருமைகளைப்பற்றியும் மேலும் பல்வேறு படங்களுடன் காண நான் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ள “ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா” என்ற பதிவினில் பார்க்கவும். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html\n”பொக்கிஷம்” என்ற தொடர்பதிவினை வெவ்வேறு தலைப்புகளில் 14.03.2013 முதல் 24.04.2013 வரை 11 பகுதிகளாக எழுதி வெளியிட்டிருந்தேன்.\nஅதற்கு மொத்தமாக 53 பெண்களும் 35 ஆண்களுமாக ஆக மொத்தம் 88 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியிருந்தார்கள்.\nஅவர்கள் அனைவருக்குமே, முதல் 10 பகுதிகளிலும், ஆங்காங்கே தனித்தனியே அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகூறி பதில் அளித்துள்ளேன்.\n01] அதிரா அவர்கள் 11/11\n02] அம்முலு [பிரியசகி[ அவர்கள் 11/11\n04] ஆசியா ஓமர் அவர்கள் 11/11\n05] இராஜராஜேஸ்வரி அவர்கள் 11/11\n06] இளமதி அவர்கள் 11/11\n07] உஷா அன்பரசு அவர்கள் 11/11\n08] ஏஞ்ஜலின் [நிர்மலா] அவர்கள் 11/11\n09] காமாக்ஷி அவர்கள் 11/11\n10] கீத மஞ்சரி அவர்கள் 11/11\n11] கீதா சாம்பசிவம் அவர்கள் 11/11\n12] கோமதி அரசு அவர்கள் 11/11\n13] கோவை2தில்லி அவர்கள் 11/11\n14] சங்கீதா நம்பி அவர்கள் 11/11\n15] மாதேவி அவர்கள் 11/11\n16] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 11/11\n17] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 11/11\n18] வல்லிசிம்ஹன் அவர்கள் 11/11\n19] ஜெயந்தி ரமணி அவர்கள் 11/11\n20] ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் 9/11\n21] ஜலீலா கமால் அவர்கள் 8/11\n22] விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள் 8/11\n23] ஸாதிகா அவர்கள் 8/11\n24] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள் 8/11\n25] S. மேனகா அவர்கள் 8/11\n26] விஜி பார்த்திபன் அவர்கள் 7/11\n27] சந்திரகெளரி அவர்கள் 6/11\n28] மனோ சுவாமிநாதன் அவர்கள் 6/11\n29] பூவிழி அவர்கள் 6/11\n30] கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள் 5/11\n31] பூந்தளிர் அவர்கள் 5/11\n32] சந்தியா அவர்கள் 4/11\n33] ராமலக்ஷ்மி அவர்கள் 4/11\n34] அமைதிச்சாரல் அவர்கள் 4/11\n35] ருக்மணி சேஷசாயீ அவர்கள் 3/11\n36] அம்பாளடியாள் அவர்கள் 3/11\n37] சசிகலா [தென்றல்] அவர்கள் 3/11\n38] நிலாமகள் அவர்கள் 3/11\n39] ராம்வி அவர்கள் 2/11\n40] ஃபைசா காதர் அவர்கள் 2/11\n41] மாலதி அவர்கள் 2/11\n42] ராதாராணி அவர்கள் 2/11\n43] கிரிஜா ஸ்ரீதர் அவர்கள் 2/11\n44] அருணா செல்வம் அவர்கள் 1/11\n45] விஜிகிச்சன் கிரியேஷன் அவர்கள் 1/11\n46] அன்புடன் அருணா அவர்கள் 1/11\n47] எழில் அவர்கள் 1/11\n48] புனிதா அவர்கள் 1/11\n49] மீரா அவர்கள் 1/11\n50] அப்பாவி தங்கமணி அவர்கள் 1/11\n51] நீலா ரூஃபஸ் அவர்கள் 1/11\n52] அருணா அவர்கள் 1/11\n53] ஷைலஜா அவர்கள் 1/11\n54] திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 11/11\n55] ஸ்ரீராம் அவர்கள் 11/11\n56] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் 11/11\n57] கே.பி. ஜனா அவர்கள் 9/11\n58] E.S.. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் 8/11\n59] S. ரமணி அவர்கள் 6/11\n60] பட்டாபிராமன் ஐயா அவர்கள் 5/11\n61] வெங்கட் நாகராஜ் அவர்கள் 5/11\n62] அப்பாதுரை அவர்கள் 5/11\n63] அஜீம்பாஷா அவர்கள் 4/11\n64] சே. குமார் அவர்கள் 4/11\n65] ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் 4/11\n66] T.N. முரளிதரன் அவர்கள் 4/11\n67] ரிஷபன் அவர்கள் 3/11\n68] G. கணேஷ் [செளதி] அவர்கள் 3/11\n69] G.M. பாலசுப்ரமணிய ஐயா அவர்கள் 3/11\n70] வாஸன் அவர்கள் 3/11\n71] கரந்தை ஜயகுமார் அவர்கள் 3/11\n72] கவியாழி கண்ணதாசன் அவர்கள் 3/11\n73] ஆரண்யநிவாஸ் R. ராமமூர்த்தி அவர்கள் 2/11\n74] சூரி சிவா சுப்புத்தாத்தா அவர்கள் 2/11\n75] மணக்கால் ஐயா அவர்கள் 2/11\n76] மலர் பாலன் அவர்கள் 2/11\n77] ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள் 2/11\n78] S. சுரேஷ் அவர்கள் 1/11\n79] இக்பால் செல்வன் அவர்கள் 1/11\n81] சேக்கனா M நிஜாம் அவர்கள் 1/11\n83] விமலன் அவர்கள் 1/11\n84] D. சந்திரமெளலி அவர்கள் 1/11\n85] பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 1/11\n86] லதிகார் அவர்கள் 1/11\n87] கிருஷ்ணா ரவி [அட்சயா] அவர்கள் 1/11\n88] மகேந்திரன் அவர்கள் 1/11\nஅனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமஞ்சள் பூசப்பட்டுள்ள 19 பெண்களும், சந்தனம் பூசப்பட்டுள்ள 3 ஆண்களும் [ஆக மொத்தம் 22 பேர்கள்] இந்தத்தொடரின் அனைத்துப் பதினொன்று பகுதிகளுக்கும் வருகை புரிந்து தங்களின் கருத்துக்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன் வம்புத்தங்கை ..... ஸாரி ..... என் அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்கள், இந்த என் தொடருக்கு, ஏராளமான பின்னூட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார்கள்.\nஅதிரா அவர்கள் இந்த என் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 47 ஆகும். இது வழக்கத்துக்கு மாறான அதிசயமாகக் கருதப்படுகிறது. அதிரா அ��ர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.\nஅதிராவுக்கு மிகவும் பிடித்த பூனை மூலம் பூ கொடுத்தனுப்பப்பட்டுள்ளது.\nவழக்கம்போலவே மிக அதிகமான பின்னூட்டங்களை, மிகவும் அமைதியாகவும், ஸாத்வீகமான முறையிலும், மிக அழகாகவும், தெளிவாகவும் அள்ளி அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளவர், என்ற முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள், நம் அன்புக்கும், பாசத்திற்கும் உரிய, தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள் தான்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இந்தப் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இந்த நிமிடம் வரை கொடுத்துள்ள மொத்தப்பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 61 ஆகும். அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.\nஎன்னிடமிருந்த, நான் இதுவரை பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்த, பல விஷயங்களைப்பற்றி மட்டும், என் இந்தத்தொடரின் 11 பகுதிகளிலும் எடுத்துச்சொல்லியிருந்தேன்.\nஅவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.\nஇந்தத்தொடரின் 11 பகுதிகளுக்கும் [என் பதில்கள் உள்பட] இந்த நிமிடம்வரை கிடைத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை:\nபின்னூட்டங்களின் எண்ணிக்கை [என் பதில்கள் உள்பட] பெரும்பாலான பகுதிகளில் 100ஐத் தாண்டி, இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது.\nஇந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து:\nபுள்ளி விபரங்கள் 27.04.2013 சனிக்கிழமை\nமிகச்சரியாக 16.45 மணிக்கு [I.S.T] எடுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.\nஉச்சிப்பிள்ளையார் கோயில் தங்க நிற விமானத்திற்கும், தாயுமானவர் கோயிலின் தங்கநிற விமானத்திற்கும் இடையே மிகப்பெரிய அளவில் ‘���ம்’ என்ற மின்விளக்கு இந்த மாதம் [ஜூலை 2015] பொருத்தியுள்ளார்கள்.\nஇந்த ‘ஓம்’ என்ற விளக்கின் அமைப்பு, வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திருச்சிக்கு வருபவர்கள் திருவானைக்கோயில் அருகேயுள்ள மாம்பழச்சாலை + காவிரிப்பாலம் போன்ற தொலைவிலிருந்து இதனைத்தங்கள் கண்களால் கண்டு களிக்கலாம்.\nஇந்தப்புகைப்படங்கள் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியே இன்று 27.07.2015 எடுக்கப்பட்டு இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:51 PM 127 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\n11] தெய்வம் இருப்பது எங்கே \nதினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை:\nஎன் தகப்பானாரிடமிருந்து எனக்குக் கிடைத்த\nபொக்கிஷமான பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களுக்கு\n10.03.2013 ஞாயிறு சிவராத்திரி அன்று இரவு,\nசிறப்பான சிவபூஜையில் சில படங்கள்.\nஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.\nசிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:\n[12] ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்\nஅன்று சிவராத்திரி இரவு பூஜை முடிந்து\nதெருவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற\nசமயபுரம் ஸ்ரீ மஹமாயீ பூச்சொரிதலுக்கு\nபுஷ்பங்கள் வசூல் செய்ய வந்த\nமதியம் 12.15க்கு எங்கள் வீட்டருகே\nதேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவத்தை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.. அதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொண்டு, என் இந்த “பொக்கிஷம்” தொடரை நிறைவு செய்து கொள்கிறேன்.\nபல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை\nபெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.\nதரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்\nஅப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும�� அப்படியே அமர்ந்துவிட்டார்.\nசந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே பக்கத்திலே ஆரு\n” என்று வினவினார் ஸ்வாமிகள்.\nமீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.\nஇதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..\nஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.\n“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.\nஅஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..\nஇவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா\nஎங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.\nபொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.\n” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.\nமுதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.\n“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.\nஎப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.\nஅடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே\nபாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வ��ச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.\nஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.\nபவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.\nதலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி\nவெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.\nநா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…\nஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.\nஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.\n“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது\nநீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு\nஇப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.\nஅதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே\nபெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.\nஎழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்\nயோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா\n“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு\nகாமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்த���, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.\nஇப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.\nநமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.\nஉடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.\nஅஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா” என்று பிரார்த்திதாள் பாட்டி.\nஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.\nஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.\n“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.\nபேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.\nவெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.\nஅன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.\nபேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.\nபிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.\nஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.\nசனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். மடத்தில்\nஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.\nபாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்\nசொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.\nஅவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.\nயாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.\nமீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே\nபெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம்.\n”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.\nமஹாஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.\nகாமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.\nஅன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச\nஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.\nஅடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.\nபாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…\nஅம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி\nசெவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்\nகலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.\nஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அ��்படி ஒரு மகா தேஜஸ் இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம்.\nவரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.\nதான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.\nஎதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.\nபிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே\nரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி\nதுக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட\nநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே\nஅம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.\n“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா\nஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.\nஎல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.\nஉடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.\nஅம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.\nஸ்வாமிகள் மகிழ்வோடு,�� சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.\nஉடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.\nபெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.\n“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல\nசாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.\nஅன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி.\nகோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு\nஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.\nபாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.\nபாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட\nசங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”\nபாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி\nபின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.\nநான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம்\n” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்\nதிரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே\n“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு இப்டி ஓரமா வாயேன் காட்றேன் இப்ட�� ஓரமா வாயேன் காட்றேன்” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி\n” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள்.\nபேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..\nஅப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.\nஅதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.\nஇது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.\nஅன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.\nஅதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்….. ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே\nபாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்\nஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.\nபேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்க��னு நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”\nஉடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ\nஎடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.\nகிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.\nஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்\n“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா\n என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.\nஇப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,\n” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.\nஉடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.\nதம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன\nஎடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.\nஸ்வாமிகள�� மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,\nஅர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.\nபெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு\nஅதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்.\n“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது\n” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.\nமீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.\nஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.\nஎட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,\nநா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு\nஇன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.\nஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து\nஅனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.\nஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, ”இன்னிக்கு நீயும் ஒம்\nபேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.\nமீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. \nஎன்னை இந்தப் ”பொக்கிஷம்” தொடர்பதிவு வெளியிடுமாறு அழைப்புக்கொடுத்திருந்த\n[1] அன்புச்சகோதரி திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா [02 02 2013]\n[2] அன்புச்சகோதரி திருமதி ஆசியா ஓமர் அவர்கள். [05.02.2013]\nமீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.\nஅரிய பொக்கிஷங்களைக் கைவசம் வைத்திருந்து,\nபதிவிட விருப்பமும் உள்ள தோழர்களும் தோழிகளும்\nயார் வேண்டுமானாலும் இதே தலைப்பில் தங்களின்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:35 PM 119 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \nமுத்துச்சிதறல் வலைப்பதிவர் திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot. in/ அவர்களுடன் மீண்டும் ஓர்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n2 ஸ்ரீராமஜயம் ’புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் க...\n2 ஸ்ரீராமஜயம் நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைக...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n10] பூஜைக்கு வந்த மலரே வா \n9] \"நானும் என் அம்பாளும் \n8] என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் ...\n7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24496", "date_download": "2018-04-20T00:39:33Z", "digest": "sha1:7QA5T7AXEY7YXG6OBTZOP5KJDJQC6R3D", "length": 20598, "nlines": 142, "source_domain": "kisukisu.lk", "title": "» கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன?", "raw_content": "\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\nதொடரும் கொடூரம் – 15 வயது சிறுமி கற்பழித்து கொலை\n40 ஆண்டுகளுக்கு பிறகு Youtube உதவியால் மீட்கப்பட்ட நபர்\nசினிமா திரையிட திடீர் அனுமதி\nபுற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை\n← Previous Story புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்\nNext Story → பிணத்தை தேனில் ஊற வைத்து திண்ணும் சீனர்கள்…\nகெட்ட கனவுகள் ஏன் வருகின்றன\nகனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும்.\nமேலும், அப்துல்கலாம் ஐயா சொன்ன “கனவு காணுங்கள்” எனும் இலக்கை அடைய, நினைவில் காணச்சொல்லும் இலட்சியக் கனவுகளைப்பற்றியது அல்ல, இது முழுக்க முழுக்க மனிதர்களின் உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றிய, கருத்துத்தொகுப்பாகும்.\nஎதிலும் மாற்றுக்கருத்துக்கள் காணும் சமூகம், கனவிலும் நன்மைகள் இருக்கின்றன என்று, கனவுகளுக்கு விளக்கம் அளித்து, கண்ட கனவின் பலன்களை சொல்கின்றன, கிளி ஜோசியம்போல\nகனவில் இறந்து போனவர்கள் வருவது, மேலதிகாரி வந்து, இன்னும் வேலையை முடிக்கவில்லையா என்று மிரட்டுவது போய், கடவுள்கள் வந்து, நான் இங்கே இருக்கிறேன், நீ வா என்பது, எனக்கு அது வேண்டும் வாங்கிவை என்பது போன்ற பல வினோதங்கள் அடிக்கடி நிகழ்வதை நாம் அறிகிறோம் , இதற்கு பின்னாலிருக்கும் காரணங்களை நாம் அறியலாம். தொடர்ந்து படியுங்கள்.\nசிலருக்கு உறக்கத்தில் கனவுகள் வராது, எனக்கு கனவுகளே வரவில்லை, நீங்கள் என்ன இத்தனை கனவுகளைக் கூறுகிறீர்களே, என்பர். அப்போது கனவுகள் என்பது எல்லோருக்கும் வருவது இல்லை. சிலருக்கு மட்டும் வருகிறது, ஏன்\nஇரவில் உறக்கத்தில் வரும் கனவு, அதன் வீரியத்துக்கு ஏற்ப நம் உறக்கத்தை பாதிக்கும் தன்மை மிக்கவை, சாதாரணக் கனவுகள் பெரும்பாலும் காலை எழுந்தவுடன் நமக்கு மறந்துவிடும், ஏதோ கனவு என்று தெரியும், என்ன என்பது மறந்திருக்கும் சிலருக்கு கனவுகள் பயங்கரமாக வந்திருக்கும். உடனே, விழிப்பில் இருப்பதாக தொண்டை நீர் வற்ற கத்துவதாக நினைத்துக் கத்துவர், யாருக்கும் கேட்காது, சமயத்தில் உறக்கம் கலைந்துவிடும், கண்ட கனவின் பயங்கரம், நீண்ட நாட்கள் மனதில் இருந்து, அன்றாட வாழ்வில் அதன் பாதிப்புகளை அளித்துக்கொண்டிருக்கும்.\nசிலருக்கு நல்ல சுகமான கனவுகள் வரும், வந்தப��ன் உறக்கம் கலைந்து, விழித்துக் கொள்வோர் பலர், கண்ட கனவின் நற்பலன் எப்போது நமக்கு கிடைக்கும் என்று வழிமேல் விழி வைத்து, இவர் மூலம் வருமா, அவர் மூலம் வருமா, என்று பார்ப்போரை எல்லாம் கனவுடன் தொடர்புபடுத்தி, தவம் இருப்பர், இது ஒரு வகை. இந்த கனவு சார்ந்த சிந்தனைகளை ஊக்குவித்தவர்கள், மேலை அறிஞர்கள். மனநிலையை ஆராய்ந்த ஃபிராய்ட் போன்றவர்கள், கனவுகளைப் பற்றி நிறைய விசயங்கள் பகிர்ந்ததால், கனவுகளை மனம் நம்பத் தொடங்கிவிட்டன.\nஏன் வருகிறது இந்த கனவுகள்\nகனவுகள் என்பது, பொதுவாக மனநிலையின் மேல்மட்டத்தில் தோன்றுவது, இன்னும் குறிப்பிட்டு சொன்னால், நிறைவேறாத ஆசைகளின் எச்சம் தான் இந்த கனவுகள், எப்படி கனவுகள் விழிப்புநிலை மனதில் தோன்றுபவை, கரையில் தோன்றும் அலைகள் எப்படி ஆழ்கடலில் இருக்காதோ, அதுபோல, ஆன்மா எனும் மனித சக்தியின் வாசலான, மனதின் கரைகளில் தோன்றுவதுதான் இந்த கனவுகள்\nகனவுகளை நம் முன்னோர் பெரிதாக எண்ணி, அதற்கு அர்த்தங்கள் தந்ததில்லை, மேலும், மனதின் எண்ணங்களையே, அவர்கள் குப்பைகள் என்பர் என்பதே உண்மை கற்றதன் மூலம் செயல்களில் அடையும் ஆற்றலையே, முன்னோர் பெரிதும் மதித்தனர். இதுபோன்ற கனவுநிலை, அதன் அர்த்தம் இவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், மனம் என்பது நாம் சமூகத்தில் கண்ட நிகழ்வுகளின் சேமிப்பு, அவ்வளவே. நாம் காண்பதே, அதுவே அதில் இருக்கும், காண்பது மனிதற்க்கு மனிதர் வேறுபடும். மேலும், அவை எந்தவிதத்திலும், ஆழ்மனம் எனும், செயலுக்கு உத்வேகம் தரும் நிலைக்கு, நம்மைக்கொண்டு செல்வதில்லை, அதனாலேயே அவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை.\n இது கனவில் வந்தால், அதிர்ஷ்டமா, சரிதான், அப்போ ஏன் இனி கஷ்டப்பட்டு ஓடியாடி ஆபிசில் சிரமப்படவேண்டும், இந்த கனவைக் கண்டு, அதிர்ஷ்டத்தினைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு சிலர் வந்துவிட்டார்கள். இதுதான், கனவின் பலன்கள். கனவுகள் என்பது, ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியிலேயே வருவதை, நாம் உணர முடிகிறது, ஏனென்றால், சிலருக்கு அதன்பின் தூக்கம் கலைந்துவிடும்,\nமூளையின் கட்டளைகள் மூலம் நமக்கு, தூக்கம் வருகிறது. சமயங்களில் அந்த இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படும்போது, தூக்கத்தில் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில்தான், நம் அன்றாட நிகழ்வுகள் அதன் வீரியம் அறிந்து மேல்நிலை���ிலோ அல்லது ஆழ்மனதிலோ சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வை, தினமும் மூளை நடத்திக்கொண்டிருக்கும்,\nஎதனால் இப்படி கனவுகள் வருகின்றன\nஅவர்கள் நல்லவண்ணமே நடந்து வந்தாலும், மனதின் ஆழத்தில் உள்ள மனநிலையை, நாமில்லை, அவர்களே அறியமாட்டார்கள் என்பதே, உண்மை, இதை, மயக்கநிலைக்கு கொண்டுசெல்லும் மெஸ்மரிசம், அனஸ்தீசியா போன்ற செயல்களின் மூலம், நாம் சிறிது அறிய முடியும்.\nஒரு பாதிப்பு, தூக்கத்தில் உளறுவது\nஇதுவும், உறக்கத்தின் நிலையை கண்காணிக்கும் மூளையின் செயல்பாட்டில், ஏற்படும் வேறுபாட்டில் விளைவதாகும். ஆயினும் இந்த உளறல் என்பது பொதுவாக, நாம் அன்றாட வாழ்வில் அனுபவித்த நிகழ்வுகளின் வெளிப்பாடு அல்லது மனதில் நம்மை அறியாமல் பாதித்த சம்பவங்கள் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.\nஉறங்கச் செல்லும்முன், முகம் கைகால்களை நன்கு கழுவிவிட்டு, அதன்பின் உறங்கவேண்டும். உறங்கும் நேரத்தில், மொபைலை வைத்துக் கொண்டு, தேவையற்ற இணைய உலாவலோ, அரட்டையோ இல்லாமல், மொபைலை தூர வைத்துவிட்டு, மனதை வெறுமையாக்கிக்கொண்டு, இன்றைய நாளை நலமுடன் கழிய வைத்த இறைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்துக்கொண்டு, இடதுபுறம் ஒருக்கணித்துப் படுத்து உறங்க வேண்டும்.\nதினமும் இப்படி உறங்கிவர, கனவுகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம். கனவுகள் வரவில்லை என்பதை, நீங்களே உறுதிசெய்துகொள்ளமுடியும், ஆயினும் உளறல்கள் வந்ததா என்பதை, மறுநாள் காலையில், நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசமந்தாவுக்கு 2 முறை திருமணம்…\nசினி செய்திகள்\tJanuary 13, 2018\nஆதரவற்ற குழந்தைகளுடன் தலைத்தீபாவளி கொண்டாடும்…\nசினி செய்திகள்\tOctober 29, 2015\nஇறந்ததாக கருதி புதைத்த குழந்தை, மீண்டும் பிறந்த அதிசயம்\nமுகத்தை அழகாகக் காட்டும் செல்போன் அறிமுகம்\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:15:04Z", "digest": "sha1:H7APIUZZLKOHILAOIPFJFSN62G5O5FDG", "length": 9460, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "எமி ஜாக்சன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags எமி ஜாக்சன்\nஷங்கரின் 2.0: பாடல் படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை - ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் பாடல்களுக்கான படப்பிடிப்பு இன்று புதன்கிழமை தொடங்கியது.\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள்: ரஜினியின் 2.0 நாயகி எமி ஜேக்சன்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, படத்தின் கதாநாயகி எமி ஜாக்சன் இரசிகர்களோ அன்றாடம் எதிர்பார்த்துக் காத்திருப்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவுகளை\n2.0 படத்தை 110 கோடிக்கு வாங்கிய பிரபலத் தொலைக்காட்சி\nசென்னை - ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் ஆகியோர் நடித்திருக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' திரைப்படத்தை, ஜீ தொலைக்காட்சி 110 கோடி கொடுத்து,...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள்: எந்திரன்-2 நாயகி எமி ஜாக்சன்\nபல தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ்ப்பட நடிகையாகவே இரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருப்பவர் எமி ஜாக்சன். மெட்ராஸ்பட்டினம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் வைத்து, பல படங்களில் நடித்த அவர் தற்போது ரஜினிகாந்தின்...\nஎந்திரன்-2 : கலக்கப் போகும் எமி ஜாக்சன்\nசென்னை - படம் வெளிவரப் போவது அடுத்த ஆண்டு தீபாவளிதான் என்றாலும், இந்த ஆண்டே எந்திரன் 2 படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு விட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கடந்த நவம்பர் 20-ஆம்...\nஎந்திரன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இரண்டாம் நாளே கடும் எதிர்ப்பு\nசென்னை - இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் 2 படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கி உள்ள நிலையில், அதில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்திற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க உள்ள நிலையில்,...\nதிரைவிமர்சனம்: தங்கமகன் – காதல், குடும்பம், வாழ்க்கையின் முக்கியத்துவம் சொல்லும் அழகான படம்\nகோலாலம்பூர் - பணம் மட்டும் தான் வாழ்க்கையல்ல அதையும் தாண்டி இந்த உலகத்தில் துன்பத்தில் தாங்கிப் பிடிக்க, கஷ்டத்தில் தோள் கொடுக்க உறவுகள் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் தமிழ்ப் படங்கள்...\nமுதன்முதலாகக் காதல் டூயட் ஆடும் அனிருத்- எமி ஜாக்சன்\nசென்னை, ஜூலை 11- ரேபிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ஷாம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் படம் ‘ஆக்கோ”. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், வியாபார நோக்கம் கருதி, அனிருத்தை முதன்மைப்படுத்தியே...\nஉதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன்\nசென்னை, ஜனவரி 22 - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க...\nதனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா\nசென்னை, டிசம்பர் 30 - வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் , ��மலா பால் இணைந்து நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்தக் குழு அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Lego_Architecture_Studio", "date_download": "2018-04-20T01:06:08Z", "digest": "sha1:CS7FGWL7JE6BXTVCRQ64322IXE7OIWDQ", "length": 11689, "nlines": 189, "source_domain": "ta.termwiki.com", "title": "Lego கட்டமைப்பு ஸ்டூடியோ – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅதன் Lego இன் புதிய பதிப்பை மற்றும் Lego அமை கட்டளைகளை இல்லாமல் வரும் முதல் பதிப்பு. 1200 bricks உள்ள பெட்டியில் அடங்கும் உள்ளே மற்றும் குறிப்புகள், உத்திகள், அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு வீடுகள் சேர்க்கப்படும் முன்னணி மூலம் endorsed ராசியைப்போல் பாடமாகும் பயிற்சிகளை 272 பக்கங்கள் இரக்க ஒரு inspirational guidebook.\nஇந்த புதிய பதிப்பில் திட்டம் கட்டமைப்பு, சிறந்த கட்டமைப்பு கொள்கைகளை அறிந்து உலக தீர்த்துக்கொள்ள உள்ளன தொடர்பின் சிறந்த அளிப்பதற்கு Lego நிறுவனம்-அளிக்கிறது. வண்ணங்களின் அனுமதிக்கப்படும் இந்த பதிப்பில் banished, அனைத்து bricks வெளியிடுவதற்கு வெள்ளை மற்றும் trasparent - ஏதோ பயன்படுத்தும் கட்டமைப்பாளர்களான பொதுவாக, வண்ணமயமான தடுப்புகள், குழந்தைகள் உடன் வழக்கமாக விளையாட போன்ற போன்ற இல்லை.\nஅளவுகோல் கூட நிலையான, 1:48 உள்ள விகிதம். இந்த புதிய பதிப்பு விலை பள்ளிக்கூட hefty உள்ளது, அவர்கள் அமைக்க விலை மணியளவில் $225 என்று நாம் கூற முடியவில்லை.\nஎங்கே taxidermy வழக்கமாக பயணிக்க ஒரு ஸ்டூடியோ ஒரு அமைப்பு உள்ளது. பொதுவாக இந்நிலையில் ஒரு workbench, கருவிகள், hoists மற்றும் tanned ஸ்கின்கள் வெளியே drying நிலையில் ஒரு tumbler ...\nவசதி ஒரு ஆடியோ மற்றும்/அல்லது வீடியோ புரடக்ஷன்ஸ் உருவாக்கத்தை செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ...\nஒரு couch அல்லது படுக்கை வசதிகள் கொண்ட மாற்று couches அறை.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் க���றியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎந்த வடிவம் தளபாடம் பொதுவாக மரம் அல்லது பிளாஸ்டிக், செய்த பல pieces பயன்படுத்த குறிப்பாக ஒரு துணைக்கருவி செய்ய ஒரு dollhouse.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kegalle/art-collectibles", "date_download": "2018-04-20T01:01:02Z", "digest": "sha1:BRXCUVR4DQTVWBN2QO42ZU7RNTCSE4VM", "length": 4245, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை யில் கலைத்தொகுப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகேகாலை உள் கலை மற்றும் சேர்க்கைகள்\nகேகாலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகேகாலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகேகாலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகேகாலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/bathroom-sanitary-ware", "date_download": "2018-04-20T01:03:04Z", "digest": "sha1:3BF3BOSV5JHMFHCKHPII2SOIMNAFEUWT", "length": 3678, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nமாத்தறை உள் குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nமாத்தறை, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t47370-raksha-bandhan", "date_download": "2018-04-20T01:17:54Z", "digest": "sha1:GYYPKR3F3X3BGTYXOIAVCV5WEB3ZWPSV", "length": 25787, "nlines": 167, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்!!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nஎனக்கும் ,நண்பனுக்கும் மற்ற ஏனையோருக்கும் ராக்கி கட்டி விடுங்க நிஷா,பானு அக்கா ஓடிவாங்க...\nஇது பற்றி தெரியாதவர்கள் இங்கு பார்க்கவும்..\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nஅதெல்லாம் எங்களுக்கும் ஏற்கனவே தெரியும் சார் ஆனால் வாழ்த்து போட்டு விட்டு அதுக்குள் குசும்பாக் பெண்கள் அன்பினால் பாசத்தினால் கட்டுவதை விட பயந்து போய் கட்டுறாங்க என சொன்னதுக்கு (_ (_ (_ உங்களுக்கெல்லாம் ராக்கி கட்ட முடியாது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.\nஇந்த ஒப்பந்ததுக்கு யாரெல்லாம் தயாரோ அவங்களுக்கு மட்டும் தான் ராக்கி கட்டணும் என நான முடிவெடுத்து விட்டேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nஇது பற்றி உண்மையில் எனக்குத் தெரியாது சில சினிமாப்படங்களில் பார்த்திருக்கிறேன் எப்படியாவது இன்று படித்து அறிந்து விடுவேன்\nதகவலுககு நன்றி ராகவா நன்றி அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nஅது தான் நான் ஷாட் அண்ட் ஸ்விட்டாக சொல்லி இருக்கேனல்\nதங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு வழக்கில் இருந்து வருகின்றதாம்\nசகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது\nரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும், அவர் எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் ‘சிர் ஹரன்’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் கிருஷ்ணன்.\nரக்ஷாபந்தன் விழா தொடர்பான மற்றொரு கதை, சித்தூர் ராணி கர்ணாவதி மற்றும் மொகலாய பேரரசர் ஹுமாயுனுடையது. விதவையான சித்தூர் ராணி கர்ணாவதி, தனது அரசாட்சியைப் பேரரசர் பகதூர் ஷா கைப்பற்ற போகிறார் என்பதை உணர்ந்த போது, அவர் பேரரசர் ஹுமாயுன�� அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். இதனால், பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும், அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார், பேரரசர் பகதூர் ஷா.\nமற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nவிரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அக்கா அறியாததை அறிந்து கொண்டேன்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ரக்ஷா பந்தன் - Raksha Bandhan வாழ்த்துவோம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொ��ுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.clickastro.com/career-horoscope-tamil?ref=HoroscopesMenu", "date_download": "2018-04-20T01:25:31Z", "digest": "sha1:NYHKK6OXXUFR6ZM6UT2OGMENBMG7ENZZ", "length": 12692, "nlines": 378, "source_domain": "www.clickastro.com", "title": "Career Horoscope, Career Astrology in Tamil - Clickastro.com", "raw_content": "\nதங்களின் தொழில் பற்றிய விரிவான கணிப்புகள்\nv தங்களின் தொழில் மற்றும் கல்வி\nv தொழில் மற்றும் கல்வி பற்றி நுண்ணறிதல்\nv தொழில் விருப்பங்கள் - சாதகமான காலங்கள்\nv தங்கள் வாழ்க்கையின் வரைபடம் அறிதல்\nv தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை அறிதல்\nv விரிவான வாழ்க்கை முறை கணிப்புகள்\nபொருத்தமான தொழிலைப் பற்றி அறிதல்\nஜாதக அடிப்படையில் பொருத்தமான தொழில் துறை மற்றும் தொழில் வாழ்க்கை எவ்வாறு அமையும் என தெரிந்து கொள்ளுதல்\nதங்கள் வாழ்க்கை பயன்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய உட் பார்வை\nதொழில் முறை வாழ்க்கையின் வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி நுண்ணறிவைப் பெறுதல்\nசாதனைகள் மற்றும் வருமான கணிப்புகள்\nவருமானத்தை பொறுத்து தங்களின் வாழ்க்கை எவ்வாறு வெற்றிகரமாக அமையும் என தெரிந்து கொள்ளுதல்\nதங்கள் வாழ்க்கையின் சாதகமான நேரங்கள்\nவாழ்க்கை மற்றும் வர்த்தகத்திற்கான சாதகமான கால நேரங்களை கண்டறிதல்\nதொழில் வளர்ச்சி மற்றும் ஆலோசனைகளை பெறுதல்\nதொழில் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிதல்\nதங்கள் வாழ்க்கை பற்றிய முன்னறிவிப்புகள்\nதங்களுக்கு தற்போதுள்ள வேலை, தொழில் மற்றும் பொருளாதாரம் முதலியன மூலம் எவ்வாறு மேலும் மேம்பட முடியும் என அறிந்து கொள்ளுதல்\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எல்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t143119-topic", "date_download": "2018-04-20T00:43:13Z", "digest": "sha1:RWOYSH3REFV5OJJVKCHM7TLJ365QA3LN", "length": 17210, "nlines": 233, "source_domain": "www.eegarai.net", "title": "சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத���திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nசமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை\nகாஜல் அகர்வால் கடந்த வருடம் விஜய்யுடன் மெர்சல்,\nஅஜித்குமாருடன் விவேகம் படங்களில் நடித்து இருந்தார்.\nதற்போது இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய குயின்\nபடத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்திலும்\nஇரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\n10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கும் அவர் அளித்த\n“வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்.\nஅந்த கனவு நனவாக கடுமையாக உழைக்க வேண்டும்.\nநான் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன்.\nஅ���ற்காக உழைத்தேன். அதனால் அது நிறைவேறியது.\nசினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் எனக்கென்று\nஒரு இடம் இங்கு இருக்கிறது என்றால் அதற்கு எனது உழைப்புதான்\nஉழைப்பும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.\nசில நேரங்களில் நடிகர்-நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு\nகஷ்டப்பட்டு நடித்த படங்கள் தோல்வி அடைந்து விடும்.\nஅதற்கான காரணம் புரியாமல் குழப்பம் வரும். அப்போது யாரும்\nஅதில் இருந்து மீண்டு வந்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும்.\nபடங்களின் வெற்றி தோல்வி முடிவுகள் நமது கையில் இல்லை.\nஎனவே படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப் படக்கூடாது.\nவெற்றி- தோல்வியை சமமாக எடுத்து முன்னேறி போய்க்\nகொண்டே இருக்க வேண்டும். நாம் செய்கிற தொழில்தான் நமக்கு\nமுடிவுகளை தலை விதி முடிவு செய்யும். லட்சியம் இருக்க\nவேண்டும் அதை நிறைவேற்ற உழைக்க வேண்டும்.\nநமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறைய பேர் வருவார்கள்.\nநம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம்.\nஅவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு\nஎடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்.\nகுடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள்\nஇல்லாமல் எதையும் செய்ய முடியாது.\nஎனவே எவ்வளவு உயரத்துக்கு போனாலும் உறவுகளுக்கு\nஇன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்கிறேன். சமூக\nவலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர்-நடிகைகள்\n‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது.\nRe: சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை\nநமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறைய பேர் வருவார்கள்.\nநம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம்.\nஅவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு\nஎடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/msh.html", "date_download": "2018-04-20T00:41:16Z", "digest": "sha1:IDF7TBX4NPWL3CBDVMWUSSCBTFBOQRYL", "length": 40571, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹரகம வைத்தியசாலையை, தெற்காசியாவில் சிறந்ததாக மாற்றுவதே நோக்கம் - MSH. மொஹமட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹரகம வைத்தியசாலையை, தெற்காசியாவில் சிறந்ததாக மாற்றுவதே நோக்கம் - MSH. மொஹமட்\nஎனது மகன் கண்ட கனவும், அதற்கான அவரது போராட்டமும், அதன் பின்னரான அவரது மரணமும் இலங்கையில் சிறந்ததொரு புற்றுநோய் வைத்தியசாலையை ஏற்படுத்த தமக்கு உந்துதல் வழங்கியுள்ளதாக ஹதீஜா பௌன்டேசன் ஸ்த்தாபகரும், FightCancer Team அணியின் தலைவருமான MSH. மொஹமட் ஹாஜி கூறினார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nபுற்றுநோயினால் எனது மகன் மரணித்து, அவருடைய ஜனாஸாவுக்கு முன் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளில் தெற்காசியாவில் சிறந்ததொரு வைத்தியசாலையாக மஹரகம வைத்தியசாலையை மாற்றுவது பிரதானமானது.\nமஹரகம வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் உள்ளிட்ட இன்னும் பல வசதிகள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. இதனால் பண ஏழைக் குடும்பங்களும், புற்றுநோயாளர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். பல உயிரிழப்புகள் தினமும் நடக்கின்றன\nஇந்நிலை மாற வேண்டுமாயின் நாம் அனைவரும் மஹரகம வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றியமைக்க வேண்டும்.\nஎமது முதல் இலக்காக மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடு நடைபெறுகிறது. அரச இயந்திரத்தில் உள்ள தாமதத்தினால் பெட் ஸ்க்கேன் பொருத்தும் நடவடிக்கை தாமதிக்கப்படுகிறது. இது முடிவடைந்தவுடன் இன்ஷா அல்லாஹ் நாங்கள் மீண்டும் மக்கள் முன் செல்வோம்.\nமஹரகம வைத்தியசாலைக்கு இன்னும் பல உதவிகள் தேவைப்படுகிறது. அதையும் நாட்டு மக்களின் உதவியுடன் முன்னெடுப்போம். கடந்த காலங்களில் எமக்கு மக்கள் இன,மத பேதமின்றி எப்படி உதவினார்களோ அதேபோன்று இம்முறையும் பலமடங்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கிறோம்.\nஇங்கு உதவி என்பதற்கு அப்பால், நமக்கோ அல்லது அல்லது நமது குடும்பத்தில் எவருக்கோ இல்லையேல் யாருக்கேனும் புற்றுநோய் ஏற்பட்டால் அவர் ஏழை என்பதற்காகவே அல்லது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற போதிய வசதியின்மை என்பதற்காகவே மரணத்தை தழுவக்கூடாது என்பதற்காகவேனும் நாம் இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும்.\nமுஸ்லிம்களாகிய நாம் எல்லோரும் மஹகரகம வைத்தியசாலையை சிறந்ததாக மாற்றியக்க உதவுவதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளை பெற்���ுக்கொள்ளும் பாக்கியம் கிட்ட தாம், அல்லாஹ்விடம் மன்றாடுவதாகவும் மொஹமட் ஹாஜியார் மேலும் சுட்டிக்காட்டினார்...\nPosted in: கட்டுரை, செய்திகள், நேர்காணல்\nமஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களின் லிஸ்ட் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலையையும், இதில் எது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தால் , உதவி செய்ய முன்வருபவர்களுக்கு இலகுவாக இருக்கும். அவர்களால் முழுமையாக தருவதற்கு முடியாவிட்டாலும் , அதில் சிறு தொகையாவது தந்துதவுவதற்கு முன்வருவார்கள். அல்லது குழுவாக இணைந்து ஏதாவது ஒன்றை செய்வதற்கு முடியுமாக இருக்கும்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/04/2_16.html", "date_download": "2018-04-20T01:01:37Z", "digest": "sha1:K5WCJJWYNYJPC2BA77UBZN4FXMNELPUA", "length": 13290, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.\nஆனால், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை பொறுத்தவரை, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, நான்கு முகாம்கள் அமைத்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி போன்ற முக்கிய மாவட்டங்களில், விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nபெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை, திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக, பிளஸ் 2 ஆசிரியர்களை, அடுத்த ஆண்டுக்கான பாடம் எடுக்க வைக்கின்றனர். எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியுமா என, அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.\nஇந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உஷா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், 'தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளியின் கடிதத்துடன், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும். மருத்துவ பிரச்னை அல்லது வேறு பிரச்னைகளை கூறி, வர மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் எச்சரித்துள்ளார். இதே போல், ஈரோடு, தர்மபுரி, கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும், தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தவும், இணை இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_10.html", "date_download": "2018-04-20T01:21:46Z", "digest": "sha1:D6CVPE6UI2L7MRGYI37ALJ4WKRTZFR5I", "length": 24119, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "உடலும்... உணவும்...!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n சத்குரு, ஈஷா யோகா மைய நிறுவனர் “உடல் என்றாலே வலிதான்” என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். உடல் என்றால் வலி இல்லை. உடலை மிக உன்னதமாக வைத்திருக்க முடியும். உங்களுடைய உடல் எப்படி இருக்க வேண்டும் என்றால், அதை இங்கும், அங்குமாக எடுத்து செல்லாமல், உங்களுடன் அது மிதந்து வர விட வேண்டும். உணவு, பழக்க வழக்கம், மற்றும் மனநிலையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால் போதும், இந்த உடல் அதிசயம் ஆவதை நம்மால் உணரமுடியும். நீங்கள் உடலை ஒரு செயல் முறையாக பார்த்தால், நிச்சயமாக, பிரபஞ்சத்திலேயே, மிக நுட்பமானது உடல் என்பது புரியும். உலகில் உள்ளஅனைத்து சூப்பர் கணினிகள் கூட இதை ஈடு செய்யமுடியாது. உலகில் உள்ள அனைத்து கணினிகள் செயல்படுவதை விட ஒரு உயிரணு, நூறு மடங்கு அதிக செயல்பாடுகளை செய்யமுடியும். நுண் உயிரணு பல செயல்பாடுகளை கொண்டுள்ளது. எனவே, உடலானது நிச்சயமாக ஒரு சிறந்த எந்திரம். உடல் உங்களுக்கு கிடைத்த முதல் பரிசு, யார் உங்களை படைத்தாரோ, அவர் இந்த அற்புதமான உடலை உங்களுக்கு கொடுத்தார். உங்களுக்கு கிடைத்த முதல் பரிசை, ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றாலோ, அதை எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்றாலோ, மேலும் பரிசுகளை பெறக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை என்று அந்த படைத்தவருக்கு தெரியும். அதனால், உடலை சுகமான மற்றும் ஆனந்தமான நிலையில் வைத்திருப்பது மிகவும்முக்கியம். உடல் மகிழ்ச்சியாக இருந்தால்தான், அடுத்த நிலைக்கு செல்ல ஊக்குவிக்கும். உடலை நன்றாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக, வைத்து கொள்ள நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக தேவை இல்லை. உடலை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது ஒரு தடங்கலாக இருக்கக்கூடும். நல்லமழை பொழிந்தபின் வெளியே சென்று பார்த்தால், அனைத்து செடிகளும் மகிழ்ச்சியாக இருப்பது தெரியும். கழுவி, சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், அவை ஆனந்தத்தை வெளிப்படுத்துவதையும் நீங்கள் உணரமுடியும். பொருள் தன்மை கொண்ட உடலும் அப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆகையால், உடலை சரியாக வைத்துக்கொண்டால், ஆனந்தமாக இருக்கும். நீங்கள் குற���ப்பிட்ட உணவை உண்டால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு சில உணவை சாப்பிட்டால், மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதோடு, உங்கள் தூக்கத்தையும் அதிகரிக்கும். நாம் இங்கு தூங்கிவிட்டு போவதற்கு வரவில்லை. உயிருடன் இருப்பது பற்றித்தான் பார்க்கிறோம். ஒருநாளைக்கு 8 மணிநேரம் தூங்கினால், 60 ஆண்டு வாழ்க்கையில் 20 ஆண்டுகள் தூக்கத்தில் போய்விடும். அதாவது, நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது. மீதமுள்ள முப்பது, நாற்பது சதவிகிதம், உணவு, கழிப்பறை, குளிப்பதில் செல்கிறது. அப்படியென்றால், உண்மையில் வாழ்வதற்கு நேரமே இல்லை. தூக்கத்தை எவரும் அனுபவிக்க முடியாது. தூக்கத்தில் நீங்கள் இல்லை. ஓய்வெடுத்தால் மட்டும்தான் அனுபவிக்க முடியும். உடல் ஓய்வெடுத்தால், நீங்கள்ஆனந்தமாக இருக்கமுடியும். எப்படி உடலை நன்றாக ஓய்வெடுக்க வைப்பது முதலில் அது ஏன் சோர்வடையவேண்டும் முதலில் அது ஏன் சோர்வடையவேண்டும் பெரும்பாலான மக்களுக்கு வேலை செய்வதால் உடல் சோர்வடைவதில்லை. வேலை அதிகமாக செய்யும் மக்கள், சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள். உணவு, அணுகுமுறை ஆகியவற்றில் தான் மாற்றம்தேவை. இதில் உணவு ஒருமுக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வகை உணவை உட்கொண்டால், உடல் கனத்து இருக்கும், சரியான வகை உணவை உட்கொண்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அப்படித்தான் உடலை வைத்து கொள்ள வேண்டும்.\n# 1.FLASH NEWS # ஆரோக்கியம் # கட்டுரைகள் # மருத்துவம்\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்��ம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந���தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி ��ரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-41455.htm", "date_download": "2018-04-20T00:59:52Z", "digest": "sha1:4HXK46K7POTRIBWJL6LA5DJSLQSOMEUZ", "length": 5445, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "- - | Tamilstar.com |", "raw_content": "\n▪ காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n▪ விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n▪ முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n▪ 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n▪ இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n▪ பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட ந��யகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/nampiyakapporu%E1%B8%B7-u%E1%B9%87arttum-kalvi/", "date_download": "2018-04-20T01:01:59Z", "digest": "sha1:QM4VGSAYUBT5RQUKOPN7VEWHUZXMEGQ7", "length": 32637, "nlines": 174, "source_domain": "www.inamtamil.com", "title": "நம்பியகப்பொருள் உணர்த்தும் கல்வி | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபொதுவாக ஒரு சமூகத்தின் கல்வி அச்சமூகத்தின் வரலாற்றை அறிய உதவும். மனிதன் தன் வாழும் காலத்தில் பல்வேறு வகையான நோக்கங்களை அடைவதற்கு வழிகாட்டி. கல்வியே ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியையும், சிந்தனை மரபையும் நிர்ணயிக்கும். மனிதனின் திறனை வளர்க்கவல்ல ஒரு மகத்தான சக்தி. கல்வி ஒரு சமூகத்தில் தொடர்ந்து உருவாகி வந்துள்ள அறிவை, பண்பாட்டை, சிந்தனையை, திறனை, வழங்குவதிலும், அறநெறிகளையும், விழுமியங்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கும் அவர்கள் கையிடம் கொண்டு செல்லும் இடையறா ஒரு தொடர் சங்கிலி எனலாம். தம் முன்னோர்களிடமிருந்து இளம் தலைமுறையினருக்குக் கொடுத்து வரும் பல உள்ளீடுகளைக் (Inputs) கல்வி தன்னகத்தே கொண்டதாகும்.\nஇன்றும் கல்வி மனிதர்களை மேம்படுத்தி மனிதனின் முன்னேற்றத்திற்கும், செல்வாக்கிற்கும் தேவையான கருவியாக இருப்பதைக் காண்கிறோம். அன்றைய மனிதனின் வாழ்வுக்கும், வளத்திற்கும் அவர்களின் ஆட்சி மேன்மைக்கும் மூலமாக இருந்தது கல்வியின் பின்புலம்தான். அரசன் மிகுந்த அறிவுடையவனாக விளங்கினால் தான் உலகம் மேம்படும். கல்வி அறிவு இல்லாமல் அறியாமை நிரம்பியவனாக இருந்தால் உலகம் கெட்டழியும் என்பதைப் பின்வரும் புறப்பாடல் சுட்டிக்காட்டுகிறது.\nஅறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே\nகோடி யாத்து நாடுபெரிது ந���்தும்\nமெல்லியன் கிழவன் ஆகி (புறம்.184: 5 – 7)\nகல்வி என்ற சொல் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் அனைத்துத் துறைகளிலும் கல்வியானது ஊடுருவி உள்ளது. கல்விக்கு கற்றல், கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சி, நூல் எனப் பல பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்சிகன். Education எனும் சொல் Educare எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது(A.S.Seetharamu, Philosophies of Education (1989-11). Educare என்பதன் பொருள் விளக்கம் வெளிக்கொணர்தல் ஆகும். இதனையே தான் மாணவர்களின் நற்பண்புகளை வெளிக்கொணர்தல் என்று விவேகானந்தரும் கூறுவார். கல்வி என்பது தவk; முதலாகிய அகக்கருவிகளின் செயற்றிறம் என்கிறார் பேராசிரியர்.\n“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்\nசொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல். பொருள். மெய். 9)\n“வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது” (தொல். பொருள். கற். 47)\n“ஓதல் பகையே தூதுஇவை பிரிவே” (தொல். பொருள். அகத்.27)\nஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். பொருள். அகத்.28)\nஎன்று பெருமிதம் குறித்த மெய்ப்பாட்டினை விளக்கும் பொருட்டும் அக்காலக் கல்வி மரபைக் குறிக்கும் ஓதல் என்ற சொல் பல இடங்களில் வந்திருப்பதனைக் கல்வி, ஓதல் எனும் இரண்டு சொற்களும் ஒரு பொருள் குறித்த சொல்லாகவே பயன்படுத்தியுள்ளார்.\nஆரம்பகாலக் கல்வி முறை குருசீடர் கல்விமுறை (Teacher Central Education) என அழைக்கப்படும். குரு சொல்லும் சொல் ஒவ்வொன்றையும் சீடன் மீண்டும் மீண்டும் மனனம் செய்யும் நிலை காணப்பட்டது. எனவே கல்வி, ஓதல் என்ற சொற்கள் ஒலித்தல் (Sound) எனும் பொருளிலேயே வந்துள்ளன. எனவே நன்கு வளர்ச்சியடைந்த காலத்திலேயே கல்வி ஒலித்தலுடன் தொடர்புடையதாக இருந்துள்ளதால் இச்சொல்லின் தோற்றம் ஒலித்தலுடன் தொடர்பு கொண்டுள்ளது எனலாம்.\nஇன்றைய தொழில்நுட்ப யுகத்தில் நன்கு வளர்ந்துவிட்ட அறிவியல்சார் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. கற்பித்தலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், கற்பித்தலுக்கான கருவிகள் போதுமானதாக இல்லை. தொடக்க காலத்தில் கல்வி என்பது ஒலித்தலின் மூலம் மட்டுமே கற்றல் என்பது பரிமாறப்பட்டது என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கல்வியை நாற்கவிராசர், தான் இயற்றிய நம்பியகப்பொருளில் எங்ஙனம் சுட்டியுள்ளார் என்பதை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஇவர் சைன சமயத்தைச் சார்��்தவர் என்பதைப் பாயிரத்தின்வழி அறியமுடிகிறது. நம்பி நயினார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாண்டி நாட்டுத் திருப்புள்ளியங்குடியில் வாழ்ந்த உய்ய வந்தார் என்ற முத்தமிழ் ஆசானுடைய மகனார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்லவராதலின் இவர் நாற்கவிராச நம்பி எனச் சிறப்புப் பெயர் பெற்றார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியும் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கமுமான பாண்டியன் குலசேகரன் காலமாகும். தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் இறையனார் களவியலுரையையும் நன்கு ஆராய்ந்து அவற்றுள் வகுத்துக் கூறப்பட்ட தகவல்களைத் தொகுத்துச் சுருக்கமாக இந்நூலைச் செய்துள்ளார். அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தாகப் பகுத்து மொத்தம் 252 நூற்பாக்களில் அகப்பொருட் செய்திகளைச் சொல்லிச் சென்றுள்ளார். இவரே இந்நூலுக்கு உரையையும் எழுதியுள்ளார்.\n“மனிதரும் தேவரும் துதிக்க, முக்குடையின்கீழ்ச் சிங்கம் சுமந்த பொற்கட்டிலில் மதிமூன்றும் கவிய, உதய மலையில் இளஞாயிறு ஒன்று இருந்தாற்போல அழகோடு விளங்கியவனும், மெய்ப்பொருளை அருளிச் செய்தவனுமான அருகதேவனது திருவடியைச் சேர்ந்த திருப்புள்ளியங்குடி உய்ய வந்தான் என்னும் ஆசிரியனுக்கு மைந்தனாய்த் தோன்றி ஆரியம் தமிழ் என்னும் இரண்டற்கும் தலைவனாகவும் உள்ள பாற்கடல் போன்ற பல்புகழைப் பரப்பிய நாற்கவிராச நம்பி என்ற பெயருடையவன் ஆவான்” என்று சிறப்புப் பாயிரம் பாடியுள்ளனர். ஆனால் சிறப்புப் பாயிரம் பாடியவர் யார் என அறியமுடியவில்லை.\nதொடக்க காலத்தில் அந்தணர்களுக்கு மிகுந்த மதிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர்களைக் கல்வியாளர் எனப் போற்றியுரைத்துள்ளனர். மறைநூல்களைக் கற்றுணர்ந்து பலருக்கும் பயன் நல்கும் பணியை அந்தணர்கள்; செய்துள்ளனர்.\n“ஓதல் முதலா ஓதிய ஐந்தினும்\nபிரிவோன் அழுங்கற்கும் உரிய னாகும்” (நம்பி.அகத்.86)\nஎன்பதில் பிரிவு பற்றி அகத்திணையில் உரைக்கும்போது கல்வி பயிலுதல் முதலாக ஓதற்பிரிவு, நாடுகாவல், தூதிற்பிரிவு, துணைவயிற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு என ஐந்துக்கும் தலைவன் பிரிந்து செல்வான் எனச் சொல்லுமிடத்தில் ஓதற் பிரிவு என்பது வேதம் ஓதுதல் என்னும் கல்வி காரணமாகப் பிரியும் பிரிவு. இது அந்தணர், அரசர், வைசிகர் என்னும் மூவகை வருணத்தார்க்கும் உரியது என்றும்,\n“ஓதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கும்”\n“அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே” (நம்பி. அகத். 69,70)\nவேதம் அல்லாத பிற கல்வி நான்கு வருணத்தார்க்கும் உரியது என்றும் கூறுவர். இதில் அல்லாக் கல்வி என்பது வேதக் கல்வியல்லாத பிற கல்வி. அஃதாவது, படைக்கலம் பயிறல், யானை, தேர், குதிரை முதலியன ஊர்தல் என்பர். இதில் அந்தணர் தவிரப் பிறரும் கல்வி பயின்றனர் என்பதையும் அக்காலத்தில் அந்தணர்களால் மட்டுமே சமயப் படைப்புகள் காக்கப்பட்டன எனவும், சமயக் கல்வி முறையாகக் கற்பிக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது. இக்கூற்றுக்குப் பின்வரும் சங்க அடிகளைச் சான்றாகக் காட்டலாம்.\n“மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு 1:6)\n“நான்மறை முனிவர்” (புறநானூறு 6:20)\n“வேத வேள்வித் தொழின்” (புறநானூறு 224:9)\n“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”\nஎனத் தொல்காப்பியர் சுட்டும் இடத்தில், ஓதல் என்ற சொல் அக்காலத்தின் அடிப்படைக் கல்விமுறையையே குறித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஔவையாரின் “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்னும் பாடலடியும் அமைந்துள்ளது. அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவாகவே ஔவையார் மொழிந்துள்ளதைக் காணும்போது, அக்காலக் கல்வி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானதாக இல்லை என்பதை உணரமுடிகின்றது. இதன்வழி அக்காலக் கல்விமுறையில் வருணப் பாகுபாடு ஆளுமை செலுத்துகின்ற ஒன்றாக இல்லை என்பதை நம்மால் அறியமுடிகிறது. பின்னாளில் இக்கருத்தில் மாற்றங்கள் நிகழ்துள்ளதையும் உணரமுடிகின்றது.\nஅக்காலத்தில் குருவுக்கு உதவியாக அருகில் இருந்தும்> தேவையான பொருட்களைத் தந்தும் குருவிடம் கல்வி பயின்றதைப் புறநானூற்றால் அறியமுடிகின்றது.\n“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறநானூறு 183:1-2)\nஅங்ஙனம் கொடுத்துg; பயிலுதலுக்குj; தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. கற்புf; காலத்தில் நிகழும் பிரிவின் வகையில்,\nஓதற் பிரிவே காவற் பிரிவே\nதூதிற் பிரிவே துணைவயிற் பிரிவே\nபொருள்வயிற் பிரிவெனப் பொருந்திய ஏழும்\nவளமலி கற்பின் கிளவித் தொகையே” (நம்பி. 201)\nஎன்பதில் இல்வாழ்க்கையில், பரத்தையிற்பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, த���ணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு எனப் பொருந்துகின்ற ஏழும் வரும். இதில் ஓதற்பிரிவு என்பது கல்வி காரணமாகப் பிரியும் பிரிவு. இப்பிரிவிற்கான காலவரையறையையும் நாற்கவிராச நம்பி கீழ்வருமாறு சுட்டுகின்றார்.\n“ஓதற் பிரிவுடைத் தொருமூன் றியாண்டே” (நம்பி. 89)\nஎன்பதில் ஓதற்பிரிவு மூன்றாண்டு எல்லையை உடையது. பிற பிரிவுகள் ஓராண்டுக்கு உரியன. இங்ஙனம் கல்விக்காகப் பிரியும் தலைவன் கல்வி முதலாகிய எல்லா வினைகளுக்கும் தலைவன் தலைவியிடம் சொல்லியும் சொல்லாமலும் பிரிவான் என்பதை,\n“கல்வி முதலாக எல்லா வினைக்குஞ்\nசொல்லி அகறலுஞ் சொல்லா தகறலும்\nஉரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு” (நம்பி. 80)\nஎன்று சுட்டுகிறார் நம்பி. ஏனெனில் குருகுலக் கல்விNa பழங்காலத்தில் பண்பாட்டையும் இலக்கியr; செல்வத்தையும் கலை மாட்சியையும் அரசியல் ஒழுக்கங்களையும் ஆய்வியல் திறனையும் அறிவதற்கு வாய்ப்பளித்தது. அதற்கு இல்லற வாழ்க்கை இடையூறாக இருந்துவிடf; கூடாது என்பதற்காகg; பிரிவு மேற்கொண்டிருக்கலாம். இந்த மூன்றாண்டு காலப் பிரிவில்,\n“ஓதற் ககன்றோன் ஒழிந்திடை மீண்டு\nபோதற் கியையவும் புலம்பவும் பெறாஅன்” (நம்பி. 92)\nதலைவியை விட்டு ஓதற்குப் பிரிந்த தலைவன் அவ்வோதலைத் தவிர்j;து இடையிட்டு மீண்டு வருதலும், ஓதுகின்ற இடத்தில் தலைவியை நினைj;துg; புலம்பலும் கூடாது என்கிறார். ஏனெனில் அக்காலத்தில் ‘இளமையில் கல்’ என்னும் உயர்நெறி சான்றோர் பெருமக்களால் வற்புறுத்தப்பட்டது. இளம் வயதில் கற்காதவன் மிகவும் இரங்கத் தக்கவனாவான். இது அரசர் முதல் அனைவருக்கும் உணர்த்திய அறவுரையாகும். அறியாமை என்னும் அவல நிலையிலிருந்து விடுபடக் கல்வி என்னும் கருவியைக் கையிலெடுக்க முனைந்தனர். ஆனால் தலைவியானவள்,\n“பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை\nபிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல்\nபிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை\nவருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்\nறொருமையிற் கூறிய வொன்பது வகைய\nகல்வி முதலா வெல்லாப் பிரிவும்” (நம்பி. 209)\nஎன்பதில் 1. கல்விக்குரிய பிரிவைத் தலைவனால் உணர்ந்த தோழி தலைவிக்கு உணர்த்தல் 2. தலைவன் கல்விக்குப் பிரிந்தவிடத்துத் தலைவி கார்ப்பருவம் கண்டு புலம்பல் 3. ஓதற்குத் தலைவன் பிரிந்த போது கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்��ல் எனத் தலைவி பல நிலைகளில் புலம்பிக் காலங் கடத்துவாள். ஏனெனில் அக்காலத்தில் பெண்கள் கல்விக்காகப் பிரிதல் என்பது இல்லை. கல்வியின் மேன்மையினை உணராமையினால் பல நிலையில் புலம்பக் கூடியவளாக இருந்திருக்கின்றாள். கல்லாதோரும் தகைசான்ற மனிதராய் வாழ்ந்த இப்பூமியில் கற்பது கைம்மண் அளவாயினும் ‘செய்வன திருந்தச் செய்’ என்னும் பழமொழிக்கேற்றவாறு அக்கல்வியை முழுமையாகக் கற்க முற்பட்டனர்.\nதொல்காப்பிய காலந்தொட்டே கல்வி மையப் பாடம், விளிம்புநிலைப் பாடம் என இருவேறு நிலையில் இயங்கி வந்துள்ள நிலையை நம்பியகப்பொருளிலும் காண முடிகின்றது.\nநம்பியகப்பொருளைக் கல்வியியல் நோக்கில் அணுகியதன் வாயிலாக அகத்திணைக் கல்வியின் முக்கியதுவத்தையும் வடமொழி சார்ந்த கல்வி தமிழகத்தில் மையங் கொண்டுள்ளமையும் தெரிந்து கொள்ள முடிந்தது. மையமாக விளங்கிய வடமொழி சார்ந்த கல்விக்கு இணையாகத் தமிழ்மரபு சார்ந்த கல்வி சங்கத் தமிழர்களின் வாழ்க்கை வீரம், காதல் என்ற பண்பாட்டுக; கூறுகளில் மட்டும் அமையாமல், அறம் தவறாமை, பெரியோரை மதித்தல், கற்றவரை வணங்குதல், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல் போன்றவற்றின் கலவையாக அவர்களின் வாழ்வு வடமொழி சார்ந்த கல்விக்கு விளிம்பில் இயங்கி வந்ததை அறியலாம். இன்றைய கல்வியும் இவ்வாறுதான் செயல்படுகிறது. தாய்மொழிவழிக் கல்வி விளிம்பிலும், வேற்றுமொழிக் கல்வி அதாவது அந்நிய மொழிக் கல்வி மையத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே\nசாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி.\nPreviousஇந்து தேசத்தாரின் அறிவியல் சிந்தனையில் இரசாயனவியல்\nNextதமிழர் சிந்தனை மரபின் ஊடாக வெளிப்படும் மெய்யியல் அம்சங்கள்\nபுழங்குகருவிகளைக் குழந்தைகட்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் குழ.கதிரேசன் கவிதைகள்\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வ���்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=8896", "date_download": "2018-04-20T01:16:26Z", "digest": "sha1:NKSHJ7IMJZNQJIFIH52LX5EIEH6L2NAK", "length": 17837, "nlines": 165, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8) →\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nதோடார் போந்தை தும்பையொடு முடித்த\nமன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்\nதென்னவன் நாடு செய்ததீங் குரையென 115\nநீடு வாழியரோ நீணில வேந்தென,\nமாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்\nமைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா\nஇளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் 120\nவளநா டழிக்கும் மாண்பின ராதலின்\nஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்\nபொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்\nபழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு\nவேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் 125\nபோந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்\nகொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்\nபொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்\nஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு,\nஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி, 130\nஉரைசெல வெறுத்த மதுரை மூதூர்\nஅரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலை,\nமன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்,\nநிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட 135\nஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்\nகாலைச் செங்கதிர்க் கடவுளே றினனென,\nமாலைத் திங்கள் வழியோன் ஏறினன்\nஊழிதொ றூழி உலகங் காத்து\nவாழ்க எங்கோ வாழிய பெரிதென, 140\nமறையோன் கூறிய மாற்ற மெல்லாம்\nஇறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்\nஇதழ் பொருந்திய ஆண் பனம் பூவானப் போந்தையை,தும்பை மலரோடு சேர்த்துக�� கட்டி அணிந்த,வஞ்சி நகரின் மன்னனான,பண்புகளில் பெரியவரான சேரன் செங்குட்டுவன் மாடலனிடம்,”மன்னன் இறந்தபின்னர் வளம் பொருந்தியச் சிறப்பையுடைய பாண்டிய நாடு செய்ததை,எனக்கு இப்போது கூறுங்கள்”,என்று கேட்டார்.\n‘பெரும் நிலத்தை ஆளும் மன்னனே,நீடுடி வாழ்வாயாக’,என்று வாழ்த்தி,மாடல மறையோன்,மன்னனுக்கு கூற ஆரம்பித்தார்…\n“இளையவனான உன் மைத்துனன் சோழன் பெருங்கிள்ளி ஆட்சிக்கு வந்தது,ஒத்த எண்ணம் உடைய ஒன்பது சோழர்குலக் குறுநில மன்னர்களுக்குப் பிடிக்கவில்லை.அதனால் அவன் ஆணைக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள்.அவர்கள் வளமையான சோழ நாட்டை அழிக்கும் வலிமை உடையவர்கள் என்பதால்,அவர்களை வென்று,அவர்களின் ஒன்பது குடைகளை ஒரு பகல் பொழுதுக்குள் அழித்து,பெருங்கிள்ளியின் ஆட்சியை ஒரு நிலைப் பட செய்தவரே\nபழையன் எனும் குறுநில மன்னன் காவல் காத்து வந்த,இலைகள் நிறைந்த நீண்டக் கொம்புகளுடைய அவனுடைய காவல் மரமான வேப்ப மரத்தை,அடியோடு வெட்டிய வெற்றிவாளை ஏந்திய,ஆண் பனம் பூமாலையை அணிந்த,மலைநாட்டை உடையப் ‘பொறையனே’\nகொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பவன் மதுரையில் நடந்த அனைத்தையும் அறிந்து மதுரைக்கு வந்தான்.பொன்வேலை செய்யும் கொல்லர் ஆயிரம் பேரை,ஒரு மார்பை இழந்த மாபெரும் பத்தினியான கண்ணகிக்கு,ஒரு பகல்பொழுதின் எல்லையான மாலை வேளையில் உயிர் பலியாகப் படைத்தான்.அந்த நேரம் முன்பு இருந்த எல்லாப் புகழையும் இழந்து,பழிச் சொல்லுக்கு ஆளான நிலையில்,தன் அரசையும் இழந்து மிகுந்த துன்பத்தில் இருந்தது பழமையான மதுரை நகரம்.அச்சமயம் செழியன் செய்த செயலால்,தென்னகத்தில் தீமை இல்லாத சிறப்பான மக்களைக் காத்துவரும் முறையையும்,முதன்மையும் உடையப் பாண்டிய நாட்டின் அரசுக் கட்டிலில் ஏறினார்.\nநிரையான மணிகள் அணிந்த ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரின் மேல் வரும் கடவுளானக் கதிரவன்,தன் தேரில் காலையில் ஏறி அமர்ந்து வந்து இருளை நீக்கிப் பகலைச் செய்தது போல,மாலையில் தோன்றும் சந்திரனின் மரபைச் சேர்ந்த வெற்றிவேல் செழியனும்,பாண்டிய நாட்டின் அவலத்தைப் போக்கி,அரியணை ஏறி,மதுரையில் சூழ்ந்திருந்த துன்ப இருளை அறவே அகற்றினான்.\nஊழிதோறும் ஊழிதோறும் உலகைக் காக்கும் நீயும் வாழ்வாயாக “,\nபிராமணரான மறையோன் இப்படிக் கூறியதை எல்லாம் கேட்டு,இறைவனான மன்னன் செங்குட்டுவனும்,அந்த இடத்தில் வீற்றிருந்தார்.\nவாடாவஞ்சி-வஞ்சி மலர் அல்ல,அதே பெயர் கொண்ட வாடாத வஞ்சி நகர்\nபழையன்-மோகூரைச் சேர்ந்த ஓர் குறுநில மன்னன்\nவாள்வலம்-வாளால் சூடக் கூடிய வளமான வெற்றி\nமன்பதை-மக்கள் கூட்டம் (மன்-மாந்தன் பதை-கூட்டம்\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு. Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/01/blog-post_1226.html", "date_download": "2018-04-20T00:52:34Z", "digest": "sha1:CSIDRQT2H6PYZ7YWQKT6RKBHUVGCFASC", "length": 10902, "nlines": 209, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: . டுபாக்கூர்-கவிதைகள்", "raw_content": "\nபக்கத்தில் வந்து நின்றது பூனை\nபூனையைப் பற்றி என்ன படித்தாய்…\nமனிதா எப்போது நீ உணர்வாய்\nதாய் சொல், தகப்பன் சொல்\n3. என் கேள்விகள் தொடர்கின்றன\nதொடர்பில் இருப்பவன்தான் தோழர். …\nஆணாதிக்கமாக தெறித்த விளைநில உவமைகள்\nதகாத உறவுக்காக வளைக்கப்பட்ட அடிமைகள்\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்த��ைகள் at 05:46\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகாதல் பிரியர்களே உங்கள் காதலை பரிமாறும் அழகான தருண...\nஅன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்\nதிருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் ...\n6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..\n :பகுதி – 1 பகுதி: 26\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27\nபவர் ஸ்டார் ஜோக்ஸ் | Power Star Jokes\nஅடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா\nSMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற\nபலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவா...\nநீதிக் கதைகள் - முல்லாவின் கதைகள் (Mulla Stories)\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதெனாலி ராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்...\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக...\nசாண்டில்யன் நாவல்கள் 22 - மென்நூல் வடிவில்\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nவிட்டில் பூச்சிகள் - சிறுகதை\nகடல்புறா-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மி...\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2\nநெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t73619-topic", "date_download": "2018-04-20T01:21:37Z", "digest": "sha1:DVS6NU2A2RVANK6QRHSR5RZ2KXAW4ELQ", "length": 26134, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "கல்வி, வேலை வாய்ப்புகள் ஏராளம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் ���ைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகல்வி, வேலை வாய்ப்புகள் ஏராளம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nகல்வி, வேலை வாய்ப்புகள் ஏராளம்\nஜிஐசி ரீ நிறுவனத்தில் வேலை\nஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா குளோபல் ரீஇன்சூரன்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தில் உள்ள 50 பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற திறமையுடன்ஆர்வமிக்க இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்நிறுவனத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கிளைகளில் துணை மேலாளருக்கு (ஸ்கேல் 1) இணையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கல்வித் தகுதி: இளங்கலை பொறியியல் (கடல்சார் / ஏரோநாட்டிக் / மெக்கானிக்கல் / கெமிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / ஐடி முதுகலை (புள்ளியியல் / கணிதம் / மார்க்கெட்டிங் / மேலாண்மை / ரிஸ்க் மேலாண்மை; தொடர்பியல் / மனித வள மேலாண்மை / நிதி / வணிகவியல் / சட்டம்) உட்பட எம்பிபிஎஸ். வயது வரம்பு: 30.09.2011ன்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஎழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணலுக்குப்பின் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் நடைபெறும். விண்ணப்பங்களை www.epostonline.in.GIC என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.11.2011. மேலும் தகவலுக்கு 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 தலைமை பொது மேலாளர்கள் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிகல், பைனான்ஸ், மைனிங், சிவில்), பல்வேறு பிரிவுகளுக்கான 19 துணைப் பொது மேலாளர்கள், 131 பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது : பதவிக்கு ஏற்ப 32 முதல் 56 வரை. சம்பளம் : பதவிக்கேற்ப ^20,600 முதல் ^73,000 வரை.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த கிளையிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும்.\nகுறிப்பிட்ட பதவிகளுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி மற்றும் இடம் ஆகியவை தனித்தனியாக தெரிவிக்கப்படும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்,www.nlcindia.com இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 14&11&2011. மேலும் விவரங்களுக்கு: அக்டோபர் 22&28 நாளிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.\nஇந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் துறையின் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிசஸ் தேர்வை (01/2012&எஸ்.சி.ஆர்.ஏ.) நடத்துகிறது. மொத்தம் 42 பணியிடங்களுக்காக நடக்கும் இத்தேர்வு சென்னை, மதுரை உட்பட நாட்டின் 41 முக்கிய நகரங்களில் நடக்கிறது. கல்வித் தகுதி: மெட்ரிக்குலேஷன் அதற்கு நிகரான மேல்நிலை பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல், வேதியியலில் ஏதேனும் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 2012 ஜனவரி 1ம் தேதியில் 17 முதல் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு வயது தளர்வு உண்டு. தகுதியான விண்ணப்பதாராகள் http:// www.upsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.11.2011. மேலும் விவரங்களுக்கு அக்டோபர் 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.\nபெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி\nநாடு முழுவதும் உள்ள 4 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் உற்பத்தி திட்டங்களில் பெல் நிறுவனத்தின் சார்பில் உதவி மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றுவதற்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள�� வரவேற்கப்படுகின்றன.\nவயது: உதவி மேலாளர் 38, மேலாளர் 41, முதுநிலை மேலாளர் 45க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்த்தப்படும். முன் அனுபவம் முறையே 9, 12, 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். சம்பளம்: ^32,900 முதல் ^66,000 வரை. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.careers.bhel.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே 1.11.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.\nஇக்னோ, எஸ்எஸ்சிஐ அளிக்கிறது பேரிடர் மேலாண்மை பணிக்கான படிப்பு\nபூகம்பம், சுனாமி, தீ, புயல் & மழை உட்பட இயற்கை பேரிடர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. பூமி வெப்பமடைதல் காரணமாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுவதே இவற்றுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடு, சரியான கழிவு மேலாண்மை இல்லாதது ஆகியவற்றால் மண் வளமும், காற்றின் தூய்மையும் வேகமாக குறைந்து வருகின்றன. இதனால், இயற்கை சீற்றங்கள் அதிகரித்து மக்கள் திடீர் அழிவுக்கும் சொத்துக்கள் இழப்புக்கும் ஆளாகின்றனர்.\nஎனவே, இந்த சூழ்நிலையில் பூகம்பம், சுனாமி, புயல் மழை & வெள்ளம், தீ, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை சமாளித்து சேதத்தை குறைக்க தேவையான நவீன நிர்வாக முறைகள் அவசியமாகிறது.\nஇதை உணர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகமும், செக்யூரிடி அண்ட் இன்டலிஜென்ஸ் சர்வீசஸ் (எஸ்எஸ்சிஐ) நிறுவனமும் இணைந்து முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை முதல்முறையாக அறிமுகம் செய்கின்றன.\nபிஜி டிப்ளமோ இன் செக்யூரிடி ஆபரேஷன்ஸ், பிஜி டிப்ளமோ இன் ஃபயர், சேப்டி அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பது அந்த படிப்புகளின் பெயர். ஓராண்டு மற்றும் 6 மாதங்களில் இதை படித்து சான்றிதழ் பெறலாம். படிப்பு காலத்தில் கல்வி உதவித் தொகை உண்டு. படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு உறுதியை இந்த கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன.\nபடிப்புகள் 2012 ஜனவரி மாதத்தில் தொடங்குகின்றன. எஸ்எஸ்சிஐ மையங்களில் நேரடி வகுப்புகள் மூலம் மட்டுமே படிக்க முடியும். இதில் சேர நவம்பர் 20ம் தேதி நுழைவு தேர்வு நடக்கிறது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். சென்னையிலும் இவை நடக்கவுள்ளன. மேலும் விவரங்களை www.sisindia.com, www.ssci.co.in என்ற இணைய தளங்களிலோ, செக்யூரிடி ஸ்கில் கவுன்சில் இந்தியா லிட்., ஏ28, 29, ஆக்லா இண்டஸ்டிரியல் ஏரியா, பேஸ் 1, புதுடெல்லி&20, போன் 011 & 29536982 என்ற முகவரி, போன் எண்ணில் அறியலாம் .\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/8_4.html", "date_download": "2018-04-20T01:16:55Z", "digest": "sha1:QCPWMMMHK3POMSSNYQAOM4BWJWDBZUYU", "length": 15067, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "ஜூலை 8-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஜூலை 8-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்றாரப். மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் வேலை அறிகையை படித்தார். மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் வரவு-செலவு அறிக்கையை படித்தார்.\nமாநில துணைப் பொதுச்செயலாளர் ச.மயில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில முழுவதுமிருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கையால் தாமதமானது.\nதற்போது தேர்த���் முடிந்து அரசு பதிவியேற்று பின்னரும் கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கூட இதுவரை பெறாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் இந்த கலந்தாய்வில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.\nமேலும் தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், பொருளாதாரக் கொள்கைகளை ஆகியவற்றை எதிர்த்து 2016 செப்.2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மக்கள் நலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி முழுமையாக பங்கேற்கும். தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெற வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இஅருந்தால் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும்.\nதற்போது பள்ளி திறந்த ஒரு சில நாட்களிலேயே பிற பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக அனைத்து ஊராட்சி பகுதிகலிலும் குடிநீர் பரிசோதனைக்கு ஆசிரியர்களை பயன்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.\nதமிழகஅரசு ஏற்கனவே வழங்கப்பட்ட 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்தும், தற்போது அறிவிக்கப்பட்டுள்லது 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/62500.html", "date_download": "2018-04-20T01:02:00Z", "digest": "sha1:ULG7I43U4LAJFGG5JE3A7SGEQJOPM3JC", "length": 5461, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "புத்தூர் சந்தியில் விபத்து – இளைஞன் காயம்!! – Uthayan Daily News", "raw_content": "\nபுத்தூர் சந்தியில் விபத்து – இளைஞன் காயம்\nபுத்தூர் சந்தியில் விபத்து – இளைஞன் காயம்\nபுத்தூா் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் ஒருவா் படுகாயமடைந்தாா்.\nபருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டாா் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ள��� னது என்று தெரிவிக்கப்பட்டது.\nமோட்டாா் சைக்கிளில் பயணித்த புத்தூா் கலைமகள் பகுதியைச் சோ்ந்த செல்வக்கண்டு ரூபன் (வயது-23) என்ற இளைஞனே அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅபிவி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே அவ­சி­யம் – அங்­க­ஜன்\nமாண­வர்க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்­கள் அன்­ப­ளிப்பு\nஎடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிடைக்காது படிப்படியாகத்தான் முன்னேறவேண்டும்\nமைத்திரிபால‌ மீது கடுகளவேனும் விசுவாசமில்லை கூறுகிறார் நாமல் எம்.பி.\nஆடும் புலியும் நண்பர்கள் இந்தக் கதை ரஷ்யாவில்\nஇலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை\nஉலக உணவுப் பாதுகாப்பு இலங்கைக்கு 66ஆம் இடம்\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aerial", "date_download": "2018-04-20T01:19:34Z", "digest": "sha1:F7OV5ZE4RWSLZKYTV5Z5BI6FAKWHGBKS", "length": 6147, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "aerial - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய\nஅலைவாங்கி; மின்னலை வாங்கி; மேனிலை; வான்கம்பி\nஇயற்பியல். அலை வாங்கி; மின்னலைக்கம்பி; வான்மண்டலத்திற்குரிய\nகால்நடையியல். காற்று வழி; வான்வழி\nபொறியியல். ஏரியல்; கூண்டு உணாகம்பி; மின்னலைக்கம்பி; வானி; வான்கம்பி\nமருத்துவம். காற்று மண்டல; வான்வழி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aerial\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/police-force-in-merina-01042018/", "date_download": "2018-04-20T01:23:44Z", "digest": "sha1:WHWPHE2L2CYSRX5QOKN34UF7YQMJYP5E", "length": 7180, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மெரீனாவில் போக்கு���ரத்திற்கு போலீசார் தடை\nமெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக, சென்னை மெரீனா பீச் பகுதியில் நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மெரீனா பீச் பகுதியை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில், வாகனப்போக்குவரத்திற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். நடந்துசெல்பவர்களுக்கு தடையேதுமில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nநேற்று ( மார்ச் 31ம் தேதி) நள்ளிரவு நேரத்தில், பெசன்ட் நகர் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், கைது செய்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nசிறீலங்கா மரைன்களுக்கு அமெரிக்க மரைன்கள் பயிற்சி வழங்கும் படங்கள்\nசிறீலங்காவின் வானில் பறந்த மர்மப் பொருள்\nகேப்பாப்புலவு காணியை விடுவிக்க 14கோடி 80 இலட்சம் இராணுவத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி\nஇலங்கை���ில் சித்திரவதைகள் தொடர்வதாக ஐநா குற்றச்சாட்டு\nமரபுசார் மின்சாரத்திற்கு மாறும் லார்ட்ஸ் மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22310", "date_download": "2018-04-20T00:52:11Z", "digest": "sha1:ICUJ77FLMDVHUTT577PUT24LCDXEAL75", "length": 8282, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» நடிகையாகும் ரஜினி மகள்! (வீடியோ)", "raw_content": "\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\n← Previous Story அஜித்தின் அடுத்த பட டைட்டில்…\nNext Story → விவேகம் படத்தின் புதிய ட்ரைலர் சாதனை\nகோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த படம் அவருக்கு தோல்வியை தந்தது.\nஅதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கிய விஐபி-2 விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஇந்நிலையில் இன்று நடந்த சக்சஸ் மீட்டில் நடிகர் விவேக் ‘சௌந்தர்யா ஒரு ஸ்டைலிஷ் ஹீரோயினாக வரக்கூடியவர், அதற்காக அவர் கதை கூட கேட்டு வருகின்றார் என்று நினைக்கின்றேன்’ என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்ப��த ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஇந்திய சாமியாரின் சொகுசு பஸ் 1.35 கோடி\nநாள் தோறும் மார்பகங்களை பெரிதாக்கும் பெண்\n75 நாய்கள் உயிரோடு எரித்த கொடூரம்\nபாராளுமன்றில் மஹிந்தவும் நாமலும் செல்பி\nநயன்தாராவின் 3-வது காதலும் முறிந்தது…\nசினி செய்திகள்\tJune 18, 2016\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/special_main.php?cat=92", "date_download": "2018-04-20T01:05:11Z", "digest": "sha1:FP65OLCWT4OHTQQK5ZFUSNEKMIEIFLBS", "length": 4776, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - டவுட் தனபாலு | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்ம���கம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nதி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: பன்வாரிலால் புரோஹித், கவர்னர் பொறுப்புக்கு லாயக்கற்றவர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62542.html", "date_download": "2018-04-20T01:01:25Z", "digest": "sha1:ZOSGMYQVRD3IPCWHPNEDD6KDECTPJAUN", "length": 5663, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "சுவாமி விவே­கா­னந்­த­ரின் பிறந்­த தினம் கடைப்பிடிப்பு!! – Uthayan Daily News", "raw_content": "\nசுவாமி விவே­கா­னந்­த­ரின் பிறந்­த தினம் கடைப்பிடிப்பு\nசுவாமி விவே­கா­னந்­த­ரின் பிறந்­த தினம் கடைப்பிடிப்பு\nசுவாமி விவே­கா­னந்­த­ ரின் 155ஆவது பிறந்­த தின நிகழ்வு வவு­னி­யா­வில் நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. தொட­ருந்­து நிலைய வீதி­லுள்ள சுவாமி விவே­கா­னந்­த­ரின் நினை­வுத் தூபிக்கு மலர் மாலை அணி­வித்து, மலர் தூவி கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­து.\nவவு­னியா ஹற்­றன் நஷனல் வங்­கி­யின் பங்­க­ளிப்­பில் தமிழ் விருட்­சம் அமைப்­பின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்­ற நிகழ்­வில் சிறப்­புச் சொற்­பொ­ழி­வை வவு­னியா கலை இலக்­கிய நண்­பர்­கள் வட்­டத் தலை­வர் தமிழ் மணி அக­ளங்­கன் நிகழ்த்­தி­னார்.\nநிகழ்­வில் ஹற்றன் நஷனல் வங்­கி­யின் உத்­தி­யோ­கத்­தர்­கள், மாவட்ட கலாசார உத்­தி­யோ­கத்­தர், தமிழ் விருட்­சம் அமைப்­பின் உறுப்­பி­னா்­கள் வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூரி மாண­வா்­கள், ஆசி­ரி­யர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.\nதெ.ஆபிரிக்க அணியை சமாளிக்குமா இந்தியா\nமைத்­திரி – மகிந்த அணி­க­ளின் இணைப்பு இழு­பறி தொடர்­கி­றது\nவீட்டில் தீ வைத்து தாயை கொலை செய்த கொடூர மகன்\nடிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த சிறுவன்\nபுதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னைக்­கான விடு­தி­கள் புதி­தா­க அமை­ய­வுள்­ளன\nமிருகக் காட்சிசாலை இரவிலும் திறப்பு\nஈழத் தமி­ழர் பரி­ஸில் படு­கொலை\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:08:17Z", "digest": "sha1:CEC5XGAK3HGUQH73Y3WH6FUQ2Q77N3S7", "length": 7537, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்! | Sankathi24", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்\nசந்திக்கும் பல தோழர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று, ‘என்ன புத்தகம் படிக்கலாம், தோழர்’... அரசியல் சமூக விடைகளுக்கான புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் தேர்ந்தெடுக்க புத்தகங்களையும், எம்முடைய பதிப்புகளையும் தொகுத்து புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறோம். முகநூலில் ஓரிரு வரிகளில் சொல்லுங்கள் என கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை மிக விரிவாக புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறோம்.\nபல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களையும் தொகுத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கத்தின் புத்தகங்களையும் இங்கே பெறலாம். ”மே பதினேழு இயக்கக் குரல்” மாத இதழின் சிறப்பிதழையும் பெறலாம். புத்தகங்கள் குறித்த உரையாடலையும் நிகழ்த்தலாம்.\nஎங்களது அரங்கின் பெயர் ‘ நிமிர் பதிப்பகம்’\nஅரங்கின் எண் : 342\nஇடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பச்சையப்பன் கல்லூரி எதிரில்.\nஜனவரி 10 முதல் 22 வரை.\nதோழர்கள் அரங்குகளில் இருப்போம். புத்தகங்களைப் பற்றியும் விவாதிக்கலாம்.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச���சகட்டம்\nடெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் \nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.\nஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்\nவழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது - வழக்கறிஞர் தீபிகா\n8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nமகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/jun/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2724105.html", "date_download": "2018-04-20T01:34:01Z", "digest": "sha1:DZJLWM4SHH35IV2NVPAOSFTVPX7PERSH", "length": 6145, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "குளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகுளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்\nகுடவாசல் வட்டத்தில் குளங்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.\nதமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் தற்போது 110 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.\nஇதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிவக்குமார் கூறியது: குடவாசல் வட்டத்தில் உள்ள 170 குளங்களில் அரசு சட்ட விதிகளுக்கு உள்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13 குளங்கள் இயந்திரங்களின் உதவியுடனும், 97 குளங்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழும் தூர்வாரப்படுகின்றன. இந்த குளங்களிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 790 விவசாயிகள் தங்கள் விளை நிலத்துக்காக வண்டல் மண்ணை அள்ளிச் சென்றுள்ளனர் என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_723.html", "date_download": "2018-04-20T01:04:14Z", "digest": "sha1:IFRDWECY74HS7JHL6AYRP3X4BMX5RRVC", "length": 27964, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு: வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு: வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி\nகவர்னருடைய ஆய்வு என்பதே தவறு: வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி\nகோவையில் தமிழக ஆளுநர் நேற்று மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநக்கீரன் இணையதளத்திற்கு இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன்,\nகவர்னருடைய ஆய்வு என்பதே தவறு. ஆய்வு என்றால் ஒரு திட்டத்தை வைத்து, அதில் என்ன நடந்திருக்கிறது, நடக்கவில்லை என்பதுதான் ஆய்வு. கவர்னர் அதிகாரிகளை சந்தித்தார் என்பதுதான் முக்கியம். ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜக கவனர்கள் மேல் ஏதாவது ஒரு வகையில் குற்றச்சாட்டை வைக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.\nகவர்னர் பதவி அலங்கார பொருள், எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று ஒருபுறம் சொல்கிறார்கள். நேற்று கவர்னர் கோவை வந்திருந்தார். நாங்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அதிகாரிகள், எங்களை மட்டும் கவர்னர் சந்திக்கவில்லை, சிறுதொழில் அமைப்பை சார்ந்தவர்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், தலித் மக்களிடம் பணியாற்றக்கூடிய சமூக நல அமைப்புகள், இதுபோன்று சமூகத்தில் பல்வேறு தரப்பு மக்களை அவர் சந்தித்துள்ளார்.\nஒரு கவர்னர் விழாவுக்கு வருவதும், சிறப்புரை ஆற்றுவதும், தலைமை தாங்குவதும் மட்டுமே அல்லாமல், தூய்மை பாரதம் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டு குப்பைகளை ��ள்ளுவது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அதனுடைய முக்கியத்துவம் மக்களுக்கு உணர வைக்கப்படுகிறது. கவர்னர்கள் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களை முன்னின்று எடுத்து செயல்பட்டால் அந்த திட்டம் விரைவாக நிறைவேறுவது மட்டுமல்லாம் வெற்றிகரமாகவும் அமையும்.\nகவர்னரின் வேலை ஊழல் புகாரை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதனை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஊழல் புகார்களை விசாரிப்பவராக கவர்னரை பார்க்காமல், அரசாங்கத்தோடும், மக்களோடும் இணக்கமாக இருப்பவராகவும், மக்கள் அதிகமாக பங்களிக்கக் கூடிய திட்டங்களில் முன்னிப்பவராக மாறக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். கவர்னர் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டதும், நேற்று அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை பார்த்ததையும் வரவேற்கத்தக்க விசயமாக பார்க்க வேண்டும்.\nஅதிகாரிகளிடம் ஏதாவது தெரிந்துகொள்ள அவர்களை கவர்னர் சந்தித்திருக்கலாம். அல்லது நடைமுறையில் இருக்கக் கூடிய திட்டங்களில் செயலாக்கக்கூடிய சிக்கல்களை, தடைகளை கேட்டிருக்கலாம். ஆனால் நாமாக கற்பனை செய்துகொண்டு இதில் பேசுவது அவசியமில்லாதது.\nஇதில் உள்ளுர் மந்திரியை கூப்பிடவில்லை என்று சொல்கிறார்கள். அந்த மந்திரியே கவர்னர் அதிகாரிகள் சந்திப்பு ஆரோக்கியமான விசயம் என்கிறார். நாங்கள் அந்த மந்திரியை பாராட்டுகிறோம். எல்லா இடத்திலும் உள்ளுர் மந்திரியை கேட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மத்திய அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், மத்திய அரசின் அமைப்புகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் ஆலோசனை செய்யலாம். இதற்கு முன்னால் தமிழக கவர்னர்களாக இருப்பவர்கள் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்கள்.\nதிருப்பூரில் கலந்து கொள்ளும் தூய்மை இந்தியா திட்டத்தில் மக்களின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று ஆளுநர் கேட்டிருக்கலாம். கவர்னர் மேல் அரசியல் கட்சியினர் எப்போதும் குற்றச்சாட்டு வைப்பார்கள். வழக்கம்போல ராஜ்பவனில் 3 வேளையும் சாப்பிட்டுவிட்டு, வர பைல்களில் கையெழுத்து போடாமல், சுறுசுறுப்பாக மக்களை சந்திக்க போகிறார்களே என அரசியல் கட்சியினருக்கு பயம் இருக்கலாம். அந்த பயத்தில் பேசலாம். கவர்னர் அலங்கார பொருளாக இல்லாமல், மக்களோடு சென்று குப்பை பொறுக்குகிறார், மக்கள் நல திட்டங்களை முன் எடுத்து செல்ல முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.\nதமிழத்தில் ஆளும் கட்சி இதனை விமர்சிக்கவே பயப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே\nஅதற்கு பாஜக பதில் சொல்ல முடியாது.\nரெய்டு வரும் என்பதால் ஆளும் கட்சியினர் எதுவும் விமர்சிக்காமலேயே இருக்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறே\nரெய்டு வந்தால் வரட்டும், உண்மையாக இருப்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள் ஏன் ரெய்டை கண்டு பயப்பட வேண்டும்.\nதமிழக வரலாற்றில் இதுபோன்று எந்த கவர்னரும் செயல்படவில்லை என்றுதானே கேட்கிறார்கள்\nஇதுவரை இருந்த பிரதமர்கள் கொண்டுவராத திட்டங்களை தற்போதுள்ள பிரதமர் மோடி கொண்டு வந்தால் அதனை ஏற்காமல், வேண்டாம் என்று ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் சொல்வீர்களா. புதிதாக ஒரு விசயம் வந்தால் அதனை ஏற்க வேண்டிய மனப்பக்குத்தில் இருக்க வேண்டும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிர��கள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=105148", "date_download": "2018-04-20T01:45:35Z", "digest": "sha1:A523VORY5DHAYZLQBLRY6A2LVXZ7ALFU", "length": 4153, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Abbott in final bid to cut deal", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1073", "date_download": "2018-04-20T02:28:52Z", "digest": "sha1:4N4JLTI74367BNBNZ74FKJS3UKOLSPQX", "length": 8852, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Kifipa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1073\nISO மொழியின் பெயர்: Fipa [fip]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09480).\nKifipa க்கான மாற்றுப் பெயர்கள்\nKifipa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kifipa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக ���ொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8300", "date_download": "2018-04-20T02:29:55Z", "digest": "sha1:FXTJUZ4OLJIDULYTQEKG7YFEVPJL6QND", "length": 5397, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Bonggi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8300\nISO மொழியின் பெயர்: Bonggi [bdg]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBonggi க்கான மாற்றுப் பெயர்கள்\nBonggi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bonggi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=20331", "date_download": "2018-04-20T00:48:09Z", "digest": "sha1:PHROD5JSIQNL4HRVLMQSMYPOKEWV4A3U", "length": 14565, "nlines": 132, "source_domain": "kisukisu.lk", "title": "» இந்த 6 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா நீங்க கில்லாடி!", "raw_content": "\nஉங்கள் உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…\n65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்\nகாதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா\nஇந்த விஷயங்களை பற்றி வாயே திறக்க வேண்டாம்..\nகாமத்துப்பாலில் திருவள்ளுவர் கூறியிருக்கும் சூப்பர் காதல் டிப்ஸ்\n← Previous Story உறவு இனிமையாக அமைய 5 விஷயங்கள்\nNext Story → ஆண்களி சில பிரச்சினைகளுக்கு காரணங்களும் தீர்வுகளும்\nஇந்த 6 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா நீங்க கில்லாடி\nவலுவான உறவில் இருக்கும் காதல் ஜோடிகள் தங்களது துணையை பற்றி புரிந்து கொள்கிறார்கள், அவர்களது விருப்பு வெறுப்புகளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்களது சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஆதாரமாக இருக்கிறது.\nஉங்களால் இந்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமானால், நீங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி பதிலளிக்க முடியவில்லை என்றால் உங்கள் உறவுவில் காதல் இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் உங்கள் காதலை இன்னும் வலிமையாக்கிக்கொள்ள இது உறுதுணையாக இருக்கும்.\n1. உங்கள் துணையை வருத்தப்பட வைக்கும் விஷயம் எது\nஇதற்காக பதிலை நீங்கள் உங்களது கடந்த காலத்தில் இருந்து பெற முடியும். அவர் எதை பற்றி பேசினால் காயப்படுவார். எதை நினைத்து உங்கள் துணை வருத்தப்படுவார் என்ற விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவரை காயப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்தவோ அல்லது பேசாமலோ இருப்பது சிறந்தது.\n2. உங்கள் துணையின் சேமிப்பு தொகை எவ்வளவு\nநிறைய தம்பதிகள் பண பிரச்சனையால் தங்களது உறவை முறித்துக்கொள்கிறார்கள். எனவே தம்பதிகள் தங்களது நிதி நிலை, வருங்கால திட்டங்கள், எது தேவை எது தேவையில்லை என்பதை ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவெடுப்பது சிறந்தது.\n3. உங்கள் துணையால் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்ன\nநீங்கள் செய்த ஒரு தவறை உங்கள் துணையால் சகித்துக்கொள்ளவே முடியாமல் இருக்கும். உதாரணமாக சண்டைகளின் போது வரம்பை மீறி அடிப்பது போன்றவற்றை உங்களது துணையால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால், மீண்டும் இது போன்ற தவறை செய்து அவரது வெறுப்பை தேடிக்கொள்ளாதீர்கள்.\n4. குழந்தைகள் பற்றிய உங்கள் துணையின் திட்டங்கள் என்ன\nகுழந்தைகள் பற்றிய திட்டங்��ள் குறித்து பெரும்பான்மையானோர் ஆலோசனை செய்வதே கிடையாது. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான இடைவெளி, குழந்தை பெற இது சரியான சமயமா என்பது போன்ற முக்கிய விஷயங்களை தம்பதிகள் ஒன்றாக ஆலோசனை செய்து முடிவெடுப்பது அவசியம்.\n5. திருமண உறவில் முழுமையாக இணைய இருவருக்கும் சம்மதமா\nதிருமண உறவு என்பது ஆண்டாண்டு காலம் நீடித்து உழைக்கும் ஒரு பந்தம். இது கணவன் மனைவி இருவர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. திருமணத்திற்கு பின்னர் உங்கள் துணைக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். வேலை மற்றும் பிற விஷயங்களிலேயே எந்த நேரமும் மூழ்கி இருக்காமல், திருமண உறவுக்கு முன்னுரிமை கொடுத்து, தனது கடமைகளை செய்ய வேண்டியது அவசியம்.\n6. உங்கள் துணை கஷ்டத்தில் இருக்கும் போது என்ன செய்வீர்கள்\nஉங்கள் துணை ஏதேனும் மன கஷ்டத்தில் இருக்கும் போது அவரது மன கஷ்டத்தை போக்க நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் நீங்கள் என்ன செய்தால் அவர் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வருவார் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nஇதில் சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் பிரச்சனை ஏதுவும் இல்லை. உங்கள் துணையுடன் அமர்ந்து பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் போதும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடு��்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\n1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’\nசினி செய்திகள்\tMay 7, 2017\nசக்கரம் கட்டிப் பந்து விளையாடும் போலியோகாரர்கள்\nஇசை மட்டும் போதாது: புதிய முயற்சியில் இறங்கிய ARR\nசினி செய்திகள்\tMay 10, 2017\nபாகுபலி குறித்து கமல்ஹாசன் : ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்\nசினி செய்திகள்\tMay 13, 2017\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/668-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-20T00:39:11Z", "digest": "sha1:NBMURUJ44MD53W5I7U7FEKK62KABSOSD", "length": 25444, "nlines": 164, "source_domain": "samooganeethi.org", "title": "மழை அறுவடை செய்வது எப்படி?", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமழை அறுவடை செய்வது எப்படி\nபேராசிரியர் சுல்தான் முகமது இஸ்மாயில்\nபஞ்ச பூதங்களில் முதன்மையானது தண்ணீர். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் ஆனது. அறிவியல் நீரை உயிரற்ற பொருள் என்கிறது. உயிரற்ற தண்ணீர்தான் நம்மைப் போன்ற உயிருள்ள ஜீவன்களை வாழ வைக்கின்றன.\nஇந்தப் புவி 75 சதவிதம் கடல்நீரால் சூழப்பட்டது. மீதமிருக்கும் நிலத்தில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் தண்ணீர��தான் உயிரினங்களை வாழ வைக்கிறது. இந்த நீர் நிலத்தடி நீராகவே அதிக அளவில் உள்ளது. அடுத்து ஆறு, குளம், ஏரி, மழை இவையே உயிரினங்கள் நம்பியிருக்கும் நீர் ஆதாரங்கள். ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்ல இருக்கிறது. நாலாபுறமும் கடல் சூழ்ந்த தீவிலும்கூட நல்ல இனிப்பான நிலத்தடி நீர் கிடைக்கும். இப்படியான சிறப்புமிக்க நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் நாம் நிலத்தடி நீரை தக்கவைக்கும் ஒரே வாய்ப்பு மழை நீரை திருப்பி பூமிக்குள் அனுப்புவதில்தான் இருக்கிறது.\nகடலிலிருந்து ஆவியாகும் நீர் மழையாக நமக்கு இரண்டு பருவங்களில் மழையாகப் பொழிகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் பொழியும் தென்கிழக்கு பருவமழை. இது கேரளாவுக்கு எவ்வளவு மழைத் தர முடியுமா அவ்வளவையும் பொழிந்துவிட்டு, கொஞ்சமாக தமிழ்நாட்டிலும் பெய்துவிட்டுப் போகும். இந்த மழையைப் பொறுத்தவரை நிழல் மழை பிரதேசமாக தமிழ்நாடு இருக்கிறது.\nநமக்கு அதிக அளவிலான மழைநீர் வடகிழக்கு பருவமழையில் கிடைப்பதுதான். இது வட கிழக்கில் அஸ்ஸாம், வங்காளம் தாண்டி வந்து அப்படியே வங்காள விரிகுடாவில் இருக்கும் நீரை எடுத்து நம்மீது மழையாகப் பொழிந்துவிட்டுச் செல்லும். சில சமயம் இது புயலாக மாறி அதிக மழையையும் கொட்டி விட்டுச் செல்வதுண்டு. இந்த பருவத்தில் பெய்கிற தண்ணீர் பெரும்பாலும் வீணாகி, கடலுக்குள் போய்ச் சேருகிறது என்பதே நிதர்தனம்.\nஇப்படி வருகிற மழை, வெறும் நீராக மட்டும் கடலில் சேர்வதில்லை. நிலத்தின் மேல்மண்ணையும் அரித்துக் கொண்டுபோகிறது. ஒரு இஞ்ச் மேல்மண் உருவாக கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேல்மண்ணில்தான் உயிரினங்களை வாழவைக்கக்கூடிய தனிமச் சத்தும் மூலப் பொருட்களும் இருக்கின்றன. ஆக, இப்படி வீணாகும், மண் அரிப்பை ஏற்படுத்தும் மழை நீரை என்ன செய்யலாம்\nமழைநீர் அறுவடை என்றதும் அரசாங்கம் செய்யச் சொன்னதே ஒரு அடிக்கு ஒரு அடி தொட்டி கட்டி கருங்கல், கூழாங்கல், மணல் போட்டு வைப்பது அல்ல. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை கட்டடங்கள் நிறைந்த மாநகரங்களைப் பொறுத்தவரை, அந்தக் கட்டம் கட்டும்போதே மண்பரிசோதனை செய்து, அந்த மண்ணில் பாறைகள் அதிகமாக இருக்கிறது, மண்ணின் இயல்பு எப்படி இருக்கிறது என்று சோதித்து அதற்கேற்றபடி நீர் அறுவடைத் தொட்டிகளை அமைக்க வேண்டும். 6 அடி உயரம் 4 அடி அகலம் என்று சொல்வதெல்லாம் ஒரு உதாரணத்துக்குத்தான். அது எல்லா இடத்துக்கும் பொருந்தாது. இப்படி முறையாகச் செய்யப்படும்போதே மழைநீர் நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீராக சேகரமாகும்.\nதண்ணீர் மிகத் தட்டுப்பாடாக இருக்கும் இடங்களில் அறுவடைத் தொட்டிகளில் நீரைச் சேமித்து, அதை சுத்தப்படுத்தி அன்றாடப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். மாநகரங்களில் இருப்பவர்கள் இப்படி செய்யலாம்.\nகிராமப் புறங்களில் எப்படி மழைநீரைச் சேமிப்பது முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் கோயில், தோப்பு, குளம் என்கிற அமைப்பு இருக்கும். கோயிலை ஒட்டி இருந்த தோப்புகளில் இருந்த மரங்கள் உதிர்க்கும் இலைகள் சருகுகளாக நிலத்தின் மேல் விழுந்து மக்கி, அந்த மண்ணை ஸ்பாஞ்ச் போல ஆக்கிவிடும். மழை பொழியும்போது நீரானது இந்த ஸ்பாஞ்சால் உறிஞ்சப்பட்டு, அப்படியே குளத்துக்குள் அனுப்பப்படும். குளத்தின் நீர் உயரும்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிராமத்து கிணறுகளில் நீர் பெருகும்.\nஇப்போது இந்தத் தோப்புகளை வெட்டி, தரைமட்டமாக்கி கட்டடங்கள் எழுப்பிவிட்டோம். குளம் வற்றிவிட்டது. நிலத்தடி நீரும் இல்லை; கிணறுகளிலும் நீர் இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. நிலத்தடி நீரைச் சேமிக்க மிகப் பெரிய நீர் மேலாண்மை திட்டங்களையெல்லாம் போடவேண்டியதில்லை. குளம், ஏரிகளை சுத்தம் செய்து, மழைக்காலங்களில் பொழியும் மழைநீரை சேமித்தாலே போதும்; தண்ணீர் பிரச்சினை தானாக சரியாகிவிடும்\nமழை அறுவடை செய்வது எப்படி\nபேராசிரியர் சுல்தான் முகமது இஸ்மாயில்\nபஞ்ச பூதங்களில் முதன்மையானது தண்ணீர். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் ஆனது. அறிவியல் நீரை உயிரற்ற பொருள் என்கிறது. உயிரற்ற தண்ணீர்தான் நம்மைப் போன்ற உயிருள்ள ஜீவன்களை வாழ வைக்கின்றன.\nஇந்தப் புவி 75 சதவிதம் கடல்நீரால் சூழப்பட்டது. மீதமிருக்கும் நிலத்தில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் தண்ணீர்தான் உயிரினங்களை வாழ வைக்கிறது. இந்த நீர் நிலத்தடி நீராகவே அதிக அளவில் உள்ளது. அடுத்து ஆறு, குளம், ஏரி, மழை இவையே உயிரினங்கள் நம்பியிருக்கும் நீர் ஆதாரங்கள். ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்ல இருக்கிறது. நாலாபுறமும் கடல் சூழ்ந்த தீவிலும்கூட நல்ல இனிப்பான நிலத்தடி நீர் கிடைக்கும். இப்படியான சிறப்புமிக்க நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் நாம் நிலத்தடி நீரை தக்கவைக்கும் ஒரே வாய்ப்பு மழை நீரை திருப்பி பூமிக்குள் அனுப்புவதில்தான் இருக்கிறது.\nகடலிலிருந்து ஆவியாகும் நீர் மழையாக நமக்கு இரண்டு பருவங்களில் மழையாகப் பொழிகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் பொழியும் தென்கிழக்கு பருவமழை. இது கேரளாவுக்கு எவ்வளவு மழைத் தர முடியுமா அவ்வளவையும் பொழிந்துவிட்டு, கொஞ்சமாக தமிழ்நாட்டிலும் பெய்துவிட்டுப் போகும். இந்த மழையைப் பொறுத்தவரை நிழல் மழை பிரதேசமாக தமிழ்நாடு இருக்கிறது.\nநமக்கு அதிக அளவிலான மழைநீர் வடகிழக்கு பருவமழையில் கிடைப்பதுதான். இது வட கிழக்கில் அஸ்ஸாம், வங்காளம் தாண்டி வந்து அப்படியே வங்காள விரிகுடாவில் இருக்கும் நீரை எடுத்து நம்மீது மழையாகப் பொழிந்துவிட்டுச் செல்லும். சில சமயம் இது புயலாக மாறி அதிக மழையையும் கொட்டி விட்டுச் செல்வதுண்டு. இந்த பருவத்தில் பெய்கிற தண்ணீர் பெரும்பாலும் வீணாகி, கடலுக்குள் போய்ச் சேருகிறது என்பதே நிதர்தனம்.\nஇப்படி வருகிற மழை, வெறும் நீராக மட்டும் கடலில் சேர்வதில்லை. நிலத்தின் மேல்மண்ணையும் அரித்துக் கொண்டுபோகிறது. ஒரு இஞ்ச் மேல்மண் உருவாக கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேல்மண்ணில்தான் உயிரினங்களை வாழவைக்கக்கூடிய தனிமச் சத்தும் மூலப் பொருட்களும் இருக்கின்றன. ஆக, இப்படி வீணாகும், மண் அரிப்பை ஏற்படுத்தும் மழை நீரை என்ன செய்யலாம்\nமழைநீர் அறுவடை என்றதும் அரசாங்கம் செய்யச் சொன்னதே ஒரு அடிக்கு ஒரு அடி தொட்டி கட்டி கருங்கல், கூழாங்கல், மணல் போட்டு வைப்பது அல்ல. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை கட்டடங்கள் நிறைந்த மாநகரங்களைப் பொறுத்தவரை, அந்தக் கட்டம் கட்டும்போதே மண்பரிசோதனை செய்து, அந்த மண்ணில் பாறைகள் அதிகமாக இருக்கிறது, மண்ணின் இயல்பு எப்படி இருக்கிறது என்று சோதித்து அதற்கேற்றபடி நீர் அறுவடைத் தொட்டிகளை அமைக்க வேண்டும். 6 அடி உயரம் 4 அடி அகலம் என்று சொல்வதெல்லாம் ஒரு உதாரணத்துக்குத்தான். அது எல்லா இடத்துக்கும் பொருந்தாது. இப்படி முறையாகச் செய்யப்படும்போதே மழைநீர் நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீராக சேகரமாகும்.\nதண்ணீர் மிகத் தட்டுப்பாடாக இருக்கும் இடங்களில் அறுவடைத் தொட்டிகளில் நீரைச் சேமித்து, அதை சுத்தப்படுத்தி அன்றாடப் பயன்பாட்டு���்குப் பயன்படுத்தலாம். மாநகரங்களில் இருப்பவர்கள் இப்படி செய்யலாம்.\nகிராமப் புறங்களில் எப்படி மழைநீரைச் சேமிப்பது முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் கோயில், தோப்பு, குளம் என்கிற அமைப்பு இருக்கும். கோயிலை ஒட்டி இருந்த தோப்புகளில் இருந்த மரங்கள் உதிர்க்கும் இலைகள் சருகுகளாக நிலத்தின் மேல் விழுந்து மக்கி, அந்த மண்ணை ஸ்பாஞ்ச் போல ஆக்கிவிடும். மழை பொழியும்போது நீரானது இந்த ஸ்பாஞ்சால் உறிஞ்சப்பட்டு, அப்படியே குளத்துக்குள் அனுப்பப்படும். குளத்தின் நீர் உயரும்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிராமத்து கிணறுகளில் நீர் பெருகும்.\nஇப்போது இந்தத் தோப்புகளை வெட்டி, தரைமட்டமாக்கி கட்டடங்கள் எழுப்பிவிட்டோம். குளம் வற்றிவிட்டது. நிலத்தடி நீரும் இல்லை; கிணறுகளிலும் நீர் இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. நிலத்தடி நீரைச் சேமிக்க மிகப் பெரிய நீர் மேலாண்மை திட்டங்களையெல்லாம் போடவேண்டியதில்லை. குளம், ஏரிகளை சுத்தம் செய்து, மழைக்காலங்களில் பொழியும் மழைநீரை சேமித்தாலே போதும்; தண்ணீர் பிரச்சினை தானாக சரியாகிவிடும்\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஊழலற்ற நிர்வாகம் என்பதையும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றாக மத்திய…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமழை அறுவடை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016030240950.html", "date_download": "2018-04-20T01:14:37Z", "digest": "sha1:A3MVYYWSMQGUSO3ANVSFOHQXROFGC3GR", "length": 7129, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "மனிதன் படப்பிடிப்பு முடிந்தது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மனிதன் படப்பிடிப்பு முடிந்தது\nமார்ச் 2nd, 2016 | தமிழ் சினிமா\n‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கியுள்ளார்.\nஇதில் உதயநிதிக்கு ஜோடியாக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யை தொடர்ந்து ஹன்சிகா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஉதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்காக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nஇதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சாலக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்திருக்கின்றனர். இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_56.html", "date_download": "2018-04-20T01:22:10Z", "digest": "sha1:F22BZUXAFBYKLVJN4C6TXYITUMJTBYSZ", "length": 17234, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தெலுங்கானா மாநில நீதிபதியாக ரூபினா பாத்திமா நியமனம்......!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா தெலுங்கானா மாநில நீதிபதியாக ரூபினா பாத்திமா நியமனம்......\nதெலுங்கானா மாநில நீதிபதியாக ரூபினா பாத்திமா நியமனம்......\nஹைதராபாத் மாநகர ஸ்பெஷல் பிரான்ச் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் ஷரீப் அவர்களின் மகள் ரூபினா பாத்திமா நீதித்துறையில் முதல் தகுதியில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nரூபினா பாத்திமா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட படத்தை பதிவில் காண்கிறீர்கள்.\nரூபினா பாத்திமாவிற்கு ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினரும், மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசத்துத்தின் உவைஸி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஜாதி, மத, மொழி, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிலைநாட்டும் மாண்புமிகு நீதி தேவதையாக திகழ இறைவன் நல்லருள் புரிவானாக....⁠\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நி��ைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ர���்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்ற���ர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/10-12.html", "date_download": "2018-04-20T01:24:36Z", "digest": "sha1:PBUL66UDRT6SPF7NQVD2HN2NWT5YWFGJ", "length": 27586, "nlines": 107, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 10-ம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியானது கடந்த 26-ந் தேதி, 12-வது வகுப்புக்கு பொருளாதார தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. ஆனால���, அதை சி.பி.எஸ்.இ. மறுத்தது. தாங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சரிபார்த்து விட்டதாகவும், வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று 10-ம் வகுப்பு இறுதி தேர்வாக கணித தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த தேர்வின் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. மறுதேர்வு இதை சி.பி.எஸ்.இ.யும் உறுதி செய்துள்ளது. மேற்கண்ட 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அறிவித்தது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது:- சில குறிப்பிட்ட தேர்வுகளில் நடந்த நிகழ்வுகளை சி.பி.எஸ்.இ. கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் புனிதத்தன்மையை கட்டிக் காக்கவும், மாணவர்களுக்கு நியாயம் வழங்கவும் 10-வது வகுப்பு கணிதம், 12-வது வகுப்பு பொருளாதாரம் ஆகிய தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதியும், இதர விவரங்களும் இன்னும் ஒரு வாரத்தில் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.நீதீமீ.ஸீவீநீ.வீஸீ) அறிவிக்கப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். அதிர்ச்சி அதே சமயத்தில், 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினோம். யாரோ செய்த தவறுக்காக, மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் வினாத்தாளை வெளியிட்டவர்களை கடுமையாக தண்டிக்கட்டும். ஆனால், செய்யாத தவறுக் காக மாணவர்களும் தண்டிக்கப்படுவது, துரதிருஷ்ட வசமானது. 10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. பெரும்பாலானோர் நன்றாக எழுதினோம். இனிமேல், மறுதேர்வு வினாத்தாள் எப்படி இருக்குமோ தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சில மாணவர்கள், கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வதற்காக, ரெயில் டிக்கெட் பதிவு செய்து வைத்திருந்தனர். மறுதேர்வு அறிவிப்பால், அவர்கள் ஊருக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வினாத்தாள் வெளியானதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- மாணவர்களும், பெற்றோரும் தேர்வுக்கு எப்படி கஷ்டப்பட்டு தயாராகி இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். எனவே, வினாத்தாள் வெளியானது கவலை அளிக்கிறது. டெல்லியில் ஒரு கும்பல், ஏதோ திட்டத்துடன், வேண்டுமென்றே இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான டெல்லி போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அக்கும்பல் பிடிபட்டு, சட்டப்படி தண்டிக்கப்படும். எனது அமைச்சகமும் உள்மட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. திங்கட்கிழமையில் இருந்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய நடைமுறை புகுத்தப்பட உள்ளது. எனவே, இனிமேல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாது. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி பேசியது பற்றி கேட்டதற்கு, \"மோடிக்கு எல்லா தகவல்களையும் கொடுத்துள்ளேன். மன உளைச்சல் இல்லாத தேர்வுமுறை பற்றி மோடி எப்போதுமே விவாதிப்பார். அவருக்கு இது முக்கியமான பிரச்சினை\" என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ��தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறு���்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-04-20T00:58:24Z", "digest": "sha1:VG6RF7MPJTBKTZ5TKCNFASTGDD7PKSGE", "length": 3516, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாடாளுமன்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாடாளுமன்றம் யின் அர்த்தம்\n(இந்தியாவில்) மக்களவையையும் மாநிலங்களவையையும் குறிக்கும் பொதுப்பெயர்.\n‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி நிலவியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/176128?ref=category-feed", "date_download": "2018-04-20T01:23:09Z", "digest": "sha1:ITDXM64ZJ2ELWB73TTDEBVRNUR3ABWXU", "length": 9103, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியா விமானநிலையங்களில் கைவரிசை காட்டிய திருடன்களை பிடித்த பொலிசார் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் ��ிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா விமானநிலையங்களில் கைவரிசை காட்டிய திருடன்களை பிடித்த பொலிசார்\nபிரித்தானியா விமானநிலையங்களில் 40,000 பவுண்ட் வரை திருடிய திருடர்களை பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Luton மற்றும் Heathrow விமானநிலையங்களில் பயணிகளின் பணம், வால்லெட் போன்றவைகள் திருடு போவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.\nபெண் தொழிலதிபரின் வால்லெட் மற்றும் 3,000 பவுண்ட் பணங்கள் திருடப்பட்டன. இதையடுத்து இந்த செயலில் ஈடுபடும் நபர் யார் என்பது குறித்து கண்டறிய பொலிசார் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில் Heathrow விமானநிலையத்தில் இரண்டு பேரை கண்காணித்து வந்த பொலிசார் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர்.\nஅவர்கள் விமானநிலையம் பிசியாக இருக்கும் நேரத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அதன் பின் மீண்டும் மீண்டும் இந்த விமானநிலையங்களுக்கு வந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nரோமானியாவைச் சேர்ந்த இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி Luton விமானநிலையத்திற்குள் நுழைந்த போது பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இங்கு மட்டுமின்றி ஜேர்மனி மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.\nகை செய்த நபர்களின் பெயர்கள் Niculae Ion(21) மற்றும் Niculae Avram(46) என தெரிவித்துள்ள பொலிசார் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nமேலும் இவர்கள் இருவரும் குறித்த விமான நிலையங்களில் 40,000 பவுண்ட் வரை திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்ட��ை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/laptop-theft.html", "date_download": "2018-04-20T00:50:27Z", "digest": "sha1:CE2ME6OIGPSABTRVXJ5HZAKFSTQXF7FT", "length": 10607, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் லேப்டாப் திருடி வந்த அண்ணன், தம்பி கைது - News2.in", "raw_content": "\nHome / Laptop / எச்சரிக்கை / சென்னை / தமிழகம் / திருட்டு / தொழில்நுட்பம் / மாவட்டம் / வணிகம் / கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் லேப்டாப் திருடி வந்த அண்ணன், தம்பி கைது\nகல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் லேப்டாப் திருடி வந்த அண்ணன், தம்பி கைது\nTuesday, May 02, 2017 Laptop , எச்சரிக்கை , சென்னை , தமிழகம் , திருட்டு , தொழில்நுட்பம் , மாவட்டம் , வணிகம்\nகல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் அதிகாலையில் புகுந்து லேப்டாப் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்களை பறிமுதல் செய்யப்பட்டன. வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி லேப்டாப்கள் மட்டும் திருடு போவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.\nஇதில் லேப்டாப்கள் திருடு போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பார்த்ததில் சில இடங்களில் மட்டும் 2 பேர் அடிக்கடி பைக்கில் சுற்றி திரிந்தது தெரிந்தது. இதையடுத்து பைக் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.\nஅதில், அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் (28), அவரது தம்பி முத்துக்குமார் (25) என தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும், நேற்று முன்தினம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு, 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்தது.\nஅப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: சுரேஷ்குமார் அவரது தம்பி முத்துக்குமார் இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவ��்கள். இருவரும், கல்லூரி மாணவர்கள் குழுவாக தங்கியுள்ள வீடுகளை நோட்டமிடுவார்கள். அந்த குழுவில் உள்ளவர்கள் அதிகாலை நேரங்களில் வேலைக்கோ அல்லது கல்லூரிக்கோ கதவை திறந்து வைத்து விட்டு செல்வார்கள். அறையில் உள்ள மற்றவர்களும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் அந்த வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள விலை உயர்ந்த லேப்டாப்களை திருடிக் கொண்டு சென்று விடுவார்கள். இதுபோல் கொள்ளையடிக்க வீட்டுக்குள் நுழையும்போது, யாராவது பார்த்து விட்டால் அவர்களிடம் “தான் ஒரு ஊமை என்றும் தனக்கு பணம் கொடுத்து உதவி செய்யும்படி”யும் எழுதி இருக்கும் ஒரு நோட்டீசை காண்பித்து அவர்களிடம் பணம் வாங்கி செல்வார்கள்.\nமேலும் போலீசாருக்கு தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க பகல் நேரங்களில் தனியார் நிறுவனத்தின் பால் மற்றும் ஐஸ்கிரீம்களை கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலையும் செய்து வந்துள்ளனர். அந்த நேரங்களில்தான் எந்த வீட்டில் திருடலாம் என்று திட்டம் தீட்டி உள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்படி 20 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் ஆவடி, செம்மஞ்சேரி, திருமுல்லைவாயல் உள்பட பல பகுதிகளில் ஏற்கனவே லேப்டாப் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:00:59Z", "digest": "sha1:TM6AQ6M7WWJ3QZGCLGSTYGNKFOGYLEGW", "length": 9322, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாதி���ள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பழங்குடிகள்‎ (3 பகு, 49 பக்.)\n► கன்னடச் சமூகங்கள்‎ (7 பக்.)\n► தமிழரில் சாதிகள்‎ (2 பகு, 50 பக்.)\n► திராவிடப் பிராமணர்‎ (3 பக்.)\n► பஞ்ச கௌடர்‎ (1 பக்.)\n► பிராமணர்‎ (4 பகு, 12 பக்.)\n► யாழ்ப்பாணத்தில் சாதிகள்‎ (2 பக்.)\n► யாழ்ப்பாணத்துச் சாதிகள்‎ (1 பக்.)\n► ராசத்தான் மாநில சாதிகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 98 பக்கங்களில் பின்வரும் 98 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்\nஇஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தமிழ்நாடு)\nஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது (நூல்)\nபிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:11:59Z", "digest": "sha1:PA4XAP3GNU7HYJJ74OBYY35HCF2SGSUE", "length": 23315, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "மருத்துவம்", "raw_content": "\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nமருத்துவம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம்\nஇவான் இல்யிச் எழுதிய ‘மருத்துவ இயலின் எல்லைகள்’ [Medical Nemesis] ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு அழுத்தமான விடையளிக்கக் கூடியதாகவும் மருத்துவம், உடல்நலம் பற்றிய ஓர் நிலைபாட்டை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது அந்நூல். பலமுறை விரிவான குறிப்புகள் எடுத்துக் கொண்டு அதை கிட்டத்தட்ட கற்றிருக்கிறேன். இன்று இருபதுவருடங்கள் கழித்து இக்கட்டுரைக்காக அந்நூலை மீண்டும் புரட்டிப் பார்த்தபோது அவர் சொன்ன …\nTags: இவான் இல்யிச், மருத்துவம்\nஅனுபவம், கீதை, தத்துவம், மருத்துவம்\nஅன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது அன்புடன் நடராஜன் அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …\nTags: அனுபவம், ஆயுர்வேதம், காயத்ரி மந்திரம், கீதை, குருவும் சீடனும், தத்துவம், நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி, மருத்துவம்\nதலையில் தேய்க்கும் எண்ணை விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள அதீதமான கவனம் ஒரு முக்கியமான பண்பாட்டுக் கருப்பொருள். தினமும் தலையில் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவர்களின் வழக்கம். பழைய கால ஆவணங்களில் ஒரு நபருக்கான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பிடும்போது இரண்டுநேர உணவு, தலைக்கு எண்ணை, வருடத்திற்கு இரு துணி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. பொதுவாக இது தேங்காய் எண்ணைதான். பச்சை எண்ணை தேய்க்கும் வழக்கம் அனேகமாக கேரளத்தில் கிடையாது. தினமும் எண்ணைதேய்த்துக்குளிக்காத பிற மானுட விரிவை முழுக்க …\nTags: அனுபவம், கைதோநி, மருத்துவம்\nகட்டுரை, சுட்டிகள், மருத்துவம், வாசிப்பு\nநான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …\nTags: ஆயுர்வேதம், இயற்கை உணவு, கட்டுரை, சுட்டிகள், ஜார்ஜ் ஒஹ்ஸாவா, டாக்டர் தம்பான், பௌலோஸ் மார் கிரிகோரியஸ், மருத்துவம், மாக்ரோ பயாட்டிக்ஸ், மிஷியோ குஷி, யூகிகாஸு சகுரோஸாவா, வாசிப்பு, ஸ்வாமி தன்மயா\nஹோமியோபதி பற்றி இரண்டாண்டுகளுக்கு முன்பு நான��� வாசித்த ஒரு கட்டுரை அதன் மீது எனக்கிருந்த எல்லா நம்பிக்கையையும் அழித்தது. அது ஒரு placebo முறை மட்டுமே என எண்ண ஆரம்பித்தேன். ஏனென்றால் எனக்கு அதற்குமுன் அம்மருத்துவமுறை அளித்த அனுபவங்களும் மிக எதிர்மறையானவை. அது எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்றே அறிந்திருக்கிறேன் ஹோமியோபதியின் அடிப்படை நூல்கள் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஆம்னிபஸ் இணையதளத்தில் வாசித்தேன். நல்ல கட்டுரை\nஅன்பின் ஜெமோ, வணக்கம். பிரகாஷ் எழுதிய கடிதத்தை தங்களின் தளத்தில் வெளியிடவில்லை எனில் சுகேஷ் குட்டனைப் பற்றி, இன்னும் தாமதமாகவே அறிந்திருப்பேன். பகிர்தலுக்கு நன்றி இங்கே தமிழகத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட ஆட்டிசத்தின் ஒரு வகையான பிடிடி (PDD)யினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் காட்டினார்கள். அந்தக் குழந்தையின் தாய் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து அது பிடிடியாக இருக்கலாம் என்று நான் கணிக்கிறேனே தவிர அவர்கள் இப்பெயரை உபயோகிக்கவில்லை. ஒருவேளை அவர்களே அதை சரியாக …\nஆன்மீகம், மருத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத் தெரிய வந்தது. சூடுபட்டு …\nTags: இந்திய அறிவியல், ஜக்கி, நேரு, பாபா ராம்தேவ், பி.கெ.எஸ்.ஐயங்கார், மகேஷ் யோகி, முரளி மனோகர் ஜோஷி, யோகக்கலை, விவேகானந்தர், ஸ்ரீஸ்ரீ\nஅன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர் கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபா�� ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …\nTags: அயோத்திதாசர், ஆயுர்வேதம், இந்திய அறிவியல், இந்திய சிந்தனை, நேரு\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஆளுமை, கலாச்சாரம், சமூகம், புகைப்படம், மருத்துவம்\nஅயோத்திதாச பண்டிதரின் உரைகள் இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல். இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை. உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள். ஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ …\nTags: அயோத்திதாசர், அயோத்திதாசர் உரைகள், மருத்துவம்\nவணக்கம் ஜெயமோகன் அவர்களே நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம் கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று முழு நேர யோக பயிற்யாளராகவும், இயற்கை உணவு ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றேன்.இயற்கை உணவு மற்றும் யோகா சார்ந்து சில புத்தகங்களும் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட சிவ சைலம் இராமகிருஷ்ணன் அவர்கள் தான் என் குரு. நான் அவருடன் கிட்டத்தட்ட 6 வருடங்கள் …\nTags: இயற்கை உணவு, மருத்துவம்\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-iris-502-white-price-p4x04X.html", "date_download": "2018-04-20T01:17:14Z", "digest": "sha1:2WEINOML6TNCKOKJJJ5QEI3PBJCT6ULM", "length": 21632, "nlines": 500, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ பீரிஸ் 502 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ பீரிஸ் 502 வைட்\nலவ பீரிஸ் 502 வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற��றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ பீரிஸ் 502 வைட்\nலவ பீரிஸ் 502 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலவ பீரிஸ் 502 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ பீரிஸ் 502 வைட் சமீபத்திய விலை Dec 28, 2017அன்று பெற்று வந்தது\nலவ பீரிஸ் 502 வைட்பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nலவ பீரிஸ் 502 வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 7,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ பீரிஸ் 502 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ பீரிஸ் 502 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ பீரிஸ் 502 வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 43 மதிப்பீடுகள்\nலவ பீரிஸ் 502 வைட் - விலை வரலாறு\nலவ பீரிஸ் 502 வைட் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 2 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nடாக் தடவை 9 hrs (2G)\nமாஸ் சட்டத் பய தடவை 400 hrs (2G)\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Preloaded Apps\nலவ பீரிஸ் 502 வைட்\n4.1/5 (43 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f64-forum", "date_download": "2018-04-20T01:23:06Z", "digest": "sha1:ZD2K3CCGD722V22FKJITPY5OZ7FHSV2C", "length": 19878, "nlines": 308, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மாவட்டங்கள் வரிசை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அம���ரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: மாவட்டங்கள் வரிசை\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்\nமாவட்டங்கள் வரிசை ‎:::::: விருதுநகர் மாவட்டம்\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்\nமாவட்டங்கள் வரிசை ‎:::::: விழுப்புரம் மாவட்டம்\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை ‎:::::: திருப்பூர் மாவட்டம்\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை: திருவாரூர் மாவட்டம் (படங்களுடன்)\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்\nமகா பிரபு Last Posts\nமாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்\nமாவட்டங்கள் வரிசை: திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nமாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--���ென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkathaiulagam.blogspot.com/2006/07/", "date_download": "2018-04-20T00:47:52Z", "digest": "sha1:RBYBQB4VNZD42CGUER5ICJ5V5MW5AAFP", "length": 189482, "nlines": 487, "source_domain": "enkathaiulagam.blogspot.com", "title": "என் கதையுலகம்: July 2006", "raw_content": "\n‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க கார சாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலமும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...\nஅதே நேரத்தில் சென்னையின் மறு கோடியில்...\nஇடம்: சென்னை நிரூபர் சங்க அலுவலகம். சென்னையில் பிரபலமாயிருந்த எல்லா பத்திரிகையின் நிருபர்களும் குழுமியிருந்தனர்.\n‘என்ன சார் திடீர்னு ஃபோன்ல கூப்ட்டு இன்னைக்கி முக்கியமான ஒருத்தர மீட் பண்ணப்போறோம்னு சொன்னீங்க இங்க வந்தா யாரையும் காணோம் இங்க வந்தா யாரையும் காணோம்’ என்ற ஹிந்து பத்திரிகையின் நிரூபரைப் பார்த்தார் சங்கத் தலைவர்.\n‘ஆமாம். யார் சார் வற்ரா’ என்றார் தினமலர் நிரூ��ர்.\n‘சொல்றேன்.’ என்றார் தலைவர். ‘மெட்றாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷன்னு ஒரு NBFC இருக்குல்லே.. அதான் சார் கொஞ்ச நாளா நியூஸ்ல அடிபட்டுருக்குதே அந்த கம்பெனி.’\nகுழுமியிருந்த நிரூபர்களுக்கு விளங்கியது. அந்த நிறுவனத்தில் வைப்பு நிதி செய்திருந்த பல வாடிக்கையாளர்களும் தங்களுடைய பணம் திருப்பி கிடைக்கவில்லையென்பதை கடந்த சில மாதங்களாக ஏறத்தாழ எல்லா பத்திரிகைகளுக்கும் புகாராக எழுதிக்கொண்டிருந்தனர் என்பதால் அந்த நிறுவனத்தின் பெயர் இந்த எதிர்மறையான காரணத்துக்காக சென்னையிலிருந்த பலருக்கும் தெரிந்திருந்தது.\n‘அந்த கம்பெனியில டைரக்டரா இருந்து நேத்து ரிசைன் செஞ்ச ஒருத்தரத்தான் நாம இன்னைக்கி மீட் பண்ணப் போறோம். I think it will create a storm tomorrow.’ என்ற தலைவர் எழுந்து நின்று தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘Come.. I think he has come.’\nஅடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய அரசு அதிகாரியாகவிருந்து ஓய்வுபெற்று பிறகு கடந்த இரண்டாண்டுகளாக மதறாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷனில் இயக்குனராக இருந்து விலகிய மகாலிங்கம் என்பவரை தலைவர் வரவேற்று அழைத்துவர கூட்டம் துவங்கியது.\nமுந்தைய நாள் நடந்த இயக்குனர் கூட்டத்தில் நடந்த விவாதங்களையும் நிறுவனத்தின் பொது மேலாளர் சமர்பித்த அறிக்கையின் சாராம்சத்தையும் எடுத்துரைத்த மகாலிங்கம் தான் அடுத்து செயல்படுத்தவிருந்த திட்டத்தை விளக்கலானார்.\n‘அந்த கம்பெனியோட சேர்மனோட பேச்சை நம்பித்தான் நானும் போர்ட்ல சேர்ந்தேன். ஆனா நேத்துதான் அந்த கம்பெனியோட ஃபண்ட்ஸ் பொசிஷன் சரியில்லங்கறது எனக்கு தெரிஞ்சிது. அத்தோட கம்பெனியோட போர்ட் மெம்பர்சே கம்பெனியிலருந்து கடனா வாங்குன தொகைய திருப்பி கட்டாம இருக்காங்கங்கறதும் சேர்மனோட மகனும் மருமகனுமே சேந்துக்கிட்டு கம்பெனி ஃபண்ட்ஸ போர்ட் மெம்பர்சுக்கே தெரியாம க்ரூப் கம்பெனிங்களுக்கு டைவர்ட் செஞ்சிருக்கறதும் தெரிஞ்சிது. கம்பெனியோட டெப்பாசிட்டர்சுக்கு ஆறு மாசத்துக்கு மேல வட்டியக்கூட சரிவர குடுக்க முடியாம இருக்கறதுக்கு இதுதான் காரணம்னும் இனியும் ஆறு மாசத்துக்கு குடுக்க முடியாத நிலையில கம்பெனி இருக்கும்னும் கூட தெரிஞ்சிக்கிட்டேன். நாற்பது வருசத்துக்கும் மேல கவர்ன்மெண்ட்ல சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இந்த மாதிரி கம்பெனியில டைரக்டர��� இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேர கெடுத்துக்க வேணாமேன்னுதான் ரிசைன் செய்யணும்னு டிசைட் பண்ணேன்.’\n‘சரி சார். அத எதுக்கு எங்கள கூப்ட்டு சொல்றீங்க’ என்றார் தினத்தந்தி நிரூபர்.\nமகாலிங்கத்தின் முகத்தில் சட்டென்று ஏற்பட்ட மாற்றம் குழுமியிருந்தவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. எல்லோரும் அவரையே பார்த்தனர்.\n‘நான் ரிசைன் செஞ்சது பெரிய நியூஸ் இல்லைதான். ஆனா இப்ப நான் சொல்லப்போறதுக்கு நிச்சயம் நியூஸ் வேல்யூ இருக்கு.’\n‘நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க. அதுக்கு நியூஸ் வேல்யூ இருக்கா இல்லையாங்கறத நாங்க முடிவு பண்றோம்.’ என்றார் நக்கீரன் பத்திரிகை நிரூபர். அரசு பதவியிலிருந்த காலத்தில் தங்களுடைய பத்திரிகையை சற்றும் மதிக்காமலிருந்த அவர் மீது ஏற்கனவே கோபம் இருந்தது அந்த பத்திரிகை நிரூபருக்கு.\n‘சொல்றேன்.’ என்றவர் தான் திட்டமிட்டிருந்ததை விளக்கினார். ‘நேத்து மீட்டிங்லருந்து வெளிநடப்பு செஞ்சதுமே சென்னையிலருந்த எல்லா ப்ராஞ்சுக்கும் நேரடியா போயி டெப்பாசிட் அமவுண்ட்டுக்காக காத்துக்கிட்டிருந்தவங்களையெல்லாம் மீட் பண்ணேன். இந்த மாதிரி தமிழ்நாட்ல இந்த கம்பெனியோட பிராஞ்சுகள்ல டெப்பாசிட் செஞ்சி போன ஆறு மாசமா பணம் திருப்பி கிடைக்காம இருக்கற எல்லாரையும் ஒன்னா சேர்த்து கம்பெனிக்கு எதிரா ஆக்ஷன் எடுக்கச் சொல்லி ஒரு மூவ்மெண்ட நடத்துனா என்னன்னு தோனிச்சி.. முதலமைச்சரயும் வர்த்தக மற்றும் தொழிலமைச்சர்கள சந்திக்கவும் டிசைட் செஞ்சிருக்கோம். இன்னும் ஒரு வாரத்துல தமிழ்நாட்டுல இந்த கம்பெனியில முதலீடு செஞ்சி ஏமாற்றப்பட்டிருக்கற எல்லா டெப்பாசிட்டர்சோட டீட்டெய்லயும் கலெக்ட் பண்றதுக்கு ஒங்களாலதான் ஹெல்ப் பண்ணமுடியும். அதுக்குத்தான் ஒங்க கூட்டத்த கூட்டச் சொல்லி ஒங்க தலைவர்கிட்ட கேட்டுக்கிட்டேன். அவரும் உடனே ஒத்துக்கிட்டு ஷார்ட் நோட்டீஸ்ல இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கார். The ball is in your court now. My mission will succeed only if you give a decent covering in your papers.’\nஅவர் இதுவரை குறிப்பிட்டதிலிருந்தே அந்த செய்திக்கு எத்தகைய வரவேற்பு இருக்கக்கூடும் என்பதை கணித்திருந்த நிரூபர்கள் பரபரவென குறிப்பெடுப்பதில் முனைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து கேள்விகள் அறையின் எல்லா திசையிலிருந்தும் கிளம்பின.\n‘சார் உங்களத்தவிர அந்த போர்ட்ல எல்லா மெம்பர்சும் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாம இருக்காங்கன்னு சொன்னீங்க. அதுல சில டைரக்டர்சோட பேரையாவது சொல்ல முடியுமா\n எல்லார் பேரையும் சொல்றேன். அந்த கம்பெனியில எனக்கு விசுவாசமானவங்க சொன்னதுலருந்து கிடைச்சத கொண்டு வந்திருக்கேன். எல்லாரோட பேரும் பேப்பர்ல வரணுங்கறதுதான் என்னோட வேண்டுகோள். மார்கெட்ல பெரிய மனுசங்க மாதிரி நடக்கற இவங்களோட சுயரூபம் எல்லாருக்கும் தெரியட்டும்.’ என்றவாறு அவர் பட்டியலிட்ட ஒவ்வொரு பெயரும் குழுமியிருந்த நிரூபர்களின் முகத்தில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த கூட்டம் சூடுபிடித்தது.\n‘தெரியாமத்தான் கேக்கேன். ஒடம்பு சரியில்லாம அந்தம்மா ஆஸ்பத்திரியிலருக்கறப்போ அவங்கள எதுக்கு மாத்தறீங்க என்னய்யா ஃபிலிப், என்ன பேசாம இருக்கீரு என்னய்யா ஃபிலிப், என்ன பேசாம இருக்கீரு சொல்லும்.. இப்ப இதுக்கு என்ன அவசரம் சொல்லும்.. இப்ப இதுக்கு என்ன அவசரம்\nஃபிலிப் சுந்தரத்திற்கும் ஏன் இந்த அவசரம் என்று விளங்காததால் இதை பரிந்துரைத்த சோமசுந்தரத்தைப் பார்த்தார்.\nஅன்றுதான் பொறுப்பேற்றிருந்த மாதவனோ தன்னுடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார். முதல் நாளே பிரச்சினையில் சிக்கிக்கொண்டோமே. இந்த டாக்டருக்கும் நாடாருக்கும் இடையில இருக்கற ஈகோ க்ளாஷ்ல நம்மளையும் அறியாம மாட்டிக்கிட்டோம்னு நினைக்கேன். We will have to handle this situation carefully. இப்ப நாடாருக்கு பயந்து விசயத்த reconsider செய்ய முடிவெடுத்தா அனாவசியமா டாக்டர பகைச்சிக்கறா மாதிரி ஆயிரும். முடிவெடுக்கும்போது தீர யோசிக்காம முடிவெடுத்துட்டு எடுத்த முடிவ நாமளே சட்டுன்னு மாத்திக்கறதுங்கறதும் ஒரு நல்ல ஆரம்பமா இருக்க முடியாது...ஆனா அதே சமயம் நாடாரோட கேள்வியிலயும் நியாயம் இருக்கு..\nஅத்தோட இங்கருக்கற சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல யாருக்குமே இந்த முடிவுல இஷ்டம் இல்லாத மாதிரியும் இருக்கு. நம்ம ரூம்ல இருந்தப்போ ஒத்துக்கிட்ட ஃபிலிப் சுந்தரத்தோட முகத்துலயும் இந்த டிசிஷனுக்கு ஃபேவரபிளான ஒப்பீனியன் தெரியல..\nதனக்கு அருகில் வலதுபுறத்தில் அமர்ந்திருந்த சேதுமாதவனை ஓரக்கண்ணால் பார்த்தார். அவர் உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை. தனக்கு இடப்புறத்தில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தின் முகத்திலும் ஒரு கலவரம் தெரிந்ததை உணர்ந்த மாதவன் இடது ஓரத்தில் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரத்தை பார்த்து, ‘என்ன மிஸ்டர் ஃபிலிப் ஒங்க ஒப்பீனியன் என்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் கேபின்ல இத டாக்டர் ப்ரொப்போஸ் செஞ்சப்போ ஒங்களுக்கும் இதுல சம்மதம் இருக்குன்னுல்ல நினைச்சேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் கேபின்ல இத டாக்டர் ப்ரொப்போஸ் செஞ்சப்போ ஒங்களுக்கும் இதுல சம்மதம் இருக்குன்னுல்ல நினைச்சேன்’ என்றார். இப்படியொரு கேள்வியை கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று அவருக்கு தோன்றினாலும் இதனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர தனக்கு இன்னும் சற்று நேரம் கிடைக்குமே என்று நினைத்தார்.\nஆனால் அவர் எதிர்பார்த்திருந்ததுக்கும் மேலாக இதைக் கையாண்ட ஃபிலிப் சுந்தரத்தின் நேர்த்தி அவரை கவர்ந்தது.\n‘சார் நீங்க கேக்கறது நியாயந்தான். மிஸ். வந்தனா இப்ப இருக்கற சூழ்நிலையில இந்த டிசிஷன் கொஞ்சம் ஹார்ஷாத்தான் தெரியும். அதனாலதான் நாடார் சாரும் இது தேவைதானா நினைக்கறாங்க. ஆனா எனக்கென்னவோ இந்த மாற்றம் தேவைதான்னு படுது. நம்ம பேங்க்ல எப்பவும் நடக்கற ஆன்யுவல் ப்ரொமோஷன் டிரான்ஸ்ஃபர் சீசன் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பமாகப்போகுது. அதுக்குள்ள எல்லா ஆஃபீசர்சோட பெரஃபார்மன்ஸ் ரிவ்யூ ரிச்சுவல முடிக்கணும். நேரம் காலம் பாக்காம நம்ம எச்.ஆர் டிவிஷன் ஒர்க் பண்ண வேண்டிய நேரம் இது. அத்தோட இந்தியா முழுசும் ஏறக்குறைய பத்து செண்டர்ஸ்ல ப்ரொமோஷன் டெஸ்ட் நடத்தி, இண்டர்வ்யூ செஞ்சி முடிக்க வேண்டிய பொறுப்பு எச்.ஆர் ஹெட்டுக்குத்தான். இப்ப மிஸ் வந்தனா இருக்கற நிலமையில அவங்களால இந்த பொறுப்ப ஏத்து நடத்தமுடியுமான்னு சந்தேகம்தான். அப்படி பாக்கறப்போ அதுக்கு தேவையான தகுதி முழுசும் மிஸ்டர் பாபு சுரேஷ¤க்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். அத்தோட அவர் ஏற்கனவே ஹெட் ஆஃபீஸ்ல ஒர்க் செஞ்சவர். I think he is the most suitable replacement for Ms. Vandana.’\nமாதவனை மட்டுமல்லாமல் சோமசுந்தரம் ஏன் நாடாரையும் கூட அவருடைய வாதம் கட்டிப்போட்டது. ‘வேய் நீரு லேசுபட்ட ஆள் இல்லைங்காணும்.. ஒம்ம பத்தி நான் எஸ்டிமேட் போட்டு வச்சது சரியாத்தான் இருக்கு.. ஹ¥ம் பொளச்சிப்பீரு.’என்று மனதுக்குள் நினைத்த நாடார் தனக்கும் சேர்மனுக்கும் இடையில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தை சந்தேகத்துடன் பார்த்தார்.\n‘என்னய்யா டாக்டர் இத மனசுல வச்சி��்தான் நீரு அந்த பாபுவ சிபாரிசு செஞ்சீரா இல்ல வேற ஏதாச்சும் அஜெண்டா இருக்கா\nடேய்.. நாடார் என்ன நக்கலா என்று மனதுக்குள் கறுவிய சோமசுந்தரம், ‘என்ன நாடார் எதுக்கு உங்களுக்கு வீண் சந்தேகம் என்று மனதுக்குள் கறுவிய சோமசுந்தரம், ‘என்ன நாடார் எதுக்கு உங்களுக்கு வீண் சந்தேகம் இவர் சொன்னத மனசுல வச்சித்தான் இந்த முடிவுக்கு வந்தேன். சொல்லப்போனா மிஸ்டர் ஃபிலிப் சுந்தரம் என்கிட்ட வந்து இந்த விஷயத்த ப்ரொபோஸ் செஞ்சப்போ எனக்கும் இந்த நேரத்துல இது தேவைதானான்னு கூட தோனிச்சி. என்ன மிஸ்டர் ஃபிலிப் இவர் சொன்னத மனசுல வச்சித்தான் இந்த முடிவுக்கு வந்தேன். சொல்லப்போனா மிஸ்டர் ஃபிலிப் சுந்தரம் என்கிட்ட வந்து இந்த விஷயத்த ப்ரொபோஸ் செஞ்சப்போ எனக்கும் இந்த நேரத்துல இது தேவைதானான்னு கூட தோனிச்சி. என்ன மிஸ்டர் ஃபிலிப்’ என்றார் தன்னுடைய கேள்வி நாடாரின் மனத்தில் மட்டுமல்லாமல் அறையிலிருந்த அனைவருடைய மனத்திலும் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை உணர்ந்தவராய்.\n ஃபிலிப் சுந்தரந்தான் இத ஒம்ம கிட்ட வந்து சொன்னாரா’ என்றார் நாடார் அதிர்ந்துபோய்.\nஅவர் மட்டுமல்ல அறையிலிருந்த அனைவருமே அவரை அப்படித்தான் பார்த்தனர். மாதவனைத் தவிர. இது சோமசுந்தரத்தின் அபாண்டம் என்பது அவருக்கு உடனே புரிந்தது. இந்த ஃபிலிப் சுந்தரம் நாடாரின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்க வேண்டும். ஆகவே தனக்கும் முன்னால் அவரை சிக்கலுக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடந்தான் டாக்டர் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார்.\nதனக்கு அருகிலிருந்த இரு மூத்த அதிகாரிகளையும் பார்த்தார் மாதவன். சேது மாதவனுக்கு சுந்தரலிங்கத்தையும் ஃபிலிப் சுந்தரத்தையும் அரவே பிடிக்காது என்பதை அவர் ஏற்கனவே நேரில் கண்டிருந்ததால் அவருடைய முகத்தில் தெரிந்த ஒருவகை வக்கிரமமான சந்தோஷம் அவரை வியப்படையச் செய்யவில்லை. ஆனால் சுந்தரலிங்கத்தின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள முடியாமல் சற்று தடுமாறித்தான் போனார். இவரிடம்தான் நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். சேதுமாதவன் தனக்கு நேரிடையான எதிரி என்றால் இந்த ஃபிலிப் சுந்தரம் தனக்கு வலதுகரமாக திகழ வேண்டியவர் என்பதை முடிவு செய்தார்.\nஆகவே அவரை காப்பாற்றும் எண்ணத்தில் நாடாரைப் பார்த்தார். ‘மிஸ்டர் நாடார். இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுருங்க. நான் பாத்துக்கறேன். நாம அடுத்த அஜெண்டாவுக்கு போலாம்.’ என்று விஷயத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.\nஅந்த நேரத்தில் பரபரப்புடன் அறைக்குள் நுழைந்த அவருடைய காரியதரிசி அவருடைய பெயருக்கு வந்திருந்த அறிக்கையொன்றை கொடுத்துவிட்டு நகர மாதவன் தன் முன் வைக்கப்பட்ட Fax செய்தியை வேகமாக தனக்குள் வாசித்தார்.\nபிறகு தனக்கு எதிரே அமர்ந்திருந்த டாக்டர் சோமசுந்தரத்தை நோக்கி அதை நகர்த்தினார்.\nஅதை எடுத்து வாசித்த சோமசுந்தரத்தின் முகம் போன போக்கைக் கண்டு அறையிலிருந்த அனைவருமே திகைக்க அவர் எழுந்து வேகமாக அறையிலிருந்து வெளியேறினார்.\n‘என்ன சார் என்ன இருக்கு அந்த பேப்பர்ல.. எதுக்கு டாக்டர் எழுந்து போறார்’ என்ற நாடாரைப் பார்த்தார் மாதவன்.\n‘அவர் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கார் மிஸ்டர் நாடார். அதான்..’ என்ற மாதவன் தன் அதிகாரிகளைப் பார்த்தார். ‘I think we may have to suspend the meeting.. நாடார் என் கேபினுக்கு வாங்க விவரமா சொல்றேன்.’ என்றவாறு எழுந்து தன்னுடைய காரியதரிசியை மேசையில் கிடந்த Fax அறிக்கையை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வரும்படி பணித்தவாறு வெளியேற நாடார் அவரை தொடர்ந்தார்.\nஅவர் சென்றதும் மேசையில் கிடந்த அறிக்கையை எடுத்து வேகமாக ஒரு முறை வாசித்த சேதுமாதவன் மற்ற இருவருக்கும் காட்டாமல் சேர்மனின் காரியதரிசியிடம் நீட்ட சுபோத் அதைப் பெற்றுக்கொண்டு வேகமாக வெளியேறினான்.\nசேதுமாதவன் கலவரமான முகத்துடன் வெளியேற சுந்தரலிங்கமும் ஃபிலிப் சுந்தரமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்..\nஆடிட் கமிட்டி முடிந்ததும் அறையை விட்டு வெளியேறுவதில் குறியாயிருந்தார் ஃபிலிப் சுந்தரம்.\nநாடாரும் அவரைத் தொடர்ந்து சற்று நேரத்தில் சோமசுந்தரமும் அவரவர் சொந்த அலுவல்கள் காரணமாக கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சேதுமாதவனின் குடைச்சல் தாங்கமுடியாததாகிப் போனது.\nரிசர்வ் வங்கியின் இயக்குனரான சாம்பசிவத்தின் நடத்தையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.\nவங்கியின் கணினி இலாக்காவின் (EDP) வருடாந்தர ஆய்வறிக்கையில் தணிக்கையாளர்கள் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளுக்கு ஃபிலிப் சுந்தரத்தையே பொறுப்பாக்கி அவரை துளைத்தெடுத்துவிட்டனர் இருவரும்.\nவங்���ியின் இயக்குனர் குழு அங்கத்தினர்களில் ஒருவரான ராஜகோபாலன் நாயர் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு வாய்மூடி அமர்ந்திருந்தது சேதுமாதவனுக்கு தெம்பையளிக்க எல்லை மீறிச் செல்ல துவங்கினார்.\n‘மிஸ்டர் ஃபிலிப் நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் கமிட்டி ஒத்துக்கப்போறதில்ல. இந்த டிப்பார்ட்மெண்டே ஒங்க கண்ட்ரோல்லதான் இருக்கு. நான் பலதடவ இந்த டிப்பார்ட்மெண்ட்ட ஒங்கக்கிட்டருந்து எடுத்து உங்கள மாதிரியே ஒரு சி.ஜி.எம் தலைமையிலயோ அல்லது தனியா ஒரு ஜி.எம் தலைமையிலயோ ஃபார்ம் பண்லாம்னு சொல்லியும் நீங்க அதுக்கு ஒத்துக்கல. அப்படி நாம செஞ்சிருந்தா இந்த டிப்பார்ட்மெண்டோட ஃபங்க்ஷன்ஸ சரிவர கவனிச்சிக்கறதுக்கு ஒரு ஆள் இருந்திருப்பார். இந்த மாதிரி சீரியஸ் அட்வேர்ஸ் கமெண்ட்சும் வந்திருக்காது. இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க\nஃபிலிப் சுந்தரத்திற்கோ அடக்க முடியாத கோபம் பொங்கி வந்தது. உண்மையில் இந்த EDP இலாக்காவை கணினி இலாக்கா என்று பெயர் மாற்றம் செய்து அதை தனியான இலாக்காவாக அமைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததுடன் கடந்த சில மாதங்களில் இலாக்கா தலைவர் பொறுப்பில் அமர்த்த டி.ஜி.எம் பதவியிலிருந்த பல அதிகாரிகளுடைய பெயரை சோமசுந்தரத்திற்கு பரிந்துரை செய்து கடிதங்கள் எழுதியிருந்தார்.\nஒவ்வொரு அதிகாரியையும் சில்லறை காரணங்களைக் காரணம் காட்டி நிராகரிப்பதிலேயே குறியாயிருந்த சோமசுந்தரம் இப்போது கமிட்டி உறுப்பினர்கள் முன்னர் தன்னை குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று விளங்காமல் இவ்விஷயத்தைக் குறித்து முழுவதும் அறிந்தும் தன்னுடைய உதவிக்கு வராத சுந்தரலிங்கத்தை சற்றே எரிச்சலுடன் பார்த்தார் ஃபிலிப்.\nசுந்தரலிங்கத்தின் பிரச்சினையே இதுதான். தன் உள்மனதில் சரியென்று தோன்றும் விஷயங்களைக் கூட வெளியே சொல்ல தயங்குவார்.. ஒவ்வொன்றையும் மனதுக்குள் போட்டு பல முறை உருட்டி, பிரட்டி அவருடைய கருத்தை வெளியே சொல்வதற்குள் பிரச்சினையே தன்னுடைய முடிவைத் தேடிக்கொள்ளும்.\n‘என்ன மிஸ்டர் ஃபிலிப், எம்.டியோட குற்றச்சாட்டுகளுக்கு ஒங்க பதில் என்ன’ என்றார் ராஜகோபாலன் நாயர் பந்தாவாக ஏதோ இதுவரை நடந்த சம்பாஷனையை நன்கு புரிந்துக்கொண்டவர்போல்.\nஇந்த ராஜகோபாலன் நாயர் வேறு இடையில்.. என்று நினைத்தார் ஃபிலிப் சுந்தரம்.. ஒரு மூட்டைப்பூச்சியைப் போல் அவ்வப்போது நேரம் காலம் தெரியாமல் கடித்து குதறுவார். காலால் மிதித்து அழிக்கவும் மனம் வராது தூசு என்று நினைத்து தட்டிவுடவும் முடியாது. எந்த நேரத்தில் என்ன பேசுவார், யார் பக்கம் சாய்வார் என்றே கணிக்க முடியாத ரெண்டுங்கெட்டான் மனிதர். அவருக்கு வங்கியில் பெரிதாக ஒன்றும் முதலீடு இல்லையென்றாலும் சோமசுந்தரத்தின் அடியாட்களைப் போலத்தான். அவருடைய தயவால் இயக்குனர் குழுவில் இருப்பவர்.\nஃபிலிப் சுந்தரம் அவரை ஏறெடுத்தும் பாராமல் அவருடைய கேள்விக்கு பதிலளித்தார். ‘சார்.. இத பலமுறை எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங்க்ஸ்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கோம். அது எம்.டிக்கும் தெரியும். அடுத்த டிட் கமிட்டி மீட்டிங்ல இதப்பத்தி தனியா பிரத்தியேகமா ஒரு ப்ரொப்போசல் வைக்கிறேன்னு உறுதியா சொல்றேன்.’\nஅதை எதிர்த்து சோமசுந்தரம் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் ரிசர்வ் வங்கி இயக்குனர் அமர்ந்திருந்த இருக்கையின் அருகிலிருந்த தொலைப்பேசி சிணுங்க அவர் எடுத்து, ‘யெஸ் சாம்பசிவம்’ என்றார். பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு, ‘ஒக்கே.. மானேஜ்மெண்ட் கமிட்டி மெம்பர்ஸ் வந்துட்டாங்களாம். செக்கரட்டரி மீட்டிங் முடிஞ்சிருச்சான்னு கேக்கறார். அதனால, இப்ப மிஸ்டர் ஃபிலிப் சொன்ன க்ளாரிஃபிக்கேஷனோட இந்த மீட்டிங்க முடிச்சிக்கலாம். One more thing Mr.Philip. Please prepare a detailed report on the follow up actions taken by the department on this ISO Audit report and place it before the next ACB. Is that clear\nபுரிகிறது என்று ஃபிலிப் தலையை அசைக்க அன்றைய ஆடிட் கமிட்டி கூட்டம் முடிவுக்கு வந்தது.\nகூட்டம் முடிந்ததுமே அறையை விட்டு வெளியேறிய ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய சக அதிகாரிகளுக்காக காத்திராமல் அடுத்து துவங்கவிருந்த மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்திற்கான கோப்புகளை எடுக்க தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்தார். சாதாரணமாக எச்.ஆர் இலாக்காவின் தலைவர் மிஸ் வந்தனாதான் இதற்கு பொறுப்பு. அன்று அவர் விடுப்பிலிருந்ததால் அவருடைய நேரடி அதிகாரியான ஃபிலிப் சுந்தரத்தின் தலையில் இப்பொறுப்பு விழுந்திருந்தது.\nஅவர் தன்னுடைய அறை வாயிலை அடையவும் வாயிலிலிருந்த வரவேற்பறையில் காத்திருந்த பாபு சுரேஷ் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்.\nஅவரைக் கண்டதும்தான் சற்று முன் சேர்மன் அறையில் நிகழ்ந்த சம்பாஷனை நினைவுக்கு வர, ‘வாங்க பாபு.. உள்ள வாங்��..’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து தனுடைய இருக்கையில் அமர்ந்தார்.\nஅப்போதும் இருக்கையில் அமராமல் தயங்கி நின்றவரைப் பார்த்து புன்னகைத்தார். ‘என்ன பாபு.. You are going to be the part of the HO Team.. இங்கல்லாம் ஜி.எம் ராங்க்ல இருக்கறவங்க ஒக்கார சொல்லணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. வந்தோமோ, ஒக்காந்தோமோ, பேச வந்தத பேசிட்டு ஓடுனாமோன்னு இருப்பாங்க.. நீங்கதான் ஏற்கனவே HOவில இருந்திருக்கீங்க இல்லே.. அப்புறமென்ன.. ஒக்காருங்க.. என்ன விஷயம்\nபாபு சுரேஷ் உடனே அமர்ந்து, ‘சார்.. இன்னைக்கி காலைல சேர்மன் சேம்பர்ல நடந்த விஷயமாத்தான்..’ என்று தயங்க ஃபிலிப் சுந்தரம் அவரை வியப்புடன் பார்த்தார்.\n‘தயங்காம சொல்லுங்க. அதுல பேசறதுக்கு என்ன இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.சி தொடங்கப் போவுது. நான் என்னோட ஃபைல்ஸ எடுத்துக்கிட்டு போலாம்னுதான் வந்தேன். இன்னைய மீட்டிங்ல டாக்டர் சொன்ன ப்ரொப்போசல ஓரலா சொல்றேன்.. நாடார் மட்டுந்தான் ஏதாச்சும் சொன்னா சொல்வாருனு நினைக்கேன். மத்தபடி ப்ராப்ளம் ஏதும் இருக்காது. மீட்டிங் முடிஞ்சதும் ஒங்க போஸ்டிங் ஆர்டர அடிச்சிற வேண்டியதுதான். என்ன, இது மாதவன் சாருக்கு இது ஃபர்ஸ்ட் எம்.சிங்கறதால மீட்டிங் முடிய கொஞ்சம் லேட்டாவும். அதுவரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்கணும்னு இல்லே... ஒங்க பிராஞ்சுக்கு போலாம். ஏதாச்சும் தேவைன்னா நான் ஃபோன் பண்றேன்.. மீட்டிங்குக்கு நேரமாச்சு.. வேற ஏதும் இல்லைன்னா அப்புறம் பாக்கலாம்.. இங்கதான இனி இருக்க போறீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.சி தொடங்கப் போவுது. நான் என்னோட ஃபைல்ஸ எடுத்துக்கிட்டு போலாம்னுதான் வந்தேன். இன்னைய மீட்டிங்ல டாக்டர் சொன்ன ப்ரொப்போசல ஓரலா சொல்றேன்.. நாடார் மட்டுந்தான் ஏதாச்சும் சொன்னா சொல்வாருனு நினைக்கேன். மத்தபடி ப்ராப்ளம் ஏதும் இருக்காது. மீட்டிங் முடிஞ்சதும் ஒங்க போஸ்டிங் ஆர்டர அடிச்சிற வேண்டியதுதான். என்ன, இது மாதவன் சாருக்கு இது ஃபர்ஸ்ட் எம்.சிங்கறதால மீட்டிங் முடிய கொஞ்சம் லேட்டாவும். அதுவரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்கணும்னு இல்லே... ஒங்க பிராஞ்சுக்கு போலாம். ஏதாச்சும் தேவைன்னா நான் ஃபோன் பண்றேன்.. மீட்டிங்குக்கு நேரமாச்சு.. வேற ஏதும் இல்லைன்னா அப்புறம் பாக்கலாம்.. இங்கதான இனி இருக்க போறீங்க’ என்றவாறு மேசையிலிருந்த கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு அவர் எழுந்து நிற்க வேறு வழியில்லாமல் பாபு சுரேஷ¤ம் எழுந்து நின்றார்.\nஇருப்பினும் அவருடைய நடத்தையில் இருந்த தயக்கத்தையுணர்ந்த ஃபிலிப் சுந்தரம், ‘என்ன மிஸ்டர் பாபு ஏதோ சொல்ல வந்து தயங்கறாப்பல இருக்கு Whatever it is.. come out with it..’ என்றவாறை வாயிலை நோக்கி நடந்தார்.\nஅவரைத் தொடர்ந்த பாபு, ‘சார் டாக்டர் சொன்ன போஸ்ட்ல வர்றதுக்குத்தான் கொஞ்சம் தயக்கமாருக்கு.. மத்தபடி இங்க வர்றதுக்கு எனக்கு விருப்பம்தான்..’ என ஃபிலிப் சுந்தரம் அப்படியே நின்று அவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.\nஅவருடைய நேரடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப்போனார் பாபு சுரேஷ்.. ‘அப்படி இல்ல சார்..’ என்று தயங்க.. ஃபிலிப் சுந்தரத்தின் செல் ஃபோன் அலறியது. கம்பெனி செக்கரட்டரி\nஎடுத்து மறுமுனையிலிருந்து அவர் பேச முயலுவதற்கு முன், ‘Yes, I am on the way..’ என்று இணைப்பைத் துண்டித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்.\n‘I am sorry Mr.Babu.. I have to go.. I will think about what you said.. Bye.. நீங்க எதுக்கும் மீட்டிங் முடியறவரைக்கும் போர்ட் ரூமுக்கு வெளிய வெய்ட் பண்ணுங்க..’\nதன்னுடைய மறுமொழிக்கு காத்திராமல் பரபரப்புடன் லிஃப்ட்டை நோக்கி ஒட்டமும் நடையுமாக சென்றவரையே பார்த்தவாறு மெள்ள நடந்தார் பாபு சுரேஷ்..\n‘என்னய்யா.. இப்பல்லாம் ஒங்கள மாதிரி அதிகாரிகளுக்காக கமிட்டி மெம்பர்ஸ் காத்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கு.’ ஃபிலிப் சுந்தரம் மேல் மூச்சு வாங்க அறைக்குள் நுழையவும் நாடாருடைய கேலிப் பேச்சு காதில் விழ திடுக்கிட்டு தன்னுடைய புது சேர்மனைப் பார்த்தார்.\n‘பாத்தீங்களா சார்.. இன்றைக்கு எம்.சி யோட கன்வீனரே இவர்தான்.. ஒங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மீட்டிங்னு தெரிஞ்சும் லேட்டா வர்றத பாருங்க..’ என்ற நாடாரை புன்னகையுடன் பார்த்தார் புது சேர்மன் மாதவன்.\n‘போட்டும் சார்.. அவர்தான ஏ.சி.பிக்கும் கன்வீனர் போலருக்கு மிஸ் வந்தனா இல்லாம இவர் நடத்தற முதல் எம்.சி போலருக்கு. அதான்.. என்ன மிஸ்டர் ஃபிலிப் நான் சொல்றது சரிதானே.. மிஸ் வந்தனா இல்லாம இவர் நடத்தற முதல் எம்.சி போலருக்கு. அதான்.. என்ன மிஸ்டர் ஃபிலிப் நான் சொல்றது சரிதானே..\nஃபிலிப் சுந்தரம் தனக்கு பரிந்துக்கொண்டு வந்த மாதவனை நன்றியுடன் பார்த்தவாறு தன் இருக்கையில் அமர்ந்து சேது மாதவனையும் சுந்தரலிங்கத்தையும் ஓரக்கண்ண���ல் பார்த்தார்.\nசேதுமாதவன் முகம் கண்ணாடி போன்றது. ஆத்திரமானாலும், மகிழ்ச்சியானாலும் அப்படியே தெரிந்துவிடும். 'நான் ஏன் மேன் என் ஃபீலிங்ச மறைக்கணும்' என்பதுபோன்ற நிலை அவருடையது. ஆனால் சுந்தரலிங்கம் அப்படியல்ல. தான் நினைப்பது சரிதானா தவறானதா என்ற முடிவுக்கு வரவே நேரம் போதாது.. அதுவும் இத்தகைய உயர்மட்ட கூட்டங்களுக்கு வரும் நேரத்தில் அவர் முகமூடி ஒன்றை அணிந்து வருவாரோ என்ற விதத்தில் இருக்கும் அவருடைய உணர்ச்சியற்ற முகம்..\n‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க காரசாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...\nமு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)\n(தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)\nகவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா\nசெந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..\nகவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு\nசெந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..\nகவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.\n(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள் ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)\nமு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).\n(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)\nகவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே\nசெந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)\nகவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..\nமு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ\nகவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..\nசெந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..\nகவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..\n(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)\nகவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..\n(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)\nகவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா\nமு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா\nகவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது.. வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..\n(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)\nமு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பா��்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..\nகவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா. வாய்லயே நொளையமட்டேங்குது\nமு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)\nகவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...\nமு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..\nகவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..\n(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம் (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)\nமு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..\n(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)\n(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)\nகவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா\nசெந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)\n(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே\nகவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..\nசெந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)\n(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சி���ிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)\nசெந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா\n(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)\nகவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)\n(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)\nமு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா\nகவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..\nமு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம் இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க\nகவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).\n(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)\n(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்��� தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர் இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)\nLabels: மு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nகவுண்டரும் செந்திலும் முதலமைச்சரை பேட்டி காண தயாரகிறார்கள்.\nகவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)\nசெந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா\nகவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..\nசெந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..\nகவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா\nசெந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..\nகவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு சொல்லு.. என்ன ரெடியா\nசெந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் ���று காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)\nகவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா\n(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)\nகவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா\nசெந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க அத மறப்பனா இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்\nகவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க\nசெந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..\nகவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..\nசெந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..\nகவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது\n(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)\nகவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா\nசெந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..\nகவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல\nசெந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.\nகவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..\n(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க\nகவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)\nகவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்.. கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..\nசெந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..\nகவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது\n(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)\nகவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..\nசெந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..\nகவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல\nசெந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல\n(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)\nகவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)\nLabels: மு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n‘சார் ஒங்���ள பாக்கறதுக்கு கொச்சியிலருந்து நந்தக்குமாரும் அவரோட ஒய்ஃப் மிசஸ் நளினியும் வந்துக்கிட்டிருக்காங்க. இப்பத்தான் ஒங்க வீட்டுக்கு வழி கேட்டு அவர் ஃபோன் செஞ்சார்.. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்கருப்பாங்கன்னு நினைக்கேன்..’\nமாணிக்க வேல் சுவர் கடிகாரத்தைப் பார்த்தார். முட்கள் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தன.. ‘ஓக்கே ஜோ.. அவர பார்த்து ரொம்ப நாளாச்சி. வரட்டும்.. தாங்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்..’ என்று இணைப்பைத் துண்டிக்க முயல எதிர் முனையிலிருந்து ஜோ, ‘சார் ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா சார்’ என்று கேட்க மாணிக்க வேல், ‘தாங்ஸ் ஜோ.. வி வில் மேனேஜ். நீங்க ஆஃபீஸ் போங்க. வேணும்னா கூப்டறேன்..’ என்று கூறிவிட்டு ‘சந்தோஷ்’ என்றவாறு தன் மனைவியின் அறை வாயிலை அடைந்தார்.\nஅறைக்குள் அவர் கண்ட காட்சி அவரை சில நிமிடங்கள் திகைக்க வைத்தது.\nசந்தோஷ் கட்டிலில் அமர்ந்திருக்க அவனுடைய தோளில் சாய்ந்தவாறு அவருடைய மனைவி கண்ணீர் வடிப்பது தெரிந்தது.\nஎன்ன செய்வதென தெரியாமல் சில நொடிகள் நின்றுவிட்டு தன்னுடைய அறைக்கு திரும்பிய மாணிக்கவேல் கட்டிலருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.\nமுந்தைய நாள் இரவு சந்தோஷ¤ம் அவருடைய சகோதரர்களும் ராணியை இறுதியாக ஒருமுறை திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாம் என்று வற்புறுத்தியபோது மனமில்லாமல், சந்தோஷ¤டைய சந்தோஷத்துக்காக மட்டுமே சம்மதித்தார்.\nசற்று முன் அவருடைய தந்தை 'ராணி நல்லவந்தான்டா..' என்றும் காலப்போக்கில் நிச்சயம் அவள் மனம் மாறிவிடுவாள் என்றும் பரிந்துரைத்தபோதுகூட அவருடைய மனம் இளகவில்லை.\nஆனால் சற்று முன் அந்த அறையில் அவர் கண்ட காட்சி அவருடைய மனதில் லேசாக ஒரு மாற்றத்தை, ராணிக்கு ஆதரவாக, உணர்ந்தார்.\nகமலியோட திடீர் மரணம் தன்னுடைய மனைவியை அடியோடு மாற்றிவிடாதா என்ற ஏக்கம் அவரையுமறியாமல் அவருடைய அடி மனதில் இருந்திருக்கிறதுபோலும். அதுதான் இப்போது தான் கண்ட காட்சியைப் பற்றி இந்த அளவுக்கு சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார்.\nஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தவர் குளித்து உடை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தார்.\nநடு ஹாலில் நடுநாயகமாக, மேசைமீது கமலியின் புகைப்படத்தையும் அதன் முன்னே இரு மெழுகுதிரிகளையும் ஏற்றி வைத்திருப்பதையும் அதன் அருகே தரையில் தலை கவிழ்ந்து ���மர்ந்திருந்த தன் மனைவியையும் பார்த்தார்.\nஅவரையுமறியாமல் நேரே சென்று ராணியின் தலைமுடியை ஆதரவாக தடவ திடுக்கிட்டு நிமிர்ந்த ராணி சடாரென்று எழுந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டு அழ அந்த அறையில் அமர்ந்திருந்த மாணிக்கவேலின் சகோதரர்கள் மற்றும் சந்தோஷ் திடுக்கிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தனர்.\nஅவருடைய சகோதரர்கள் கேலி புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதை பார்த்த சந்தோஷ் வேதனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டான்.\nநல்ல வேளையாக வாசலில் மணி அடித்தது.\nமாணிக்கவேல் தன் மனைவியை விட்டு விலக, ராணி மீண்டும் தன் மகளுடைய புகைப்படம் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு அருகிலேயே தரையில் அமர்ந்தாள்.\nசந்தோஷ் வாசற்கதவைத் திறந்து தனக்கு முன்பின் பரிச்சயமில்லாத இருவர் நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்க, ‘சந்தோஷ் அவங்கள உள்ள கூட்டிக்கிட்டு வா’ என்ற தன்னுடைய தந்தையின் குரலைக் கேட்டு கதவை விரியத்திறந்து அவர்களை உள்ளே அழைத்தான்.\n எனக்கு நேத்து ஃபோன்ல கேட்டதும் கஷ்டமாயிருச்சி. இது என் வைஃப் நளினி.’ என்ற மலையாளம் கலந்த தமிழில் நந்தக்குமார் விசாரிக்க மாணிக்கவேல் இருவரையும் அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்தியவாறே தன்னுடைய சகோதரர்களைப் பார்த்தார். அவர்கள் அவருடைய பார்வையின் பொருளை புரிந்துக்கொண்டு எழுந்து மாடியை நோக்கி நகர்ந்தனர்.\nநந்தக்குமார் சோஃபாவில் அமர நளினி நகர்ந்து கமலியின் புகைப்படத்தை காண மேசையை நெருங்கினாள். கமலியின் குழந்தை முகமும் உதடுகளில் பூத்திருந்த புன்னகையும் நளினியின் மனதை வெகுவாக பாதிக்க அவளும் அப்படியே தரையில் அமர்ந்து அருகில் தலைகுனிந்து அமர்ந்திருந்த ராணியின் கரங்களை ஆதரவுடன் பற்றினாள்.\nராணி தலைநிமிர்ந்து ததும்பி நின்ற கண்ணீரினூடே அவளைப் பார்த்து விசும்ப செய்வதறியாது திகைத்துப்போனாள் நளினி.\nஅருகிலேயே நின்றிருந்த சந்தோஷ் தன்னுடைய தாய் திடீரென்று ஏதும் வில்லங்கமாய் பேசிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அவர்களிருவரிடையேயும் அமர்ந்து தன் தாயின் தோளின்மீது கையை வைத்து அழுத்தினான்.\n‘She is not well aunty. Please excuse her.’ என்று நளினியிடம் கூறிவிட்டு, ‘அம்மா மதரும் சிஸ்டர்சும் பதினோரு மணிக்கு மேலதான் வருவோம்னு சொல்லியிருக்காங்க. ஃபாதர் வந்து இங்கயே பூசை வைக்கறேன்னு சொல்லிய���ருக்காங்க. நான் அவங்க வர்றதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்யணும். அதனால நீங்க ஒங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்கம்மா, ப்ளீஸ்’ என்று கெஞ்சினான்.\nராணி என்ன நினைத்தாளோ நளினியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு மறுபதில் பேசாமல் மெள்ள எழுந்து தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.\nநளினியும் எழுந்து கமலியின் புகைப்படத்தை தொட்டு வணங்கிவிட்டு நந்தக்குமார் அமர்ந்திருந்த சோஃபாவில் சென்றமர்ந்தாள். சிறிது நேர விசாரனைக்குப்பிறகு இருவரும் எழுந்து மாணிக்கவேலிடமும் சந்தோஷிடமும் விடைபெற்றுகொண்டு சென்றனர்.\nஅவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பிய மாணிக்கவேல் தன் மகனை நெருங்கி அவனுடைய தோள்களைப் பற்றினார். ‘தாங்க்யூடா சந்தோஷ்.. நீ சொன்னா மாதிரி அம்மாவ திருப்பி கூப்டது நல்லதுன்னுதான் தோனுது.. She needs a break. I think she will change for good.’\nதன் தந்தையின் மனமாறுதலை முற்றிலும் எதிர்பார்க்காத சந்தோஷ் மகிழ்ச்சியுடன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘Yes Dad. கமலியோட சாவு அம்மாவ நிறையவே பாதிச்சிருக்குப்பா. அவங்க நிச்சயம் மாறிடுவாங்க.’\nமாணிக்கவேல் தன்னுடைய அறையை நோக்கி நகர அவருடைய சகோதரர்கள் மாடியிலிருந்து இறங்கி வந்தனர்.\nசந்தோஷ¤ம் அவர்களுடைய துணையுடன் பாதிரியார் வந்து வழிபாடு நடத்த வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க துவங்கினான்.\nவந்தனாவுக்கு இப்போதே இறங்கி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் என்ன செய்ய\nதான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோலல்லவா இருக்கிறது இந்த ரத்த கொதிப்பு\nஉடம்புக்குள்ள எங்க இருக்கு, இல்ல அது இருக்கா இல்லையான்னு கூட தெரியாத ஒன்னு, மனசு. முளைய கட்டுப்படுத்தி ஒரு காரியத்த வெற்றிகரமா செய்து முடிக்கற நம்மால இந்த பாழாப் போன மனச ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவர முடியலையே.. அது மட்டும் முடிஞ்சா இந்த ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்திரலாமே..\n‘நான் இங்க இன்னும் ரெண்டு நாளைக்கு கூட இருக்கறதுனால பி.பி நார்மல் லெவலுக்கு வரும்னு எனக்கு தோனலை டாக்டர். Please don’t think that I am trying to act smart. ஆனா டாக்டர், நாள் முழுக்க பரபரப்பாருக்கற எனக்கு இந்த ஒரு நாள் படுத்தபடியே இருக்கறதுக்கே கஷ்டமாருக்கு. உடம்பு அசதியாத்தான் இருக்கு டாக்டர், இல்லேங்கலே.. ஆனா மனசு restlessஆ இருக்கே .’\nமருத்துவர் அவள் கூறியதன் பொருளை உணர்ந்தவராய், ‘Shall I put you on sedatives\nவந்தனா வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.\n‘As you wish.’ என்றவாறு நகர்ந்தவரை, ‘Doctor one second’ என்று தடுத்து நிறுத்தினாள் வந்தனா.\nமருத்துவர் சற்று யோசித்தார். ‘ஆனா ஒங்கள பாத்துக்கறதுக்கு வீட்ல யாரும் இல்லேன்னு ஒங்கள அட்மிட் செய்ய வந்த ஜெண்டில்மேன் சொன்னாரே.. If something happens.. who will take the responsibility\nவந்தனாவால் பதில் பேசமுடியவில்லை. ஆயாசத்துடன் மீண்டும் கட்டிலில் விழுந்து கண்களை மூட மருத்துவர் அடுத்த கட்டிலை நோக்கி நகர்ந்தார்.\nஅவர் தன்னுடைய நோயாளிகளின் ஆய்வை முடித்துக்கொண்டு ICU வார்டை விட்டு வெளியேறவும் நந்தக்குமாரும் நளினியும் வரவும் சரியாக இருந்தது. அவர் அவர்களை பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல நந்தக்குமார் அவரை பின்தொடர்ந்து சென்று, ‘டாக்டர்’ என்றான்.\n’ என்று அவர் திரும்பி அவனை பார்த்தார்.\nமருத்துவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, ‘Come, I will speak to the nurse..’ என்றவாறு அவனுடன் சேர்ந்து வார்டை நோக்கி நடந்தார். ‘Are you her relative\nமருத்துவர் வார்டுக்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நர்சிடம், ‘இவங்க ரெண்டு பேரையும் மிஸ்.வந்தனாவ பார்க்க பெர்மிட் பண்ணுங்க. But for not more than five minutes, OK\nமருத்துவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘Is it\nவந்தனாவின் படுக்கையை நோக்கி மருத்துவர் செல்ல நந்தக்குமாரும் நளினியும் அவரைப் பின்தொடர்ந்தனர்..\nராசம்மாவும் செல்வமும் அவர்களுடைய சட்ட ஆலோசகரும் நண்பருமான வழக்கறிஞர் மோகனுடைய வீட்டையடைந்தபோது அவர் தன்னுடைய உதவியாளர்களுடன் ஆலோசனையிலிருக்கவே இருவரும் அவருடைய வரவேற்பறையில் அமர்ந்தனர்.\nசெல்வம் தன் கையோடு கொண்டு வந்திருந்த கோப்பில் ஆழ்ந்துபோக சற்று நேரம்வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த ராசம்மா தன்னருகில் அமர்ந்திருந்த செல்வத்தை தொட்டாள்.\nதிடுக்கிட்டு திரும்பிய செல்வம் என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினான்.\n‘மொதல்ல ஒரு பர்சனல் விஷயம் அங்கிள்கிட்ட கேக்கலாம்னு பாக்கேன்.’\nஇல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள் ராசம்மா. ‘அதுவுந்தான் பேசணும்.. ஆனா அதுக்கு முன்னால இந்த பட்டிக்காட்டு பேர மாத்த என்ன செய்யணும்னு கேக்கணும்.’\nசெல்வம் வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘பேர மாத்தணுமா அப்படின்னா\nராசம்மா புன்னகைத்தாள். ‘அதான் செல்வம். ராசம்மாங்கற பேர மாத்தி ராஜி இல்லன்னா ராசின்னு மாத்திக்கலாம்னு பாக்கேன���.’\nசெல்வம் இது இப்ப தேவைதானா என்பதுபோல் அவளைப் பார்த்தான்.\nபுரிந்துக்கொண்டு ‘தேவைதான்’ என்றாள் ராசம்மா சீரியசாக. ‘பேர் செலக்ஷன் எப்படியிருக்கு. அத மட்டும் சொல்லு.’\nசெல்வம் பதில் கூறுவதற்குமுன் தன்னுடைய அறையிலிருந்த புன்னகையுடன் வெளியே வந்த மோகன் அவர்களைப் பார்த்ததும், ‘சாரிம்மா.. இன்னைக்கி முக்கியமான கேஸ் ஒன்னு கோர்ட்டுக்கு வருது. அதான் டிஸ்கஷன்..’ என்றார். ‘எப்படிம்மா இருக்கே என்ன செல்வம். ஒன்ன பாத்து ரொம்ப நாளாச்சே.. உள்ள வாங்க..’\nசெல்வமும் ராசம்மாளும் பிந்தொடர தன் அறைக்கு திரும்பிய மோகன் தன் இருக்கையிலமர்ந்து அவர்கள் இருவரும் அவரவர் இருக்கையில் அமரும்வரை காத்திருந்தார்.\n‘சொல்லுங்க.’ என்றவாறு ராசம்மாளைப் பார்த்தார். ‘நாடார் கூப்ட்டு நீங்க ரெண்டுபேரும் வரீங்கன்னு சொன்னதும் எனக்கு ஒன்னும் புரியல.. என்ன விஷயம்\nராசம்மா செல்வத்தைப் பார்த்தாள். அவன் நீயே சொல்லு என்பதுபோல் சைகை செய்ய, ‘அங்கிள் நான் வந்துருக்கற விஷயம் கொஞ்சம் சீரியசான விஷயம். கொஞ்ச விளக்கமா சொல்ல வேண்டியிருக்கும்னு நினைக்கேன். Are you free uncle\nமோகன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பிறகு தன்னுடைய இண்டர்காமில் தன்னுடைய உதவியாளரை அழைத்தார். ‘சுந்தர் நீங்க ஒங்க அசிஸ்டெண்ட்சோட கோர்ட்டுக்கு போயிருங்க. எனக்கு வெய்ட் பண்ண வேணாம். நம்ம செட்டியார் கேஸ்ல அட்ஜர்ன்மெண்ட் கேட்டு பாருங்க. கிடைக்கலன்னா இன்னைக்கி கடைசி செஷன்க்கு டிஃபர் பண்ண சொல்லிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க..’ என்றார்.\nபிறகு தனக்கு முன்னாலிருந்த கேஸ் கட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரையும் பார்த்தார். ‘சொல்லுங்க.’\nசெல்வம் ராசம்மாள் அன்று காலையில் தன்னிடம் கூறியவற்றை சுருக்கமாக கூறிமுடித்தான். ‘இனியும் ராசேந்திரனோட வாழறதுல அர்த்தமில்லன்னு ராசம்மா நினைக்கறா. அதான் மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் ராசேந்திரன்கிட்டருந்து விவாகரத்து வேணுங்கறதுல பிடிவாதமா இருக்கா.’\nராசம்மாள் குறுக்கிட்டு, ‘அது பிடிவாதம் இல்ல செல்வம். உறுதியான, நியாயமான முடிவு. அவர் எனக்கு இந்த ஒரு வருசமா செஞ்சிக்கிட்டிருக்கற துரோகத்துக்கு ஏத்த முடிவு.’ என மோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார்.\nஅவளுக்கும் ராசேந்திரனுக்கு திருமணம் என்ற பேச்சு வந்ததுமே மோகன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றவர் அவர். நாடாரிடமும் செல்வத்திடமும் பலமுறை வேண்டிக் கேட்டார். ‘இது சரியா வரவே வராது நாடார். எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி செஞ்சா எப்படி அவன பத்தி நா இதுவரைக்கும் கேட்டது எதுவுமே சரியில்லை. வீட்ல தங்க கம்பியாட்டம் செல்வம் இருக்கும்போது எதுக்கு இந்த விஷப்பரீட்சை அவன பத்தி நா இதுவரைக்கும் கேட்டது எதுவுமே சரியில்லை. வீட்ல தங்க கம்பியாட்டம் செல்வம் இருக்கும்போது எதுக்கு இந்த விஷப்பரீட்சை\n இவ தான் சின்ன பிள்ளையாட்டமா பிடிவாதம் பிடிக்கான்னா.. இவ அம்மாவும் சேந்துக்கிட்டில்ல நிக்கா எவ்வளவோ சொல்லி பாத்தாச்சி. அந்த பய தொலி நிறத்துலல்ல சொக்கிப்போய் நிக்காக ஆத்தாளும் பொண்ணும் எவ்வளவோ சொல்லி பாத்தாச்சி. அந்த பய தொலி நிறத்துலல்ல சொக்கிப்போய் நிக்காக ஆத்தாளும் பொண்ணும் எப்படியோ போங்க.. பட்டாத்தான் தெரியும்னு விட்டுப்போட்டேன். நீங்களும் இத மறந்துருங்க. நீங்க இப்படி பேசினீங்கன்னு அந்த பய காதுல விழுந்துதுன்னா ஒங்களுக்கு எதிரா நம்ம ராசம்மாவையே திருப்பிவிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. என்ன நடந்தாலும் ஒங்கள நா இழக்க தயாராயில்ல மோகன்.’ என்ற நாடாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அன்று வாயை மூடிக்கொண்டவர்தான் மோகன்.\nஇந்த முடிவுக்கு ராசம்மாள் வருவாள் என்பது அவருக்கு தெரிந்திருந்ததுதான். ஆனால் அதற்கு இத்தனைக் காலம் பிடித்ததே என்றுதான் நினைத்தார்.\n‘எந்த க்ரவுண்ட்ல டிவோர்ஸ் கேக்கலாம்னு இருக்கேம்மா\n‘Adultery, Desertion and Cruelty, Domestic violence ன்னு எல்லா அவய்லபிள் க்ரவுண்ட்லயும் கேக்கலாம்னு இருக்கேன் அங்கிள்.’\nமோகனும் செல்வமும் வியப்புடன் அவளையே பார்த்தனர்.\nபிறகு மோகனின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. ‘ரொம்ப தயாராத்தான் வந்துருக்க போலருக்கு. சரி. இதுக்கெல்லாம் எவிடென்ஸ் கேப்பாங்களேம்மா..’\nராசம்மாள் தலையை அசைத்தாள் தெரியும் என்றவாறு.\n‘இருக்கு அங்கிள். ராசேந்திரன் இதுவரைக்கும் எத்தன பொம்பளைங்களோட extra marital relationship வச்சிருந்தார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. அவங்கள்ல எத்தனை பேருக்கு, எவ்வளவு பணத்த நம்ம கம்பெனியிலருந்து செக் மூலமா குடுத்துருக்கார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் செல்வம் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள கண்டுபிடிச்சி குடுப்பார். Cruelty I mean Domestic violenceஐ நிரூ��ிக்கறதுக்கு என் பெர்சனல் டாக்டரே சாட்சி. நான் அவர்கிட்ட அப்பப்போ ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கற விஷயத்த அப்பாக்கிட்ட கூட இதுவரைக்கும் சொன்னதில்ல. தேவைப்பட்டா அதையும் கோர்ட்ல சொல்றதுக்கு நான் தயார் அங்கிள். அப்புறம் போன ரெண்டு மாசமா நா பலதடவை முயற்சி செஞ்சும் என்னையோ என் மகனையோ வந்து பாக்காதது desertion இல்லாம வேறென்ன இருக்கமுடியும் அங்கிள்\nமோகன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘நீ சொன்ன Adultery groundஐ ப்ரூஃப் செஞ்சாலே போறும்மா.. ராசேந்திரன் ஒன்னையும் குழந்தையையும் ரெண்டு மாசம் பாக்க வராம இருந்தத வச்சி Desertionனு சொல்ல முடியாது. அதுக்கு கொறஞ்சது மூனு வருசமாவது ஆயிருக்கணும். ஆனா இதெல்லாம் ராசேந்திரன் ஒன் டிவோர்ஸ் பெட்டிஷன அப்போஸ் செஞ்சாத்தான். அவர் இத எதுக்கலன்னா ம்யூச்சுவல் கன்செண்ட் க்ரவுண்ட்ல டிவோர்ஸ் வாங்கிரலாம். நான் அவர்கிட்ட சமாதானமா பேசி பாக்கேன். ஒத்துவரலைன்னா மிரட்டி பணிய வச்சிரலாம். அவர் ஒங்க கம்பெனி கணக்குலருந்து அளவுக்கும் மீறி கையாடல் செஞ்சிருக்கற விஷயம் நம்ம ஆடிட்டர் வழியா எனக்கு நல்லாவே தெரியும்.’\n‘அது போறும் அங்கிள்.’ என்ற ராசம்மாள் தயக்கத்துடன் செல்வத்தைப் பார்த்தாள் நீ சொல்லேன் என்பதுபோல்.\nசெல்வம் புன்னகையுடன், ‘சார்.. ராசம்மாவுக்கு இப்பருக்கற பேர் பிடிக்கலையாம்..’\nமோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘அதனால\n‘ஆமா அங்கிள்.. இந்த பேர மாத்தி ராசி இல்லன்னா ராஜின்னு வச்சிக்கலாம்னு பாக்கேன்.’ என்றாள் ராசம்மாள்.\nமோகன் புன்னகையுடன், ‘புரியுதுமா. செஞ்சிரலாம். பெரிய ஃபார்மாலிட்டீஸ்னு ஒன்னுமில்லை. ஆனா அத டிவோர்ஸ் கிடைச்சதும் செஞ்சிக்கலாம். தேவையில்லாத கன்ஃப்யூஷன் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.’ என்றவாறு இருவரையும் பார்த்தார். ‘இவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா என்ன செல்வம்\n‘இருக்கு அங்கிள்.’ என்றாள் ராசம்மாள்.\n‘என்ன’ என்பதுபோல் அவளைப் பார்த்தார் மோகன்.\n‘ராசேந்திரனும் மாமாவும் வித்த அவ்வளவு ஷேரையும் நான் வாங்கணும்னு இருக்கேன். அதுக்கு ஒங்க ஹெல்ப் வேணும்.’\nமோகன் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தார். ‘என்னம்மா சொல்ற நீ வாங்க போறியா\n‘ஆமா அங்கிள். அதுக்கு தேவையான பணத்த அப்பாகிட்டருந்துதான் இப்போதைக்கு வாங்கப் போறேன்னாலும் அத கடனாத்தான் வாங்கப் போறேன். சோ, அதுக்கு தேவையான டாக்குமெண்ட்சையும் நீங்கதான் ப்ரிப்பேர் பண்ணணும். இந்த மாசத்துலருந்து எனக்கு கிடைக்கப்போற சம்பளத்துலருந்து அப்பாக்கிட்ட வாங்கன கடன அடைச்சிருவேன்.’\nமோகன் வியப்புடன் பார்த்தார். ‘என்னம்மா இது புதிர் மேல புதிரா போடறே\n'ஆமா அங்கிள். நாந்தான் இன்னையிலருந்து நம்ம கம்பெனியோட எம்.டி. மாசா மாசம் ஒரு லட்சம் சம்பளம்கற கண்டிசனோட..’ என்றவள் செல்வத்தைப் பார்க்க அவனோ, ‘என்னது ஒரு லட்சம் சம்பளமா’ என்று போலியான அதிரிச்சியில் பார்க்க ராசம்மாளும் மோகனும் ஒரு சேர சிரித்தனர்.\nரவியும் மஞ்சுவும் அவனுடைய பழைய அலுவலகத்தில் நுழைந்தபோது அவன் முற்றிலும் எதிர்பார்த்திராத வரவேற்பு கிடைத்தது.\nஅவனுக்கு பதிலாக கிளைக்கு பொறுப்பேற்றிருந்த மேலாளர் ரவிக்கு பரிச்சயமில்லாதிருந்தவர் என்பதால் அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சி.ஜி.எம் ஃபிலிப் சுந்தரம் சற்று முன்பு தொலைப்பேசியில் அறிவுறுத்தியது நினைவுக்கு வர அவனையும் மஞ்சுவையும் புன்னகையுடன் வரவேற்று உபசரித்தார்.\n‘ஒங்கள இதுக்கு முன்னால சந்திச்சிருக்கலன்னாலும் ஒங்களபத்தி இந்த மூனு மாசமா தெரிஞ்சிக்கிட்டேன் மிஸ்டர் ரவி. But don’t worry, my opinion about you is immaterial as far as this enquiry is concerned. We take so many risky decisions in our career as a branch manager. Some succeed, some fail. While successful decisions are noticed by only a very few wrong decisions are noticed by everyone. நானும் ஒங்கள மாதிரி எல்லாவித பிராஞ்சுகள்லயும் வேலை செஞ்சிருக்கேன். நீங்க இங்க செஞ்ச மாதிரி தப்புகளையும் செஞ்சிருக்கேன். கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் செஞ்ச எந்த தப்பாலயும் பேங்குக்கு நஷ்டம் ஏற்படல. அதனால எந்த என்க்வயரிலயும் மாட்டிக்கல. இருந்தாலும் இப்போதைய ஒங்க மனநிலை எனக்கு புரியுது மிஸ்டர் ரவி. அதனால ஒங்களுக்கு எந்த டாக்குமெண்ட்லாம் தேவைன்னு சொல்லுங்க.. நான் காப்பீஸ் எடுத்து வைக்கிறேன்.’\nரவி நன்றியுடன் அவரைப் பார்த்தான். தான் கையோடு கொண்டுவந்திருந்த லிஸ்ட்டை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அதை பெற்றுக்கொண்டு தன் முன்னாலிருந்த கோப்பில் வைத்துக்கொண்டார்.\nரவி சற்று தயக்கத்துடன், ‘இத்தோட நான் சில ஃபைல்சையும் இங்கயே ஒக்காந்து படிச்சி குறிப்பெடுத்துக்கறதுக்கு ஒங்க பர்மிஷன் வேணும். அதுக்கும் செப்பரேட்டா ஒரு ரிக்வெஸ்ட் எழுதி கொண்டு வந்திருக்கேன்.’ என மேலாளர் யோசனையுடன் அவனுடைய கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தார்.\nஇதைப் பற்றி சி.ஜி.எம் ஒன்றும் தன்னிடம் கூறவில்லையே என்று சிறிது நேரம் யோசித்தார்.\n‘ஒங்களுக்கு ஏதும் சிரமம் இருந்தா நீங்க ஃபிலிப் சார கூப்ட்டு கேட்டுட்டு பெர்மிட் பண்ணா போறும். சார் இப்ப ஒருவேளை கமிட்டி மீட்டிங்ஸ்ல இருப்பார்னு நினைக்கிறேன். அதனால நீங்க கேட்டு வைங்க. நானும் மஞ்சுவும் அப்புறமா வரோம்..’ என்றவாறு ரவி எழுந்திருக்க மேலாளர் அவனை அமரும்படி சைகைக் காட்டினார்.\n‘இந்த ஃபைல்ஸ் எல்லாமே ஒங்க என்க்வயரி சம்பந்தப்பட்டதா இருக்கும்னுதான் தோனுது. அதனால நீங்க படிக்கறதுக்கு இந்த ஃபைல்ஸ் எல்லாம் தரேன். ஆனா ஃபைல்ஸ்லருக்கற எந்த பேப்பரையும் நீங்க அதுலருந்து எடுத்துராம இருந்தா போறும்.’\nமேலாளர் புன்னகையுடன், ‘ரொம்ப ஹைடெக்கா இருக்கீங்க. சரி. ஃபைல்ச கொண்டுவந்து அடுத்த கேபின்ல வைக்க சொல்றேன். நீங்க படிச்சி முடிச்சதும் சொல்ங்க.’ என்றவாறு தன்னுடைய சிப்பந்தியை அழைக்க ரவியும் மஞ்சுவும் அவருக்கு நன்றி செலுத்திவிட்டு அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்து சற்று நேரத்தில் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட கோப்புகளை படிக்க ரம்பித்தனர்.\nசிவகாமி சீனிவாசனையும் மைதிலியையும் மாறி, மாறி பார்த்தாள்.\nஇவாக்குள்ள மறுபடியும் பிரச்சினை போலருக்கே. இவன் கால ஒடச்சிக்கிட்டு நிக்கற நேரத்துல இந்த பொண்ணோட ஆறுதலான பேச்சும் இல்லாம போனா இவன் மனசு ஒடஞ்சி போயிருவானே..\nமைதிலியின் கலங்கிய கண்கள் அவளை என்னவோ செய்ய இதுக ரெண்டையும் செத்த நேரத்துக்கு தனியா விட்டுட்டு போவோம். ஒருக்கா ரெண்டும் பேசி ஏதாவது முடிவுக்கு வந்தாலும் வருங்க என்று நினைத்தாள்..\n ரெண்டு இட்லியும் சட்னியும் சாப்ட்டு ஒரு வா காப்பியும் குடிச்சேன்னு வச்சிக்க, மொகம் தெளிச்சியாயிரும். சீனி.. நோக்கும் எடுத்து வைக்கவா\nசீனி வேண்டாம் என்று தலையை அசைத்தான். ‘வேணாம் மாமி.. எனக்கு பசியில்லை. எனக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா போறும்னு தோணுது. நான் கீழ அப்பா ரூம்ல கொஞ்ச நேரம் படுக்கலாம்னு பாக்கறேன்.’\nபிறகு திரும்பி மைதிலியைப் பார்த்தான்.\n‘You look terribly tired yar.. பிரேக்ஃபாஸ்ட் ஒன்னும் செஞ்சிருக்கமாட்டேன்னு நினைக்கறேன். மாமி கையால சூடா ஒரு காப்பி குடிச்சிட்டு போ.. You will feel alright. Thanks for everything.’\nசோபாவிலிருந்து எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் ச��பாவிலேயே சோர்ந்து போய் விழுந்தவனை ஓடிவந்து பிடித்தாள் சிவகாமி மாமி. மைதிலி செய்வதறியாது அமர்ந்திருந்தாள்.\n‘டேய், டேய்.. இப்ப என்ன அவசரம் செத்த நேரம் அப்படியே ஒக்காந்து இவ கிட்ட பேசிண்டிரு. நா காப்பிய கலந்து கொண்டாரேன்..’ என்ற மாமி மைதிலியை பார்த்து இவனாண்ட பேசிண்டிரு என்று கண்ணால் சைகை காட்டியவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தாள்.\nமைதிலி கண்களை மூடியவாறு சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்த சீனியையே பார்த்தாள். இவன் மனசுல என்னத்த நினைச்சிண்டு அந்த வார்த்தைய சொன்னான் இவன மறக்கவும் முடியாம அவன் கேக்கறதுக்கு ஒத்துக்கவும் முடியாம நா படற அவஸ்தை இவனுக்கு தெரியுதா இவன மறக்கவும் முடியாம அவன் கேக்கறதுக்கு ஒத்துக்கவும் முடியாம நா படற அவஸ்தை இவனுக்கு தெரியுதா எவ்வளவு ஈசியா I need time to sort out my lifeனு சொல்லிட்டான். அதுக்கு என்ன அர்த்தம் எவ்வளவு ஈசியா I need time to sort out my lifeனு சொல்லிட்டான். அதுக்கு என்ன அர்த்தம் இன்னைக்கி இது தெரியாம இங்கருந்து போப்படாது..\n‘என்ன சீனி.. என் கேள்விக்கு நீ இன்னும் பதில் தரலை.’\nசீனிவாசன் அவளை பார்த்தான். எங்கிட்டருந்து என்ன பதில நீ எதிர்பார்க்கறே What do you want me to say\n‘என்ன சீனி, என்ன யோசிக்கறே I need time to sort out my lifeனு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம் I need time to sort out my lifeனு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம் என்னைய மறந்துட்டு சென்னைக்கே போயிரலாம்னா என்னைய மறந்துட்டு சென்னைக்கே போயிரலாம்னா நீ சென்னைக்கு போகத்தான் வேணும்.. I agree.. ஆனா என்னைய மறந்துரமுடியுமா ஒன்னால நீ சென்னைக்கு போகத்தான் வேணும்.. I agree.. ஆனா என்னைய மறந்துரமுடியுமா ஒன்னால முடியும்னா சொல்லு. We will part as friends.. முடியாம இருக்கறச்சே முடியும்னு நினைச்சிக்கிட்டு ஒன்னையே நீ டார்ச்சர் பண்ணிக்காத. வெக்கத்த விட்டு சொல்றேன் சீனி. என்னாலயும் இந்த செப்பரேஷன தாங்க முடியும்னு தோணலை.. I will also come with you.. I don’t think it will be that difficult to get a job there. என்ன சொல்ற முடியும்னா சொல்லு. We will part as friends.. முடியாம இருக்கறச்சே முடியும்னு நினைச்சிக்கிட்டு ஒன்னையே நீ டார்ச்சர் பண்ணிக்காத. வெக்கத்த விட்டு சொல்றேன் சீனி. என்னாலயும் இந்த செப்பரேஷன தாங்க முடியும்னு தோணலை.. I will also come with you.. I don’t think it will be that difficult to get a job there. என்ன சொல்ற\nசீனிவாசன் கண்களை மூடி அமர்ந்திருந்தான். She has decided to leave everything in her life for my sake. ஆனா அதுக்கு ஒத்துக்குறது சரியா அவ அப்பா, அம்மாவால இந்த ��ெப்பரேஷன தாங்கிக்க முடியுமா அவ அப்பா, அம்மாவால இந்த செப்பரேஷன தாங்கிக்க முடியுமா நீ ஏன் மைதிலிய எங்களுக்கு விட்டுத் தரப்படாதுன்னு கேட்டாரே..\n‘என்ன சீனி, ஏதாச்சும் சொல்லேன். இப்படியோ ஒக்காந்திருந்தா என்ன அர்த்தம்\nசீனி கண்களை திறந்து அவளைப் பார்த்தான்.\nஅவனுடைய கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் மைதிலியை சங்கடப்படுத்தியது. எழுந்து அவனருகில் சென்றமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றினாள். இருவரும் அப்படியே மவுனமாய் அமர்ந்திருப்பதை பார்த்தவாறே சமையலறையிலிருந்து காப்பி கோப்பைகளுடன் வந்த சிவகாமி உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் கையிலிருந்த கோப்பைகளை அவர்களிடம் நீட்டினாள்.\n‘டேய் சீனி.. முதல்ல காப்பிய குடி. ஒங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வர்றது சகஜம்தானடா இன்னும் கொஞ்ச நேரத்துல ஒங்கம்மா கூப்ட்டாலும் கூப்டுவா. அவ இவ்வளவு நேரம் கூப்டாம இருந்ததே ஜாஸ்தி.’\nஇருவரும் மவுனமாக காப்பியை அருந்த சிவகாமி அவர்கள் இருவரையும் சில நொடிகள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.\nஜோடிப் பொருத்தம் நன்னாத்தான் இருக்கு. சரோஜாவுக்கும் இவா ரெண்டு பேரையும் சேர்த்துவச்சிட்டா என்னன்னு தோணும்னு நேக்கு தெரியும். ஆனா மாதவன் என்ன சொல்வானோன்னுதான் யோசிக்கறா போலருக்கு.\nஅதுக்கு முன்னால வத்ஸோட கல்யாணத்த முடிச்சிடணும். அது என்னடான்னா ஆம்பள மாதிரி பேண்டையும் சர்ட்டையும் போட்டுண்டு கல்யாணத்த பத்தன சிந்தனையே இல்லாம சுத்திக்கிட்டிருக்கு. மெட்றாஸ் போன நேரம் ஒரு வரண் குதிர்ந்து வந்தா நல்லாருக்கும்..\nஹ¥ம்.. நாம ஒன்னு நினைக்க பகவான் என்ன நெனச்சிண்டிருக்காரோ..\nஅவர்கள் மூவர் மவுனத்தையும் கலைப்பதுபோல் ஹாலில் இருந்த தொலைப்பேசி அலற மூவரும் திடுக்கிட்டு அதை பார்த்தனர்.\nசிவகாமி சென்று எடுத்தாள். ‘யாரு சீனியா இருக்கான். நீங்கள்ளாம் சேஃபா போய் சேர்ந்தேளோல்லியோ.. சரி.. இதோ வந்துண்டே இருக்கான்.’ ஒலி வாங்கியை கையால் பொத்திக்கொண்டு சீனியை பார்த்தாள். ‘டேய் ஒங்கம்மா.. ஒன்னால இங்க வரமுடியுமா இருக்கான். நீங்கள்ளாம் சேஃபா போய் சேர்ந்தேளோல்லியோ.. சரி.. இதோ வந்துண்டே இருக்கான்.’ ஒலி வாங்கியை கையால் பொத்திக்கொண்டு சீனியை பார்த்தாள். ‘டேய் ஒங்கம்மா.. ஒன்னால இங்க வரமுடியுமா\nசீனிவாசன் சிரமப்பட்டு எழுந்து மைதிலியின் தோள்களை பற்றி���வாறே தத்தி தத்தி வந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘Hi Ma.. How are you\nசிவகாமி மைதிலியைப் பார்த்து இங்க வா என்று சைகைக் காட்டி தன்னுடன் அழைத்து சென்றாள்..\n‘இல்ல மாமி. I want to be here for three more weeks. நான் அப்பாவோட பி.ஏ கிட்ட சொல்லி இந்த வீட்ட இன்னும் ஒரு மாசத்துக்கு ரீட்டெய்ண் பண்ணிக்கறதுக்கு பர்மிஷன் வாங்கிக்கறேன். என்ன மம்மி\nஎதிர்முனையில் சரோஜா சம்மதிக்க தயங்கியும் சீனிவாசன் பிடிவாதமாக நிற்கவே வேறு வழியில்லாமல் சம்மதிக்க அவன் நிம்மதியுடன் இணைப்பைத் துண்டித்தான்..\nஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)\nஒரு லொட, லொட சைக்கிள் ரிக்ஷ¡வில் கவுண்டரும் செந்திலும்..\nசெந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.\nகவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.\nரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.\nவாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.\nகவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.\nகவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..\n(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)\nகவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)\nசெந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டர�� பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது\nகவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..\nசெந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..\nகவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப\nசெந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..\nகவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )\nகவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க\nசெந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)\n(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)\n நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..\nகவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற\nசெந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )\nகவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..\nசெந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா\nகவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..\nகவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்�� வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..\n(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)\nகவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..\nஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.\n(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)\nசெந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...\nகவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான\nஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..\nசெந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)\nஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..\nகவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா\n(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்���ு தலையை அசைக்கிறார்.)\n(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)\nஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)\n(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)\nமேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க\nகவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல\nசெந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....\n(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )\nLabels: ஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nமு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)\nஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)\nசூரியன் 101 (பாகம் இரண்டு)\nஅப்பா ஒரு ஹிட்லர் (குறுநாவல்)\nஆஃபீஸ்ல காதல் வீட்டுல மோதல்\nஐயரை ரெண��டறை - நகைச்சுவை\nகுண்டக்க மண்டக்க - நகைச்சுவை\nபாஷை தெரியாத ஊர்ல (நகைச்சுவை)\nபோடாங்.... நீயும் ஒன் ஐடியாவும் - நகைச்சுவை\nமு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஜாதகத்தில் பாதகம் - நகைச்சுவை நாடகம்\nஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62594.html", "date_download": "2018-04-20T01:01:09Z", "digest": "sha1:JWELAF2PKW3XSPVO5FSY2GCR4GBJ3FZL", "length": 7138, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "எதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் இத்­த­கைய பண்­டி­கை­கள் – Uthayan Daily News", "raw_content": "\nஎதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் இத்­த­கைய பண்­டி­கை­கள்\nஎதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் இத்­த­கைய பண்­டி­கை­கள்\nமானிட சமூ­கத்தை நாக­ரி­கத்தை நோக்­கிப் பய­ணிக்க வைப்­ப­தில் உழ­வுத் தொழிலே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தது என அரச அதி­பா் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தாா்.\nதைத் திரு­நாளை முன்­னிட்டு வெளி­யிட்ட பொங்­கல் வாழ்த்­துச் செய்­தி­யில் இத­னைக் குறிப்­பிட்­டாா்.\nவாழ்த்­துச் செய்­தி­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nஉல­க­வாழ் தமிழ் மக்­க­ளால் இயற்­கைக்கு தமது நன்­றி­யைப் பறை­சாற்­றும் வகை­யில் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு இந்த வாழ்த்­துச் செய்­தியை அனுப்பி வைப்­ப­தில் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் கிரா­ம­வா­சி­கள் விவ­சா­யத்­தைக் கைவிட்டு, நக­ரங்­களை நோக்கிப் படை­யெ­டுக்­கும் நிலை­யி­லும் பாரம்­ப­ரி­யங்­க­ளு­டன் கொண்­டா­டப்­ப­டும் இத்­த­கைய பண்­டி­கை­கள் மனி­த­னின் கலா­சா­ரம், பண்­பாடு, மனி­த­நே­யம், ஒற்­றுமை, பகிர்ந்­துண்­ணல் போன்ற விழு­மி­யப்­பண்­பு­களை சமூ­கத்­தில் பேண உத­வு­கின்­றது.\nஇத்­த­கைய செயற்­பா­டு­கள் எதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் வகை­யில் பாது­காப்­ப­தற்­கும் வாய்ப்­பாக அமை­கின்­றன. தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் கொண்­டா­டப்­ப­டும் தைத்­தி­ரு­நாள் அனை­வ­ரது வாழ்க்­கை­யி­லும் வளம் பெற வேண்­டும் என பிரார்த்­திப்­ப­ தோடு அனை­வ­ருக்­கும் இனிய தைப்­பொங்­கல் நல்­வாழ்த்­துக்­க­ளைத் தெரி­விக்­கின்­றேன் – – என்­றாா்.\nவடக்குக் காணி விடு­விப்­பில் மைத்­தி­ரி கூறு­வது பொய்\nஉலோக வகையைக் கடத்தியவர் கைது\nஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nவன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலும் சிரமதானப் பணி\nமயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-20T01:28:09Z", "digest": "sha1:X3QRRLDWT6JTFGUSHBFHSJDKXANUSUCV", "length": 8706, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "வேனிற் காதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: வேனிற் காதை\nபுகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on November 17, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n7.மாதவி வாடினாள் அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி, வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப- ‘மாலை வாரார் ஆயினும் மாண்இழை 115 காலைகாண் குவம்’ எனக் கையறு நெஞ்சமொடு பூமலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி-தான்-என். அழகிய பொன் தோடு அணிந்தத் திருமுகத்தில்,அழகிய நகைகள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged புகார்க் காண்டம், வேனிற் காதை\t| Comments Off\nபுகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on November 13, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n6.கோவலன் கடிதத்தை மறுத்தல் ‘திலகமும்,அளகமும்,சிறுகருஞ் சிலையும், குவளையும்,குமிழும்,கொவ்வையும் கொண்ட 75 மாதர் வாள் முகத்து,மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும்; புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் பாகுபொதி பவளம் திறந்து,நிலா உதவிய 80 நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி, வருக என வந்து,போக’ எனப் போகிய, கருநெடுங் கண்ணி … தொடர்ந்து வாசிக்க →\nTagged உள் வரி, உள்வரி, எடுத்துக்கோள் வரி, எடுத்துக்க���ள்வரி, ஐம்பால் கூந்தல், கண்கூடு வரி, கண்கூடுவரி, காட்சி வரி, காட்சிவரி, கானல் வரி, கானல்வரி, கிளர் வரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, தேர்ச்சிவரி, புகார்க் காண்டம், புற வரி, புறவரி, வேனிற் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on November 10, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n5.கடிதம் அனுப்புதல் ‘மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவர சாளன்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்; புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும், 60 தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும், நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல் இறும்பூது அன்றுஅ·து அறிந்தீமின்’ என, எண்-எண் கலையும் இசைந்துஉடன் போக; பண்ணும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged புகார்க் காண்டம், வேனிற் காதை\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Medicine?page=6", "date_download": "2018-04-20T01:12:29Z", "digest": "sha1:AN7WTQOHRZSITDFAYIFDQVCBCEK3U6PZ", "length": 4602, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Medicine glossaries and terms", "raw_content": "\nஒரு அழிக்கவும் வட்ட உள்ள மண்டலத்தில் இல்லையென்றால் confluent வளர்ச்சியை அகர பதிக்கிறது அலுவலகத்திடம் இருந்து பூஞ்சை lysis பூஞ்சை வைரஸ்கள் மூலம் கொண்டிருப்பார்கள். ...\nஇவற்றில் ஆயுதங்கள் உள்ளன பட்டி-வகை நீட்டிப்புகள் பெரிய மறுவழிப்படுத்து அல்லது within இருந்து கொண்டுசெல்லவில்லை, denture திரும்பின; இந்த ஆயுதங்கள் வாக்களித்து, மென்மையான திசுக்கள் மற்றும் அணுகுமுறை ...\nஒரு வகுப்பில் antibiotic monocyclic β-lactam சிறிய அமைப்பாக உள்ளது மற்றும் structurally இருந்து மாறியுள்ளது மற்ற β-lactams; ...\nBroad-spectrum bactericidal β-lactam மருந்துகள் (imipenem) penicillin-கட்டுதல் புரதம் 2 ஐ கட்டுவதில் மற்றும�� செல் சுவர் கட்டமைப்பு; மூலம் தலையிட ஒரு பிரிவு அவர்கள் செய்ய β-lactamases அதிக resistant ...\nமூன்று வகையான aortic dissection வகைப்பாடு: வகை நான் ட்ரான்ஸ்வெர்ஸ் ஆர்ச் மற்றும் distal பெரும்பாய்க் ஆதாரத்திற்கு மற்றும் வகை II ஏறு குழாய்ப்; confined வகை III பரிசோதனைகளை செய்யலாம் இறங்கு குழாய்ப், ...\nFlattening மற்றும் approximation பக்கவாட்டில் கிளைத்தெழுந்து வளரும் சுவர்களில் அதிக அல்லது குறைந்த pronounced stenosis உற்பத்தி செய்யும் காரணமாக trachea, ஒரு ...\nஒரு derivative, barbituric அமிலம் (phenobarbital) என்று நியமிக்கப்பட்ட CNS depressants மற்றும் அவர்களின் tranquilizing, hypnotic மற்றும் anti-seizure விளைவுகள்; பயன்படுகிறது உபாதை, தமிழ்நாட்டில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144906-topic", "date_download": "2018-04-20T01:01:26Z", "digest": "sha1:I3I4FHRKWIVIJSOHTXHJNSOGD3ET6EMB", "length": 32418, "nlines": 374, "source_domain": "www.eegarai.net", "title": "‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித\nபேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி என்பவர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல\nமுயன்ற குற்றத்திற்காக நேற்று அதிரடியாக கைது\nஇந்த விவகாரத்தில் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்\nபட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில்\nபேராசிரியை நி���்மலாதேவி விவகாரம் தொடர்பாக\nவிசாரணைக்குழு அமைத்த தமிழக கவர்னர் இந்த\nவிவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க\nதமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு\nஇயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில்\nமட்டும் தமிழக ஆளுனர் திடீரென தலையிட்டது\nமட்டுமின்றி விசாரணைக்குழு அமைக்க வேண்டிய\nஅவசியம் என்ன என்ற சந்தேகத்தை ஒருசில அரசியல்\nஇந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்\nதொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்\nஎன்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல்தலைவர்\nமு.க.ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர்\nவிசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம்\nஅருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2 ஆம்\nநாளாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏடிஎஸ்பி மதி\nநடத்தி வரும் இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅவர் கற்பழிப்பு கட்சி உறுப்பினராமே (BJP) இதனால்தான் இவர்கள் மற்றவர்களை ஆன்டி இந்தியன் என்று சொல்கிறார்களா\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவியை பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். மாணவிகளை, பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்றது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், “பல்கலைக்கழக துணை வேந்தரும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கவில்லை. என்னைக் கேட்காமல் பல்கலைக் கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. கல���லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதப்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும். பேராசிரியை விவகாரத்தில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும். சட்டவிதிகளின் படியே சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழு உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை” என்று கூறினார்.\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\n@M.Jagadeesan wrote: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் \nமேற்கோள் செய்த பதிவு: 1266457\nபேச மடந்தை அரசு இதை ஆட்டி படைக்கும் பாஜக என்ற தமிழர்களுக்கு துரோகம் மட்டும் செய்யும் அரசு சீ..சீ..\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nசம்மன் இல்லாமலேயே ஆளுநர் இந்த விஷயத்தில் ஆஜர் ஆகும்போதே தெரிகிறது ....\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஇந்த பொம்பளையையும் கூடவே யாராவது கீழ்மட்டத்தில் பணிபுரியும் இன்னொரு அதிகாரியையும் இதில் பலிகடா ஆகிவிடுவார்கள் அவ்வளவு தான் கேஸ் மூடப்பட்டுவிடும். ஒரு நான்கைந்து வருடம் கழித்து மக்கள் இதை மறந்த பிறகு இதே நிர்மலா தேவி வேறு எதாவது ஒரு மாநிலத்தில் துணைவேந்தராக நியமிக்க படுவார்\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஇந்த நிர்மலா தேவி போன்றவர்களுக்கு இரெண்டு பதிவுகள் அவசியமா \nஒரே பதிவாக இணைக்கப்படுகிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமதுரை காம ராசர் பல்கலைக்கழகமா\n அந்த பெரியவர் பேரை கெடுக்காதீங்கப்பா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவத���டன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஇரவில் அவர் வீட்டுக்கு செல்வதால் பார்த்ததில்லை என்று சொல்லி இருப்பாரோ\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் பகீர்\nசிறைத் துறை மூலம் பாதுகாப்பு சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார். . சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nபெண்களுக்கு பெண்களே விரோதிகள் என பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு ஒன்று\nசெய்து இருந்தேன். தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் குணக்கேடிகள்\nதமிழ்நாட்டில் அதிகம் பரவிவிட்டனர். முன்பு ஒரு நடிகை உதாரணமாக ஒன்றை கூறினார்.\nஅதன் அடிப்படையில் தவறு செய்ய அழைப்பு போல் உள்ளது இவரது செய்கை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nநிர்மலாதேவி தன���னுடைய ஆடியோவில் , \" கவர்னர் தாத்தா இல்லை \" என்று சொன்னதன் பொருள் என்ன \nRe: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_32.html", "date_download": "2018-04-20T01:22:51Z", "digest": "sha1:5PNM4OZOCJZACPSZMX3HC2RLMF4257VU", "length": 19848, "nlines": 140, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்: - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:\nமுத்து நெய்னார் Wednesday, October 12, 2016 சமுதாயச் செய்திகள் Edit\n1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி\nசிறப்பு: மீசான் தராசில் அதிக\n2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி\nசிறப்பு: கடலின் நுரை அளவு பாவங்கள்\n3. லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர்.\nஅல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்.\nஅவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே புகழும் அவனுக்கே அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\nசிறப்பு: 100 நன்மைகள் எழுதப்படும். 100\n4. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்\nஅவனுக்கே எல்லாப் புகழும், அவன் மிகப்\nதர்மம் செய்த நன்மை கிடைக்கும்.\n5. அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன், Fபீஹி.\nவாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்\nசிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம்.\n6. அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா\nவாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nநாடாளுமன்றத்தில் பாஜக வினரை கதிகலங்கச் செய்த அசதுத்தீன் உவைசி\nஇந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள 95300 பெயர்களில் 61945 பெயர்கள் முஸ்லீம் வீரர்களின் பெயர்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வாங்கி வருபர்கள் படிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவு\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்த��� காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_82.html", "date_download": "2018-04-20T01:21:20Z", "digest": "sha1:XUZMZJIXT4QJ4DEU7F2MHNDIZR2WPX5X", "length": 28337, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தலித் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியுமா..?", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதலித் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியுமா..\nதலித் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியுமா.. | இந்திய வாக்காளர்களில் முஸ்லிம்கள் வெறும் 15 சதவீதம்தான். அவர்கள் எப்போதுமே பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது மாறாத உண்மை. 1989-ம் ஆண்டுக்குப் பிந்தைய அரசியலில் காங்கிரஸைக் கைவிட்ட முஸ்லிம்கள், முலாயம் சிங் யாதவ் போன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களை ஆதரித்தனர். மாயாவதியின் தலித் ஆதரவாளர்களும் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்துள்ளனர். 2014-ல் இதை மாற்றினார் மோடி. அனைத்து மதத்தினரின் ஓட்டுகளையும் பெறுவதற்காக மதச்சார்பற்ற கட்சி போல காட்டிக் கொள்ளும் போக்கை கைவிட்டார். ‘நமக்கு ஓட்டுப் போட மாட்டோம் என முஸ்லிம்கள் சொன்னால், சொல்லிவிட்டுப் போகட்டும்.. நமக்கு வேறு இடத்தில் போதுமான ஓட்டு இருக்கிறது..’ என்பது அவருடைய வாதம். சிறுபான்மையினருக்கு எந்த சலுகையும் கிடையாது.. எல்லோரும் ஒன்றாய் இருப்போம்... எல்லோருக்கும் வளர்ச்சி.. என்பதில் மோடி தெளிவாக இருந்தார். முஸ்லிம்கள் அவருக்கு ஓட்டுப் போடவில்லை. இருந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லாமல் மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வென்றார். மாநில தேர்தல்களிலும் இதே நிலைதான் நீடித்தது. 19 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட உ.பி.யில் ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாமல், 77 சதவீத இடங்களில் பாஜக வென்றது. ‘டெக்கான் க்ரானிகிள்’ பத்திரிகையில் சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் சஞ்சய் குமார் எழுதிய கட்டுரையில், ‘கடந்த காலங்களில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு 12 முதல் 14 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2014 தேர்தலில் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் (19%), பகுஜன் சமாஜ் கட்சியை (14%) விடவும் அதிகமாக 24 சதவீதமாக உயர்ந்தது’ என கூறியுள்ளார். இந்த வளர்ச்சியை தலித்துகளின் சமீபத்திய கோபம் பாதிக்கும். உ.பி.யில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி சேர்வதால் இது மேலும் பாதிக்கும். கோரக்பூர், புல்பூர் தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. பகுஜன் சமாஜ், தான் போட்டியிடாவிட்டாலும் தனது ஓட்டுகளை சமாஜ்வாதிக்கு மாற்ற முடிந்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வெமுலா, பீமா-கோரேகான் பிரச்சினைகள் போதாதென்று குவாலியரில் தலித் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உயர்சாதியினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. கவனமாகப் பார்த்தால் அந்த நல்ல சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கமும் அதில் தெரியவில்லை. இருந்தாலும் நாடு முழுவதும் நடந்த தலித் ஆர்ப்பாட்டங்கள் அவர்களின் கோபம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 2019-ல் மோடி மேஜிக் இதையெல்லாம் சரிக்கட்டி விடும் என பிரதமரும் அமித் ஷாவும் இதை அலட்சியப்படுத்தி விட முடியாது. 2014-ல் வாங்கிய 24 சதவீத தலித் ஓட்டுகளை அவர்களால் இழக்க முடியாது. பாஜகவுக்கு 31 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தலித்துகள் ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற முடியாது. தலித்துகளில் பெரும்பாலோர் ப��்ளி, கல்லூரிக்குச் செல்கின்றனர். இன்டர்நெட் வசதியும் இருக்கிறது. இதனால் விஷயம் தெரிந்தவர்களாக உள்ளனர். இளம் தலைவரும் முதல்முறை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி போன்றோரால், நாடு முழுவதிலுமே எங்கு சென்றாலும் கூட்டத்தைச் சேர்க்க முடிகிறது. கடந்த 1989-ம் ஆண்டு வரை இந்து சமூகத்தில் இருந்த சாதி வேறுபாடு காரணமாக, வெற்றி பெறுவது கஷ்டம் என பாஜக நினைத்தது. அயோத்தி ரத யாத்திரை மூலம் எல்.கே. அத்வானி, சாதிகள் பிரித்த மதத்தை ஒன்றாக இணைத்தார். அது பாஜகவுக்கு கைகொடுத்தது. ஆனால் சாதிப் பற்று காரணமாக இது நீண்ட காலத்துக்கு உதவவில்லை. அதனால்தான் உ.பி.யில் ஒரு காலத்தில் பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவால் அதை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. மாயாவதியும் அகிலேஷும் மாறி மாறி 8 முறை முதல்வராக இருந்தார்கள். பாஜகவில் அத்வானி ஏற்படுத்திய வளர்ச்சியை விடவும் 2014-ல் மோடி- அமித் ஷா கூட்டணி ஏற்படுத்திய வளர்ச்சி அதிகமானது. இந்துத்வா தேசியவாதம், மோடியின் கவர்ச்சி, குஜராத் வளர்ச்சியால் மோடிக்கு உருவான நற்பெயரால் ‘நல்ல நாள் வரப் போகுது’ என்ற வாக்குறுதியையும் இணைத்தார்கள். இது சாதி வேறுபாட்டைத் தாண்டி உ.பி,யில் பாஜக வெற்றி பெற உதவியது. தற்போது சாதிப் பாகுபாடு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதோடு ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை, வேலைவாய்ப்பு இல்லாத நிலை, உயர் சாதியை சேர்ந்த ஒருவர் உ.பி. முதல்வராக உயர்ந்திருப்பது எல்லாம் சேர்ந்து சாதி உணர்வை அதிகப்படுத்தியுள்ளன. மோடியும் ஷாவும் இதுகுறித்து விவாதித்துள்ளனர். இருந்தாலும் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. முதலில் கட்சியில் வலுவான தலித் தலைவர்கள் இல்லை. இரண்டாவதாக நரேந்திர மோடிபோன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் உருவாகவில்லை. 2014-க்குப் பிறகு மகாராஷ்டிரா, உ.பி.யில் உயர் சாதியினரின் ஆதிக்கம்தான் அதிகரித்துள்ளது. மூன்றாவதாக, அதிகரித்து வரும் தலித்துகளின் ஆத்திரம் குறித்து மிகவும் தாமதமாகத்தான் கட்சியும் அரசும் தெரிந்து கொண்டன. எப்படியோ கட்சி இந்த விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு எந்த அளவுக்கு சரிசெய்யப்படுகிறதோ அதுதான் 2019 தேர்தலில் எதிரொலிக்கும். சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர் தமி���ில்: எஸ்.ரவீந்திரன்\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை��ன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.��ி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27048", "date_download": "2018-04-20T00:48:26Z", "digest": "sha1:7RN3IC6ENHFEB3XLYTIKYWQIKJMW5JLD", "length": 10004, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "கண் கருவிழியை வைத்து நோயை அறியலாம் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் கண் கருவிழியை வைத்து நோயை அறியலாம்\nகண் கருவிழியை வைத்து நோயை அறியலாம்\nமனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்���ு அமைந்துள்ளது.\nமனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.\nஎதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.\nகருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.\nகருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது\nபஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.\nஅதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.\nஇந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.\nகருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.\nஅதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.\nகிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.\nஇவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்.\nPrevious articleவட மாகாண முதலமைச்சருக்கு சுகயீனம்\nNext article20 ஓவர் உலக கிண்ணம்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/other-news/", "date_download": "2018-04-20T01:24:22Z", "digest": "sha1:MF32Z5IGBQAKLHXHUZ7KYLNPZ4SEYQGH", "length": 26115, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "பிற செய்திகள் Archives - CineReporters", "raw_content": "\nமார்ச்62018 by பிரிட்டோNo Comments\nதிரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: வேலையை காட்டுகிறதா பாஜக\nகடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத பாஜக, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ள நிலையில் திரிபுராவில் பதவியேற்கும் முன்பே பாஜக தனது வேலையை காட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. திரிபுரா மாநிலத்தில் தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. பாஜகவினர்களின் இந்த செயல் நடுநிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு' என்று ஒருசிலரும், 'இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்' என்று ஒருசிலரும் முகநூல்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பதவியேற்கும் முன்பே பாஜகவினர் தங்கள் அராஜக வேலையை தொடங்\nடிசம்பர்202017 by பிரிட்டோNo Comments\n87 ரன்களில் இலங்கையை சுருட்டிய இந்தியா: 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nசற்றுமுன், செய்திகள், பிற செய்திகள்\nடெஸ்ட் போட்டி தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்திய அணி இன்று கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாஹல் மற்றும் பாண்டியாவின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி வெறும் 87 ரன்களில் சுருண்டது ஸ்கோர் விபரம்: இந்தியா: 183/3 20 ஓவர்கள் ராகுல் 61 தோனி 39 பாண்டே 32 இலங்கை: 87/10 16 ஓவர்கள் தரங்கா 23 பெராரே 19 டிக்வெல்லா 13 ஆட்டநாயகன்: சாஹல்\nமூன்று பாடல்களை முடித்து கொடுத்த ரஹ்மான்: மணிரத்னம் மகிழ்ச்சி\nமணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான பாடல் கம்போஸிங் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற நிலையில் ஒரே வாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மூன்று பாடல்களை முடித்து கொடுத்துவிட்டாராம். மொத்தம் இந்த படத்தில் ஆறு பாடல்கள் என்ற நிலையில் இன்னும் மூன்று பாடல்களையும் வரும் வாரத்தில் முடித்துவிடுவாராம் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇன்னும் ஒருசில நாட்களில் ‘மெர்சல்’ பக்கா மாஸ் பாடல்\nஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்ப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் இந்த படத்தின் புரமோஷன்களும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி சென்னையில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு முன்பே 'பக்கா மாஸ்' பாடல் ஒன்றை சிங்கிள் டிராக்காக இணையதளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். விஜய் படத்தின் பாடல் ஒன்று ஆடியோ ரிலீசுக்கு முன்பு சிங்கிள் டிராக்காக வெளியாவது இதுதான் முதல்முறை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பராக வந்துள்ளதாக படக்குழுவினர் பெருமிதம் கொள்கின்றனர்.\nசிம்புவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் செய்த சீரியஸ் விவாதம் என்ன தெரியுமா\nசீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும், இளம் நடிகர் சிம்புவும் சமீபத்தில் தொலைபேசியில் சீரியஸான ஒரு விஷயம் குறித்து விவாதம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் கூறியபோது, ''சிம்பு எனக்கு போன் செய்திருந்தார். இரண்டு பேருமே எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். தன்னை ஒரு பெரிய ஸ்டாராக காட்டிக் கொள்ளாமல் என்னிடம் அவர் பேசினார்' என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்க்கு முன்னர்தான் சிம்பு நடித்து வரும் AAA' படத்தில் நடித்த தமன்னாவின் உடை குறித்து கழுவி கழுவி ஊற்றிய லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது திடீரென சிம்புவுடன் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து இணக்கமாக டிஸ்கஸ் செய்வது ஆச்சரியமாக இருப்பதாக கோலிவுட் திரையுலகினர் இடையே கிசுகிசுக்கப்பட்டு வருகி\nசினிமாவை விட்டு விலக போகிறேன்: கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு\nமத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரைத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஜி.எஸ்.டி வரி 28% என்பதை இறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் 30% கேளிக்கை வரி இருந்தாலும் தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஜூலை 1 முதல் வரிவிலக்கு என்பது கிடையாது. 28% வரி கட்டியே ஆகவேண்டும். இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜிஎஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து தென்னிந்திய வர்த்தக சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இன்று நடந்த இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், 'சினிமா என்பது கலை, அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம். ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இண\nதனுஷூக்கும் கஜோலுக்கும் மும்பையில் என்ன வேலை\nதனுஷ் நடிப்பில் செளந்தர்யா இயக்கி வந்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து கடந்த சில நாட்களாக தனுஷ் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மும்பை திரும்பி கஜோலுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விஐபி படத்தின் புரமோஷனுக்காக ஒரு மியூசிக் வீடியோவை தயாரிக்க செளந்தர்யா முடிவு செய்தார். அந்த வீடியோவில் தனுஷ் மற்றும் கஜோல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த செளந்தர்யா, தனது திட்டத்தை தனுஷிடம் கூற அவருடம் உடனே சனி, ஞாயிறு விடுமுறையில் மும்பை வந்து மியூசிக் வீடியோவில் நடித்துவிட்டு மீண்டும் ஹாலிவுட் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். தனுஷூம் கஜோலும் நடித்த இந்த வீடியோ இன்னும் ஒருசில தினங்களில் தொலைக்காட்சியிலும் இணணயதளங்களிலும் வெளிவரவுள்ளதாம் ஹாலிவுட் படப்பிடிப்பின் இடையே மும்பை வந்த தனுஷ், சென்னை வராததால் ஐஸ்வர்யா தனுஷ் அதி\nநடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்\nசினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை தான் விட்டு வைத்தது. ஆமாங்க தற்போது சரவணா ஸ்டோா் உாிமையாளருக்கு அந்த ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்க இருப்பதாக சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் தொிவித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமில்லங்க தற்போது சரவணா ஸ்டோா் உாிமையாளருக்கு அந்த ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்க இருப்பதாக சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் தொிவித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமில்லங்க நடித்தால் நயனதாராவுடன் மட்டும் தான் நடிப்பேன் என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. சரவணா ஸ்டோா் சமீபத்தில் பாடி அருகில் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு ஹன்சிகா, தமன்னா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனா். சரவணா ஸ்டோா் விளம்பரத்தில் பிரபல முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா உடன் அதன் உாிமையாளா் சரவணன் நடித்திருந்தாா். தற்போது சரவணா ஸ்டோா் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உாிமையாளா் சரவணன் விளம்பர மாடலாக வருகிறாா். இந்த விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கலாய்த்தும், விமா்சித்தும் வந்தனா் நெட்டிசன்கள். இதை தொடா்ந்து இவா் சினிமாவில்\nமனம் மாறிய ரம்பாவின் கணவா்\nசினிமாவில��� நடிகை ரம்பா தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தாா். ரசிகா் மத்தியில் ரம்பா தொடை என்ற அளவுக்கு இடம் பிடித்திருந்தாா். சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் அவா்களது நிஜ வாழ்க்கையில் அவ்வளவாக சொல்லும்படியாக இல்லை. நடிகைகளின் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம். ஒரு சிலரது வாழ்க்கை மட்டும் நல்லவிதமாக போய்கொண்டிருக்கிறது. ரம்பா சினிமாவிலிருந்து விலகி திருமணம் பண்ணி வாழ்க்கை என்ற பயணத்தில் செட்டிலாகி விட்டாா். அவா் தொழிலதிபா் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். திருமணமாகி கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறாா்கள். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிாிந்து வாழ்ந்து வருகின்றனா். ஏற்கனவே இவா்களது விவாகரத்து கேஸ் நடந்து வருகிறது. இந்நிலையில், ரம்பா சென்னை உயா்நீதிமன்றத்\nஏப்42017 by நெல்லை நேசன்No Comments\nகுற்றம் 23 தயாாிப்பாளருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்\nஅருண் மிகப் பொிய மாஸ் ஹிட்டை கொடுத்த படம் குற்றம் 23. இவருக்கு இந்த படம் திருப்பு முனையாக அமைந்தது. சில வருடங்களுக்கு பிறகு அவாரது நடிப்பை வெளிகொண்டு வந்த படமாகவும் அமைந்துள்ளது. ரசிகா்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் கதையம்சம் கொண்ட படங்களை தோ்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விடலாம். அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், அந்த படமும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து. அருண் விஜய்யும் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியாா் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தை அறிவழகன் இயக்கியிருந்தாா். ரெதான் தி சினிமா பீப்பள் சாா்பாக இந்தா் குமாா் இந்த படத்தை தயாாித்திருந்தாா். இந்த படத்திற்கு பிறகு இதன் தயாாிப்பாளரான இந்தா் குமாருடன் மீண்டும் இணைய உள்ளாா் அருண் விஜய். இந்த கூட்டணியில் உருவாக்க உள்ள படத்தை அதிக பொருட்செலவில் மிக பிர\n1 2 … 19 அடுத்து\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் வி���்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-nov-15/serials", "date_download": "2018-04-20T00:59:10Z", "digest": "sha1:SC3HHNK53GOTDZY243NPSH4IE4QBTETY", "length": 15092, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date 15 November 2017 - தொடர்கள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்\nமாமோய்... நீங்க எங்க இருக்கீங்க\n“சிம்புகூடச் சேர்ந்து அலறவிடப் போறேன்\n“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க\nஅடல்ட்ஸ் ஒன்லி - 6\n - 6 - வேட்டையாடு விளையாடு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 56\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - சிறுகதை\nபனியிரவுப் பொழுதுகள் - கவிதை\n“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்\nபோனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா\nமோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா\nகுஜய் இலுமினாட்டி... குமல் கிறிஸ்டியன்\nஆனந்த விகடன் - 15 Nov, 2017\n - 6 - வேட்டையாடு விளையாடு\n‘ஒரு மனிதன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் ஒரு சிறுமி. கீழே தரையில் ஒரு சிங்கம் செத்து...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 56\nகபிலர் மயக்கம் தெளிந்து எழுந்தபொழுது உதிரன் குடிலில் இல்லை. எப்பொழுதும் உடனிருக்கும் உதிரன் எங்கே போனான்...\nவிக்ரம் வேதாவின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-தான் இப்போது மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளர். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்...\nஅடல்ட்ஸ் ஒன்லி - 6\nஒரு தூய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. கரையில் அமர்ந்து அமைதியாக அதைப் பாருங்கள். மனதின் சஞ்சலங்களை...\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு\nகடந்த வாரத்துக் கட்டுரை பற்றி இரு விளக்கங்கள். ஒன்று, மதம் குறித்து நான் பேசியது. அதற்கு நாலாபக்கமும்...\nசென்னையில மழை பெய்தால் ஏரிகள் நிரம்புதோ இல்லையோ எல்லா வீட்டிலும் ஃப்ரிட்ஜ் நிரம்பிவிடுகிறது...\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/107280-for-last-many-years-and-till-now-i-have-proved-myself-mary-kom.html", "date_download": "2018-04-20T00:59:25Z", "digest": "sha1:M4CQ4QFI3D4BLXZ2GZAS555W4KTKUOV7", "length": 20113, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "ஐந்தாவது தங்கப்பதக்கம் வென்ற சாதனை மங்கை மேரி கோம்! - வெற்றிகுறித்து நெகிழ்வு | For last many years and till now I have proved myself, Mary Kom", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஐந்தாவது தங்கப்பதக்கம் வென்ற சாதனை மங்கை மேரி கோம்\nஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர், செய்தியாளர்களைச் சந்தித்து வெற்றிகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.\nஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி, வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றது. 48 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை மேரி கோம், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், மேரி கோமும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மியும் மோதினார்கள். எதிராளிக்கு வாய்ப்பே வழங்காத மேரி கோம், 5-0 என்ற புள்���ிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் பதக்கம் வெல்வது, சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு இது முதல் முறையாகும். இத்துடன், ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகொடநாடு எஸ்டேட் வங்கிக்கணக்கு: பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சோதனை #LiveUpdates\nசசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். IT raid over 100 and above places related to sasikala\nஇந்த வெற்றி குறித்து மேரி கோம், `கடந்த பல ஆண்டுகளாக நான் யார் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்துவந்துள்ளேன். தற்போது, மீண்டும் நிரூபித்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டுவந்தேன். எனவே, மற்ற பிரிவில் இருக்கும் வீராங்கனைகள் மற்றும் பிற நாட்டு வீராங்கனைகள் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்போது நான் பங்கேற்ற 48 கிலோ பிரிவில், போட்டியாளர்கள் என்னைவிட உயரமாக இருந்தனர். எனவே, அவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இருப்பினும், என் அனுபவத்தால் சவால்களிலிருந்து எதிர்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றேன்' என்றார் நெகிழ்ச்சியோடு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரதமர் மோடிக்கு மேரி கோம் கடிதம்\nஸ்போர்ட்ஸ் சிம்பல் தொடுங்க... வின்னர் பெண்களைக் கண்டுபிடிங்க\nரீ-என்ட்ரி கொடுக்கும் மேரி கோம்\nஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் அதிகமாகக் கொண்டேயிருக்கிறது என்று தன் டிவிட்டர் பக்கத்தில் வருந்தியிருக்கிறார் வானதி\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்கள் அரிசியையும் ப���ுப்பையும் எதையாவது செய்து அமேஸான் விற்றுவிடும். அமேஸானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும்...\n``எங்க ஃபேவரைட் உணவு கூழ்... குரு நம்மாழ்வார்\" - ஸ்வீடன் மாணவிகளின் 'இயற்கை விவசாய' ஆர்வம்\nஅடுத்துப் பேசிய ஐரின் ``இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா பற்றி தெரிந்துகொண்டோம். 'இயற்கை வேளாண்மை'\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nநிகழ்ச்சி ஒளிபரப்ப ஜெயா டிவி-க்குத் தடை\nStubble burning-ஆல் கலங்கிய டெல்லி.. நச்சுப் புகை காட்சிகள் #VikatanPhotoStory", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36930-topic", "date_download": "2018-04-20T01:20:30Z", "digest": "sha1:2OAZ4JHB466RWBOFSXM5YYBVHH4VYT5U", "length": 19835, "nlines": 137, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "'மைக்ரோவேவ் அடுப்பு-ஓர் அலசல் ரிப்போர்ட் !!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\n'மைக்ரோவேவ் அடுப்பு-ஓர் அலசல் ரிப்போர்ட் \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n'மைக்ரோவேவ் அடுப்பு-ஓர் அலசல் ரிப்போர்ட் \n'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா’ - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை’ - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை எது புனைவு சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா விளக்கம் கூறியுள்ளனர்\nமைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது\n'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.\n'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா\nஇந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா, ''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.\nஇந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,\n''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்ற�� சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ் சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.\n''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.\nமைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nசாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.\nமைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.\nமைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.\n'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவு��் இதுவரை வெளிவரவில்லை.\nமைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\nமைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது\nவறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.\nபிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்\nதண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkathaiulagam.blogspot.com/2007/07/", "date_download": "2018-04-20T00:40:07Z", "digest": "sha1:KRKODXMTAEPN7Y55WLBRDSV55HZXVJNS", "length": 160952, "nlines": 401, "source_domain": "enkathaiulagam.blogspot.com", "title": "என் கதையுலகம்: July 2007", "raw_content": "\nநாளை நமதே - 20\nபரத் அன்று காலை கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த தன் தாயின் புகைப்படத்தின் முன் கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றான். Be with me Mom throughout these four years... என்று அவனுடைய உதடுகள் முனுமுனுத்தன.\n' என்றவாறு வந்து நின்ற தன் தந்தை ராஜசேகரை திரும்பிப் பார்த்தான்.\nஅவனுடைய குரலில் இருந்த சோகத்தை புரிந்துக்கொண்ட ராஜசேகர் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனுடைய தோளைச் சுற்றி தன் கரத்தை இட்டு வாசலை நோக்கி அழைத்துச் சென்றார். 'I know how you feel Bharath... உன்னுடைய நண்பர்களுக்காகத்தான் யூனிவர்சிட்டியிலயே சீட் கிடைச்சும் இந்த செல்ஃப் ஃபைனான்ஸ் காலேஜ ஆப்ட் பண்ணே.. But நீ நினைச்சது நடக்கல... These things happen... Man proposes God disposes...நாம நெனைக்கறதெல்லாம் நடந்��ுட்டா லைஃப்ல ஒரு த்ரில் இல்லாம போயிரும் பரத்... சோ, லைஃப் ஹேஸ் டு கோ ஆன்.'\n'I know dad... இருந்தாலும் மனசுல லேசா ஒரு வலி... தேவையில்லாம அவனுங்க மனசுல ஒரு ஆசைய ஏற்படுத்தி அத நிறைவேத்தி வைக்க முடியாம போயிருச்சேங்கற ஒரு சின்ன ஏமாற்றம்...'\nராஜசேகர் தன் மகனை பெருமையுடன் பார்த்தார். 'I am really proud of my son... நான் ஒங்கம்மாவுக்கு குடுத்த வாக்க நல்லாவே ஃபுல்ஃபில் பண்ணிருக்கேன் போலருக்கு... ஆல் தி பெஸ்ட்' என்றவாறு பரத்தின் கையிலிருந்த சாவியைப் பார்த்தார். 'பைக்கிலயா போகப்போறே பரத் இங்கருந்து முப்பது கிலோமீட்டர் இருக்கும் போலருக்கே இங்கருந்து முப்பது கிலோமீட்டர் இருக்கும் போலருக்கே காலேஜ் பஸ் இல்ல\n'இருக்கு டாட்.. ஆனா நாந்தான் பைக்லயே போய்ட்டு வந்துரலாமேன்னு கட்டலை...'\n'என்ன பரத்... டெய்லி அப் அண்ட் டவுன் சிக்ஸ்ட்டி கிலோ மீட்டர். தேவையா இது பேசாம இன்னைக்கே பஸ் ஃபீச கட்டிரு... பணம் தரவா பேசாம இன்னைக்கே பஸ் ஃபீச கட்டிரு... பணம் தரவா\nவேண்டாம் என்று தலையை அசைத்தான் பரத். 'வேணாம் டாட்... ஒரு வாரம் போய் பாக்கறேன்... முடியலன்னா கட்டிடறேன்... என்ன சொல்றீங்க\nராஜசேகர் விருப்பமில்லாமல் தலையை அசைத்தார். 'உன் இஷ்டம் பரத். ஆனா திங்க் அபவுட் வாட் ஐ செட்...'\nபரத் குடியிருப்பின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முடுக்கி தன் தந்தையைப் பார்த்து கையசைத்துவிட்டு புறப்பட்டு ஒரே சீரான வேகத்தில் கல்லூரி வளாகத்தை அடைந்ததும் ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தான்... இருபத்தெட்டு கிலோ மீட்டர் என்றது... நாம நினைச்சத விட தூரம்தான்... இந்த டிராஃபிக்ல டெய்லி ஓட்டிக்கிட்டு வர்றதுனா கஷ்டம்தான் போலருக்கு... திரும்பிப் போகும்போது எப்படி இருக்குன்னு பார்ப்பம்... சரி வரலைன்னா பஸ் ஃபீச கட்டிறவேண்டியதுதான் என்று நினைத்தவாறு கண் முன் தெரிந்த கல்லூரி வளாகத்தை நிமிர்ந்து பார்த்தான்.\nஏற்கனவே இணையதளத்தில் பார்த்ததுதான் என்றாலும் கண் முன் விரிந்த கல்லூரியின் பிரம்மாண்டம் அவனை கவர்ந்தது. It must be a good place to be in for the next four years.... Let's hope for the best....\nவாசலில் நின்ற இரும்பு கேட்டுக்கு அருகில் வரிசையாக மாணவ, மாணவியர் நிற்பதையும் அவர்களிடமிருந்து செல்ஃபோன்களை வாங்குவதையும் கவனித்தான். பரத்துக்கு செல் ஃபோன் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை. ஆகவே அதைப் பொருட்படுத்தாமல் இரு சக்கர ��ாகனங்கள் சில நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தன்னுடைய வாகனத்தையும் நிறுத்திவிட்டு வரிசையில் கலந்துக்கொண்டு தன் முறை வந்ததும் தன்னிடம் செல் ஃபோன் இல்லை என்றான்.\n'தெரியும் தம்பி. எதுக்கும் உங்க ஹேண்ட் பேக காட்டிருங்க.' என்ற பணியாளரை பார்த்து புன்னகைத்தவாறு தன் கைப்பையை திறந்து காட்டினான்.\nஇந்த காலத்துல செல்ஃபோன் இல்லாத மாணவனா என்பதுபோல் அவனை நம்பிக்கையில்லாமல் பார்த்த பணியாளரிடம், 'நம்பிக்கையில்லன்னா இந்தாங்க பேண்ட் பாக்கெட்டையும் பாத்துக்குங்க..' என்றான் புன்னகையுடன்.\n'இல்ல தம்பி... நீங்க போங்க...'\n'தாங்ஸ்...' என்றவாறு கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்தான்... Please be with me mummy... என்று முனுமுனுத்தவாறு..\n'உண்மையிலேயே ஒங்கக்கிட்ட செல்ஃபோன் இல்லையா, இவங்க கலெக்ட் பண்றத பார்த்துட்டு பைக்ல வச்சிட்டீங்களா\nகுரல் வந்த திசையில் திரும்பிய பரத் தன் எதிரில் புன்னகையுடன் நின்ற மாணவனைப் பார்த்தான். 'சேச்சே.. எனக்கு செல்ஃபோன் வச்சிக்கற பழக்கம் இல்லை.'\n'நானும் அப்படித்தான்...' என்றவாறு தன்னை நோக்கி நீட்டிய கையை புன்னகையுடன் பற்றினான் பரத்.\n'I am vasan... சீனிவாசன்னு பேரு.. .வாசன்னு கூப்டுவாங்க.' என்ற வாசன். 'நான் சிஎஸ்சி... நீங்க\n'மெக்கானிக்கல்.. ஆனா ஃபர்ஸ்ட் இயர்ல எல்லாருமே ஒன்னுதானே\nஇருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து 'Welcome to First year Students... Please go to the Madam Karpagam auditorium. H Block..' என்ற அறிவிப்பு பலகையை படித்துவிட்டு வளாகத்தின் அடுத்த கோடியிலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தனர்.\nகற்பகம் ஹால் நினைத்ததற்கும் மேலாக பிரம்மாண்டமாகவும் ஒரே சமயத்தில் ஆயிரம் மாணவ, மாணவியர் அமரும் அளவுக்கு விசாலமாகவும் இருந்தது.\nஹாலுக்கு ஏற்றாற்போல் விசாலமான மேடையும் நவீன விளக்கு வசதிகளுடன் பிரகாசித்தது. அத்தனை பெரிய மேடையில் இரண்டே இரண்டு நாற்காலிகள் இடப்பட்டிருந்தன.\nமுதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் பலரும் முன் வரிசைகளில் உள்ளே அமர்ந்திருக்க அவர்களுடன் கல்லூரிக்கு வந்திருந்த பெற்றோர்கள் ஹாலின் கடைசி இறுதி வரிசைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.\nபரத்தும் வாசனும் வாசலில் ஒரு சிறிய மேசையுடன் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவரை அணுகினர்.\n'ஒங்க அட்மிஷன் நம்பரை சொல்லுங்க. அன்னைக்கி ஃபீஸ் கட்டும்போது குடுத்த அட்மிஷன் கார்ட்ல இருக்கும், பாருங்க.'\nபரத்தும் வ��சனும் தங்கள் எண்ணைக் கூற இருவருக்கும் அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் தெரிவு செய்திருந்த க்ரூப், மற்றும் அவர்களுடைய வகுப்பு அறையின் எண் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்த பேட்ஜ் வழங்கப்பட்டன. 'இத சட்டையில குத்திக்கிருங்க... ஒங்க பேட்ச் ஸ்டூடன்ஸ் ஒக்காந்துருக்கற ரோவுலதான் நீங்களும் ஒக்காரணும்...சீக்கிரம் போங்க... சாரும் மேடமும் வந்துக்கிட்டிருக்காங்க...'\nபரத் தன்னுடைய பேட்ஜை பெற்றுக்கொண்டதும், 'ஒங்களுக்கு எந்த க்ளாஸ் ரூம் பாருங்க வாசன்.' என்றான்.\nவாசன் பரத்தின் பேட்ஜை பார்த்தான். 'ரெண்டு பேருக்கும் ஒரே க்ளாஸ்தான்... வெல்கம் அபோர்ட்.' என்றான் புன்னகையுடன்... 'அட்லீஸ்ட் ஃபார் தி ஃபர்ஸ்ட் இயர்...'\n'சந்திச்ச முதல் ஆளே ஒரே க்ளாஸ்ல வர்றது சந்தோஷமாருக்கு... ஆனா இந்த போங்க, வாங்கல்லாம் போறும்... என்ன வாசன்' என்றான் பரத் உண்மையான மகிழ்ச்சியுடன். ஏனோ அவனுக்கு வாசனைப் பார்த்தவுடன் பிடித்துப் போனது. 'கம்... சேர்ந்தே ஒக்காரலாம்..'\nஅடுத்த சில நிமிடங்களில் மேடைமீது ஒரு சிறிய கும்பல் நுழைய நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் இருவர் அமர உடன் வந்தவர்கள் அனைவரும் மேடையின் இருமருங்கிலும் சென்று நிற்பதைப் பார்க்க முடிந்தது. 'I think நாம ஃபீஸ் கட்டும்போது பார்த்தவங்கதான் இவங்க... மிஸ்டர் அண்ட் மிசஸ் வெங்கடேஸ்வரலு...' என்று கிசுகிசுத்த வாசனை திரும்பிப் பார்த்தான் பரத். 'I think so... He is the correspondent of this College... அவங்கதான் மிசஸ் கற்பகம் போலருக்கு....'\nமேடையின் விளிம்பில் அமைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் நின்றிருந்த ஒருவர், 'As the Principal of this college I extend a warm welcom to our correspondent Mr.Venkatesh and Madam Karpagam.' என்றவாறு தன் உரையை துவக்க.. அதற்கடுத்து தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் வெங்கடேஷும் அவரைத் தொடர்ந்து தங்லீஷில் மேடம் கற்பகமும் ஆற்றிய உரையைக் கேட்டு சில மாணவியர்கள் தங்களையும் அறியாமல் சிரித்துவிட ஹாலின் இரு மருங்கிலும் நின்றிருந்த கல்லூரி பணியாளர்கள் (அடியாட்கள் என்பதுதான் சரி) முறைத்த முறைப்பைக் கண்டு வாயை மூடிக்கொண்டனர்.\n'Thank you so much for your enlightened speech Madam.' என்று ஐஸ் வைத்த கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியரைப் பார்த்து, 'ஆல் தி பெஸ்ட் அண்ட் வெல்கம் டு அவர் கேம்பஸ்' என்றார் புன்னகையுடன்.\nஅவர் முடிப்பதற்குள் அவரை அகலுமாறு கையை அசைத்தார் வெங்கடேஷ்... பிறகு மேடையின் ஓரத்தில் நின்றிருந்த தன் ��ூத்த மருமகன் நாகராஜுலுவைப் பார்த்தார்.\nஅவர் பதறியடித்துக்கொண்டு மைக்கை நெருங்கி அவசர, அவசரமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கல்லூரி நிர்வாகி என்ற முறையில் மாணவர்களிடமிருந்து நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை தட்டுத்தடுமாறி எடுத்துரைக்க மாணவர்கள் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.\nஅவரையடுத்து அடியாட்கள் தலைவர் போலிருந்த ஒருவர் கரகரத்த குரலில், 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்றார்.\nபரத் சட்டென்று திரும்பி வாசனைப் பார்த்தான்... 'நீ எதுல வந்தே\n'நான் பைக்கில வந்துருக்கேன்... எதுக்கு நிக்க சொல்றாங்க வாசன்\nவாசன் உதட்டை பிதுக்கினான். 'ஒருவேளை ஒங்க ரிஜிஸ்திரேஷன் நம்பரை நோட் பண்ணிக்கறதுக்காருக்கும்... க்ளாஸ்ல வச்சி பாக்கலாம்... பை..'\nநாளை நமதே - 19\nஜோதிகா கல்லூரிக்கு முதல் நாள் கிளம்பிச் செல்லும்போது ராம்குமாரும் கூடவே செல்வதாக ஏற்பாடு.\nமுந்தைய நாள் இதைக் குறித்து பெருத்த விவாதமே நடந்தது.\n'எதுக்கு ஜோதி அப்பாவ வேணாங்கறே... first day.. காலேஜ் பஸ்சுக்கும் பணம் கட்டலே... இவ்வளவு தூரம் நீயே ஒத்தையா போயிருவியா\n'போயிருவேம்மா... நா என்ன சின்ன குழந்தையா\n'இங்கருந்து ஸ்டேஷன் வரைக்கும்னா சரி. அங்கருந்து பீச் வரைக்கும் ஒரு ட்ரெய்ன். அப்புறம் அங்கருந்து இன்னொரு ட்ரெய்ன். அந்த ஸ்டேஷன்லருந்து மறுபடியும் டவுண் பஸ். ஒன்னால தனியா முடியுமா\n'முடியும். நா போய்க்குவேன்.' என்றாள் ஜோதிகா பிடிவாதமாக உள்ளுக்குள் பயம் இருந்தாலும். பிடிவாதமாக காலேஜ் பஸ் கட்டணத்தை செலுத்த மறுத்த தந்தைக்கு தண்டனையளிப்பதாக நினைத்துக்கொண்டு இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று உள்மனது அவளை எச்சரித்தாலும் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.\n'அப்பா காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னுதான இப்படி பிடிவாதம் பிடிக்கே\nஆமாம், என்ன இப்போ என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் காலேஜுக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் விவாதம் எதற்கு என்றது உள்மனது. 'அதெல்லாம் இல்லை...'\n நா பாட்டுக்கு ஒன்னைய கொண்டு வந்து விட்டுட்டு திரும்பிட்டுப் போறேன். அதுக்குன்னுதான லீவும் எடுத்துருக்கேன்\nஜோதிகா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'அப்ப எங்கூட வந்தா தனி��ா வர்ற பசங்கல்லாம் ஒருமாதிரி கேலியா பார்ப்பாங்கம்மா முதல் நாளே ஒரு சிஸ்சின்னு பேர் வாங்க புடிக்கலை... அதான் சொல்றேன்...'\nராம்குமார் கேள்விக்குறியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'சிஸ்சியா... என்னடி சொல்றா இவ\nராஜ் முந்திக்கொண்டு, 'சின்னப் பாப்பான்னு அர்த்தம்ப்பா... ஜோதி சொல்றது சரிதான். காலேஜுக்கு அப்பா, அம்மாவோட வர்ற பசங்கள மத்த பசங்க அப்படித்தான் கூப்டுவாங்க..' என்றான் சிரித்தவாறு.\nஅப்பாடா, மொத முறையா எனக்கு பரிஞ்சிக்கிட்டு வந்தியே என்றவாறு அவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள் ஜோதிகா.\nராம்குமார் தலையில் அடித்துக்கொண்டார். 'சரி எப்படியோ போ...' என்றவாறு அவர் குளியலறையை நோக்கி செல்ல லலிதா மகளுடன் குடியிருப்பின் வாசல்வரை வந்து வழியனுப்பினாள்.\n'ஒரு வாரம் இப்படியே போய்ட்டு வா ஜோதி... முடியலன்னா நான் அப்பாவ கம்பெல் பண்ணி காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்ட சொல்றேன்...'\n'ஆமா கிழிச்சீங்க.' என்றாள் ஜோதிகா எரிச்சலுடன். 'ஏம்மா அப்பா இப்படி இருக்காங்க.. அன்னைக்கி ஃபீஸ் கட்டப் போன எடத்துல எல்லார் முன்னாலயும் வச்சிக்கிட்டு பஸ்சுக்கெல்லாம் என்னால தண்டம் அழ முடியாதுன்னு சொல்லி மானத்த வாங்கிட்டாங்க... அங்க இருந்த பசங்கல்லாம் என்னெ எல்லாரும் எப்படி பாத்தாங்க தெரியுமா அதுல யாராச்சும் என் க்ரூப்பையே எடுத்து என்னோட க்ளாஸ்லயே இருந்தா என்ன செய்யிறது அதுல யாராச்சும் என் க்ரூப்பையே எடுத்து என்னோட க்ளாஸ்லயே இருந்தா என்ன செய்யிறது இந்த லட்சணத்துல அப்பாவும் கூட வந்தா வேற வெனையே வேணாம். இன்னைக்கிம் எதையாச்சும் சொல்லி மானத்த வாங்கிருவாங்க. அப்புறம் நா அந்த காலேஜுக்கே போமுடியாது. ...'\nலலிதாவுக்கு மகளுடைய ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்ய வேதாளத்துடன் வாழ்க்கை நடத்தினால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும் வேதாளத்துடன் வாழ்க்கை நடத்தினால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும் ஆனால் பிள்ளைகளும் சேர்ந்து அவதிப்படுவதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை. இருந்தாலும் கணவருக்கு பரிந்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 'இங்க பார் ஜோதி. அப்பா வளர்ந்து வந்த விதம் அப்படிடீ. அப்பா கோபத்துல பேசறதையெல்லாம் பெரிசு பண்ணாதன்னு எத்தனை தடவ ஒங்கிட்ட சொல்லியிருக்கேன்.. ராஜ பாரு.. அவன் கேக்காத பேச்சா ஆனால் பிள்ளைகளும் சேர்ந்து அவதிப்படுவதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை. இருந்தாலும் கணவருக்கு பரிந்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 'இங்க பார் ஜோதி. அப்பா வளர்ந்து வந்த விதம் அப்படிடீ. அப்பா கோபத்துல பேசறதையெல்லாம் பெரிசு பண்ணாதன்னு எத்தனை தடவ ஒங்கிட்ட சொல்லியிருக்கேன்.. ராஜ பாரு.. அவன் கேக்காத பேச்சா அதயெல்லாம் நினைச்சிக்கிட்டு டென்ஷனாகாத... முதல் தடவையா போறப்போ சங்கடத்தோட போகாம சிரிச்சிக்கிட்டே போ... அன்னைக்கி நடந்தத அந்த பசங்க அப்பவே மறந்துப் போயிருப்பாங்க... அவங்கள்ல யாரையாச்சும் பாத்தாக்கூட அன்னைக்கி நடந்ததயே நினைச்சிக்கிட்டு ஒதுங்கி போகாத... என்ன புரியுதா... பத்திரமா போய்ட்டு வா... முடிஞ்சா கேம்பஸ்லருந்து ஃபோன் பண்ணு.'\nஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவள் இரண்டு மின்வண்டிகள் பிடித்து கல்லூரி வளாகத்தை வந்தடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்ததையும் விடவும் வளாகம் பிரம்மாண்டமாக இருந்ததைப் பார்த்து வியந்து நின்றாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஒரே மாதிரியான கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஐந்து மாடிகள். ஒவ்வொன்றின் முகப்பிலும் ஏ,பி,சி,டி எழுதப்பட்டு 'எச்' வரையிலும் என எட்டு கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளையின் பெயரையும் தாங்கியிருந்தன. அதனையடுத்து பிரம்மாண்டமான லாப், வொர்க்ஷாப் கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு பின்புறம் வின்னை முட்டும் டவர் ஒன்று. இண்டர்நெட் வசதிக்காக என்று நினைத்தாள்.\nவாசலில் இருந்த பிரம்மாண்ட இரும்பு கேட்டுகளையொட்டி வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகளை தன்னையுமறியாமல் கணக்கிட்டாள். இருபதுக்கும் மேல் இருந்தன. ஒவ்வொன்றின் முகப்பிலும் அதற்குரிய எண்ணும் அது செல்லும் வழித்தடங்களும் எழுதப்பட்டிருந்தன. அவளுடைய குடியிருப்பு இருந்த இடத்திற்கான பேருந்தும் அங்கு நிற்பதைப் பார்த்த ஜோதி இதுல வந்துருந்தா எப்படியும் ஆஃபனவர் சேவ் பண்ணிருக்கலாம். இப்படி வேத்து விறுவிறுத்து வந்துருக்க வேணாம். இந்த வேர்வை நாத்தத்தோட மொதல் நாளே க்ளாசுக்குள்ள போயி இது சரியான கச்சறா கேசுடான்னு நினைச்சிருவானுங்களோ....\nஅவளையுமறியாமல் அவளுடைய பார்வை கேட்டிற்கு முன்பு வரிசையில் நின்ற மாணவர்கள் மீது படிந்தது. 'பசங்க அட்டகாசமாத்தான் இருக்கானுங்க...' உதடுகள் முனுமுனுத்தன. அவர்களை தொடர்ந்து எதிர்புறத்தில் நின்ற பெண்களின் வரிசையை நோட்டம் விட்டாள்... ஹூம் என்ற பெருமூச்சுடன் குனிந்து தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ச்சே... பேசாம ஸ்கூல் மாதிரியே காலேஜுக்குன்னு யூனிஃபார்ம் இருந்தாக்கூட நல்லது போலருக்கு... நாம போட்டுட்டுருக்கறது இருக்கறதுலயே நல்லதுன்னு நினைச்சி போட்டுக்கிட்டிருக்கோம். இதுங்களோட கம்பேர் பண்றப்ப இதுவே அசிங்கமா இருக்கு... இந்த லட்சணத்துல டெய்லி ஒன்னுன்னு வாரத்துல ஆறு நாளைக்கு.... எங்க போறது பேசாம ஆர்ட்ஸ் காலேஜுக்கே போயிருக்கலாம் போலருக்கு... ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்குன்னு சும்மாவ சொன்னாங்க... நம்ம லட்சணத்துக்கு எஞ்சினியரிங் காலேஜ்லாம் ரொம்ப ஜாஸ்தி போலருக்கு... நல்லவேளை விஜி இங்க வரலை.. இல்லன்னா அவளே இதுங்ககிட்ட நம்ம வண்டவாளத்த எடுத்து விட்டுருப்பா.\nஒரு பெருமூச்சுடன் சென்று மாணவிகள் வரிசையில் நின்றாள்.\n'என்னடா இது.. மொபைல வாங்கிக்கிறானுங்க\nகுரல் வந்த திசையை பார்த்தாள்.\n'கோட்டாவில வந்தவனுங்கன்னு பாத்தால தெரியுது.. அவனுங்களும் அவனுங்க மூஞ்சியும்...இதுங்களுக்கு மொபைல் ஒன்னுதான் கேடு..'' தனக்கு பின்னாலிருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரிகளை திரும்பிப் பார்க்க ஆசை...அடக்கிக் கொண்டாள்...\n'அதான் பாக்கறியே பெறவென்ன கேள்வி வேண்டிக் கிடக்கு. வாங்க்கினு போறப்போ குடுத்துருவானுங்களோ என்னவோ... இந்த காலேஜ்லருக்கறவனுங்கள பத்திதான் போன வருசமே பேப்பர்ல நாறுச்சே மாமு... சொன்னா கேட்டத்தான... என்னமோ ஊர்லல்லாத காலேஜ்ல சேத்துவுட்டா மாதிரி பீத்தறாரு எங்கப்பா... இன்னும் நாலு வருசம்... நினைச்சாலே கபீருங்குது...'\n'பேசாம இப்பவே சிம் கார்ட எடுத்துரலாமாடா அப்பால அவனுங்க செல்ஃபோன திருப்பிதரமாட்டோம்னுட்டா அப்பால அவனுங்க செல்ஃபோன திருப்பிதரமாட்டோம்னுட்டா\nஎதிர் வரிசையில் இருந்து வந்த ஐடியா அவளையும் ஈர்க்கவே உடனே தன்னுடைய கைப்பையிலிருந்த செல்ஃபோனை எடுத்து சிம் கார்டை உருவுவதில் முனைந்தாள்.\nநாளை நமதே - இதுவரை\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் துவங்கி மளமளவென்று இடங்கள் நிரப்பப்பட்டன.\nநம்முடைய கதைக்களத்தின் நாயகனான வேல் முருகன் பொறியியல் கல்லூரி அரசு கவுன்சிலிங்குக்கு வ���ட்டுக் கொடுத்த அனைத்து கூடுதல் கட்டணம் இல்லாத இலவச இடங்களும் கவுன்சிலிங் துவங்கி இரண்டு வாரங்களுக்குள்ளேயே நிரம்பிவிட பரத்தின் நண்பர்கள் பலருக்கும் அவன் தெரிந்தெடுத்திருந்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது. கவுன்சிலிங் சென்ற அன்று கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே இடம் இருந்தும் வேல் முருகன் கல்லூரியில் பேமெண்ட் இடத்தை தெரிவு செய்ய அவனை வினோதத்துடன் பார்த்தவர்களை பொருட்படுத்தாமல் இருந்த பரத் தன்னுடைய நெருங்கிய நண்பன் கணேசனுக்கும் எந்த கல்லூரியிலும் இலவச இடம் கிடைக்காமல் போனதும் சோர்ந்துப்போனான். 'சாரி பரத்... அப்பாவும் இப்படியாவும்னு நினைக்கல... Ask them to join in any of the arts colleges. அட்மிஷன்ல ஏதாச்சும் ப்ராப்ளம் இருந்தா சொல்லு... நா ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.' என்றார் ராஜசேகரன்.\nவாசனுக்கு வேல் முருகனில் ஃப்ரீ சீட் கிடைத்தது. ஆனால் மூர்த்திக்கு அந்த கல்லூரியில் பேமெண்ட் சீட்டும் கிடைக்கவில்லை. பிறகு பஞ்சாபகேசன் தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் அதே க்ரூப்பைச் சார்ந்த அடுத்த வளாகத்திலிருந்த வேலன் தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்வாகிகள் கோட்டாவில் பெருமளவு பணம் செலுத்தி இடம் பிடித்துக்கொடுத்தார். 'அப்பாவுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்துக்கு ஒன்னோட சுயநலம்தாண்டா காரணம்.' என்று பஞ்சாபகேசன் வாசனை சாடியபோது அவரை எதிர்த்து வாதாடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து மவுனமாய் நின்றான். எப்படியோ இனியாவது தன் சகோதரனுடைய தொல்லையிலிருந்து விடுதலை கிடைத்ததே என்று நினைத்தான்.\nஜோதிகாவுக்கும் பேமெண்ட் சீட்டே கிடைத்தது. 'ஒரு பொட்ட பொண்ணுக்கு இவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்கணுமான்னு கேக்கறாங்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம். அம்மாவோட கட்டாயத்துக்காகத்தான் அப்பா சம்மதிச்சேன். இனியாவது டி.வியே கதின்னு கிடைக்காம நல்லா படிச்சி கேம்பஸ்லயே ஒரு வேலையா வாங்கிக்க வேண்டியது உன் பொறுப்பு, சொல்லிட்டேன்..' ஜோதிகாவுக்கு 'பொட்ட பொண்ணுதானே' என்ற அப்பாவின் சுடுசொல் அவமானமாக இருந்தாலும் இதற்கு தானும் ஒரு காரணம்தானே என்று நினைத்து பொறுத்துக்கொண்டாள். 'அப்பா கடனாயிருச்சேங்கற ஒரு ஆதங்கத்துல பேசறாங்கடி. அத பெருசா எடுத்துக்காத.' என்றாள் லதா. 'வருசம் எழுபத்தஞ்சின்னு இவ படிச்சி முடிக்கறதுக்குள்ள காலேஜுக்கே மூனு லட்சம் ஆயிரும் போல... அதுக்கப்புறம் டவுரி வேற... அதுக்கப்புறம் மிச்சம் மீதி இருந்தாத்தான் எனக்கு... அப்படித்தானேம்மா' என்ற மகன் ராஜ்குமாரிடம், 'டேய் பொறாமைப் படாதே. படிக்கற வயசுல வாழ்க்கைய அனுபவிக்கணும்னு நினைச்சா இந்த கதிதான்.. இனியாவது ஒழுங்கா படிச்சி ப்ளஸ் டூவ முடிக்கப் பாரு. ஈவ்னிங் காலேஜ்லயாவது சேரலாம்.' என்றாள்.\nப்ரியாவுக்கு வேல் முருகனில் பேமெண்ட் சீட் கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் அலாட்மெண்ட் கடிதம் கிடைத்ததுமே மாலதி அவளுடைய தோழியின் உதவியுடன் வங்கியை அணுக அதிக சிரமமில்லாமல் கடனும் கிடைத்தது. 'ரொம்ப தாங்ஸ்மா....' என்று தன்னை இறுக அணைத்த மகளின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள் மாலதி... எப்படி அடைக்கப் போறேன்.... அசலும் வட்டியும் சேர்த்து நாலு லட்சத்த கடந்துரும் போலருக்கே.... மாசா மாசம் சம்பளத்துல இருந்தே அடைக்கணும்னு நினைச்சா நடக்கற காரியமா இது.... அதுக்கப்புறம் இவளுக்கு நகைகள சேக்கணும், வரதட்சணை... கல்யாணச் செலவு... இந்த கடன அடைச்சி இவள கல்யாணம் பண்ணி அனுப்புனதுக்கப்புறமும் பணத்தேவை இருக்குமே... என்ன செய்யப்போறேன் ஏய் ஒம் பொண்ணுக்கு ப்ராமிஸ் செஞ்சி குடுத்துருக்கே... என்று இடித்த உள்மனதை அடக்கினாள் மாலதி... எம் புருசனுந்தான் ப்ராமிஸ் பண்ணான், அக்னி சாட்சியா.. கடைசி வரைக்கும் கண் கலங்காம வச்சிக்கிறேன்னுட்டு... செய்யலையே... Yes.... என் வழி தனி வழிங்கறாப்பல .... இதுவரைக்கும் நான் travel பண்ண பாதைதான் இதுக்கு ஒரே சொலுஷன்... சுவர் இருக்கும்போதுதான சித்திரம் வரைய முடியும்... ....ஆனா அதே சமயம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவ நம்மள சந்தேகப்படாதபடி நடந்துக்கணும்....\nசுந்தருக்கும் அதே கல்லூரியில் பேமெண்ட் சீட்... அவளுடைய தாயின் கருணையில். 'டேய்.. என்னவோ பெரிய ஆள்மாதிரி குதிச்சே.. அம்மாவ எவ்வளவு கேவலாம நடத்தினே... இப்பவாவது புரிஞ்சிக்கோ. என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான். அப்பா அப்பாதான்... ' என்று ப்ரேமா கேலியுடன் பேசியபோது அவமானத்தில் தலைகுனிந்து நின்றான் சுந்தர். 'என்னம்மா நீ... நீ எப்பவாச்சும்தான வரே... நீயும் இல்லாதப்போ அண்ணாதான என்னெ பாத்துக்கிட்டான்.' என்றான் சுதாகர். 'பரவால்லையே ஒன்னையும் எனக்கு எதிரா திருப்பிட்டானா ஒங்கண்ணன்' என்ற ப்ரேமா, 'இங்க பாருங்கடா ஒங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக்��றேன்.... நா தொடர்ந்து அடுத்த வருசமும் ஒங்களுக்கு ஃபீஸ் கட்டணும்னா ஒங்கப்பாவ ஒதறிட்டு ஒழுங்கு மரியாதையா எங்கூட இருங்க... இல்ல இதான் நா இந்த வீட்டுக்கு வர்ற கடைசி நாள்.. என்ன சொல்றீங்க' என்ற ப்ரேமா, 'இங்க பாருங்கடா ஒங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக்கறேன்.... நா தொடர்ந்து அடுத்த வருசமும் ஒங்களுக்கு ஃபீஸ் கட்டணும்னா ஒங்கப்பாவ ஒதறிட்டு ஒழுங்கு மரியாதையா எங்கூட இருங்க... இல்ல இதான் நா இந்த வீட்டுக்கு வர்ற கடைசி நாள்.. என்ன சொல்றீங்க' என்று மிரட்ட சுதாகர் சுந்தரைப் பார்த்தான். 'ஒத்துக்கயேன்...' என்பதுபோல... 'சரி' என்று தலையாட்டினான் சுந்தர், வேறு வழியில்லாமல். மாசா மாசம் அஞ்சாயிரத்த அனுப்புனா போறும்னு நினைக்கற அப்பாவ நம்பி என்ன பிரயோசனம்' என்று மிரட்ட சுதாகர் சுந்தரைப் பார்த்தான். 'ஒத்துக்கயேன்...' என்பதுபோல... 'சரி' என்று தலையாட்டினான் சுந்தர், வேறு வழியில்லாமல். மாசா மாசம் அஞ்சாயிரத்த அனுப்புனா போறும்னு நினைக்கற அப்பாவ நம்பி என்ன பிரயோசனம் நாலே வருசம்... பல்ல கடிச்சிக்கிட்டு இருந்துருவோம்... அதுக்கப்புறம்... இவங்க யாரும் வேணாம்... சுதாகர் மட்டுந்தான் என் வாழ்க்கைன்னு முடிச்சிக்குவோம் என்ற நினைத்தான்...\nநாளை கல்லூரிகள் திறக்கும் நாள்....\nபலருடைய கனவுகள் நனவாகும் காலம் துவங்கப் போகும் நாள்... பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க விருக்கும் காலத்தின் ஆரம்ப நாள்...\nகடந்த இரண்டாண்டு கால பள்ளி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு, உறங்காமல் விழித்திருந்து செலவழித்த இரவுகளுக்கு விடியல் நாளைதான்...\nஎதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்...\nநாளைய உலகின் பிரதிநிதிகள் இவர்கள்...\nநாளைய உலகம் இவர்களை கையில்தானே...\nஎத்தனை, எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள்....\nஇத்தனை கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளில் நுழையும் இவர்களுடைய எண்ணங்கள், அபிலாஷைகள், ஆசைகள், கனவுகள்...\nநாளை முதல்... இவர்களுடைய அடுத்த நான்காண்டு கல்லூரி அனுபவங்கள்...\nநாளை நமதே - 17\nசென்னையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் வசிக்கும் பகுதியான அடையாறில் ஓரு சொகுசு பங்களா..\nபங்களாவின் முகப்பில் சுமார் ஒரு கால்பந்தாட்ட களத்திற்கு நிகரான புல்வெளி... பச்சைப் பசேலென.. நடுவில் இருபத்திநாலு மணி நேரமும் பூமழை பொழியும் ஃபவுண்டன்.\nபங்களாவின் முகப்பை சாலையில��ருந்து முற்றிலும் மறைத்தவாறு ஏழடி உயர காம்பவுண்ட் சுவரையொட்டி வளர்க்கப்பட்ட விசிறி வாழை மரங்கள் வரிசையாக..\nசுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் காலத்து பாணியிலிருந்த அந்த பங்களாவை அடிமாட்டு விலைக்கு வாங்கி - அபகரித்து என்பதுதான் சரி - ஒரு புது பங்களாவை கட்டுவதற்கு தேவையான... ஏன் அதற்கும் கூடுதலாகவே, பணத்தை வாரியிறைத்து புதுப்பித்து வெளிப்புறத்தை அதே பழைய பாணியிலும் உட்புறத்தை அல்ட்றா மாடர்ன் வசதிகளுடனும் மாற்றியமைத்திருந்தார் வெங்கடேஷ் என்கிற வெங்கடேஸ்வரலு.. வேல்முருகன் க்ரூப் ஆஃப் எஜுகேஷன்ஸ் உரிமையாளர்.\nவெங்கடேஷ் பங்களாவில் நடுநாயகமாக இருந்த அலுவலக அறையில் ஒரூ நீஈஈஈஈள மேசைக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கத்தில் அவருக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக பக்கபலமாக இருந்துவரும் 'அப்பா' என்று தொண்டர்கள் அன்புடன் அழைக்கும் அரசியல்தலைவர். அதாங்க, தமிழக அரசியல்ல.... எந்த பதவியும் வகிக்காம கடந்த பத்து வருசமா எந்த கட்சி ஆட்சிய புடிச்சாலும் அந்த கூட்டணியில இருக்கற நம்ம தலைவர்தாங்க...\nஅவருடைய பார்வை நீண்டு, பரந்துக் கிடந்த, பணக்காரத்தனமான ஹாலை ஒரு வலம் வந்தது.\n'நாம மட்டும் இல்லன்னா இந்த கொல்ட்டிக்கி இந்த அந்தஸ்த்து கெடச்சிருக்குமாடே' அன்று காலையில் வரும் வழியில் தன் அந்தரங்க காரியதரிசியிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.\n'அய்யாவுக்கு வேணும்னு சொன்னா முடியாதுன்னு சொல்றதுக்கு யாருக்குய்யா தைரியம் இருக்கு ஒரு வார்த்த சொல்லுங்கய்யா... அடுத்த வாரமே பங்களா நம்ம கையில...'\n'அடேய்... அடேய்... நா என்ன சொல்ல வரேன்... நீ என்ன சொல்லுதே... அந்த பங்களா எதுக்குடா நமக்கு...\nகாரியதரிசி சட்டென்று பின்வாங்கினார். இந்தாளு என்ன சொல்ல வரார்னு நமக்கே சில சமயத்துல வெளங்கமாட்டேங்குதே.. 'சரிங்கய்யா... நமக்கு வேண்டியது நமக்கு அவருக்கு வேண்டியது அவருக்கு....'\nதலைவர் சிரித்தார். 'அதாண்டே... நமக்கு என்ன வேணும்... அது கிடைச்சிக்கிட்டே இருக்கணும்...'\nவெத்துப் பயலாருந்தவனுக்கு வந்த வாழ்வு... ஹூம் என்று பெருமூச்செறிந்தார்.... இவனுக்கு பின்னால எவனெவன் இருக்கானோ... ஆந்திராவுல நம்மளவிட பெரும்புள்ளிங்கல்லாம் இருக்கானுங்களே.. மிளகா, புகையலன்னு தங்கச் சுரங்கத்தையல்ல வச்சிருக்கானுங்க... போறாத��ுக்கு சாராயம் வேற... காசுக்கென்ன... இல்லன்னா ஒரு பழைய பேப்பர் வித்துக்கிட்டிருந்த பயலுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்திருக்க முடியும் லட்டு மாதிரி ஒரு பொஞ்சாதி.. இவள காட்டியே எங்கங்க பணம் பண்ணானோ\nஅவருடைய நெருங்கிய நண்பரான ஒரு ஆந்திர அரசியல்வாதியின் 'இந்தாளு நம்ம பினாமி தலைவரே. நீங்க இருக்கீங்கன்னுதான் இவனெ ஒங்க ஊருக்கு அனுப்பறேன். இவனுக்கு செய்யிறது எனக்கே செஞ்சா மாதிரி... நம்ம '... ...' கூட இதுல ஒரு இன்வெஸ்டர். அத மறுந்துராதீங்க.' என்ற பரிந்துரையோடு சென்னை வந்தவர்தான் இந்த வெங்கடேஸ்வரலு.\nஇன்றைய வேல் முருகன் குரூப் சேர்மன் வெங்கடேஷ்..... அப்பப்போ படியளக்கற மொதலாளின்னும் சொல்லிக்கலாம்...\nவெங்கடேஷுக்கு இடப்பக்கத்தில் அவருடைய அன்பு மனைவி கற்பகம். அவருக்கு அடுத்து வெங்கடேஷ்-கற்பகம் தம்பதியரின் இரு புதல்விகள்: ரோகினி மற்றும் ரோஜா. அவர்களையடுத்து அவர்களுடைய கணவன்மார்கள் நாகராஜுலு மற்றும் பிரசாத், அதாவது வேல் முருகன் க்ரூப்பில் இருந்த இரண்டு கல்லூரிகளின் நிர்வாகிகள்.\nவெங்கடேஷ் ஒரு மகிழ்ச்சி புன்னகையுடன் தலைவரைப் பார்த்தார். 'மீட்டிங்க தொடங்கிரலாங்களா\n'தொடங்கித் தொலைடா கொல்ட்டி' என்று உள்மனதில் கறுவிய 'அப்பா' புன்னகையுடன், 'தொடங்கிரலாங்க....' என்றார் பெருந்தன்மையுடன். 'சீக்கிரம் முடிச்சிட்டா நல்லது. எனக்கு ஒரு மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கணும்.'\n'போய்யா நீயும் ஒன் மறியலும்.. அதான் தெனம் ஒரு மறியல் நடத்தி ஊரையே நாறடிக்கறியே' என்று மனதுக்குள் முனகினார் வெங்கடேஷ்.. 'செஞ்சிரலாங்க...' என்று பதிலளித்தார் தன் மூத்த மருமகனைப் பார்த்தவாறு.\nவெங்கடேஷின் பார்வையைப் புரிந்துக்கொண்ட மூத்த மருமகன் நாகராஜுலு தன் முன்னிருந்த அறிக்கையிலிருந்து வாசிக்கத் துவங்கினார். 'இந்த வருசமும் நாம கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருந்த எல்லா சீட்டுங்களூம் ஃபில் அப் ஆயிருக்கு. தமிழ்நாட்டுலருக்கற மொத்த காலேஜ்லயுமா சேர்த்து சுமார் இருபதாயிரம் சீட் வேக்கண்டா இருக்கறப்ப நம்ம க்ரூப் காலேஜஸ் மூனுலயுமே எல்லா சீட்டும் ஃபில்லப் ஆயிருக்கறது ஒரு ஹிஸ்டரி.'\n'போறுண்டா டேய் ஒங்க பிலாக்கணம். சிட்டிங் ஃபீசோட குடுக்க வேண்டியத சேர்த்து குடுத்தா நா போய்க்கிட்டே இருப்பேன்ல' என்று நினைத்தார் 'அப்பா'\nஆனாலும் 'அப்படியா...' என்றார�� வாயெல்லாம் பல்லாக. 'அஞ்சு வருசத்துல ரொம்பவே சாதிச்சிருக்கீங்க..'\n'எல்லாம் ஒங்க தயவுய்யா...' என்றார் வெங்கடேஷ்... 'அப்பப்போ கறந்துட்டாலும்...' இது அவர் மனதில் நினைத்தது.\nதொடர்ந்து தன்னுடைய நிர்வாகத்தில் இருந்த கல்லூரியின் அருமை பெருமைகளை நாகராஜுலு படிக்க ஆரம்பிக்க 'தலைவர்' பொறுமையிழந்து எழுந்து நின்றார்.\n'நீங்க தொடர்ந்து போட் மீட்டிங்க நடத்திக்குங்க.. எனக்கு அவசரம்...'\nவெங்கடேஷுக்கு புரிந்தது. தன்னுடைய இளைய மருமகன் பிரசாதைப் பார்த்தார். அவன் உடனே தன் காலடியில் வைத்திருந்த கைப்பெட்டியை எடுத்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து தன் மாமனாரிடம் நீட்ட அவர் அதை சம்பிரதாயமாக தலைவரிடம் நீட்ட, அவர் பெயருக்கு அதை தொட்டுவிட்டு விலகிக்கொண்டார். இது வழக்கமாய் நடக்கும் சடங்குதான். நாடு போற்றும் ஒரு தலைவர் கைப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஒரு 'கஸ்டமரின்' அலுவலகத்திலிருந்து வருவதை ஏதாவது பத்திரிகையாளர் பார்த்துவிட்டால் என்னாவது\nதலைவர் தன்னுடைய வாகனத்தை நெருங்குவதற்குள் பெட்டி டிக்கியில் வைக்கப்பட்டுவிடும் என்பது அவருக்கு தெரியும் என்பதால் புன்னகையுடன் மேசையை சுற்றிலும் இருந்தவர்களிடம் கரம் குவித்து விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். வெங்கடேஷ் அவர் பின்னால் இரண்டடி தள்ளி ஒரு நாடகத்தனமான பவ்யத்துடன் நடந்தார்.\nகஞ்சியில் தோய்த்து தேய்த்த வேட்டி சட்டையில் விசுக், விசுக்கென்று நடந்து வாகனத்தில் ஏறி கேட்டைக் கடந்து தலைவர்' மறையும் வரை பவ்யமாய் நின்றிருந்த வெங்கடேஷ் காறித் துப்பினார்... 'ராஸ்கோல், ராஸ்கோல்... எந்துக்குறா எந்துக்கு... குடுத்ததெல்லாம் பத்தாதா.... கொஞ்சமா நஞ்சமா.... சொளையா ---------- லட்சம்... எவன் அப்பன் வீட்டுக்காசு... குடுத்து வச்சா மாதிரி வாங்கிட்டுப் போறே.. எந்துக்கு... குடுத்ததெல்லாம் பத்தாதா.... கொஞ்சமா நஞ்சமா.... சொளையா ---------- லட்சம்... எவன் அப்பன் வீட்டுக்காசு... குடுத்து வச்சா மாதிரி வாங்கிட்டுப் போறே..\nமாமனாரின் வாயிலிருந்து தொடர்ந்து வந்த வசவுகள் இளைய மருமகனை சிறிதளவும் பாதிக்கவில்லை. இது 'அவர்' வந்து போகும்போதெல்லாம் கேட்பதுதானே. ஆனாலும் சாமியறையிலிருந்து வெளியில் வந்து பத்து நிமிடம் கூட ஆகாத நிலையில்.... இன்று சற்று அதிகம்தானோ என்று தோன்றியது.\nஎங்கே மாமனாரின் கோபம் தன் மீது பாய்ந்துவிடும��� என்ற அச்சத்தில் விடுவிடுவென்று ஹாலை நோக்கி விரைந்தான் பிரசாத்.\nசில நிமிடங்கள் கழித்து ஹாலுக்குள் மீண்டும் நுழைந்த வெங்கடேஷ் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தன் குடும்பத்தினரைப் பார்த்தார்.\n'என்னங்க அந்த மனுசனுக்கு மறுபடியும் குடுத்தீங்களா\n'பின்னே... வேறென்ன செய்யிறது... இனி மூனு, நாலு மாசத்துக்கு இந்த பக்கம் தலைய வைக்காம இருக்கற அளவுக்கு குடுத்துருக்கேன்.... சாமிக்கு குடுத்தோம்னு நினைச்சிக்குவம்... சரி.. அது தொலையட்டும்... நாளையிலருந்து அட்மிஷன் தொடங்கணுமே... அதப்பத்தி பேசுவோம்.'\nஅவருடைய பார்வை தன் மீது படுவதை உணர்ந்த நாகராஜுலு, 'எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சி... இங்கயே வச்சி செஞ்சிரலாம்னு....'\nவெங்கடேஷ் எரிந்து விழுந்தார். 'அதென்ன செஞ்சிரலாம்னு இளூக்கீங்க... பின்னே காலேஜ்ல வச்சா செய்ய முடியும் சரி.. அந்த நோட் கவுண்டிங் மெஷின ரிப்பேர் பண்ண சொன்னேனே செஞ்சாச்சா... சரி.. அந்த நோட் கவுண்டிங் மெஷின ரிப்பேர் பண்ண சொன்னேனே செஞ்சாச்சா...\nநாகராஜுலு தன் அருகில் அமர்ந்திருந்த பிரசாதைப் பார்க்க அவன் என்னெ ஏன் பாக்கறே என்பதுபோல் திருப்பிப் பார்த்தான்.\n'என்னய்யா ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பாக்கீங்க... என்னம்மா ரோகினி, இதான் நீ சொல்லிக் குடுக்கற லட்சணமா' என்றார் கற்பகம் புன்னகையுடன். பிறகு தன் கணவரைப் பார்த்தார். 'நீங்க டென்ஷனாகாம போங்க... ஏற்கனவே சிஸ்டாலிக் ப்ரஷர் லிமிட்டுக்கு மேல இருக்கு... இத நா பாத்துக்கறேன்... ஃபோன் பண்ணா ஒரு மணி நேரத்துல வந்துருவான். நாம மொதல்ல யூனிவர்சிட்டி ஃபிக்ஸ் பண்ணதுக்கு மேல எவ்வளவு வாங்கணும்னு டிசைட் பண்ணிருவோம்.'\nகற்பகத்தின் வார்த்தைகள் வெங்கடேஷ பணிய வைத்தன. தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து இளைய மகள் ரோஜா தன் முன்னாலிருந்த கோப்பிலிருந்து முந்தைய தினம் விவாதத்தின் முடிவில் தயாரித்திருந்த தொகைகளை ஒவ்வொன்றாக வாசிக்க வெங்கடேஷ் கண்களை மூடிக்கொண்டு வருகின்ற வாரத்தின் முடிவில் தன் கஜானாவில் எத்தனை லட்சங்கள் சேரும் என்பதை கணக்கிடலானார்.\nநாளை நமதே - 16\nமாலதி அன்று வீடு திரும்பியபோது இருட்டிவிட்டிருந்தது.\nசாதாரணமாகவே அலுவலகம் முடிந்தவுடனேயே புறப்பட்டுவிடும் பெண்கள் குழுவினருடன் அவளும் புறப்பட்டுவிடுவாள். பாரீஸ் கார்னரிலிருந்து பஸ் பிடித்து வீடு திரும்பும்���ோது ஆறு மணியாகிவிடும்.\nமாலதி அழைப்பு மணியில் கைவைத்ததுமே காத்திருந்ததுபோல் ப்ரியா வாசற்கதவைத் திறந்துவிடுவது வழக்கம்.\nஆனால் அன்று குடியிருப்பின் வாசலிலிருந்த அழைப்பு மணியை பலமுறை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை.\nதன் கைவசமிருந்த சாவியைக் கொண்டு திறக்க முயன்றாள். திறந்துக்கொண்டது. ப்ரியா வீட்டில் இல்லை என்பது தெளிவானது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு\n அவளுடைய செல்பேசிக்கு டயல் செய்தால் என்ன என்று நினைத்தாள். ரிங் சென்றுக்கொண்டே இருந்தது. திரையில் தன்னுடைய எண்ணைப் பார்த்துவிட்டு எடுக்காமல் இருப்பாளோ என்று நினைத்தாள்.\nகைப்பையை சோபாவில் எரிந்துவிட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.\nஎதுக்கு என்னெ புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா ரெண்டு நாளாவே அவ போக்கே சரியில்லையே ரெண்டு நாளாவே அவ போக்கே சரியில்லையே\nகுடியிருப்பில் இருந்த லிஃப்ட் அவளுடைய குடியிருப்பு இருந்த தளத்தில் நின்று கதவு திறக்கப்படுவது கேட்டது. அவளாகத்தான் இருக்கும். வந்ததும் என்ன ஏதுன்னு கேட்டு தொந்தரவு பண்ண வேணாம். அவளா சொல்றாளான்னு பார்ப்போம்.\nஎழுந்து தலையை முடிந்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். காலையில் அவள் சிங்க்கில் போட்டுவைத்த பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே கிடந்தன.\nசாதாரணமாக, ப்ரியா பள்ளியிலிருந்து வந்ததும் சமையலறை சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களையெல்லாம் கழுவி அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, மேடையை கழுவி ஒரு சிறிய கோலமும் போட்டுவிடுவதுடன் மாலதிக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காப்பியையும் போட்டு வைத்துவிட்டு முன் அறையில் அமர்ந்து தன்னுடைய வகுப்பு பாடத்தில் மூழ்கிப் போயிருப்பாள்.\nமிக இளம் வயதிலேயே கணவனிடமிருந்து பிரிந்து சென்னையில் தன்னுடைய வாழ்க்கையை துவக்கிய மாலதி ப்ரியாவுக்கு வீட்டு வேலைகளை அவளுடன் பகிர்ந்துக்கொள்ள பழக்கியிருந்தாள்.\nதாயைப் போல பிள்ளை என்பார்களே அந்த ரகம்தான் ப்ரியா. அழகிலும், நிறத்திலும், உடல்வாகிலும் தாயைக் கொண்டிருந்த ப்ரியா அறிவிலும் திறனிலும், அவளையும் விட மிஞ்சியிருந்தாள். வீட்டு வேலைகளை செய்யும் பாங்கும் அவளிடம் அபிரிதமாகவே இருந்தது.\nஅவர்களுடைய குடியிருப்பில் குடியிருந்த பணிக்கு செல்லும் மற்றம் இளம் தாய்மார்கள் ப்ரிய���வுடன் அவள் வயதொத்த தங்களுடைய மகள்களை ஒப்பிட்டுப் பார்த்து குறை கூறும் அளவுக்கு திறனுள்ளவளாக இருந்தாள் ப்ரியா.\nதாய்க்கும் மகளுக்கும் இடையில் இத்தனை ஒற்றுமை இருந்தும் மாலதி ஏனோ ப்ரியாவின் மனதை முழுவதுமாக புரிந்துக்கொண்டதே இல்லை. தன்னுடைய போக்கு மகளுக்கு முற்றிலுமாக விருப்பமில்லை என்று தெரிந்திருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை.. அல்லது வேண்டுமென்றே அறியாததுபோல் நடித்துக்கொண்டிருந்தாள்.\nஒருவேளை தன்னுடைய போக்கில் தவறேதும் இல்லை என்று நினைத்தாளோ என்னவோ. தன்னுடைய அழகில் ஆண்களை கிறங்கடிப்பது பள்ளி வயதுமுதலே அவளுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதையே நாளடைவில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை பெருக்கும் ஒரு வழியாக மாற்றிக்கொள்ளவும் அவள் தயங்கவில்லை. ஆடம்பரமில்லாவிட்டாலும் தன்னுடைய வருமானத்திற்கு மிஞ்சிய செலவினங்களை ஈடுகட்ட அது உதவுகிறதே என்ற எண்ணம் அவளுக்கு. தன்னை தேவையில்லாமல் சந்தேகித்து தன்னை ஒரு வேசியாகவே கற்பித்துவிட்டு ஒதுங்கிய கணவன் மீது இருந்த துவேஷம் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே பழிவாங்க அவளுக்கு கிடைத்த ஆயுதம்தான் கடவுள் தனக்கு அளித்துள்ள உடலழகு என்ற சால்ஜாப்பு வேறு. ஆனால் ஆண்களை ஒரு எல்லைக்கு மீறி தன்னிடம் நெருங்க விடுவதில்லை என்றும் எந்த ஒரு சூழலிலும் தன்னை எவனுக்கும் இனி இழந்துவிடுவதில்லை என்ற வைராக்கியமும் அவளிடம் இருந்தது. ஆசைக்காட்டி முடிந்தவரை பணத்தை கறந்துவிடுவதிலேயே அவள் குறியாயிருந்தாள்... எப்பாடு பட்டாவது தன்னுடைய ஒரே மகளை நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கிவிடவேண்டும் என்ற உறுதி அதை அடையும் நோக்கத்தில் அவள் பயணித்த பாதை சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்க முனைந்ததில்லை. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை.... நாயகன் வசனங்கள்... தன் மகளுக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை என்பது அவளுடைய எண்ணம்.\nப்ரியா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு நுழைவது கேட்டும் அடுக்களைக்குள் இருந்து வெளியே வராமல் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவுவதில் முனைப்பாயிருந்தாள். அவளுடைய செவிகள் மட்டும் ப்ரியாவின் காலடி ஓசைக்கு காத்திருந்தன. நேரே சமையலறைக்குள் வருவாள் என்று அவள் நினைத்திருக்க ப்ரியா தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்வது கேட���டது.\nஇருப்பினும் சட்டை செய்யாமல் பாத்திரங்களை கழுவி முடித்து ஸ்டவ்வைப் பற்ற வைத்து இருவருக்குமாக சேர்த்து காப்பியை கலந்து எடுத்துக்கொண்டு உணவு மேசையில் வைத்துவிட்டு ப்ரியாவின் அறைக்கதவை தட்டினாள். பதிலில்லை.\n'ஏய் உள்ள என்ன பண்றே காப்பி கலந்து வச்சிருக்கேன்.' என்றாள்.\n'எனக்கு வேணாம். டயர்டாருக்கு. பஸ்ல பயங்கர கூட்டம், தலைய பயங்கரமா வலிக்கறது. செத்த நேரம் தூங்கப் போறேன்.'\nமாலதி பதிலளிக்காமல் உணவு மேசைக்கு திரும்பி காப்பியை குடித்து முடித்துவிட்டு ப்ரியாவின் காப்பியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு காப்பித் தம்ளர்கள் இரண்டையும் கழுவினாள்.\n எப்பவும் போல ஆட்டோவுல வரவேண்டியதுதானே எங்கதான் போயிருப்பா கேள்விகள் அவளுடைய தலையை குடைந்தெடுக்க தம்ளர்களை சமையலறை மேடையில் வைத்துவிட்டு மீண்டும் சென்று அறைக்கதவைத் தட்டினாள், சற்று வேகமாக.\n'ஏய் ப்ரியா, எங்க போயிருந்தே எப்பவும் போல ஆட்டோவுல வராம ஏன் பஸ்ல வந்த எப்பவும் போல ஆட்டோவுல வராம ஏன் பஸ்ல வந்த\nப்ரியா விடவில்லை. அவள் எதையோ தன்னிடம் இருந்து மறைக்கிறாள் என்பதுமட்டும் விளங்கியது. இதுவரை அவளிடம் சொல்லாமல் அவள் வெளியில் சென்றதில்லை என்பதுடன் சென்னைப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்ததும் இல்லை. 'எப்படா ஒரு பொண்ணு ஏறலாம் இடிக்கலாம்னு பாத்துக்கிட்டுருக்கானுங்கம்மா... பஸ்சுல போறதுக்கே அருவருப்பா இருக்கு.' என்பவள் இன்று எதற்கு பஸ்சில்\n'ஏய் ப்ரியா இப்ப வெளியில வரப்போறியா இல்லையா டென்ஷன் பண்ணாம வெளிய வா, ப்ளீஸ்... அம்மா மேல ஏதோ கோவமாருக்கேன்னு மட்டும் தெரியுது. அது ஏன்னுதான் தெரியல. வெளிய வா.'\nஅடுத்த சில நொடிகளில் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்த ப்ரியா சிடுசிடுப்புடன் தன் தாயைப் பார்த்தாள், 'என்ன தெரியணும் நோக்கு நா எங்க போயிருந்தேன்னு... அவ்வளவுதான நா எங்க போயிருந்தேன்னு... அவ்வளவுதான\nப்ரியா நீட்டிய சென்னை எத்திராஜ் கல்லூரியின் நாட்காட்டியை (college diary) வியப்புடன் வாங்கி பிரித்தாள். முதல் பக்கத்திலேயே ப்ரியா பி.எஸ்.சி (கம்ப்) முதலாம் ஆண்டு என்று எழுதியிருந்ததைப் பார்த்தாள். அவளையுமறியாமல் கோபம் தலைவரை ஏறியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு உணவு மேசையில் அமர்ந்து காப்பியைப் பருகிக்கொண்டிருந்த மகளைப் பார்த்தாள்.\nப்ரியா காப்பிய��� குடித்து முடித்துவிட்டு எழுந்து வாஷ் பேசனில் வாயை அலம்பிக்கொண்டு திரும்பி வந்து தன் தாயை சலனமில்லாமல் பார்த்தாள். 'நான் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டேன். ரெண்டு நாளாச்சி காலேஜ் ஸ்டார்ட் பண்ணி. இன்னைக்கி ஃப்ரெண்ட்சோட புக்ஸ் வாங்க போயிருந்தேன். அதான் லேட். போறுமா, இல்ல இன்னும் ஏதாச்சும் தெரியணுமா\nதன் செவிகளையே நம்பமுடியாமல் தன் மகளைப் பார்த்தாள். 'ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டியா யார கேட்டு சேர்ந்தே\nப்ரியா பதிலளிக்காமல் வரவேற்பறைக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை முடுக்கிவிட மாலதி விரைந்து வந்து ப்ரியாவின் கையில் இருந்த ரிமோட்டை பறித்து டிவியை அணைத்தாள். கோபத்தில் வார்த்தைகள் வராமல் தடுமாறியவாறு சலனமில்லாமல் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தாள்.\nஅவள் திருப்பி தன்னைப் பார்த்த பார்வையில் தன்னையே பார்ப்பதுபோலிருந்தது மாலதிக்கு. 'நீயும் என் வயசுல இப்படித்தானே இருந்தே தாத்தா சொல்றத கேட்டு நடக்கல இல்லே... அதத்தான் நானும் இப்ப செய்றேன்... எதுக்கு கோபிக்கறே தாத்தா சொல்றத கேட்டு நடக்கல இல்லே... அதத்தான் நானும் இப்ப செய்றேன்... எதுக்கு கோபிக்கறே' என சொல்லாமல் அவள் சொல்வது அவளுடைய உள் மனதில் கேட்டது. வாய் மூடி மவுனியாய் போனாள்.\nசில நொடிகள் மவுனத்தில் கரைய தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தாள் ப்ரியா. அவளுடைய கரங்களை ஆதரவாய் தொட்டாள். 'I am sorryமா... நேக்கு வேற வழி தெரியலை... எனக்கு எஞ்சினியரிங்ல சேரணும்னு ஆசைதான். ஆனா அது நம்மோட பணத்துல முடியணும். எனக்கு எப்படியும் ஃப்ரீ சீட் கிடைக்க சான்ஸ் இல்லேன்னு தெரியும். அதான் ஆர்ட்ஸ் காலேஜ்... ஏழைக்கேத்த எள்ளுருண்டை...'\nகண்களில் நிறைந்து நின்ற கண்ணீருடன் தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'அம்மாவ பார்த்தா வெறுப்பாருக்கு நோக்கு, இல்ல இவ ஒடம்ப வித்து கிடைக்கற காசு நமக்கெதுக்குன்னு நினைக்கறே... அப்படித்தானே இவ ஒடம்ப வித்து கிடைக்கற காசு நமக்கெதுக்குன்னு நினைக்கறே... அப்படித்தானே' மேலே தொடர முடியாமல் முகத்தை கரங்களில் மூடிக்கொண்டு விசும்ப அவளை தடைசெய்ய மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ப்ரியா.\nசில நிமிட மவுனத்திற்குப் பிறகு முகத்தை துடைத்துக்கொண்டு தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'சரிடி... நீ நினைக்கறதும் சரிதான். ஆனா அதுக்கு இது மு���ிவில்லை... நீ வாங்கியிருக்கற மார்க்குக்கு நீ நிச்சயம் எஞ்சினியரிங்லதான் சேரணும்... அதுக்கு ஒரு வழியிருக்கு.'\nப்ரியா என்ன என்பதுபோல் தன் தாயைப் பார்த்தாள்.\n'எதாச்சும் பேங்க்ல எஜுகேஷன் லோன் போடலாம். என்ன சொல்றே\n'நமக்கு யார் லோன் தருவா ஜாமீன், செக்யூரிட்டின்னு கேப்பாளே\nமாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'அதப்பத்தி நீ கவலைப் படாத... என்னோட சாலரி அக்கவுண்ட் இருக்கற பேங்க்லயே கேப்போம். நாலு லட்சம் வரைக்கும் ஜாமீன் கேக்கமாட்டாளாம். செக்யூரிட்டின்னு கூட எதுவும் பெருசா கேக்கமாட்டாளாம். என் ஃப்ரெண்டு ஒருத்தி அவன் பையனுக்கு போன வருசம் எஜுகேஷன் லோந்தான் எடுத்ததா சொன்னா. அவ வழியாவே எங்க பேங்க்ல கேட்டா நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கேன். மாசா மாசம் என் சாலரியிலருந்தே கட்றேன்னு அண்டர்டேக்கிங் குடுத்துருவோம்... நீ சரின்னு சொல்லு... மத்தத நா பாத்துக்கறேன். நிச்சயமா நீ நினைக்கற எடத்துலருந்து பணத்த பொரட்ட மாட்டேன்... என்னெ நம்புடி..'\nப்ரியா தன் தாயை அணைத்துக்கொண்டாள். 'இன்னொரு கண்டிஷன்.'\n'தெரியும்.... அதுக்கும் ஒத்துக்கறேன்... இனி எனக்கு நீ, ஒனக்கு நான்... போறுமா\nப்ரியா தன் தாயின் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்தாள். 'ப்ராமிஸ்\nமாலதி தன் முகத்தை விடுவித்துக்கொண்டு ப்ரியாவின் கரங்களைப் பற்றினாள். 'ப்ராமிஸ்.' என்றாள் புன்னகையுடன்..\n'அப்ப சரி... எனக்கு கவுன்சிலிங் வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுவரைக்கும் இந்த காலேஜுக்கு போய்ட்டு வந்துட்டு நின்னுடறேன். I need that changeமா... வீட்டுல அடைஞ்சி கிடந்து போரடிக்குது... மனசு தேவையில்லாம எதையெல்லாமோ நினைச்சி... I feel totally caged...'\nஇதுவரைக்கும் இறங்கி வந்தாளே என்று நினைத்தவாறு கைகளை விடுவித்துக்கொண்டு எழுந்து நின்றாள் மாலதி. 'ஓக்கே... ஆனா இந்த பஸ்ல எல்லாம் போய் அவஸ்தை பட வேணாம்... ஆட்டோவுல போய்ட்டு வந்துரு...' என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாய், 'ஏய் இதுக்கு ஏது பணம்\n'எல்லாம் நீ அப்பப்போ குடுத்ததுதான் சாலரியிலருந்து... அத சேத்து வச்சிருந்தேன், எதுக்காச்சும் ஒதவுமேன்னு... ஆனா இப்ப கட்டுன பணம் திருப்பி கிடைக்காது போலருக்கு.'\n'ஏன்... ரீஃபண்ட் கிடைக்காதா என்ன\nப்ரியாவின் கண்களுக்கு முன் அவளுடைய கல்லூரி ப்ரின்சியின் முகம் வந்துபோனது. 'அட்மிஷன் குடுக்கறப்பவே நீ எஞ்சினியரிங் காலேஜ்ல கிடைச்சதும் போமாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க... அவங்கக்கிட்ட போயி டி.சி கேக்கவே பயமாருக்கு... இந்த லட்சணத்துல கட்டுன ஃபீசையும் திருப்பி கேட்டேன்னு வையி... அவ்வளவுதான் டி.சி கூட தரமாட்டேன்னு சொன்னாலும் சொல்லிருவாங்க... நா மாட்டேன்...'\nமாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'இது தேவையாடி நோக்கு... எவ்வளவு கட்டுனே\n'வேணாம் கேக்காத... அப்புறம் டென்ஷனாயிருவே...' என்றாள் ப்ரியா பதிலுக்கு...\n'எப்படியோ... போ... தெண்டம் அழுவணும்னு இருந்துது போலருக்கு... போட்டும் விடு....' என்றவாறு மாலதி சமையலறையை நோக்கி நடக்க ப்ரியா மீண்டும் தொலைக்காட்சியை முடுக்கி விட்டாள்..\nபஞ்சாபகேசன் தன் எதிரில் அமர்ந்திருந்த இரு புதல்வர்களையும் பார்த்தார்.\nவாசனுடைய முகம் சோகத்தில்.... மூர்த்தியின் முகத்தில் முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சியா, இளக்காரமா என்பது அவருக்கு புரியவில்லை.\nஇருவரும் அதிகபட்சம் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள் என்றாலும் இவர்களுக்குள்தான் எத்தனை வேற்றுமை என்று நினைத்தார். உணவு மேசையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தார். 'நீ என்ன சொல்றே' என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார். 'நீங்களே சொல்லுங்க.' என்பதுபோல் பார்வதி தோள்களைக் குலுக்க தொண்டையை கனைத்துக்கொண்டு தன் புதல்வர்களைப் பார்த்தார்.\n'என்னங்கடா, ரெண்டு பேரும் சும்மாவே எவ்வளவு நேரம் ஒக்காந்துருப்பீங்க என் ஐடியா புடிச்சிருக்கா இல்லையா என் ஐடியா புடிச்சிருக்கா இல்லையா\nவாசன் தன் தாயைப் பார்த்தான். 'என்னம்மா நீயும் பேசாம ஒக்காந்துருக்கே' என்பதுபோலிருந்தது அவனுடைய பார்வை.\n'இப்ப எதுக்குடா அம்மாவ பாக்கே... நான் சொன்ன ஐடியாவுல ஒனக்கு சம்மதமில்லேங்கறியா\n'இல்லப்பா...' என்றான் வாசன் மிருதுவாக. அவனுக்கு எப்போதுமே அதிர்ந்து பேச வராது. மூர்த்தி அவனுக்கு நேர் எதிர்... சாதாரணமாகவே அவன் குரல் கணீர் என்று இருக்கும். கோபம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்... நல்லவேளை அவர்களுடையது தனி வீடு... அடுத்த வீடு என்பதே ஐந்நூறடி தள்ளித்தான்....\n'என்னடா சுடுகாடு மாதிரி இருக்கு இங்க போயி வீடு கட்டப் போறேங்கறே இங்க போயி வீடு கட்டப் போறேங்கறே' என்ற அவருடைய தந்தையின் மறுப்பையும் மீறி அப்போது குக்கிராமமாயிருந்த புறநக��் பகுதியில் மலிவாய் கிடைக்கிறதென்று பத்து செண்டு நிலத்தில் வசதியாக கட்டிய வீடு. கடந்த ஐந்தாண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் முளைக்க, மண்சாலை தார் பூசிக்கொண்டது. தெரு விளக்குகளும் முளைத்தன... கார்ப்பரேஷன் குடிநீரும், கழிவுநீர் வசதியும்தான் இன்னும் வரவேண்டும். 'அது ரெண்டு வந்துரட்டும் பாரு செண்ட் விலைய...' என்பார் பஞ்சாபகேசன் அடிக்கடி... 'ஆமா... இப்படியே சொல்லிக்கிட்டிருங்க... நாமளும் வந்து பத்து வருசம் ஆகப்போகுது... இன்னும் பெருசா ஒன்னும் ஏறக்காணம்..' என்பார் பார்வதி அடிக்குரலில்.\n உன் மனசுல என்னதான் இருக்கு அப்பா சொன்னதெல்லாம் மறந்துப்போச்சா' என்றார் பஞ்சாபகேசன் எரிச்சலுடன். வாசனின் அமைதியான குணமும் அவனுடைய படிப்புத் திறனும் அவருக்கு பிடித்ததுதான்... ஆனால் அவனுடைய சுயநலம்... யார் எப்படி போனால் எனக்கென்ன என்ற அவனுடைய குணம்... 'இவனா நம்மள கடைசி காலத்துல வச்சி பாக்கப் போறான்.. மூர்த்திய வேணும்னா நம்பலாம், இவனெ நம்பவே கூடாதுடி' என்பார் தன் மனைவியிடம்.. 'படிச்சி முடிச்சி ஒரு வேலை மட்டும் கிடைச்சிரட்டும்... டாட்டா காமிச்சிட்டு போய்கிட்டே இருப்பான்.. நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு..'\nபார்வதிக்கு தன் கணவனைப் பற்றியும் தெரியும், அதைவிட தன் இரு மகன்களை பற்றியும் நன்றாகவே தெரியும். ஆகவே தன் கணவனுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தவே மாட்டார். 'நீங்க ஒங்க புள்ளைங்களப் பத்தி தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்.' என்பார் சுருக்கமாக.\n'எதுக்குங்க வாசன போட்டு டார்ச்சர் பண்றீங்க அவனுக்கு புடிச்ச காலேஜில அவன் சேந்துக்கட்டும்.. மூர்த்திக்கி புடிச்ச காலேஜில அவனெ சேத்து விடுங்க... எதுக்கு இன்னும் ரெண்டு பேரும் ஒரே காலேஜில ஒரே கோர்ஸ்ல சேரணும்னு பிடிவாதம் பண்றீங்க அவனுக்கு புடிச்ச காலேஜில அவன் சேந்துக்கட்டும்.. மூர்த்திக்கி புடிச்ச காலேஜில அவனெ சேத்து விடுங்க... எதுக்கு இன்னும் ரெண்டு பேரும் ஒரே காலேஜில ஒரே கோர்ஸ்ல சேரணும்னு பிடிவாதம் பண்றீங்க\nபஞ்சாபகேசன் எரிச்சலுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'இங்க பார் பார்வதி, ஒனக்கு ஒன்னும் தெரியாது... நீ இதுல தலையிடாத... நா டிசைட் பண்ணா மாதிரி வாசன் கவுன்சிலிங்கில நா சொல்ற இந்த மூனு காலேஜஸ்ல ஒன்னுலதான் சேரணும்... மூர்த்திக்கி கவுன்சிலிங் வர்றப்ப இந்த க்ரூப் காலேஜ்���தான் சீட் இருக்கும்னு ஒரு யூகம்... அதனாலத்தான் சொல்றேன்.'\n எனக்கு கவுன்சிலிங் வர்றப்ப யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருமே... அப்படியே இல்லன்னாலும் வேற ஏதாச்சும் ஆர்.ஈ.சியில கிடைக்கும்...' என்றான் வாசன்...\nஅவனுடைய குரலில் எரிச்சல் லேசாக எட்டிப்பார்ப்பதை உணர்ந்த பஞ்சாபகேசன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார். பாத்தியாடி ஒம் புள்ளையோட லட்சணத்த என்றது அவருடைய பார்வை... பார்வதி வாசனைப் பார்த்தார்.. அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவனை தான் ஆதரித்தால் தன் கணவருடைய கோபம் அதிகமாகும் என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. 'அவன் சொல்றதுல என்னங்க தப்பு அவன் நல்ல காலேஜில சேர்றது நமக்கும் நல்லதுதானே அவன் நல்ல காலேஜில சேர்றது நமக்கும் நல்லதுதானே\nஅவர் நினைத்ததுபோலவே பஞ்சாபகேசனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. தன் மனைவியை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'இங்க பார்வதி.. மறுபடியும் சொல்றேன்... நீ இதுல தலையிடாத... ஒன்னு நீ சும்மா வாய மூடிக்கிட்டு இரு... இல்லையா கிச்சன்ல போய் வேலையிருந்தா பாரு...'\nஇனியும் அங்கு அமர்ந்திருந்தால் அவருடைய கோபம் அதிகமாகும் என்பதை உணர்ந்த பார்வதி, 'எப்படியோ போங்க...'என்று முனுமுனுத்துவிட்டு அப்பா சொல்றத கேளுப்பா என்பது போல் வாசனை நோக்கி பார்த்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார். ஆனாலும் அவருடைய கவனமெல்லாம் ஹாலிலேயே இருந்தது..\nபஞ்சாபகேசன் வாசனைப் பார்த்தார். 'இங்க பார் வாசன்... கடைசியா சொல்றேன்... நீ நா சொல்ற காலேஜ ஆப்ட் பண்ணிட்டு வந்தா நா ஃபீஸ் கட்டுவேன்... இல்லன்னா..... அப்புறம் ஒன் இஷ்டம்...'\nவாசன் பதில் பேசாமல் எழுந்து நின்றான். கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை அடக்க அவன் சிரமப்படுவது தெரிந்தது... 'அப்படீன்னா எனக்கு ஃபீஸ் கட்ட மாட்டேன்னு சொல்றீங்களாப்பா\n'ஏம்ப்பா...' நடுங்கும் குரலை சிரமப்பட்டு சீர்படுத்திக்கொண்டு பேசினான். 'எதுக்குப்பா... நா நல்ல மார்க் வாங்குனது என் தப்பா Why do you treat me like this\nபஞ்சாபகேசன் அப்போதும் கல்மனதுடன் அமர்ந்திருக்க வாசன் சமையலறையைப் பார்த்தான். 'என்னம்மா நீ நீயும் சும்மாவே இருந்தா என்ன அர்த்தம் நீயும் சும்மாவே இருந்தா என்ன அர்த்தம் அப்பா சொல்றதுல ஒனக்கும் சம்மதமா அப்பா சொல்றதுல ஒனக்கும் சம்மதமா\nதோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் ���கன் கண்கலங்கி நிற்பதை காணச் சகியாமல் பார்வதி அவனை நெருங்கி தோளில் கைவைத்தார். 'அப்பா கட்டாட்டி என்னடா நா கட்டறேன்... நா இருக்கேன்டா...' என்றார் தன்னையுமறியாமல்...\nபஞ்சாபகேசன் அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'ஏய் ஒனக்கென்ன பைத்தியமா அவந்தான் டிராமா போடறான்னா நீயும் அத நம்பிட்டியா அவந்தான் டிராமா போடறான்னா நீயும் அத நம்பிட்டியா இப்பிடி அழுது, அழுதே ஒவ்வொரு காரியத்தையும் நடத்திக்குறான்.... இவனெ நம்பாதே... விஷம்... அவ்வளவும் விஷம்.... நல்ல மார்க் வாங்கிட்டானாம்... நா நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்த்ததாலதானடா மார்க் வாங்க முடிஞ்சது இப்பிடி அழுது, அழுதே ஒவ்வொரு காரியத்தையும் நடத்திக்குறான்.... இவனெ நம்பாதே... விஷம்... அவ்வளவும் விஷம்.... நல்ல மார்க் வாங்கிட்டானாம்... நா நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்த்ததாலதானடா மார்க் வாங்க முடிஞ்சது நாம மட்டும் படிச்சா போறும்னு நினைக்காம கூடப் பொறந்தவனையும் கோச் பண்ணணும்னு தோனலையே... சுயநலம்.. ஆரம்பத்துலருந்தே நீ இப்படித்தான்னு எனக்கு தெரியாதா என்ன நாம மட்டும் படிச்சா போறும்னு நினைக்காம கூடப் பொறந்தவனையும் கோச் பண்ணணும்னு தோனலையே... சுயநலம்.. ஆரம்பத்துலருந்தே நீ இப்படித்தான்னு எனக்கு தெரியாதா என்ன Selfish fellow... இது தெரியாம இவ ஒருத்தி...' என்று இறைந்தவர் எழுந்து தன் மனைவியை நெருங்கினார். 'ஏய்... என்ன சவால் விடறியா Selfish fellow... இது தெரியாம இவ ஒருத்தி...' என்று இறைந்தவர் எழுந்து தன் மனைவியை நெருங்கினார். 'ஏய்... என்ன சவால் விடறியா இவனுக்கு எவ்வளவு கட்டணும்னு கூட ஒனக்கு தெரியாது... தற்குறி, தற்குறி...'\nபதினாறு வருடங்களாக சுமுகமாக நடந்து வந்திருந்த தாம்பத்தியத்தில் முதன் முதலாக விரிசல் ஏற்படும் சூழலை உணர்ந்தார் பார்வதி... ஆயினும் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.... வருவது வரட்டும் என்ற வீம்புதான் மேலோங்கி நின்றது... 'ஆமாங்க நா தற்குறிதான்... ஆனா நீங்க செய்யற அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா நல்லா படிக்கற புள்ளைய வீணுக்குன்னா ஏசறது... அவனெ கோச் பண்ணலேன்னுட்டு இவனெ சொல்றீங்களே... அவன் என்ன செஞ்சான்னு ஒங்களுக்கு தெரியுமா... ஃப்ரெண்ட்சோட சேர்ந்த்து படிக்கறேன் பேர்வழின்னு இவன் புத்தகத்தையும் புடுங்கிக்கிட்டு போயி கூத்தடிச்சிட்டு ராத்திரியானதும் வருவான்... அவன் தூங்கனதுக்கப்புறம் அந்த புத்தகத்த எடுத்து வச்சிக்கிட்டு விடிய, விடிய இவன் படிப்பான்... இவன் செஞ்சது சுயநலம்னா... அவன் செஞ்சது போக்கிரித்தனம்... அவனெ எதுக்கு எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க நல்லா படிக்கற புள்ளைய வீணுக்குன்னா ஏசறது... அவனெ கோச் பண்ணலேன்னுட்டு இவனெ சொல்றீங்களே... அவன் என்ன செஞ்சான்னு ஒங்களுக்கு தெரியுமா... ஃப்ரெண்ட்சோட சேர்ந்த்து படிக்கறேன் பேர்வழின்னு இவன் புத்தகத்தையும் புடுங்கிக்கிட்டு போயி கூத்தடிச்சிட்டு ராத்திரியானதும் வருவான்... அவன் தூங்கனதுக்கப்புறம் அந்த புத்தகத்த எடுத்து வச்சிக்கிட்டு விடிய, விடிய இவன் படிப்பான்... இவன் செஞ்சது சுயநலம்னா... அவன் செஞ்சது போக்கிரித்தனம்... அவனெ எதுக்கு எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க\nபஞ்சாபகேசனுக்கு தன்னுடைய செயலிலிருந்த தவறு தெரிந்தும் அவருடைய மூத்த மகன் மீது இருந்த கண்மூடித்தனமான பாசம் அவருடைய கண்களை மறைத்தது. மூர்த்தியின் பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அவருடைய குணத்தை ஒத்திருந்ததும் இதற்கு ஒரு காரணம். தன்னையே அவனில் பார்த்தார் பஞ்சாபகேசன்.... யாருடனும் ஒத்துப்போக முடியாமல் ஊர் ஊராக மாற்றலாகி அவர் பட்டிருந்த அவதி அவரை ஒரு மூர்க்கனாகவே மாற்றியிருந்தது. மேலும் தன்னைவிடவும் புத்திசாலிகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வக்கிர குனமும் அவருக்கு நாளடைவில் உருவாகிப் போனது. ஆகவேதான் வாசனுடைய புத்திசாலித்தனமும் அறிவுத்திறனும் பிடித்திருந்தும் அந்த இரண்டுமே அவரையுமறியாமல் அவனிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.\n'முடிவா சொல்றேன்... நீ இதுல தலையிட்டு கிறுக்குத்தனமா ஏதாச்சும் செய்ய நினைச்சே... அப்புறம் ஏற்படற விளைவுகளை நீதான் ஃபேஸ் பண்ணணும்.. சொல்லிட்டேன்... மூர்த்தி சேர்ற காலேஜ்லதான் வாசனும் சேரணும்... அதுக்கு சம்மதிக்கறவங்க மட்டும் இந்த வீட்ல இருந்தா போறும்... இல்லன்னா அவங்கவங்க லைஃப பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்....'\nதன்னுடைய தந்தையில் குரலில் இருந்த உறுதி வாசனை அதிர்ச்சியடையச் செய்தது... 'எதுக்குடா... ஒனக்கு மேலருக்கறவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனா இந்த மாதிரி லோல் படவேணாமில்ல' என்று அறிவுறுத்திய வயதான தன் தந்தையையே, 'ஒங்க பொண்ணுக்கூட போயி இருங்க...அப்பத்தான் புத்தி வரும்' என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றியவராயிற்றே தன் தந்தை என்று நின���த்த வாசன் சட்டென்று எடுத்த முடிவுடன் தன் தந்தையை நெருங்கி அவருடைய கரத்தைப் பற்றினான். 'சாரி டாட்... அம்மா ஏதோ எமோஷன்ல அப்படி பேசிட்டாங்க... ஒங்க டிசிஷன் படியே செஞ்சிடறேன்... I am sorry..' என்றான்..\nஇதை பஞ்சாபகேசன் எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மூர்த்தியைப் பார்த்தார். 'நீ என்னடா சொல்றே\nமூர்த்தி தோள்களை அலட்சியத்துடன் குலுக்கியவாறு எழுந்து நின்றான். 'டாட், இவன் படிக்கற காலேஜ்லயோ இல்ல இவன் எடுக்கற கோர்ஸ்லயோ நான் சேரமாட்டேன்...That's final.' என்றவாறு அதிர்ந்து நின்ற மூவரையும் பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்..\nநாளை நமதே - 14\n'எனக்கு நாளைக்கு கவுன்சிலிங்டா. நாம எந்த காலேஜ்ல சேரணுங்கறத இன்னைக்கி டிசைட் பண்ணிறணும்... அதுக்குத்தான் ஒங்கள மறுபடியும் வரச்சொன்னேன்.' என்றான் பரத்.\nஅவனுடைய நண்பர்கள் பலரும் கவுன்சிலிங் துவங்கி ஒரு வாரத்திற்குப் பிறகுதான் செல்ல முடியும் என்பதால் அவர்கள் சேரவிருக்கும் கல்லூரியையே எப்படி அவனும் தெரிவு செய்வது என்பதை தீர்மானிக்க மீண்டும் என்ற எண்ணத்துடன் அவனுடைய நண்பர்கள் குழுவுடன் அமர்ந்து விவாதத்தில் ஈடுபட்டான்.\n'அதெப்படிறா இப்பவே டிசைட் பண்றது நீ போற டைம்ல சீட் இருக்கற காலேஜுங்கள்ல நாங்க போறப்போ சீட் இல்லன்னா நீ போற டைம்ல சீட் இருக்கற காலேஜுங்கள்ல நாங்க போறப்போ சீட் இல்லன்னா' என்றான் பரத்தின் நெருங்கிய சிநேகிதனான கணேஷ்.\nபரத் சிரித்தான். 'டேய் டென்ஷனாகாத.. அதுக்குத்தான் நேத்தைக்கி நானும் அப்பாவும் ஒக்காந்து ராத்திரி முழுசும் நெட்டுல தேடி ஒரு நாலஞ்சி காலேஜ் செலக்ட் பண்ணிருக்கோம்... இந்த காலேஜஸ்ங்கதான் போன வருசம் அவங்கக்கிட்டருக்கற சீட்டுங்கள்ல எழுபத்தஞ்சி பெர்சண்ட் அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருக்காங்க.. அதனால நீங்க போறப்போ இங்கல்லாம் நிச்சயமா சீட் இருக்கும்... எல்லாமே சபர்ப்லதான் இருக்கு... ஒவ்வொரு காலேஜ்லருக்கற ஃபெசிலிட்டீஸ், போன ரெண்டு வருசத்தோட ரிசல்ட் எல்லாத்தையும் நானும் அப்பாவும் ஒக்காந்து அனலைஸ் பண்ணி ஒரு குட்டி ரிப்போர்ட்டே ரெடி பண்ணிருக்கேன்... மொதல்ல அத வாசிக்கறேன்... அப்புறமா டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்லாம். ஓக்கேவா\nநண்பர்கள் குழு ஒருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது... பிறகு ஒருவன், 'சரிடா, நீ வாசி, கேப்போம்... நீ எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.. அப்புறமா தேவைப்பட்டா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்...' என்றான்.\nபரத் புன்னகையுடன் தன் கையில் இருந்த அறிக்கையைப் பார்த்தான்...'அதுக்கு முதல்ல நாம என்ன கோர்ஸ் எடுக்கணும்னு ஒரு டிசிஷன் எடுத்துருப்போம் இல்லே அதச் சொல்லுங்க, கேப்போம்... முதல்ல நா சொல்லிடறேன்.. எனக்கு மெக்கானிக்கல்... கணேசன் சி.எஸ்.சிதான்னு ஏற்கனவே சொல்லியிருக்கான்... மத்தவங்க என்ன எடுக்க போறீங்க\nஒரு நொடி மவுனத்திற்குப் பிறகு ஒவ்வொரு திசையிலிருந்து ஒவ்வொரு பிரிவின் பெயர்கள் ஒலிக்க பரத் தன் கையை உயர்த்தி, 'டேய்... டேய்... இப்படி சொன்னா ஒன்னும் புரியாது...' என்றான்... 'நா ஒவ்வொரு கோர்சா படிக்கேன்... வேணுங்கறவன் கைய தூக்குங்க.'\nஅதுவும் சரிதான் என்று கூட்டம் ஆமோதித்தது...\nசி.எஸ்.சி - ஏறக்குறைய எழுபது சதவிகிதம் கைகள் உயர்ந்தன...\nபரத் சிரித்தான்... 'என்னடா எல்லாருமே சாஃப்ட்வேர் எஞ்சினியராப் போகப் போறீங்களா\n அதுக்குத்தான ஃப்யூச்சரே இருக்குன்னு சொல்றாங்க... அத்தோட எடுத்தவுடனேயே டீசண்டான சாலரியும் கிடைக்குதாமே..' என்றான் எப்போதுமே கிண்டலடிக்கும் ஒருவன்.\n'ஆமா பரத்... மிட்ல் க்ளாஸ் ஃபேமிலிலருந்து வர்ற எங்கள மாதிரி பசங்களுக்கு படிச்சி முடிச்சவுடனெயே வேல கிடைக்கணும்னா இந்த மாதிரி கோர்ஸ்தாண்டா சரியாருக்கும்...' என்றான் கணேசன்...\nகுடும்பத்திற்கு மூத்தவனான அவனுடைய ஊதியத்தை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருப்பது பரத்துக்கு தெரிந்திருந்தது. 'எனக்கு தெரியும்டா... நா சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்... ஆனா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு நிறைய கோர்ஸ் இருக்கேடா... அதுலயும் சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங் மாதிரியே ஸ்கோப் இருக்குமே... Why can't some of you try that\n'ட்ரை பண்ணி பாக்கறதுல தப்பில்ல பரத்... ஆனா படிச்சி முடிச்சதுமே கேம்பஸ்ல வேலை கிடைக்கலன்னு வச்சிக்கோ அப்புறம் யாரு வீட்ல திட்டு வாங்கறது ஒங்கப்பா மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்பா இல்லையேடா எங்கப்பா... இப்பவே தெண்ட சோறுன்னு திட்டறாரு... இதுல படிச்சி முடிச்ச வருசமே வேல கிடைக்கலன்னு வச்சிக்கோ... அவ்வளவுதான் வீட்டுக்குள்ளவே விடமாட்டார்...'\n'ஆமாடா... இவன் சொல்றது சரிதான்.. எங்க வீட்லயும் இதே கதைதான்...' என்று அறை எங்கும் குரல்கள் எழும்ப பரத்தின் கண்கள் அவனையுமறியாமல் கலங்கின... எத்தன குடுத்து வச்சவன் நான்... அப்பா என்னைக்காவது ஒரு வார்த்த கடிஞ்சி சொல்லிருப்பாரா நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் பரத்... You don't need my permission... நீ என்ன செஞ்சா ஒனக்கு நல்லதுன்னு நீயே முடிவு எடுக்க பழகிக்கணும்... அம்மாவும் அப்படித்தான்... எனக்குக் கூட அம்மாவ குடும்பத்த விட்டு பிரிச்சி கல்யாணம் பண்ணிக்கணும்னான்னு ஒரு டயலமா இருந்திச்சி... ஆனா அம்மா ரொம்ப தெளிவா இருந்தா... என்னோட வாழ்க்கை எனக்குத்தாங்கற ஒரு தெளிவு... ஒரு கொழந்த பொறந்தா நம்ம உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும் ஒரு கொழந்தைய பெத்துக்கணும்கற தெளிவு... அத எந்த ஒரு காரணத்துக்கும் அந்த பிரச்சினைய தன் கணவன்கிட்டக் கூட பகிர்ந்துக்கறதில்லங்கற ஒரு தெளிவு... அவ எடுத்த முடிவு எனக்கு தப்புன்னுதான் தோனுது... ஆனா அம்மாவுக்கு நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் பரத்... You don't need my permission... நீ என்ன செஞ்சா ஒனக்கு நல்லதுன்னு நீயே முடிவு எடுக்க பழகிக்கணும்... அம்மாவும் அப்படித்தான்... எனக்குக் கூட அம்மாவ குடும்பத்த விட்டு பிரிச்சி கல்யாணம் பண்ணிக்கணும்னான்னு ஒரு டயலமா இருந்திச்சி... ஆனா அம்மா ரொம்ப தெளிவா இருந்தா... என்னோட வாழ்க்கை எனக்குத்தாங்கற ஒரு தெளிவு... ஒரு கொழந்த பொறந்தா நம்ம உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும் ஒரு கொழந்தைய பெத்துக்கணும்கற தெளிவு... அத எந்த ஒரு காரணத்துக்கும் அந்த பிரச்சினைய தன் கணவன்கிட்டக் கூட பகிர்ந்துக்கறதில்லங்கற ஒரு தெளிவு... அவ எடுத்த முடிவு எனக்கு தப்புன்னுதான் தோனுது... ஆனா அம்மாவுக்கு She felt that her decision was absolutely right... So, she stood by that.. பிரவசத்துலயே நம்ம உயிர் போறதுக்கு சான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் அப்படியொரு டிசிஷன் எடுக்கறதுக்கு எவ்வளவு மனதைரியம் வேணும்... She felt that her decision was absolutely right... So, she stood by that.. பிரவசத்துலயே நம்ம உயிர் போறதுக்கு சான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் அப்படியொரு டிசிஷன் எடுக்கறதுக்கு எவ்வளவு மனதைரியம் வேணும்... She had that.... கன்னு போட்டதுமே செத்துப்போற வாழ மரம் மாதிரி... நா இல்லன்னாலும் பரத்துக்கு ஒங்களால ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சிக் குடுக்கமுடியும்னு எனக்கு தெரியும் சேகர் அந்த தைரியம்தான் இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு எனக்கு ஒரு ஸ்டிமுலெண்டா இருந்ததுன்னு அம்மா ட���த் பெட்ல சொன்னத என்னால மறக்கவே முடியல பரத்... அத எந்த அளவுக்கு நான் செஞ்சிருக்கேன்னு தெரியல.. ஆனால் ஒன்னெ ஒரு செல்ஃப் ரிலையண்ட் பையனா வளத்துருக்கேன்னு நினைக்கேன்... So try to take decisions on your own... I am always available for consultation... not advice...'\n'டேய்... பரத்... என்ன திடீர்னு சைலண்டாய்ட்டே....'\nநண்பர்களின் குரல் அவனை நினைவுகளிலிருந்து மீட்டு வந்தது... 'சாரி... ஃப்ரெண்ட்ஸ்... அப்பா எப்பவோ சொன்னது.... நீங்க ஒங்கப்பாவப் பத்தி சொன்னதும்.... சரி... மேல பாக்கலாம்...' என்றவன் மீண்டும் தன் கையிலிருந்ததைப் பார்த்தான்... 'நா என்ன சொல்ல வரேன்னா சி.எஸ்.சி மாதிரியே நான் சொன்ன கோர்ஸ்சுலயும் ஜாப் அப்பர்சூனிட்டி இருக்கு... அப்பா சொல்லிருக்கார்... அதனாலத்தான் சொன்னேன்...'\n'நீ சொல்றதும் சரிதாண்டா... ஆனா அத ட்ரைப் பண்ணி பாக்கறதுக்கு எங்களுக்கு தைரியம் இல்லேன்னு வச்சிக்கயேன்...' என்றான் கணேசன்...\n'சரி அத விடு பரத்.. ஏதோ காலேஜஸ் செலக்ட் பண்ணிருக்கேன்னு சொன்னியே... அந்த லிஸ்ட்ட படியேன்...'\nபரத் முந்தைய தினம் வலைத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்த கல்லூரிகளின் பெயர்களை வாசித்தான்..\n'நா கடைசியா சொன்னா மூனு காலேஜஸ் எல்லாம் ஒரே க்ரூப்ப சேர்ந்ததுன்னு நினைக்கேன்... காலேஜ் கேம்பஸ்சும் பக்கத்துல, பக்கத்துல இருக்கு... மூனு காலேஜசும் சேர்த்து கவுன்சிலிங்குக்கே ஏறக்குறைய ஐநூறு சீட்டுங்க அலாட் பண்ணிருக்காங்க... போன ரெண்டு வருசத்துல அவங்க காலேஜஸ்ல ஏறக்குறைய எல்லா சீட்டுங்களுமே, அதாவது கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ண சீட்டுங்க, ஃபில்லாயிருக்கு.... நா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேனே அந்த கோர்ஸ் எல்லாமே இந்த காலேஜஸ்ல இருக்கு... அத்தோட ட்ரிப்பிள் ஈ, இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஐ.டில பி.டெக் கோர்ஸ்சல்லாம் கூட இருக்காம்...'\n'சரிடா... அவங்க infrastructure எப்படி லேப் எல்லாம் இருக்குமா... போன வருசம் என் ஃப்ரெண்ட் சேந்த காலேஜ்ல லேப்னு பேருக்குத்தான் இருக்காம்.. மொத்தமா இருபது பி.சி கூட லேப்ல இல்லையாம்.. ஒவ்வொருத்தனும் அத யூஸ் பண்றதுக்கே க்யூவுல மணிக் கணக்கா நிக்கணுமாம்...' என்றான் கணேசன்..\nபரத் புன்னகயுடன் அவனைப் பார்த்தான்... 'நீ சொல்றது உண்மைதாண்டா... ஆனா சைட்டுல பாத்த வரைக்கும் இந்த காலேஜ் லேப்ல நூறு பிசி இருக்காம்... இண்டெர்நெட்டுக்குன்னு அவங்க காலேஜ் காம்பஸ்லருந்து வி.எஸ்.என்.எல் வரைக்கும் ரெண்டு எம்பிபிஸ் லைன் எடுத்துருக்காங்களாம்.. மொத்த காம்பசும் சேத்து அம்பது ஏக்கருக்கு மேல இருக்காம்டா... எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. ஆளுக்கு ஒரு காப்பி கூட எடுத்து வச்சிருக்கேன்.. போறப்ப தரேன்... அதனால இந்த காலேஜஸ்ல எதுலயாவது ஒன்னுல பேமெண்ட் சீட் எடுக்கலாம்னு அப்பாக் கிட்ட சொன்னேன்... ஒன் இஷ்டம்னு சொல்லிட்டார்...'\nகணேசன் வியப்புடன் தன் நண்பனைப் பார்த்தான். 'பேமெண்ட் சீட்டா எதுக்குடா... அதான் ஒன் மார்க்குக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்குமே எதுக்குடா... அதான் ஒன் மார்க்குக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்குமே\n'அதானே...' என்றது நண்பர்கள் குழு கோரசாக...\nபரத் இல்லையென்று தலையை அசைத்தான்... 'இல்லடா.... அப்பாக்கிட்ட நா பேமெண்ட் சீட்தான் எடுக்கப் போறேன்னு சொன்னதும் I presumed that... we should not grab free seats...that's for those who are in need..னு ஒரே வார்த்தைல சரின்னு சொல்லிட்டார்....'\nஅடுத்த ஒருசில நொடிகள் நண்பர்கள் குழு அமைதியாகிப் போனது....\n'டேய் பரத்... ஒன்னோட ஃப்ரெண்ட்சுன்னு சொல்லிக்கறதுக்கு எங்களுக்கு ரொம்ப பெருமையாருக்குடா...' என்றான் கணேசன் குரல் தழுதழுக்க....\n'ஆமாடா பரத்... நீயும் சரி... ஒங்கப்பாவும் சரி... யூ ஆர் சிம்ப்ளி க்ரேட்..' என்றது நண்பர் குழு ஒருமித்த குரலில்...\nநாளை நமதே - 13\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க் பட்டியலையும் வெவ்வேறு நிலைக்கான கவுன்சிலிங் தேதிகளையும் இணையதளத்தில் பார்த்த சுந்தர் எப்படியிருந்தாலும் தன்னுடைய கவுன்சிலிங் தேதி வரும் சமயத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளிலுள்ள ஃப்ரீ சீட்டுகளில் தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான். கவுன்சிலிங் துவங்கி சுமார் இரண்டு வாரங்கள் கழித்தே அவனுடைய மதிப்பெண்களூக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.\nபோன தடவ ஃபோன் பண்ணப்பவே அப்பா க்ளியரா சொல்லிட்டாங்க, என்னால பணம் கட்டி படிக்க வைக்க முடியாதுன்னு... இப்பவும் அதயேத்தான் சொல்லப் போறாங்க... எண்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருக்கும்னு அப்பாவுக்கு தெரியாமயா இருக்கும் ஏறக்குறைய ரெண்டு வாரமாகியும் அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி கேக்கணும்னு கூட தோனலையே... வேணும்னா நீயே கூப்டுன்னு இருக்கற அப்பாக்கிட்டா சாரிப்பா எனக்கு பேமெண்ட் சீட்தான் கிடைக்கும் போலருக்குன்னு எப்படி சொல்ல\nஅம்மாவும் எப்படியும் நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதில்ல. எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ��ிசல்ட் வந்ததுமே ஏதாச்சும் ஒரு ஆர்ட்ஸ் காலேஜுக்கு அப்ளை செஞ்சிருக்கலாம்...\nஇந்த அம்மா பண்ற அட்டூழியத்துல எதுலயுமே மனசு போமாட்டேங்குது.... அவங்க வீட்டுக்கு வந்தே ஒருவாரமாகப் போகுது...\n'என்னடா அண்ணா சாப்டாம அப்படியே ஒக்காந்துருக்கே... பசி இல்லையா நா ஒன்னத எடுத்துக்கட்டுமா\nசுந்தர் வேதனையுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த தன் சகோதரன் சுதாகரைப் பார்த்தான். அவனும் சரியாக சாப்பிட்டு ஒரு வாரமாகிறது... தன்னால் என்ன முடியுமோ அதை சமைத்துப் போடத்தான் செய்தான்... ஆனால் உப்புசப்பில்லாத அந்த சாப்பாட்டை அவனாலேயே சாப்பிடமுடியாதபோது பாவம் சுதாகர் என்ன பண்ணுவான்...\n'சாரிடா சுதாகர்... எனக்கு சாப்பிடற மூடே இல்லடா..' என்றவாறு தன் ப்ளேட்டிலிருந்த இரண்டு ரொட்டித் துண்டுகளையும் சுதாகரின் ப்ளேட்டில் வைத்துவிட்டு எழுந்து சென்று ஃப்ரிட்ஜை திறந்து பாத்திரத்திலிருந்த குளிர்ந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி கொண்டு வந்தான்.. 'இதயும் குடிச்சிட்டு நீ போய் ஹோம் ஒர்க் ஏதாச்சும் இருந்தா பண்ணு.. இல்லையா டிவி பாரு... நா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி பாக்கேன்...'\nகிருஷ்ணன் துபாய் கிளம்பிச் சென்ற நாள் முதலே அவனை விடவும் நான்கு வயது இளையவனான சுதாகரை அவனால் இயன்றவரை பராமரிக்கத்தான் செய்தான். ப்ரேமா கடந்த சில ஆண்டுகளாகவே தன் மனம் போக்கில் சென்றுக் கொண்டிருந்ததால் கிருஷ்ணனுடைய மேற்பார்வையில் சில்லறை சமையல் வேலைகளை படித்து வைத்திருந்தான் சுந்தர்.\nகிருஷ்ணன் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிடும் ப்ரேமா இரவு வெகு நேரம் கழித்து திரும்பவது வழக்கம். அதை தடுக்க முயன்று தோற்றுப்போன கிருஷ்ணனும் அலுவலகம் முடிந்ததும் நேரே வீடு திரும்பும் பழக்கத்தை கைவிட்டுவிட பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் சுந்தர் தனக்கும் சுதாகருக்கும் தேவையானவற்றை சமைத்துக்கொள்ள பழகிக்கொண்டான். இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்கும் ஏன் ப்ரேமாவுக்கும் கூட வசதியாகிப் போனது.\nநாளடைவில் காலையுணவைத் தவிர வீட்டில் உணவருந்தும் பழக்கத்தையே கிருஷ்ணனும் ப்ரேமாவும் விட்டுவிட சுந்தரும் சுதாகரும் தங்களுடைய தேவைகளை தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஆகவே கிருஷ்ணன் துபாய் புறப்பட்டுச் சென்றதோ அல்லது ப்ரேமா வாரத்தில் நான்கைந்து நாள் இரவு வீட்டிற்கு திரும்பாமல் இருப்பதோ சுந்தரை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் கடைக்குட்டியான சுதாகரை அது வெகுவாகப் பாதித்ததை அவனால் உணர முடிந்தது. குறிப்பாக அவனுடைய படிப்பு. 'இங்க பார் சுதாகர். அப்பாவும் இப்போதைக்கு திரும்பி வரப்போறதில்லை... அம்மாவும் அவங்க போக்கை மாத்திக்கப் போறதில்லை... ஒனக்கு நான், எனக்கு நீ... இதான் நம்ம லைஃப். அத நீ மொதல்ல புரிஞ்சிக்கணும்... அப்பா வரலைன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டுத்தானடா இருக்கார்... அத வச்சி நம்மால எந்த அளவுக்கு வசதியா லைஃப ஸ்பெண்ட் பண்ண முடியுமோ அப்படி ஸ்பெண்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.. கிடைச்சத சாப்ட்டுட்டு படிக்கணும்... ஒனக்கு அதுதான் முக்கியம்...' என்பான் சுதாகர் சோர்வடையும் போதெல்லாம்.\nரிங் போய்க் கொண்டேயிருந்தது..... அம்மா வேணும்னே எடுக்காம இருப்பாளோ என்று நினைத்து இணைப்பைத் துண்டிக்க முனைந்தான்...அந்த நேரத்தில் எதிர்முனையிலிருந்து, 'எதுக்குடா இப்ப போன் பண்றே... அம்மா இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்கவா' என்று குரல் வந்தது.\nசுந்தர் ஒரு நொடி எப்படி பதிலளிப்பதென தெரியாமல் திகைத்து நின்றான்... பிறகு செல்ஃபோனை வரவேற்பறையிலிருந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சுதாகரிடம் நீட்டினான். 'டேய்... அம்மா... பேசறியா\nசுதாகர் ஆவலுடன் செல்ஃபோனை வாங்கிக்கொண்டான். 'என்னம்மா நீ வீட்டுக்கே வரமாட்டேங்கறியே\nசுந்தர் அவனருகில் அமர்ந்து டிவி பெட்டியை அணைத்துவிட்டு காத்திருந்தான். சுதாகர் கேட்டால் அம்மா வருவாள் என்று தெரியும். அவள் வீட்டுக்கு வந்தால் வெட்கத்தை விட்டு அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தான்...\n'இல்லம்மா சுந்தர் அப்படியெல்லாம் சொல்லமாட்டான்... நீ வாம்மா...' சுந்தருக்கு... சுதாகரைப் பார்க்க பாவமாக இருந்தது.. 'அம்மா என்ன சொல்றாடா' என்று வாயசைத்தான்... 'இரு... சொல்றேன்.' என்று சைகைக் காட்டிய சுதாகர்,, 'இன்னைக்கி வரியா... தாங்ஸ்மா... நா தூங்காம காத்துக்கிட்டிருப்பேன்..' என்றவாறு இணைப்பைத் துண்டித்து சுந்தரிடம் நீட்டினான்..\n'வர்றப்போ நாம சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வராங்களாம்... சமைக்க வேணாம்னு சொன்னாங்க...'\n'ரொம்ப முக்கியம்' என்று தனக்குள் முணகியவாறு எழுந்து வீட்டையும் சமையலறையையும் ஒழுங்குப் படுத்த முய��்றான்...\n'டேய் அண்ணா...' என்றவாறு அவனைப் பின்தொடர்ந்து வந்தான் சுதாகர், 'நான் வேணும்னா ஒன் எஞ்சினீயரிங் சீட்ட பத்தி அம்மா கிட்ட பேசட்டா\n' என்றான் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவியவாறு... ப்ரேமாவுக்கு எது எப்படியோ வீடு அதிலும் சமையலறை, சுத்தமாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் சாமியாடுவாள் என்பது இருவருக்குமே தெரிந்துதானிருந்தது... ஆனால் சுதாகர் என்ன சொன்னாலும் தன் போக்கிலேயேதான் செல்வான்.. அவன் பின்னாலேயே சென்று அவன் வீசி எறிந்த துணிமணிகளை தேடிப்பிடித்து மடித்து வைப்பதிலேயே சுந்தரின் நேரம் வீணாகிவிடும். ஆனாலும் ஒரு தந்தையின் பாசத்தோடு சுதாகரை கடிந்துக்கொள்ளவே மாட்டான்...\n'நீ தான சொன்னே.. ஒனக்கு ஃப்ரீ சீட் கிடைக்கறதுக்கு சான்ஸ் இல்லேன்னு....'\n அம்மாட்ட பேமெண்ட் சீட்டுக்கு காசு தாங்கன்னு கேக்கப் போறியா' என்றவாறு சிரித்தான் சுந்தர்.. 'வந்தவுடனே இப்படி கேளு... வந்ததே தப்புன்னு போயிரப் போறாங்க..'\n'ச்சீச்சி.. அப்படியெல்லாம் பண்ண மாட்டங்கடா... நீதான் அம்மாவ தப்பா நினைச்சிருக்கே... நான் கேட்டா நிச்சயமா தருவாங்க..'\nசுந்தருக்கும் அந்த யோசனை பிடித்திருக்கவே சரி என்பதுபோல் தலையை அசைத்தான். இருந்தாலும் இந்த அம்மா பணத்துல படிக்கணுமா என்றும் நினைத்தான்....அத சொல்லிக்காட்டியே அவங்க போக்குக்கு தன்னையும் இழுப்பாங்களே...\n'என்னண்ணா.. கேக்க வேணாம்னா கேக்கலை... ஆனா எனக்கென்னவோ கேட்டுத்தான் பாப்பமேன்னு தோனுது..'\nபதிலளிக்காமல் தன் சகோதரனைப் பார்த்தான் சுந்தர்... 'சரிடா.. கேளூ... உன் ஆசையைக் கெடுப்பானேன்.... ஆனா எனக்கென்னவோ அம்மா தருவாங்கற ஹோப் இல்லை...என்னோட எண்ட்ரன்ஸ் எக்ஸாம் மார்க் குறையறதுக்கே அவங்கதானடா காரணம்... அவங்க மட்டும் அன்னைக்கி அப்படி வந்து அசிங்கம் பண்ணலன்னா நாம இங்க காலி பண்ணி வந்துருக்கவே வேணாம்... என் ப்ரிப்பரேஷனே அதனாலதான ஸ்பாய்லாயிருச்சி...\nசுதாகருக்கு தன் சகோதரனைப் பார்க்க பாவமாக இருந்தது. ப்ளஸ் டூவில் 90 சதவிகித மதிப்பெண்கள் வாங்கியவன் எண்ட்ரன்சிலயும் நிச்சயம் அதே பெர்சண்ட் வாங்கியிருப்பான்... எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம்... அதனால அம்மாதான் இதுக்கு வழி சொல்லணும். அதனால அம்மா வர்றதுக்குள்ள ஹோம் ஒர்க்க முடிச்சிட்டு ரெடியா இருக்கணும்... என்று நினைத்தவாறு தன்னுடைய ஸ்டடி மேசையை நோக்கி ���கர்ந்தான்....\nநாளை நமதே - 20\nநாளை நமதே - 19\nநாளை நமதே - இதுவரை\nநாளை நமதே - 17\nநாளை நமதே - 16\nநாளை நமதே - 14\nநாளை நமதே - 13\nஅப்பா ஒரு ஹிட்லர் (குறுநாவல்)\nஆஃபீஸ்ல காதல் வீட்டுல மோதல்\nஐயரை ரெண்டறை - நகைச்சுவை\nகுண்டக்க மண்டக்க - நகைச்சுவை\nபாஷை தெரியாத ஊர்ல (நகைச்சுவை)\nபோடாங்.... நீயும் ஒன் ஐடியாவும் - நகைச்சுவை\nமு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஜாதகத்தில் பாதகம் - நகைச்சுவை நாடகம்\nஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE-3/", "date_download": "2018-04-20T00:48:29Z", "digest": "sha1:FBDEZTLQNISY2A4UQW5UZ6TJ4IQ3V5MK", "length": 8137, "nlines": 99, "source_domain": "marabinmaindan.com", "title": "எட்டயபுரமும் ஓஷோபுரமும் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nமிகச் சரியாக அதே கண்ணோட்டத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளிலும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையில் “கண்ணன்” என்ற தத்துவத்தின் மிக நுட்பமான அம்சங்கள் வெளிப்படுகின்றன.\nதன்னளவில் முற்றிலும் விடுதலையான கண்ணனைப் போல் இந்த மண்ணில், இத்தனை ஆண்டுகளில் இலட்சக்கணக்கானவர்கள் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்- இதற்கு ஓஷோ ஓர் உவமை சொல்கிறார்.\nஐம்பது செடிகள் கொண்ட நந்தவனத்தில், ஐம்பதுமே பூத்தால்தான் தோட்டக்காரனின் பராமரிப்பு துணை செய்திருப்பதாக அர்த்தம். ஒன்றிரண்டு வேண்டுமானால் பட்டுப்போகலாம். ஆனால், இந்த சமூகம் என்கிற நந்தவனத்தில் பெரும்பாலான செடிகள் பட்டுப்போகின்றன. ஒன்றிரண்டு மட்டுமே பூக்கின்றன. ஏனெனில் மனிதர்களுக்குள் திணிக்கப்படும் சட்டதிட்டங்கள், போலிமரபுகள் ஆகியவை தோட்டக்காரர்களின் தோல்வியையே காட்டுகிறது” என்கிறார்.\nவிழிப்புணர்விலும், சுதந்தரத்திலும் ஞானம் மலர்வதற்கான சூழல் வேண்டுமெனில், வாழ்க்கையை இயல்பாகவும் எளிதாகவும், அந்த விநாடிக்குரிய இயல்பிலும் ஏற்றும் கொள்ள வேண்டும் என்கிறார் ஓஷோ.\nபாரதியின் கண்ணன் பாட்டு, கண்ணனின் பன்முகத் தன்மைகள் குறித்த பதிவுகளாக மட்டும் இல்லாமல் அதன் உட்பொருளை உணர்த்தும் விதமாகவும் இருப்பதை, ஓஷோவைப் புரிந்து கொள்ளும் போது நமக்கு இன்னும் தெளிவாகப் புலனாகிறது.\nஓஷோவைப் படிக்கும் போது பாரதியும், பாரதியைப் படிக்கும் போது ஓஷோவும் நமக்கு இன்னும் தெளிவாகப் புரிபடுகிறார்கள் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.\nஎனவே, ஓஷோ, பாரதி ஒப்பீடு என்கிற எல்லையோடு நின்றுவிட்டாமல், இருவரின் கண் கொண்டும் கண்ணனைக் கண்டு கொள்கிற முயற்சியாகவே இந்தப் புத்தகம் எழுதப்படுகிறது.\nபாரதியும் சரி, ஓஷோவும் சரி, வாழும் காலத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதவர்கள். அது மட்டுமா- சமூகத்தின் ஒரு பகுதியால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள்.\nகண்ணனை உணர்வதில் எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் கொண்டிருக்கும். ஒருமித்த சிந்தனை தத்துவ உலகின் மறைமுகப் பிரதேசங்கள் மீதெல்லாம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.\n(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஎட்டயபுரமும் ஓஷோபுரமும் எட்டயபுரமும் ஓஷோபுரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshms.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-04-20T01:07:38Z", "digest": "sha1:FMBNDHY4EQ7LYNWDXXEUAYIEFAPDKBK3", "length": 3051, "nlines": 45, "source_domain": "vigneshms.blogspot.com", "title": "தொடர்பு கொள்ள | தமிழர்கள்!!!", "raw_content": "\n0 பேரு சொல்லிருக்காங்க நீங்களும் சொல்லலாமே\nஇந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது\nஎன்னையும் ஒரு பதிவரா மதிச்சி\nகல்கியின் நாவல்கள் தரவிறக்கம் செய்ய…\nஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் Smiley (முகத்தோற்றங்கள...\nஃபேஸ்புக்கில் குழுவிலிருந்து வரும் Notificationகளை...\nஒவ்வொரு பதிவிலும் பேஸ்புக் லைக் பட்டனை இணைப்பது எப...\nகல்கியின் நாவல்கள் தரவிறக்கம் செய்ய…\nஎந்த தளத்தையும் சுலபமாக ஹாக் செய்ய...\nபேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...\nபிரபாகரனுக்கு ஒரு பகிரங்க கடிதம்...\nஎந்த மென்பொருள்/வெப்சைட் இல்லாமல் ஸ்டிரீமிங் வீடியோக்களை எளிதாக தரவிறக்க\nஉங்களுக்கு கணினி தொடர்பான கேள்விகள் இருந்தால் அதனை எனக்கு அனுப்பவும், m.vignesh27@rocketmail.com. Theme images by sebastian-julian. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/", "date_download": "2018-04-20T01:09:50Z", "digest": "sha1:YE7CMICIMLWWTMSFWW7FJK6RT2ZT2A7C", "length": 3415, "nlines": 81, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM", "raw_content": "\nகண்ணீர் வேண்டாம், கண்டனம் முழங்குவோம் என முழக்கம்\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்...\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுடன் E . கோபால், மாவட்ட செயலர்\nபாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்... 14.04.2018\nபாட்டெழுதும் முன் பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்த பயிற்சிப் பட்டறை\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் இன்று..\nஅன்னல் அம்பேத்கர் ஜெயந்தி - விடுமுறை அறிவிப்பு\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\nAUAB சார்பாக பெருந்திரள் தர்ணா\n\"YES WE CAN\" - நம்மால் முடியும்\nகிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்\nஅரை நூற்றாண்டு கடந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும்\nதொழிற்சங்க வரலாற்றில் ஒரு மைல்கல் சிஐடியு வாழ்த்து\nஅகர்தலா மத்திய செயற்குழு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t46162-topic", "date_download": "2018-04-20T01:19:11Z", "digest": "sha1:VHHEJQKB56JIRVX4F3XKBO35NMQJFPRV", "length": 14830, "nlines": 106, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கமல், சூர்யா வழியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடை��ி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nகமல், சூர்யா வழியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nகமல், சூர்யா வழியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நேற்று அவருடைய பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார்ரசிகர்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள், ஆனால் அது அவரவர் சுயநலத்துக்காக பயன்படாமல் இருந்தால் சரி. இன்றைய தலைமுறை நடிகர் நடிகைகள் 2 படம் நடித்துவுடன் தனக்கென ரசிகர் மன்றத்தை உருவாக்கி கொள்கின்றனர்.அது போல் தற்போது நடிகராக உருவெடுத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர் நற்பணி மன்றத்தை தொடங்கினார். தனது சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெகு விமர்சையாக பிறந்தநாளை கொண்டாடினார்.விழாவில் 10 கிலோ கேக் வெட்டப்பட்டது, ரசிகர்கள் அவருக்கு ஆளுயர மாலை, தலைக்கிரீடம், வெள்ளி வாள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ஜி.வி. பிரகாஷ் தனது ரசிகர் மன்றத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என பரவி கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றம் துவக்கினேன்நிச்சயமா நம்மை நேசிக்கின்ற இளைஞர்களை வைத்து இங்கு ஆக்கப் பூர்வமான செயல்களை செய்ய முடியும். அதற்கு உதரணமா கமல் சார் மற்றும் சூர்யா சார் நற்பணி மன்றங்கள் இருக்கின்றன. அவர்களின் பாதையில் தான் நானும் பயணிக்க விரும்புகிறேன் என்றார். -\nRe: கமல், சூர்யா வழியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்\nஇலங்கையில் நாம் யாருக்கு நற்பணி மன்றமோ \nகொஞ்சம் யோசித்து தோழர்களே சொல்லுங்கள் \nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிம���கம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/islam.html", "date_download": "2018-04-20T00:47:28Z", "digest": "sha1:7OQ26SPJIFVL3N6J6OPZIWGG7BMQACMD", "length": 5864, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "முத்தலாக் பயன்படுத்தக் கூடாது: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இஸ்லாம் / உச்ச நீதிமன்றம் / தலாக் / விவாகரத்து / முத்தலாக் பயன்படுத்தக் கூடாது: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்\nமுத்தலாக் பயன்படுத்தக் கூடாது: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்\nMonday, May 22, 2017 ஆண்மீகம் , இந்தியா , இஸ்லாம் , உச்ச நீதிமன்றம் , தலாக் , விவாகரத்து\nகருத்து வேறுபாடு தோன்றும்போது முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது என்று கணவருக்கு மதகுருமார்கள் அறிவுறுத்த வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்துவோம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nமுத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது, இந்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது:\nதிருமணச் சடங்கின் போது திருமணத்தை நடத்தி வைப்பவர், கருத்து வேறுபாடு ஏற்படும் போது மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யக் கூடாது என்று மணமகன்/கணவரிடம் ஆலோசனை வழங்க வேண்டும். ஏனெனில் ஷரியத் படி அவ்வாறு விவாகரத்து செய்வது விரும்பத்தகாத நடைமுறை, என்று அறிவுறுத்துவது அவசியம் என்ற ஆலோசனையை ‘குவாஜிகளுக்கு’ அளிப்போம், என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_246.html", "date_download": "2018-04-20T01:05:45Z", "digest": "sha1:XULL5E5WKO6FH7WQMNCGDBG6FBTKAZ2H", "length": 29660, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "சினிமாவால் ஒருபோதும் புரட்சி ஏற்பட்டுவிடாது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » Tamizhagam » சினிமாவால் ஒருபோதும் புரட்சி ஏற்பட்டுவிடாது\nசினிமாவால் ஒருபோதும் புரட்சி ஏற்பட்டுவிடாது\nதிரைப்படங்கள் ரசிகர்களின் மூளைக்குள் ஊடுருவி ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அவை சமூகம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்டாலும், அதற்காக முன்வைக்கும் தீர்வுகளின் வழியாக, மாற்று சிந்தனைக்கான வழிகளை நம் மனதுக்குள் விதைக்கவல்லவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் சாமானியர்களின் கலகக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெகுஜனத்தைப் பாழாக்கும் வணிக அறிவியலை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கும் அந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் நம்மிடம்,\nமுதல் படத்திலேயே அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் எதிர்க்கும் ஒரு அரசியல் படத்தை எடுத்திருப்பதற்கு காரணம் இருக்கிறதா\nமக்களுக்கான படைப்பு என்பது மிகப்பெரிய எதிர்ப்பு நிலையில் இருந்துதான் உருவாகும். இது நீரையோ, விவசாயத்தையோ பற்றிய கதை கிடையாது. ஆனால் நீர், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்திருப்பதால் ஏற்படுகிற மிகப்பெரிய பிரச்சனைகளைப் பேசியிருக்கிறோம். அதனடிப்படையில்தான் கதையும் வடிவமைப்பட்டது.\nஒரு கதாநாயகியை அரசியல் பேச வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன\nஉலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனமாக பெண்கள்தான் இருக்கிறார்கள். நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந���த ஒரு பெண் நீதி பேசினால், அதுதான் பொது நீதியாக இருக்கும் என நம்புகிறவன் நான். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அரசியல் நீதியை வழங்குகிற தகுதி பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாகவும் நான் நம்புகிறேன். அதனால்தான், இந்தக் கதை முழுக்க அந்தக் கதாப்பாத்திரம் நிறைய நீதி பேசும்.\nபடத்தில் ‘நீங்கள் அரசுக்கான அதிகாரியா அரசுக்கு எதிரான அதிகாரியா’ என ஒருவர் கேட்கிறார். அப்படியென்றால், மக்களுக்கான அதிகாரிகளை, அரசு வேலை செய்யவிடாமல் தடுக்கிறதா\nநாம் வாழுகிற இந்த நாடு, வணிக சந்தைகளால் கட்டமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நாட்டை அடிமையாக்கி, பின் விட்டுச் சென்றாலும், ஒரு நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதற்கான யுக்தியை மிகப்பெரிய வணிகர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டது. 1947ஆம் ஆண்டு நாம் விடுதலை பெற்றுவிட்டோம் என்று சொன்னாலும், வணிகர்களிடத்தில் இருந்து நாம் இன்னமும் விடுதலை பெறவில்லை. வணிகர்கள்தான் இந்த நாட்டின் மொத்த அரசையும் தீர்மானிக்கும் நபர்களாக இருக்கிறார்கள். சீரழிந்துவிட்ட இந்த நாட்டை செப்பனிடுவதற்கு எவ்வளவு பெரிய அதிகாரிகள் மனிதநேயத்தின் அடிப்படையில் வந்தாலும், வணிகர்களுக்கு எதிராக நடந்துவிட்டால் அவர்களை அரசுக்கு எதிரானவர்களாக வரையறுத்துவிடுவார்கள். இந்த நாடு நமக்கானது என மக்கள் நினைத்துக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அப்படி தேர்ந்தெடுத்த மக்களையே இந்த அரசு ஒடுக்குகிறது. ஒருவேளை ஜனநாயக அடிப்படையில் அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையென்றால், அரசு மக்களை நேரடியாகவே தாக்கும். அதைத்தான் படமும் சொல்லும்.\n‘எந்தத் தலைவனும் இங்கு வரப்போவதில்லை’ எனச் சொல்லும் வசனமும் அதற்காகத்தானா\nஇதுவரைக்கும் வரவில்லை என்பதுதானே உண்மை. நிறையபேர் தலைவர்களாக வந்தார்கள். ஆனால், அவர்களை யார் அனுப்பினார்களோ, அந்தக் கட்டமைப்பிற்கான வியாபாரத்தை முடித்துவிட்டு போய்விட்டார்களே.\nஇன்றைய அரசியல் சூழலில் அறம் அரசுக்கு எதிரான படமாக இருக்கிறதே\nயாருக்கும் எதிரானது கிடையாது இந்தப்படம். ஆனால், மிகப்பெரிய மாற்றத்தை இந்தப்படம் ஏற்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். யார் எதிரி என்று சொல்கிறீர்களோ, அவர்களையே நாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களை மாற்றியமைக்காமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது.\nமக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகத்தானே அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறது. அந்தத் திட்டங்களை மக்கள் விரோதம் என சொல்லிவிட முடியுமா\nதொழிற்சாலைகள் மட்டும்தான் வேலையைத் தரமுடியுமா அப்படியென்றால் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விவசாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அப்படியென்றால் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விவசாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத் தருமென்றால் அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத் தருமென்றால் அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா அந்த உற்பத்தி என்னை நோயாளியாக்கி, மருத்துவம் என்கிற இன்னொரு வணிகத்தின் மூலமாக என் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த உற்பத்தி எது என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தானே அந்த உற்பத்தி என்னை நோயாளியாக்கி, மருத்துவம் என்கிற இன்னொரு வணிகத்தின் மூலமாக என் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த உற்பத்தி எது என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தானே இந்த நாட்டில் விவசாயம் அழிந்துபோகவில்லை. ஆனால், அதைச் செய்வதற்கான ஆதாரங்கள் வேலைவாய்ப்பு, உற்பத்தி போன்ற பல காரணங்களைச் சொல்லி அபகரிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில்தான் ஒரு விவசாயி அநாதையாக்கப்பட்டிருக்கிறான்.\nசினிமா எனும் பொழுதுபோக்கு தளத்தில் ரஜினி, விஜய், நயன்தாரா என யாரை வைத்து அரசியல் பேசினாலும் அதுவும் வணிகமாகத்தானே மாறுகிறது\nஒரு பிராண்ட் எப்போதும் போராட்டமாக இருக்க முடியாது, ஒரு போராட்டம் நிச்சயம் பிராண்டாகவும் இருக்கமுடியாது. நீங்கள் சொன்ன எல்லோருமே பிராண்டாக இருக்கும்போது, எப்படி போராட்டமாக மாறும் என்று கேட்கும் கேள்வி நியாயமானது. நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது, நம்முடைய பொருளை ஒரு நுகர்வோர் அதை வாங்கிக் கொள்ளாமல், ஆதரவாளராக மாறவேண்டும். என் பேச்சைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினால் அது நுகர்வாகிவிடும். அதற்குப் பதிலாக தடியை எடுத்துக்கொண்டு போராடக் கிளம்பினால், அவர்களை நான் போராளிகளாக மாற்றிவிட்டேன் என்று அர்த்தம். அதேசமயம், சினிமாக்களால் புர��்சி ஏற்பட்டுவிடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். புரட்சியை மக்களாலும், அரசியலாலும், தியாக உணர்வுள்ள உன்னதமான தலைவர்களாலும் மட்டுமே செய்யமுடியும். ஆனால், ஒரு கலைஞனால் அந்தப் போராட்டத்திற்கான கலகத்தை ஏற்படுத்த முடியும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது து��ோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_48.html", "date_download": "2018-04-20T01:03:27Z", "digest": "sha1:SWR4FUGNBPACGDV23Z4DKYK5BB52FKKR", "length": 31062, "nlines": 304, "source_domain": "www.visarnews.com", "title": "ரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை.? படம் படு தோல்வி.. கட்சி எப்படி.? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை. படம் படு தோல்வி.. கட்சி எப்படி.\nரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை. படம் படு தோல்வி.. கட்சி எப்படி.\n2018 ஆம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கம் தமிழக அரசியலில் விறுவிறுப்பையும், நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக மலர்ந்துள்ளது.\nஇந்த அரசியல் மாற்றத்துக்கும், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு விதை ஊன்றியிருக்கிறது.\nதமிழ்நாட்டு அரசியலோடு ரஜினியின் வருகை பற்றி கடந்த சுமார் 25 ஆண்டுகளாக பேசப்பட்டது. ரஜினி அரசியலை விட ஆன்மிகத்தில் அதிக ஆர���வம் காட்டியதால் பெரும்பாலானவர்கள், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே நினைத்தனர்.\nகடந்த மே, டிசம்பர் மாதங்களில் அவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்த போது கூட அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் இருந்தது. ஆனால் நேற்று அவர் உலகம் முழுக்க வாழும் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் “புதிய அரசியல் கட்சி தொடங்குவேன்” என்று அறிவித்தார்.\nதனதுஅரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்றும் ரஜினி கூறியுள்ளார். ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும்போது புதிய கட்சி, சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாக ரஜினி கூறியுள்ளார். அதற்கு முன்னதாக தனது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து, புதுப்பித்து பலப்படுத்தும் முக்கியமான பணியை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.\nபுதிய மன்றங்கள் தொடங்குவதுடன், அந்த மன்றங்களில் அனைத்து தரப்பினரையும் சேர்க்க வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. 234 தொகுதி வாரியாக அந்த மன்றங்களை பிரித்து செயல்பட வைக்கும் திட்டமும் ரஜினியிடம் உள்ளது.\nதமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குத்தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்தன. அவருக்குப் பிறகு அதிக அளவு ரசிகர் மன்றங்கள் நடிகர் ரஜினிக்குத்தான் உள்ளது. அவரது முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தொடங்கப்பட்டது.\nபிறகு நற்பணிகள் செய்வதற்காக ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 27 ஆயிரம் உள்ளன.\nஇந்த 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களையும் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர புதிய மன்றங்களைத் தொடங்கி, அவற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிய கட்சியின் பெயர், சின்னம், கொடி, கொள்கைகள், வாக்குறுதிகளை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சென்று சேர்க்கும் அடித்தள வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகளே செய்ய முடியும் என்று ரஜினி கருதுகிறார். எனவேதான் ரசிகர் மன்றங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வேலையை முதல் வேலையாக சொல்லியுள்ளார்.\nஅவர் உத்தரவை ஏற்று புதிய மன்றங்கள் தொடங்கும் ப���ி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எந்தெந்த மாவட்டங்களில் ரசிகர் மன்றம் குறைவாக உள்ளன என்று ஆராயப்பட்டு வருகிறது. அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர் மன்றங்களை அதிகமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே இருக்கும் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளது.\nரசிகர் மன்றங்கள் அனைத்தும் முறைப்படி நெறிப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணி நிறைவு பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அடித்தள பணியை எவ்வளவு சீக் கிரத்தில் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கும்படி ரஜினி உத்தரவிட்டுள்ளார்.\nரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதும், ரசிகர்களுக்கு புதிய அடையாள அட்டை கொடுக்கப்பட உள்ளது. அதன் பிறகு மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அரசியல் களத்தில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு மாநில அளவில் பதவிகள் வழங்கப்படும்.\nஇதற்கிடையே புதிய கட்சி பெயர், சின்னம், கொடி ஆகிய மூன்றையும் முடிவு செய்ய ரஜினி தீர்மானித்துள்ளார். ரஜினி கட்சியின் பெயர் தமிழகம், திராவிடம் என்பதை குறிக்கும் வகையில் இருக்காது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.\nதிராவிடம் என்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு சலிப்பு வந்து விட்டதால் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய கட்சியின் பெயர் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக பகவத் கீதைக்குள் இருந்து அந்த புதிய பெயர் புறப்பட்டு வரும் என்கிறார்கள். தமிழர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், சுண்டி இழுக்கும் வகையில் அந்த கட்சி பெயர் அமையும் என்று ரஜினி ரசிகர் மன்ற மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.\nஅதுபோல ரஜினி கட்சியின் சின்னமும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ரஜினி “பாபா” படத்தில் நடித்தபோது வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி, மற்ற 3 விரல்களை மடக்கும் ஒருவித முத்திரையை அடிக்கடி காண்பித்து “கதம், கதம்” என்பார்.\nரசிகர்களிடம் அந்த முத்திரை “பாபா முத்திரை” என்று புகழ் ���ெற்றது. ஆன் மிகத்திலும் அந்த முத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் மனதில் ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்ட அந்த பாபா முத்திரையை கட்சியின் சின்னம் ஆக ரஜினி தேர்வு செய்வார் என்று தெரிகிறது.\nஅதற்கு ஏற்ப ரஜினி கட்சிக்கு தேர்தல் கமி‌ஷனிடம் ஒரு புதுமையான சின்னத்தை கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளனர்.\nகட்சிக் கொடியிலும் புதுமையை கொண்டு வர ரஜினி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது ரஜினி ரசிகர் மன்ற கொடியாக மேலே நீலம், நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு வண்ணத்தில் கொடி உள்ளது. அந்த கொடியின் மத்தியில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நட்சத்திரத்துக்கு மத்தியில் ரஜினியின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. கொடி போன்று இருக்கும் வகையில் அந்த கொடியின் மாதிரி உள்ளது. ஆனால் ரஜினி ரசிகர் மன்ற கொடி போல சில கட்சிகளின் கொடி உள்ளது. குறிப்பாக ஒரு சாதி கட்சியின் கொடி ரஜினி ரசிகர் மன்றக்கொடி உள்ளது.\nஎனவே ரஜினி கொடி வேறு வண்ணத்துக்கு மாறக்கூடும் என்கிறார்கள்.\nகட்சிப் பெயர், சின்னம், கொடி ஆகியவை குறித்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியும் நடக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரம் பெற்றுள்ளன.\nரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் தற்போதுதான் முறைப்படி அறிவித்திருப்பதால் புதிய கட்சிக்கான அடித்தளத்தை கட்டமைக்கும் பணியை ரசிகர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே ரஜினி தரப்பில் இருந்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவு���் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ ���ன்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:48:28Z", "digest": "sha1:NSUUYGRCLZFITLWDG2HTP347RIZ6M5SE", "length": 8509, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெஹெர்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தான��ன் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.[1]\nபிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.[2]\nமெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.\nபாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/i-am-also-a-big-actor-said-simbu/28405/", "date_download": "2018-04-20T01:20:52Z", "digest": "sha1:5TXBLHU33Q74572P2IUGPKYYZH62N32X", "length": 10454, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழ் சினிமாவில் 10 பெரிய நடிகர்களில் நானும் ஒருவன்: சிம்பு - CineReporters", "raw_content": "\nதமிழ் சினிமாவில் 10 பெரிய நடிகர்களில் நானும் ஒருவன்: சிம்பு\nமார்ச் 22, 2018 மார்ச் 22, 2018 12:28 மணி by பிரிட்டோ\nநேற்று நடைபெற்ற திரையுலகினர்களின் ஆலோசனை கூட்டத்தில் சிம்புவும் கலந்து கொண்டார். நடிகர் சங்க தேர்தலுக்கு பின் விஷால் கலந்து கொண்ட கூட்டத்தில் சிம்பு கலந்து கொள்வது இதுவே முதல்முறை.\nஇந்த கூட்டத்தில் பேசிய சிம்பு கூறியபோது, ‘“தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் ஏன் கறுப்��ு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள் அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாக கூறினார்\nசிம்பு நடித்த திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரது ரசிகர்களே அவரை மறந்துவிட்ட நிலையில் வடிவேல் பாணியில் நானும் பெரிய நடிகன் தான் என்று சிம்பு தன்னைத்தானே புகழ்ந்து பேசியது யாருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவரது கேரக்டரே அப்படித்தானே என்கிறது கோடம்பாக்கம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nதமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்\nவிஷாலுக்கு அரசியல் நப்பாசை – விளாசும்…\nதம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு…\nஇது வேண்டாம் ; அதை மட்டும் பார்க்கட்டும் விஷால்…\nகமல்ஹாசன், ஸ்ருதி தமிழ் பெயர்களா\nசரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால் – தாணு…\nவியாபார தந்திரம் தொியாமல் படமெடுக்க வரக்கூடாது என…\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nஇன்றைய ராசிபலன்கள் 20/04/2018 - ஏப்ரல் 20, 2018\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா - ஏப்ரல் 19, 2018\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா - ஏப்ரல் 19, 2018\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர் - ஏப்ரல் 19, 2018\nஇந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்\nPosted in சற்றுமுன், செய்திகள்\nPrevவிவசாயிகள் போல் தயாரிப்பாளர்களும் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்: விஷால்\nNextரஜினியை பழிவாங்குகிறதா தயாரிப்பாளர் சங்கம்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீ��்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-nov-28/editorial", "date_download": "2018-04-20T00:46:36Z", "digest": "sha1:OY7OFYMV6VBV2FUTTPL7MBBCZDLGWDAV", "length": 14034, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date 28 November 2017 - தலையங்கம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்\nதடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை\n``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை\n“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்\n``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல\n’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி\nபாதிக்குப் பாதி லாபம் தரும் பீடட் கார் சீட்\nஉலகையே நீங்கள் வலம் வரலாம்\n’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா\n“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க\n“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\n“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற தைரியம் வேணும்\n“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்” - ரமணன் தம்பதி\n``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்\nநயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்\n“நடிகையாக இல்லாவிட்டாலும் நான் இப்படித்தான்\nவாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா\nஆவியில் வேகவைத்த ஆரோக்கிய உணவுகள் 30 வகை\nஅவள் விகடன் 20 - அடுத்த இதழ்...\nதொலைக்காட்சியைப் பார்த்தபோதெல்லாம் `சென்னை மிதக்கிறது’ என்கிற காட்சிகள்தாம் கண்களை மிரட்டின கடந்த வாரங்களில்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண��டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/41087.html", "date_download": "2018-04-20T00:55:05Z", "digest": "sha1:L6HRXHH52WPGSJI2VSI7HIPU6DFT4BFA", "length": 3853, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "சரவணன் மீனாட்சி ஸ்பெஷல் சாறி – Uthayan Daily News", "raw_content": "\nசரவணன் மீனாட்சி ஸ்பெஷல் சாறி\nசரவணன் மீனாட்சி ஸ்பெஷல் சாறி\nஅம்மன் முகம் பொறிக்கப்பட்ட சரவணன் மீனாட்சி ஸ்பெஷல் சாறி கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதன் விலை 4900 ரூபா மட்டுமே.\nநவரத்தினக் கற்களின் அதிர்ஷ்டம் யாருக்கு\nவாகன விபத்தில் மூவர் காயம்\nபிரிட்டன் இளவரசர் ஐ.எஸ்ஸின் இலக்கு\nவடக்கு – கிழக்கு இணைப்­புக்கு ஜேவிபி ஒரு­போ­தும் ஆத­ரவு தராது\nமகிந்த கனவில் கூட தலைவராக முடியாது\nஉருத்திரபுரம் விளையாட்டுக்கழக கால்பந்தாட்ட முடிவுகள்\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:59:17Z", "digest": "sha1:FL4GGOY3HMWSMBQNCFXV3ZIN2ZTOKIKI", "length": 13809, "nlines": 70, "source_domain": "sankathi24.com", "title": "மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்! | Sankathi24", "raw_content": "\nமீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்\nமாயமான மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியலை ஈடுபடுத்தக் கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினார்.\nபா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி பா.ஜனதா சார்பில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தியுள்ளோம். பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி அதையும் தாண்டி நாடு எப்படி இருக்க வேண்டும் என்று தனது கவிதை மூலம் கூறியுள்ளார். கல்வி மட்டுமின்றி நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை கூட அவர் கவிதைகள் மூலம் விளக்கியுள்ளார். பெண் கல்வி முன்னேற்றத்திற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வரை ஒரு மாதம் ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது.\nஒகி புயல் குறித்த முன்னறிவிப்பை மத்திய அரசின் வானிலை மையம் அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றுள்ளார். மேலும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.\nஅவர் குமரி மாவட்டத்திற்கு வந்த போது, மீனவர்களை தேடும் பணியில் கப்பற்படையினருடன் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கப்பற்படையினருடன் குமரி மீனவர்களையும் அனுப்பி வைத்தார். இன்றுவரை மீனவர்களுடன் சேர்ந்து கப்பற்படையினர் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஅத்தொகுதியின் பா. ஜனதா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக ஈரான் சென்றிருந்தார். தற்போது அவர் தொகுதியிலேயே முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார். அவரிடம் கூட தூத்தூர் மீனவர்கள், கப்பற்பையினருடன் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருடன் பேசிய அவர், தூத்தூர் மீனவர்களையும் கப்பற்படையினருடன் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர்கள் எங்கெல்லாம் செல்லுமாறு கூறுகிறார்களோ அங்கெல்லாம் கப்பற்படையினர் சென்று தேடி வருகின்றனர். 50 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே தேட வேண்டிய நிலையில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று தேடியுள்ளனர். மாலத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் கூறியதையடுத்து, அந்த நாட்டின் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, தற்போது அங்கேயும் தேடும் பணி நடக்கிறது.\nமீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசிற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அவர்கள் எத்தனை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று சரியான தகவல்களை தெரிவித்தால் அதற்கேற்றாற்போல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.\nமாயமான மீனவர்கள் பலர் இந்தியாவின் பல இடங்களில் கரை ஒதுங்கி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுத்து வருகிறது. குஜராத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதியை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டு சென்ற பிறகும் அந்த மாவட்ட மக்களுக்கு திருப்தியில்லை. எனவே மூத்த அமைச்சர் ஒருவர் அங்கேயே முகாமிட்டு பணிகளை கவனிக்க வேண்டும். மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியலை ஈடுபடுத்தக் கூடாது. முழு கவனமும் மீனவர்களை மீட்பதிலேயே இருக்க வேண்டும். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅப்போது திருச்சி மாவட்ட பா.ஜனதா தலை வர் தங்க.ராஜைய்யன், நிர்வாகிகள் பார்த்தீபன், ஆர். வி.எஸ்.செல்வக்குமார், இல. கண்ணன், லீமா சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்த��� உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்\nடெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் \nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.\nஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்\nவழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது - வழக்கறிஞர் தீபிகா\n8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nமகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/01/blog-post_51.html", "date_download": "2018-04-20T01:01:14Z", "digest": "sha1:IYAU5GT27INJHELMUUO72WKJACBP3JKT", "length": 20538, "nlines": 187, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: ஆயுள் கூட ஆயிலை குறை", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஆயுள் கூட ஆயிலை குறை\nமனித குலத்தின் மிகப் பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் கலந்தஉணவுகள் தான். எல்லா எண்ணெயும்கொழுப்பு தான். நெய்,வெண்ணெய், டால்டா, தேங்காய்எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.\nஎண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.\nஅதிக எடை<, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய்<, கடலெண்ணெய் போன்றவற்றை 15–20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில்\nபடிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.\nவளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.\nஎண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள், இரண்டு சமோசா 256, இரண்டு போண்டா 283, மிக்ஷர் 100 கிராம் 520, பகோடா 100 கிராம் 474, இரண்டு வறுத்த மீன் 256, இரண்டு வடை 243, முறுக்கு 100 கிராம் 529, உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள்.\nநமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ் மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது. சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம். கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்த��ற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை முகாம் இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.\nபயனுள்ள தகவல். இதயத்தைப் பாதுகாப்பதில் காளானின் முக்கியத்துவமான பங்கு\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nபொது அறிவு கேள்வி பதில்கள்\n‘மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும் . . .\nஆயுள் கூட ஆயிலை குறை\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\nவியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உண...\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்க...\nவேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் க...\nதியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்...\nஇதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nவெற்றி என்பது ஒரு அடையாளமா அல்லது இயல்பாகவே ஒரு ச...\nஆண்களின் கண்களுக்கு பெண்கள் எப்போதெல்லாம் அழகாக தெ...\nகடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வே...\nகண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் – வேதனையில்...\nஉங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற\nகருணாநிதிக்கு அளித்த மடி பிச்சையால்\nநீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மன...\nமார்க்கெட்டிங் கான்செப்ட்ஸ் (Marketing Concepts) எ...\nதமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிட...\nதினமும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்த உணவை குழந்தை...\n\"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..\"\nஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . \nஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகல்கள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப...\n – இவைகள் வரிகள் அல்ல‍, இதயத...\n – (விரல்கள் எனும் உளி...\nகாமராஜரை பற்றி கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகம...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய.............\nஉங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்...\nஉங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்...\nமுஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில...\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந...\nவெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்\nஎன்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் க...\nஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான ‘PETA’ பற்றிய அதிர்ச்...\nஇசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்...\nHAPPY PONGAL - பொங்கல் வாழ்த்து‏\nமச்சம் – பல அரிய தகவல்கள்\nஅதிசய கோபுரம், வழிபாடு நடைபெறும் அபூர்வ‌ ஆலயம்\nஉடலுக்கும் உள்ள‍த்திற்கு உற்சாக சுகம் தரும் ஒன்பது...\n – (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்)\nபெண்களின் கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதி...\nஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்...\nதமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள...\nநம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக...\n“ஓம்” என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாச...\nவிடா முயிற்சி, தொடாதது எதுவும் இல்லை\nவியாபார விருத்திக்கு வித்திடும் மணக்கால் நங்கையாரம...\nATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எ...\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nந‌லமுடன் வாழ, நடை பழுகு\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது\nபெண்களுடன் பழகும் எல்லா ஆண்களுக்கும் கிடைத்த அனுபவ...\nசீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்\nஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்\n“கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு\nபாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அ...\nபேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்...\nகண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உண...\nபருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை ...\nஒரு பெண்ணால், ஓர் ஆணின் வாழ்வில் ஏற்படும் தாக்க‍ங்...\nஉங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவே...\nகோழிமுட்டையை உடைத்து சமைத்த‍முருங்கை கீரையில் போட்...\nநமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\n2015ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய+சொதப்பிய டாப் ...\nஇது ஒரு நாள் உணவும‌ல்ல‍. தினமும் சாப்பிடக்கூடிய உண...\nதாரை தப்பட்டை நெகிழ வைத்த இளையராஜா- பாடல்கள் ஒரு ப...\nஉலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்\nநவக்கிரக கோவில்கள�� ஒரே நாளில் தரிசிக்க, ஆன்மீக சுற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/12/2011-2014.html", "date_download": "2018-04-20T00:58:52Z", "digest": "sha1:JW6GWXBMZE7NIT6PVG773KUP5RBPRK6Y", "length": 15625, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nசனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;\nசனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.\nசனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழைப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.\nஎனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனிய��க இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.\nபலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nதமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.\nகொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.\nஅன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.\nதமிழ்நாட்டு மக்களுக்கு சனி எப்படி இருக்குன்னு ஒரு பதிவு போடுங்கன்னே...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நமக்கு 7 1 /2 ஆரம்பித்து விட்டது\nNotePad ல விளையாடலாம் வாங்க.\nசொல்ல வேண்டியத சுருக்குன்னு,நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள் ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வ...\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்\nதிருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பில...\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்....\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/12/%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2735569.html", "date_download": "2018-04-20T01:16:02Z", "digest": "sha1:44BWVNO4II2LC52ZMBY7OOCMWQXOW5FU", "length": 8944, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஸிகா உள்பட அனைத்து காய்ச்சல்களும் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி- Dinamani", "raw_content": "\nஸிகா உள்பட அனைத்து காய்ச்சல்களும் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nஸிகா வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக அரசு கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். தளி தொகுதியில் ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து அந்தத் தொஹகுதி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ், கேரள மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் பரவி வரும் காய்ச்சல்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனும் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பதில்: பன்றிக்காய்ச்சல், ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தளி தொகுதி அஞ்சட்டியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அங்கு ஒருவருக்கு ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.\nபிற காய்ச்சல்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் அவை உறுதி செய்யப்படவில்லை. ஸிகா காய்ச்சலுக்கான மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்ததால் குணப்படுத்தப்பட்டுள்ளார்.\nபரிசோதனைக் கருவிகள் தயார்: சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வுக் கூடத்திலும் காய்ச்சல் பரிசோதனைகளுக்கான கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஸிகா காய்ச்சலால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. சுகாதாரத் துறையின் சார்பில் கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரைக் கொண்டு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nஉள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து பலதரப்பையும் இணைத்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_35.html", "date_download": "2018-04-20T01:23:16Z", "digest": "sha1:3TRU6JIN7EIQRB7FBN7M5VM3KS6BF672", "length": 17115, "nlines": 96, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில்- மக்கள் நல கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில்- மக்கள் நல கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்\nமுத்துப்பேட்டையில்- மக்கள் நல கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்\nமுத்துப்பேட்டையில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.\nமதிமுக ஒன்றிய செயலாளர் துரை.சிவபிரகாசம் தலைமை வகித்தார். தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். சிபிஐ ஒன்றிய செயலாளர் முருகையன் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் நாகராஜன், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சிவராமன், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், விசி பெருளாளர் வெற்றி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் ���ட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/finance-parliamentary-standing-comittee-call-rbi-governor-urjit-patel-to-appear-on-may-17-317451.html", "date_download": "2018-04-20T01:01:46Z", "digest": "sha1:NGOAKGEU42OI3QUU5YOGQNRMGOQCRNFJ", "length": 11407, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி மோசடி விவகாரம்... ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்! | Finance parliamentary standing comittee call for RBI governor Urjit patel to appear on May 17 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வங்கி மோசடி விவகாரம்... ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்\nவங்கி மோசடி விவகாரம்... ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு\nகடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது - உர்ஜித் படேல்\nரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி - தொழில் துறையினர் கவலை\nபணமதிப்பு நீக்கம்...கேள்வி கேட்ட மொய்லி குழு... தடுமாறிய உர்ஜித்... காப்பாற்றிய மன்மோகன்\nஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ\nடெல்லி : வங்கிகளில் தொழிலதிபர்கள் நடத்திய கடன் மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு சம்மன் அளித்துள்ளது. நிலைக்குழு முன்பு மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி தலைமை வகிக்கிறார். வங்கிகள் துறை தொடர்பாக வீரப்ப மொய்லி நிதித்துறை சேவைகள் செயலாளர் ராஜிவ் குமாரிடம் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். இதன்படி வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தர ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமே 17ம் தேதி உர்ஜித் படேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தக் குழுவின் உறுப்பினராக உள்ளார், அவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.\nஅண்மையில் உர்ஜித் படேல் பொதுத்துறை வங்கிகளை கையாளத் தேவையான அதிகாரம் ஆர்பிஐ வசம் இல்லை என்று கூறி இருந்தார். \"ஆர்பிஐக்கு எந்த மாதிரியான அதிகாரம் தேவை என்பது தெரிய வேண்டும், அதற்கான திருத்தங்களைச் செய்யவே உர்ஜித் படேல் நேரில் அழைக்கப்பட்டுள்ளார் என நிலைக்குழுவினர் கூறியுள்ளதாக தெரிகிறது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி மோசடி மட்டுமின்றி அனைத்து வங்கிகளின் விவகாரங்களும் குறித்தும் நிலைக்குழு விவாதித்துள்ளது. நிதித்துறை அதிகாரிகள் தங்களது சட்ட ஆலோசகர்கள் மூலம் சில தகவல்களை மட்டுமே தந்துள்ளதாகவும், 3 வாரத்திற்குள் முழு விவரங்களை தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு நிலைக்குழு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nகாதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் செய்த 19 வயசு பையன்\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-elections-2018-parties-focusing-on-lingayats-get-votes-317356.html", "date_download": "2018-04-20T00:55:32Z", "digest": "sha1:7GX6HJBMA3PSFM2AACX3VK7PCP5GFIQP", "length": 12263, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக தேர்தல்: லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ், பாஜக.. இத்தனை வேட்பாளர்களா? | Karnataka Elections 2018: Parties focusing on Lingayats to get votes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கர்நாடக தேர்தல்: லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ், பாஜக.. இத்தனை வேட்பாளர்களா\nகர்நாடக தேர்தல்: லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ், பாஜக.. இத்தனை வேட்பாளர்களா\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துக்கொள்ளும் பாஜக-காங்கிரஸ் பசவண்ணர் ஜெயந்தி படும்பாட்டை பாருங்க\nகர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்\nகர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ\nபெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சி வேட்பாளர் பட்டியலிலும் லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதற்போது அங்கு பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.\nமுக்கிய வேட்பாளர்கள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சித்தராமையா இந்த முறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.\nஇதில் காங்கிரஸ் கட்சிகளும் லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மொத்தம் 40 லிங்காயத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 25 வோகாலிகா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 15 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 பிராமின்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nசில நாட்களுக்கு முன் பாஜகவும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. பாஜக முதற்கட்ட பட்டியலில் 72 பேர் இருக்கிறார்கள். இதில் ஒரு முஸ்லிம், கிறிஸ்துவ, ஜெயின் இன வேட்பாளர் கூட இடம்பெறவில்லை. இந்துக்களுக்கு மட்டுமே இந்த வேட்பாளர் பட்டியலில் அதிக முக்கி��த்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 72 பேரில் லிங்காயத்துகள் 21 பேர், 10 வோகாலிகா, 19 பிறப்படுத்தப்பட்ட மக்கள், 5 பிராமணர்கள் இடம்பெற்றுள்ளனர். இன்னும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/04/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-04-20T01:24:24Z", "digest": "sha1:DPND7AZ7KC7EO7KXR3VJOSQYJYOW2EWR", "length": 23000, "nlines": 286, "source_domain": "vithyasagar.com", "title": "மன்னித்துக்கொள் மானுடமே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அஷீபா எனும் மகளே..\nPosted on ஏப்ரல் 17, 2018\tby வித்யாசாகர்\nயார் யாருக்கோ வரும் மரணம்\nஅறம் என்று கத்துவது பொய்\nஒரு கிழட்டிற்கு ஆசை எழுமா \nகவிச்சி வாசத்தை மனம் கொண்டு\nநம்முள் சில முற்றிய மனிதர்கள்..\nஇந்தக் காற்றும் நமை கொல்கிறது\nஇந்த மழையும் நமை கொல்கிறது\nநமை அப்படி இழிவாகப் பார்க்கிறது..\nபொய் முளைத்து; பொருள் சேர்த்து\nஆள் கொன்று; ஆசை பெருத்து\nஒரு சமத்துவ எண்ணமே இல்லாமல்\nசார்ந்து சார்ந்து சாகும் இழிபிறப்புகளாகிப்\nபிறர் உழைப்பை வாங்கத் துணிந்தோமோ\nபிறர் வியர்வையில் உண்ணத் துவங்கினோமோ\nஎப்போது தனக்கு தான் பெரிதானதோ\nநம் வீட்டில் சமைக்காமல் இருப்பதொன்றே..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ��ழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அஷீபா எனும் மகளே..\n3 Responses to மன்னித்துக்கொள் மானுடமே..\nPingback: மன்னித்துக்கொள் மானுடமே.. – TamilBlogs\n10:40 முப இல் ஏப்ரல் 18, 2018\n இவ்வளவு விரக்தியா … அதல பாதாலத்தில் விழுந்துட்டீங்களா இந்த மண்ணில் ஒரு சில நல்லவங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல பல விடயங்களும் இருக்கின்றன.\nஎன்னை பொருத்தவரை, வாழ்க்கை என்பது ஒரு வகையான தீரச்செயல். அது ஒரு விளையாட்டும் அல்ல, போராட்டமும் அல்ல. தீரச்செயல் எனும்போது கெட்டவைகளை எதிர்த்து சண்டையிட்டு சாமளித்து சாமர்த்தியமாக வாழ்க்கையை தொடர்ந்து நடத்திக்கொண்டு போக வேண்டியதுதான்.\n12:38 பிப இல் ஏப்ரல் 18, 2018\nநீங்கள் வேறு ஏதோ நல்ல ஊரில் வசிக்கிறீர்கள் போல். மிக அழகான உலகை கண்டு எழுதிய ஆயிரம் படைப்புகள் நம்மிடையே உண்டு, அதலாம் வேறு. இன்றைய வாழ்க்கைமுறை நடந்தேறும் அதர்மங்கள், இழைக்கப்படும் நீதி, மனிதர்களின் கொடூர சிந்தனைகள் தவிர முரண்பட்ட வாழ்வுமுறை நட்பு அன்பு எதிர்பார்ப்பு சுயநலமென நீண்ட ஒரு சரிசெய்யப்படவேண்டிய பட்டியலொன்று உண்டு, அதைப்பற்றியது இப்படைப்பு. சமகாலத்தை இருப்பதை இருப்பத��க பதிவதே ஒரு நல்ல படைப்பாளியின் கடமையென எண்ணுகிறேன். இது எனது அறிவிற்கு எட்டியது; அவ்வளவே\nதங்களின் ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி. வணக்கம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-nov-19/supplementary", "date_download": "2018-04-20T00:50:42Z", "digest": "sha1:A3EQFWWPEKOVPFAGWMK4SZY5LUMQOIYG", "length": 19913, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date 19 November 2017 - இணைப்பிதழ்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி\n“எடப்பாடியும் பன்னீரும் என் பினாமிகள்தான்” - தினகரன் ‘தில்’ பேட்டி\nமாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம் - இது தீர்த்தமலையின் தீர்ப்பு\n“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது\nராமஜெயம் கொலை வழக்கு... விசாரணையைத் தடுத்த பெரிய சக்தி\n - 27 - பொய்யில் உதித்த பேரரசர்\n - திருமணத்தை ஒழிக்கப்போகும் உறவுமுறையா\n - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்\n - ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பும் டாக்டர்\nவசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்\nநான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்\n - சொந்த ஊரில் இவர்\n“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்\nபாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்\nஅந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு\nவி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா\nமண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை\nஜூனியர் விகடன் - 19 Nov, 2017\nநான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்\nநடிகை வீடியோவால் உலகப் புகழ்பெற்றாலும், தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என ஆதங்கத்தில் தவிக்கிறார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்தை வளைத்து உள்ளே நுழைய முயன்றார். ஆரம்பத்தில் மயங்கிய ஆதீனம்,\n - சொந்த ஊரில் இவர்\n30 வயதைக் கடந்தபிறகும் திருமணமாகாத தன் மகளுக்குத் திருமணத்தடை அகல்வதற்காக, சாமியார் ஒருவரிடம் வழி கேட்டிருக்கிறார் அந்த நீதிபதி. அந்த சாமியாரோ, “பட்டுப்புடவை ஒன்றை வாங்கிக்கொண்டு,\n“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்\nதமிழகத்தில், விரைவில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. நடக்க இருக்கும் இந்தியா - சீனா போரை, அம்மன் என் வடிவத்தில் நின்று தடுத்து நிறுத்துவாள்’’ என ஐ.நா ரேஞ்சுக்கு அருள்வாக்கு சொல்கிறார், பெரம்பலூர் பாம்பு சாமியார். பெரம்பலூரில் பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் குறிசொல்லும் இந்தச் சாமியாரின் பெயர் மாரிச்சாமி.\nபாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்\nகாட்டுக்கு நடுவே கட்டடங்கள் கட்டி நடத்தப்பட்ட ‘காடுகளை அழிக்காதீர் திட்டம்’, ஆற்றின் கரையில் குப்பைகளைக் குவித்து நடத்தப்பட்ட ‘ஸ்ரீஸ்ரீ ஆற்றைச் சுத்தமாக்குவோம் திட்டம்’ போன்றவற்றைத் தொடர்ந்து சுற்றுப்புறம் சார்ந்த நிறைய திட்டங்களை அறிமுகப் படுத்தலாம்\nஅந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு\n‘‘வானிலிருந்து ஜீவ காந்த சக்தியை எனக்குள் ஈர்த்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி, சகல நோய்களையும் நான் நிவர்த்தி செய்கிறேன்.’’ என்று கெத்துக் காட்டுகிறார் ஸ்ரீகாந்தன் சுவாமிகள். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத எய்ட்ஸ் முதல் லேட்டஸ்ட் டெங்கு ஜுரம் வரை பெரிய பட்டியலையே போடுகிறார்.\nவி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா\nநீண்டு தொங்கும் ஜடாமுடி, அழுக்கேறி நிறமிழந்த ஒரு துண்டு இடுப்பில்... இதுதான் பஸ் ஸ்டாண்டு பாபா. சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டு நுழைவாயிலில் கடைகளின் மத்தியில், சுமார் 2x2 சைஸ் அளவிலான இடம்தான்,\nமண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை\n‘‘நான் செய்யப்போகும் யாகம், தமிழகத்தின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும்’’ என்று அதிரடியாகச் சொல்கிறார் ‘அகோரி’ மணிகண்டன்.\nஅரசியல்வாதிகளின் பின்னணியில் சாமியார்கள் இருந்தது ஒரு காலம். இப்போது, சாமியார்களே நேரடி அரசியல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். இயல்பாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.பி-யில் உள்ளனர். இந்தியாவின் டாப் அரசியல் சாமியார்கள் இவர்கள்தான்..\nஉலகமே புகழ்ந்தாலும் சொந்த ஊரில் மதிப்பிருக்காது. ஆனால், சித்தர் சிவராஜ மகேந்திர சுவாமியை உள்ளூரில் புகழ்கிறார்கள். தஞ்சை பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆம்பலாபட்டு கிராமம்தான் சொந்த ஊர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையே���், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkathaiulagam.blogspot.com/2009/07/", "date_download": "2018-04-20T00:43:43Z", "digest": "sha1:LHZ7RG3LPK3RBIWJ2RGTGLZABLQLK7KM", "length": 160761, "nlines": 662, "source_domain": "enkathaiulagam.blogspot.com", "title": "என் கதையுலகம்: July 2009", "raw_content": "\nஇக்கரைக்கு அக்கரை ..... (சிறுகதை)\nவிடிந்தது தெரிந்தும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையிலேயே படுத்துக் கிடந்தாள் மேகலா. 'இன்னும் எத்தன நாளைக்கி இந்த சீரழிவு நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மாமி நம்மள புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்களே... இவர் கிட்டா சொன்னா என்னால ஒன்னும் செய்ய முடியாது... நீதான் அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு சொல்லிடறார்... ஏன், ஏன் நா மட்டுந்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மாமி நம்மள புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்களே... இவர் கிட்டா சொன்னா என்னால ஒன்னும் செய்ய முடியாது... நீதான் அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு சொல்லிடறார்... ஏன், ஏன் நா மட்டுந்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா எந்த ஊர் நியாயம் இது எந்த ஊர் நியாயம் இது\nசங்கர் பாத்ரூமீலிருந்து வருவது தெரிந்தும் தெரியாததுபோல் கண்களை மூடிக்கொண்டாள்...\nமுகத்தை துடைத்தவாறே அறைக்குள் நுழைந்த சங்கர் உறங்குவதைப் போல் நடித்த தன் மனைவியைப் பார்த்தான். லேசான புன்னகை அவனுடைய உதடுகளில் தவழ்ந்தது.. 'பாவம்... கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருக்கட்டும்...காப்பிய போட்டுட்டு எழுப்புவோம்...'\nசமையலறைக்குள் நுழைந்து அடுத்த சில நிமிடங்களில் காப்பியை கலக்கி இரு டபராக்களுடன் படுக்கையறைக்குள் அவன் நுழைய அப்போதுதான் கண்விழித்தவள்போல் மேகலா எழுந்து அமர்ந்தாள். 'என்னங்க நீங்களே போட்டுட்டீங்க என்னெ எழுப்ப வேண்டியதுதான மாமி மட்டும் இந்த காட்சிய பாத்துருக்கணும்... இன்னைக்கி முழுசும் மண்டையிடிதான்..'\nசங்கர் புன்னகையுடன் ஒரு டபராவை அவளிடம் நீட்டினான். 'அம்மாதான் இன்னைக்கி இல்லையே.. இந்தா இந்த காப்பிய குடி..'\nமேகலா ஒரு அசட்டு புன்னகையுடன் காப்பி டபராவை வாங்கி குடித்தாள். 'சூப்பரா இருக்குங்க... இனி டெய்லி நீங்களே....'\n'போட்டுருங்கன்னு சொல்றே... இன்னைக்கி காப்பி, நாளைக்கி காப்பியோட டிபன்... அப்புறம் லஞ்ச், ராத்திரி டிபன்னு எல்லாத்தையும் நானே செஞ்சிட்டு ஆஃபீஸ் போறேன்... நீ ராணி மாதிரி...'\n'சேச்சே... காலையில பெட் காப்பி சாப்பிட்டு பழக்கம், எங்க வீட்ல....அதான் சொன்னேன்...'\nசங்கர் பதில் பேசாமல் காப்பியை குடிக்க அறையில் சில நிமிடங்கள் மவுனம்....\n'சங்கர்.. நா ஒன்னு சொன்னா கேப்பீங்களா\nசங்கர் அனுதாபத்துடன் அவளைப் பார்த்தான்...\n'நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்... அதேபோல அதுக்கு நா என்ன பதில் சொல்லப் போறேன்னு ஒனக்கு தெரியும்... எதுக்கு மேகலா அதையே பேசிக்கிட்டு...'\n'நா இந்த ரெண்டு மாசமா... நீங்க சொன்ன மாதிரியெல்லாம் இருந்து பார்த்துட்டேங்க...'\n'ஆனா, அம்மாதான் ஒன்னெ புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க...'\nமேகலா வியப்புடன் அவனைப் பார்த்தாள். 'அது ஒங்களுக்கே தெரியுதில்ல அப்புறம் என்ன\nசங்கர் காப்பி டபராவுடன் எழுந்து நின்றான். 'சரி...இதுக்கு என்ன முடிவுன்னு நீ நினைக்கறே தனியா போயிரணும்... அதானே\nமேகலாவும் எழுந்து தன் கையிலிருந்த காலி தம்ளர், டபராவுடன் கிச்சனை நோக்கி நடந்தாள். சங்கர் அவளைத் தொடர்ந்து கிச்சனுக்குள் நுழைந்து தன்னுடைய காலி தம்ளரை சிங்கில் போட்டுவிட்டு கைகளை கழுவியவாறு அவளைப் பார்க்கிறான். 'என்ன பதில காணோம்...'\n'நா என்ன சொன்னாலும் நீங்க கேக்கப் போறதில்லை... ஒங்களுக்கு அம்மாதான் எல்லாம்... ஆனா என் ஃபீலிங்ச...' மேலே பேச முடியாமல் முகம் கவிழ்ந்து கிச்சன் மேடையில் சாய்ந்து நின்ற மேகலாவையே பார்த்தவாறு நின்றான் சங்கர்...\nஅவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன..\nசங்கருடைய தந்தை இறந்தபோது அவனுக்கு ஐந்தோ, ஆறோ வயது... நினைவு தெரிந்த நாளிலிருந்தே அம்மாவைத் தவிர அவனுக்கு வேறு யாரும் இருக்கவில்லை...\nஎப்போதாவது வந்து போகும் உறவினர்களைத் தவிர....\nஅதனால்தானோ என்னவோ அவனுடைய தாய்க்கு 'என்னுடைய மகன் எனக்கு மட்டுந்தான்' என்கிற ஒருவித பொசசிவ்னஸ்... அவனுக்கு திருமண வயது வந்தும் கூட எங்கே தன்னுடைய மகன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற அச்சத்தில் திருமண பேச்சே எடுக்காமல் இருந்தாள் 'என்ன பார்வதி... புள்ளைக்கி கல்யாணம் பண்ணி வைக்கணுங்கற எண்ணமே இல்ல போலருக்கு... அவனுக்கு முப்பது வயசாயிருசே...' என்று அக்கம்பக்கத்தில் கேட்க ஆரம்பித்தபோதுதான் அரை மனதுடன் அவனுடைய ஜாதகத்தோடு தன்னுடைய ஜாதகத்தையும் தெரிந்த தரகரிடம் கொடுத்தாள் பார்வதி... 'என் புள்ள ஜாதகத்தோட பொருந்துனா போறாது... என்னோட ஜாதகத்துக்கும் பொருந்துனாப்பல இருக்கணும்.. சொல்லிட்டேன்... காலாகாலத்துக்கும் வீட்டோடவே இருக்கறாப்பல பேசி முடிச்சிருங்க... என்ன வெளங்குதா\nஅப்படியெல்லாம் பார்த்து முடித்த பெண்தான் மேகலா. பெண் பார்க்க சென்றபோது முதல் பார்வையிலேயே அவனுக்கு பிடித்துப்போனது. ஏனோ தெரியவில்லை பார்வதிக்கு அவளை அவ்வளவாக பிடிக்கவில்லை.\n'ஒரே பொண்ணாமேடா... பிடிவாதம் புடிச்ச பொண்ணா தெரியுதே...'\nஅவள் அப்படிச் சொன்னதும் பெண்ணை தனக்கு பிடித்திருந்தது என்பதை கூட சொல்லாமல் நிறுத்திக்கொண்டான் சங்கர். ஆனால் அவனுக்கு அவள்தான் என்பது விதி போலிருந்தது. ஒரு வாரம் காத்திருந்த தரகர் வீடு தேடி வந்தார். 'அவங்க சொன்னதுக்கு மேலயே செய்யறேன்னு சொல்றாங்க மாமி. பொண்ணு வேலைய கூட விட்டுருச்சாம். வீட்டோட இருக்கணும்னு நீங்க சொன்னேளாமே... நீங்க தைரியமா சரின்னு சொல்லுங்கோ..'\nஅரை மனதுடந்தான் பார்வதி சம்மதித்தாள்.\nஆரம்பத்தில் மேகலாவின் சமையல் பக்குவம், சிக்கனம் எல்லாம் அவளுக்கு பிடித்துத்தானிருந்தது... ஆனால் சங்கருக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதை வந்த ஒரு வாரத்திலேயே புரிந்துக்கொண்டு அவனுடைய அனைத்து தேவைகளையும் அவளே கவனித்துக்கொண்டதுதான் பார்வதிக்கு பிடிக்காமல் போனது.\nஅதை கவனித்த சங்கர் 'இங்க பார் மேகலா... நீ எனக்கு புடிச்சத செய்யறத விட அம்மாவுக்கு எது புடிக்கும்னு கேட்டு சமைச்சி வை...' என்றான் ஒரு நாள்.\n'ஏன்... நீங்கதான் எனக்கு முக்கியம்.' என்றாள் மேகலா சட்டென்று சற்று உரத்த குரலில். மாமியாரில் காதில் அது விழட்டுமே என்பதை போலிருந்தது அவளுடைய குரல்..\nஅன்றிலிருந்து துவங்கியதுதான் இந்த மூன்று மாத யுத்தம். மேகலா எது செய்தாலும், சொன்னாலும் குற்றம் என பார்வதியும் 'மாமிக்கு நான் என்ன செஞ்சாலும், சொன்னாலும் குத்தாமாவே படுதுங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்' என மேகலாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்ட செய்வறியாமல் திணறினான் சங்கர்.\n'வீட்டுக்கு வீடு வாசற்படிங்கறது மாதிரிதாண்டா இதுவும்... நீ தலையிட்டு உன் வைஃபுக்கு சப்போர்ட்டா பேசாம இருந்தா எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிரும். அம்மாவுக்கு தெரியாம வைஃப சப்போர்ட் பண்ணு, வைஃபுக்கு தெரியாம அம���மாவ சப்போர்ட் பண்ணு... இந்த மாதிரி ஜக்லிங் வேலையத்தான் நாங்கள்ளாம் செஞ்சிக்கிட்டிருக்கோம்.' அலுவலக நண்பர்களின் அறிவுரை கேட்பதற்கு என்னவோ மிக எளிதாக பட்டது ஆனால் நடைமுறையில்...\nஅடுக்களையை விட்டால் ஹால், படுக்கையறை என இரண்டே அறைகளைக் கொண்ட வீட்டில் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருக்கு எப்படி சப்போர்ட் பண்ணுவது\nஅதற்கு விடையாக வந்ததுதான் அடுத்த வீட்டு மாமி குடும்பத்து வெளியூர் திருமணம்.\n'எனக்கு ஆஃபீஸ்ல லீவு கிடைக்கலைம்மா... நீங்களும் மேகலாவும் போய்ட்டு வாங்க...' பார்வதிக்கு மேகலாவை அழைத்து செல்வதில் விருப்பமிருக்காது என்று தெரிந்தேதான் அப்படிச் சொன்னான். அவன் நினைத்தது போலவே அம்மாவும் சொன்னாள். 'அவ எதுக்குடா.. அங்கயும் வந்து எதையாவது ஏடாகூடமா சொல்வா... நா மட்டும் அவங்க கூடவே போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன்.. அவள வீட்டோட இருக்கச் சொல்லு... அவ கூப்ட்டா இவ கூப்ட்டான்னு வீட்ட தொறந்து போட்டுட்டு போயிரப்போறா.'\nமேகலா சிரித்தாள். 'சரியா போச்சு... என்ன ஏதாச்சும் ஃப்ளாஷ் பேக்கா...'\nசங்கர் பதிலளிக்காமல் 'இன்னைக்கி சாயந்தரம் ரெடியா இரு எங்கயாச்சும் போகலாம்..'\nமேகலா வியப்புடன் அவனை பார்த்தாள். திருமணமாகி இந்த் மூன்று மாத காலத்தில் மறு வீடு என்ற பெயரில் தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்த அந்த ஒரு வார காலத்தை விட்டால் எங்கேயும் இருவரும் சேர்ந்து சென்றதில்லை... கோவில்களைத் தவிர.. மாமியார் சகிதம்..\n கோவில விட்டா எங்க கூப்ட்டுக்கிட்டு போயிருக்கீங்க\nசங்கர் அவளைப் பார்த்து புன்னகைத்தான்...'சரி... நீயே எந்த படத்துக்கு போகணும்னு டிசைட் பண்ணி வை... இப்ப சமையலைப் பார் நா ஆஃபீசுக்கு சீக்கிரம் போனாத்தான் சீக்கிரம் வர முடியும்...'\nமேகலா பரபரவென்று சமையலை முடித்து அவனை அனுப்பிவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்..\n'ஏய் மேகலா... என்ன இது அதிசயம்... உங்க மாமிக்கு எப்படி டிமிக்கி குடுத்தே'\nமேகலாவைக் கண்டதுமே அவளுடைய மூன்று மாத தோழி ரேவதி ஓடிவந்து வரவேற்றாள்.\nமேகலா கலகலவென சிரித்தாள். 'மாமி ஊருக்கு போயிருக்காங்க. அதான் உன்னெ பாத்துட்டு ஒரு விஷயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்...'\nரேவதி வியப்புடன் பார்த்தாள். 'எங்கிட்டயா எதப் பத்தி\n'வேறென்னத்த கேக்கப் போறேன்... எப்படி உன் ஹஸ்பெண்ட தனிக் குடித்தனத்துக்கு சம்மதிக்க வச��சேன்னுதான்....'\nரேவதியின் முகம் சட்டென்று களையிழந்துப்போனதை பார்த்தாள் மேகலா.. 'என்னடி சட்டுன்னு டல்லாய்ட்டே... என்ன விஷயம்\nரேவதி சலித்துக்கொண்டாள்... 'எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சைதாண்டி..'\n'அங்க மாமி, மாமனார் தொல்லைன்னு நினைச்சித்தான் இவர நச்சரிச்சி தனியா வந்தோம்... ஆனா இப்ப இவரே ஒரு தொல்லையாய் போய்ட்டார்டி...'\n'ஆமாடி.. அங்க அப்பாவுக்கு பயந்து ஆஃபீச விட்டதும் டைமுக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்த மனுஷன் இப்ப எத்தனை மணிக்கி வரார் தெரியுமா\n'ஐயையோ... அது வரைக்கும் நீ தனியாவா இருக்கே\n'ஆமாடி .. அது மட்டுமில்லாம அவர் வர்ற வரைக்கும் முளிச்சிருந்து, கதவ திறந்து, அந்த நேரத்துலயும் சாப்பாடு சூடாருக்கணும்.. இல்லன்னா தாம், தூம்னு குதிப்பார். இது போறாதுன்னு புதுசா ஒரு தலைவலி...'\n'கொஞ்ச நாளா.. குடிச்சிட்டு வரார்டி...'\nமேகலா அதிர்ச்சியுடன் தன் சிநேகிதியைப் பார்த்தாள். 'என்னடி சொல்றே... மாதவன் சாரா\nஇந்த மாதவனைத்தான் உதாரணமாக காட்டி சங்கரிடம் மல்லுக்கு நிற்பாள் மேகலா... அப்போதெல்லாம் 'அவனைப் பத்தி உனக்கு தெரியாது மேகலா... அவனெ மாதிரியெல்லாம் நா இருக்கணும்னு நினைக்காதே... அவ்வளவுதான் சொல்வேன்.' என்றது நினைவுக்கு வர... இதுதான் விஷயமா\n'என் பெர்சனல் விஷயத்துல நீங்க தலையிட தேவையில்லைன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி மாமனார், மாமியார்கிட்ட சொல்லிட்டு வந்த எனக்கு இப்ப அவரோட நடவடிக்கைய பத்தி போய் அவங்கக்கிட்ட சொல்லக் கூட முடியாம.... இப்பல்லாம் வீட்டு செலவுக்குக் கூட பணமில்லாம...நா படற வேதனை வெளியில யாருக்கும் தெரியாதுடி...' மேலே தொடர முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுத ரேவதி முகத்தை துடைத்துக்கொண்டு அவளைப் பார்த்தாள்... 'இந்த லட்சணத்துல தனிக்குடித்தனம் போறது எப்படின்னு என்னெ கேக்க வந்திருக்கே. வேணாம்டி... வீட்டுல பெரியவங்கன்னு யாராச்சும் இருந்தாத்தான் இந்த் ஆம்பிளைங்க ஒழுங்கா இருப்பாங்க... இன்னைக்கி குடின்னு ஆரம்பிச்சிருக்கற இவரு நாளைக்கி வேற எதத்தான் செய்ய மாட்டார் பேசாம வெக்கத்த விட்டு மாமனார், மாமியார் கால்லயே போய் விழுந்துரலாம்னு கூட யோசிக்கிறேன்...'\nதனிக்குடித்தனத்துல இப்படியெல்லாம் பிரச்சினை வருமா... நம்ம சங்கர் இப்படியெல்லாம் மாறமாட்டார் என்றாலும் எதற்கு இந்த விஷப் பரீட்சை என்று நினைத்தவாறு கிளம்பினாள் மேகலா...\nஊரிலிருந்து வந்த சில நாட்களில் மருமகளின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர்ந்த பார்வதி 'நா இல்லாத நேரத்துல என்னத்தடா சொல்லி அவ மனச மாத்துனே.. ஆள் அப்படியே மாறிப் போயிருக்கா' என்றாள் தன் மகனிடம். 'அதாம்மா எனக்கும் தெரியல...' என்றான் சங்கர்.\nபாஸ்கர் குளியலறையிலிருந்து இடுப்பில் துவாலையுடன் வெளியில் வரவும் அவனுடைய செல்ஃபோன் அடிக்கிறது.\nபாஸ்கர் - இது ஒரு தொல்லை ... (திரையில் அவனுடைய அலுவலக காரியதரிசியின் எண்) என்ன பாபு...நேத்துத்தான கூப்ட்டே\nவெக்கேஷன்ல வந்தாலும் விடமாட்டீங்க போலருக்கே...\nபாஸ்கர் - யார் சேர்மனா\nபாஸ்கர் - என்னங்க இது அக்கிரமம் இந்த மாசம்தான் ஏற்கனவே கமிட்டி கூடியாச்சே\nபாஸ்கர் - (கோபத்துடன்) ஜி.எம் என்ன வேணும்னா சொல்லட்டும் I don't care.. நான் இல்லாத நேரமா பார்த்து என்னெ பத்தி சேர்மன்கிட்ட போட்டுக்குடுத்துருப்பான் போலருக்கு...\nபாஸ்கர் - மீட்டிங் எங்க வச்சிருக்கு, ஹெட் ஆஃபீஸ்லயா\nபாஸ்கர் - சரி வரேன் வேற வழி\nபாஸ்கர் - பாபு நீங்களே புக் பண்ணிட்டு ஈ.டிக்கெட்ட மெய்ல நம்ம அடையார் பி.எம்முக்கு அனுப்புங்க.. அவர் யார் கிட்டயாவது குடுத்தனுப்பிருவாரு நீங்க என்னெ பிக்.அப் பண்ண வண்டிய மட்டும் ஏர்போர்ட்டுக்கு அனுப்புனா போறும்...\nநளினியின் வீடு - வாசற்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து சாவியை கதவுக்கருகில் இருந்த கொக்கியில் மாட்டுகிறாள்.. ஆனால் அது தவறி தரையில் விழுகிறது..... அதை குனிந்து எடுக்க மனமில்லாமல் சோர்வுடன் சோபாவை நோக்கி நடக்கிறாள் - கவனக்குறைவால் காலடிகளை கணக்கிடாமல் சென்று சோபாவில் இடித்துக்கொள்கிறாள் - அவளுடைய செல்ல நாய் அவளைப் பார்த்து குழப்பத்துடன் குலைக்கிறது -\nநளினி - I am disturbed Sweety.... once again....மறுபடியும், மறுபடியும் அதே தப்ப பண்றேன்....\nஸ்வீட்டி பதிலுக்கு இரு முறை குலைத்துவிட்டு அவளுடைய காலடியில் சென்று படுத்து அவளுடைய பாதங்களை நக்குகிறது - கண்களில் நீர் ததும்பி நிற்க அதை அப்படியே எடுத்து மடியில் கிடத்துகிறாள்...\nநளினியும் முகம் தெரியாத ஒரு ஆணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது நிழலாக தெரிகிறது -\nநளினி - அப்ப என்னெ எதுக்கு சுத்தி சுத்தி வந்து டிஸ்டர்ப் பண்ணீங்க\n அதுவா... (கேலி சிரிப்பு) அது உன் மேல இருந்த ஒரு அனுதாபத்தால....\nநளினி - நான் குருடிங்கற அனுதாபம்... அதானே...\nநளினி - அ��்போ, வார்த்தைக்கி வார்த்தை நீ அழகாருக்கேன்னு சொன்னது\nஆண் - (கேலியுடன்) அது உன்னை சந்தோஷப்படுத்த...\nநளினி - (கோபத்துடன்) இல்லை.. நா உண்மையான காரணத்த சொல்லட்டுமா\nநளினி (கேலியுடன்) அதானே உண்மை\nஆண் - ஆமாடி... அதான் உண்மை... ஆனா நீதான் அதுக்கு ஒத்துக்கவே இல்லையே... அப்புறம் என்ன... That's why I thought there is no need to continue this.... I mean... போலியான ஒரு.... I mean...\nநளினி - (கோபத்துடன்) சொல்ல முடியல இல்ல ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஷிப்... அப்புறம்... லவ்... அப்புறம் செக்ஸ்.... அது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம்... இந்த உறவுக்கு என்ன அர்த்தம்னே சொல்ல முடியல இல்ல.... ஆண்வர்க்கம் எல்லாமே இதுக்குத்தான அலையறீங்க... Get out and get lost.... (முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள்)\nநளினியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதைக் கண்ட அவளுடைய செல்ல நாய் ஸ்வீட்டி சோகத்துடன் அவளையே பார்க்கிறது...அவளுடைய முகத்தை நக்குவதற்கு முனைகிறது -\nநளினி - எனக்கு நீ உனக்கு நான்னு நாம ரெண்டு பேர்தாண்டா.... I don't need anybody between us - நமக்கு நடுவுல யாரும் வேணாம்...\n(முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நிற்கிறாள். மனதை ஒருமுனைப்படுத்த முனைகிறாள். எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அறையை சுற்றி வரும் அவள் எந்த திசையில் என்ன இருக்கிறது என்பதை நிதானிக்க முடியாமல் திணறுகிறாள் - அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்த ஸ்வீட்டி அவளுடைய கால் சட்டையைப் பிடித்து இழுத்து குலைக்கிறது...)\nவாசற்கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது - நளினி உடனே சுதாரித்துக்கொள்ள முயல்கிறாள் - முகத்தை இரு கைகளாலும் அழுந்த துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி திரும்புவதாக நினைத்துக்கொண்டு திரும்பி அருகிலிருந்த டைனிங் டேபிள் மீது மோத அதன் மீது வைக்கப்பட்டிருந்த ஃப்ளாஸ்க் அவளுடைய கை பட்டு கீழே விழுந்து அதிலிருந்த காப்பி சிதறுகிறது...கதவைத் திறந்து உள்ளே வந்த மல்லிகா ஓடிச் சென்று அவளை பிடித்துக்கொள்கிறாள்...\nமல்லிகா - (சட்டென்று நளினியின் முகத்தைப் பார்க்கிறாள்) ஏன் ஒரு மாதிரி இருக்கே - பார்லர்ல ஏதாச்சும் பிரச்சினையா அதனாலதான் அத வேணாம் மூடிருன்னு சொல்றேன். நீதான் கேக்க மாட்டேங்குறே... சொல்லு, மறுபடியும் எவனாச்சும் வாலாட்னானா\nநளினி - இல்லக்கா... அதெல்லாம் ஒன்னுமில்லை...\nமல்லிகா - அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே\nநளினி - நம்ம ப்ளைண்ட் ஸ்கூல் பிள்ளைங்களோட ஈ.சி.ஆர் விசி���் போயிருந்தோங்க்கா.. அதான் கொஞ்சம் டயர்டா இருந்துச்சி, வந்துட்டேன்..\nமல்லிகா - சரி... நைட்டுக்கு என்ன பண்ணட்டும்...\nநளினி - எதையாவது பண்ணுக்கா...\nமல்லிகா அவளுடைய குரலிலிருந்த விரக்தியை கவனிக்கிறாள். ஒரு நிமிடம் நளினியை பார்த்தவாறே நிற்கிறாள்.\nமல்லிகா - எதுக்கு என்னமோ மாதிரி பேசறே வர்ற வழியில ஃப்ரெஷா மீன் கிடைச்சிது.. ஒனக்கு புடிக்குமேன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். ஃப்ரை பண்ணிரட்டுமா வர்ற வழியில ஃப்ரெஷா மீன் கிடைச்சிது.. ஒனக்கு புடிக்குமேன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். ஃப்ரை பண்ணிரட்டுமா\nநளினி வெறுமனே உச் கொட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறாள்...\nசமையலறையை நோக்கி நடந்த மல்லிகா நின்று திரும்பி நளினியை நெருங்குகிறாள்\nமல்லிகா - இன்னைக்கி என்னமோ ஆயிருக்கு... இல்லன்னா இப்படி பிஹேவ் பண்ணமாட்டே.. இப்படி உக்கார்...\nநளினியின் கரங்களைப் பற்றி சோபாவில் அமர்த்தி அவளும் எதிரில் அமர்கிறாள்.\nமல்லிகா - சொல்லு... என்னாச்சி...\nநளினியின் கண்கள் கலங்குகின்றன... ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறாள்...\nநளினி - ஒன்னும் கேக்காதக்கா... கொஞ்ச நேரத்துல சரியாயிருவேன்... என்னெ கொஞ்சம் தனியா விடேன்...ப்ளீஸ்...\nமல்லிகா - தனியா விடு, தனியா விடுன்னு சொல்லித்தானே போனதரம் ஒரு தரங்கெட்டவனோட பழகிட்டு உன்னை நீயே காயப்படுத்திக்கிட்டே... மறுபடியும் அதே மாதிரி ஏதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்கிறுவியோங்கற பயத்துலதான் கேக்கேன்... சொல்லும்மா..\nமல்லிகா சிறிது நேரம் மவுனமாக அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து சமையலறையை நோக்கி நகர்கிறாள்...\nமல்லிகா உடனே விரைந்து சென்று அதை எடுக்கிறாள். 'யாருங்க\nமல்லிகா - நீங்க யாரு, அத சொல்லுங்க... இந்த நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சிது\nமல்லிகா - சாரிங்க... அவங்கக் கூட நீங்க பேச முடியாது...\nமல்லிகா - நா யாருங்கறது ஒங்களூக்கு தேவையில்லாத விஷயம்... வச்சிருங்க... இனிமேயும் ஃபோன் பண்ணி அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க... ப்ளீஸ்\nஇணைப்பை துண்டித்துவிட்டு நளினியை பார்க்கிறாள்... பிறகு செல்போனை தன் கைப்பைக்குள் வைத்துவிட்டு நளினியினருகில் சென்று அமர்கிறாள்... அவளுடைய கரங்களை எடுத்து தன் கைக்குள் பொதிந்துக்கொண்டு...\nமல்லிகா - வேண்டாம் நளினி ப்ளீஸ்... மறுபடியும் ஒருமுறை நீ ஏமாந்து நிக்கிறத பாக்கற சக்தி எனக்கில்லடா... (நளினியின் கரங்களில் தன்னுடைய முகத்தை புதைத்துக்கொண்டு அழுகிறாள்....)\nநளினி கண்களை மூடியவாரு மவுனமாக அமர்ந்திருக்கிறாள்... ஸ்வீட்டி சோஃபா மீது ஏறி நளினியை நெருங்கி குலைக்கிறது... நளினி அதை அப்படியே அணைத்துக்கொள்கிறாள்...\nரிசார்ட் - அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகிய வடிவில் நட்சத்திர விடுதி, நீச்சல் குளம், உணவு விடுதி, தூரத்தே தெரிந்த கடற்கரை.\nபாஸ்கர் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி சுற்றிலும் பார்க்கிறான். சற்று தொலைவில் நீச்சல் குளமும் சற்று முன் வந்து சேர்ந்த குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கிறது. குழந்தைகள் அனைவரும் நீச்சல் உடையில் - எட்டு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடுவது தெரிகிறது. அவர்களுக்கு நடுவில் நளினியும் நீச்சல் உடையில் - நீச்சல் குளத்தை சுற்றி அமைந்திருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் சில குழந்தைகள் அமர்ந்து குளத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தைகளை ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்துவதும் தெரிகிறது -\nபாஸ்கர் காரிலிருந்து இறங்கி தயக்கத்துடன் அவர்களை நோக்கி நகர்கிறான் - குளத்தின் நுழைவாயிலில் காவலாளி ஒருவனால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.\nகாவல் - மன்னிக்கணும் சார், அவங்க பூல வெக்கேட் பண்றவரைக்கும் யாரையும் அலவ் பண்ண முடியாது.\nபாஸ்கர் - ஏன், இது பொது ரிசார்ட்தானே\nகாவல் - ஆமா சார்... ஆனா அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஸ்விம்மிங் பூல ப்ளைண்ட் ஸ்கூல் சில்ரனுக்குன்னு புக் பண்ணியிருக்காங்க.. நீங்க வேணும்னா அதுக்கப்புறம் பூல யூஸ் பண்ணிக்கலாம்..\nபாஸ்கர் - (புன்னகையுடன்) அப்படியா\nதிரும்பி உணவகத்தை நோக்கி நடக்கிறான்.\nபகல் நேரம் - உணவகம் ஒரு சிலரைத் தவிர வெறிச்சோடிக் கிடக்கிறது - பாஸ்கர் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறான். - அவன் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் நீச்சல் குளம் தெரிகிறது - குழந்தைகள் ஒவ்வொருவராக குளத்திலிருந்து வெளியேறி நிற்கின்றனர் - அனைவரும் வெளியேறியதும் வரிசையாக தோளில் கைபோட்ட வண்ணம் சற்று தள்ளி அமைந்திருந்த குளியலறைக்கு செல்வது தெரிகிறது -\nசர்வர் - சார் வேற ஏதாச்சும் வேணுமா\nபாஸ்கர் - வேணாம்ப்பா - பில்ல கொண்டா.\nசர்வர் திரும்பி செல்கிறான். பாஸ்கரின் பார்வை மீண்டும் வெள��யில் - குளத்திலிருந்து வெளியேறி நளினி சிமெண்ட் பெஞ்ச்சுகளில் ஒன்றில் அமர்வது தெரிகிறது - பாஸ்கர் எழுந்து சர்வர் சென்ற திசையை நோக்குகிறான் - அவன் பில்லுடன் வந்ததும் பில்லுக்கு சற்று மேலேயே தொகையை அவனுடைய டிரேயில் வைத்துவிட்டு 'மீதிய நீயே வச்சுக்கப்பா' என்றவாறே வெளியேறுகிறான்.\nகுழந்தைகள் ஒவ்வொருவராக அணிவகுத்து அவர்கள் வந்த வேனை நோக்கி செல்கின்றனர் - பாஸ்கர் தன்னுடைய காரின் அருகில் நிற்கிறான் - நளினியின் டிரைவர் பாஸ்கரைப் பார்க்கிறான் - புன்னகைக்கிறான் - திரும்பி அருகில் நின்ற நளினியிடம் ஏதோ சொல்கிறான்.\nநளினி பாஸ்கர் நின்றிருந்த திசையில் பார்த்து புன்னகை செய்கிறாள் - என்ன மிஸ்டர் பாஸ்கர் எங்களையே ஃபாலோ பண்றீங்க போலருக்கு\nபாஸ்கர் - புன்னகையுடன் அவளை நெருங்கி - நோ, நோ, சும்மா - டைம் பாஸ் பண்லாம்னு வந்தேன் - உங்க வேன் நிக்கறத பார்த்தேன் - கொஞ்ச நேரம் ஸ்விம் பண்ணா என்னன்னு தோனிச்சி - ஒரு மணி நேரத்துக்கு நீங்க ப்ளாக் பண்ணிட்டீங்க.\nநளினி கலகலவென சிரிக்கிறாள் - ப்ளாக் பண்ணிட்டேனா - நானா\nபாஸ்கர் - (புன்னகையுடன்) செக்யூரிட்டி கார்ட் அப்படித்தான் சொன்னான்\nநளினி - இல்லை. என்னோட காலேஜ் மேட் ஒருத்தி இங்க சீனியர் எக்ஸ்க்யூட்டிவா இருக்கா அவளோட தயவுலதான் மாசத்துல ஒரு நாள் குழந்தைகள இங்க கூட்டிக்கிட்டு வரோம். I only act as a coordinator. இந்த குழந்தைங்க எல்லாருமே பார்வை இழந்தவங்க.. அத்தோட யாருமே இல்லாத அனாதைங்களும் கூட..\n(நளினி கலகலவென சிரிக்கிறாள்) ஏன் நிறுத்திட்டீங்க Despite being a blind myself... அதானே... அதுமட்டுமில்லாம நானும் ஏறக்குறைய ஒரு அனாதை மாதிரிதானே.. அக்கா இருக்கா.. இப்போதைக்கி....\n(பாஸ்கர் அவளை நெருங்கி அவளுடைய கரங்களை பற்றுகிறான்...) I am extremely sorry Miss Nalini.... I didn't mean it... என்னெ மன்னிச்சிருங்க... ப்ளீஸ்...\n(நளினி மெள்ள தன்னுடைய கரங்களை விடுவித்துக்கொண்டு சிரிக்கிறாள்) - You are excused Mr.Basker... நா உங்கள தப்பாவே நினைக்கலை, போறுமா\n(பிறகு திரும்பி தன்னுடைய வேனை நோக்கி நகர்கிறாள்) - மாணிக்கம் எல்லாரும் ஏறியாச்சா... போலாமா\nடிரைவர் - ஆமாம்மா - நீங்க ஏறிக்கிட்டா புறப்படலாம்...\nநளினியின் கரங்களைப் பற்றி முன் இருக்கையில் அமர்த்திவிட்டு ஓட்டுனர் வேனை சுற்றிக்கொண்டு தன் இருக்கைக்கு செல்கிறார்\nபாஸ்கர் அவனை நெருங்கி - எங்க, சிட்டிக்குத்தானே\nடிரைவர் - ஆமா சார் - குழந���தைகள அவங்க ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிட்டு மசாஜ் செண்டருக்கு போயிருவோம்...\nவேன் நகர்கிறது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த நளினி பாஸ்கர் இருந்த திசையை நோக்கி கையை அசைக்கிறாள். 'பை மிஸ்டர் பாஸ்கர் அப்புறம் பார்க்கலாம் - அவளுடன் சேர்ந்து குழந்தைகள் அனைவரும் கோரசாக டாட்டா சொல்லி கைகளை அசைக்கின்றனர்.\nபாஸ்கர் வேன் சென்று மறைவதை பார்த்தவாறு நிற்கிறான்.\nமசாஜ் பார்லர் - பாஸ்கரும் நளினியும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர்.\nநளினி - நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க மிஸ்டர் பாஸ்கர். பச்சாதாபத்தால ஏற்படற எந்த ரிலேஷன்ஷிப்பும் நிலைச்சி நிக்காதுன்னு நா நினைக்கறேன் - அதுவுமில்லாம நீங்க என்னெ ரெண்டு, மூனு தரம் பார்த்திருப்பீங்களா\nபாஸ்கர் - பச்சாதாபங்கற வார்த்தை கொஞ்சம் ஹார்ஷா படுது... நா அப்படி நினைக்கவே இல்லை...\nபாஸ்கர் - எனக்கு ஏன்னு சரியா சொல்ல தெரியல... I don't know why....\n(நளினி மெலிதாய் புன்னகைக்கிறாள்.. அதில் உள்ள சோகம் பாஸ்கரை வருத்தம் கொள்ள செய்கிறது. அவளுடைய இருக்கையை நெருங்கி அவளுடைய கரத்தை பற்ற முயல்கிறான். நளினி விலக்கிக்கொள்கிறாள்...)\n(நளினி ஆமாம் என்று தலையை அசைக்க பாஸ்கர் மெள்ள எழுந்து நின்று மசாஜ் மேசையில் கிடந்த தன்னுடைய டவலை எடுத்துக்கொள்கிறான்.)\nபாஸ்கர் - உன்னை... சாரி... உங்களை ..\nநளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள் - நீங்க என்னெ ஒரு நல்ல நண்பியா நினைச்சா நளினின்னே கூப்பிடலாம்... We will continue to be good friends... After all நீங்க இன்னும் ரெண்டு வாரத்துக்குத்தானே இங்க இருக்கப் போறீங்க...\nபாஸ்கர் - தாங்க்ஸ் நளினி... பை...\n(நளினி தன் வலது கரத்தை நீட்டுகிறாள்) ஆல் தி பெஸ்ட்...\n(இதை பாஸ்கர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுடைய முகத்தில் தெரிந்த வியப்பு காட்டுகிறது. சமாளித்துக்கொண்டு நளினியின் கரங்களை ஆதரவாய் பற்றிக்கொள்கிறான்..). தாங்ஸ் நளினி...பை..\nநளினி - பை... சீ யூ...\nபாஸ்கர் -( புன்னகையுடன்) எப்போ\n(நளினி கலகலவென சிரிக்கிறாள் )- பயங்கரமான ஆள் நீங்க மிஸ்டர் பாஸ்கர்...\nபாஸ்கர் - நோ மிஸ்டர்... எனக்கு நீங்க வெறும் நளினின்னா நானும் உங்களுக்கு வெறும் பாஸ்கர்.. என் கேள்விக்கி பதில் சொல்லலை...\nநளினி - என்ன கேள்வி\nபாஸ்கர் - எப்போ மறுபடியும் பார்க்கலாம்னு...\nபாஸ்கர் - தாங்ஸ்... பை..\nநளினி பதிலளிக்காமல் அறைக்குள் திரும்ப...பாஸ்கர் அரை மனதுடன் விடை ���ெறுகிறான்....\nIndoor - Doctor's Room - மருத்துவர் பாஸ்கரின் நெற்றியில் சிறிய ப்ளாஸ்திரி இட்டுவிட்டு கைகளை வாஷ் பேசனில் கழுவுகிறார். Nothing serious - இஞ்செக்ஷன் கூட நீங்க கம்பெல் பண்ணதால போட்டேன் - வுட் டீப்பாய்தான injection was not necessary - ரெண்டு நாள்ல காயம் ஆறிரும் unless you are diabetic, are you\nபாஸ்கர் - No doctor - இதுவரைக்கும் இல்லை...\nமருத்துவர் - அப்ப சரி - வலிச்சா இந்த பெய்ன் கில்லர போட்டுக்குங்க... குளிக்கிறதாருந்தா ஒரு ப்ளாஸ்ட்டிக் ஷீட்டால woundஐ கவர் பண்ணிக்கிட்டா பெட்டர்.\nஅடுத்த நாள் காலை - ஸ்கேட்டிங் ரிங்க்\nமாணவர்கள் பலரும் ஸ்கேட்டிங் செய்துக்கொண்டிருக்கின்றனர். நளினியைக் காணவில்லை.\nஸ்கேட்டிங் ரோல்சை அணிந்தவாறு தட்டுத்தடுமாறி நுழையும் பாஸ்கர் நளினியின் உதவியாளர் (பெண்) ஒருவரை அணுகுகிறான்.\nபாஸ்கர் - உங்க மாஸ்டர் வரலையா\nஉதவி - இல்ல சார். அவங்க வீக்லி த்ரைஸ்தான் வருவாங்க. (நெற்றியைப் பார்க்கிறார் - லேசான புன்னகையுடன்) என்ன சார் நேத்து நீங்களே தனியா ட்ரை பண்ணீங்களா\nபாஸ்கர் - (நெற்றியிலுள்ள காயத்தை லேசாக தொடுகிறான்) இல்ல... வீட்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட்..\nஉதவி - ப்ராக்டிச தொடங்கலாமா\nபாஸ்கர் - Yes... ஒரு ரெண்டு ரவுண்டு கூடவே வந்தீங்கன்னா நல்லாருக்கும்...\nஉதவி - கண்டிப்பா சார்.. என் தோள் மேல கைய வச்சுக்குங்க... உங்க பாடி வெய்ட்ட கால்ல போடாம.... லேசா... கீழ பாக்காதீங்க, நேரா பாருங்க... சைக்கிள் கத்துக்கறா மாதிரி.. பாடிய லேசா வச்சுக்கிட்டு, முதுக வளைக்காம, யெஸ், யெஸ், அப்படித்தான்... கையாலயே பாலன்ஸ் பண்ணிக்கலாம்... கால லிப்ஃட் பண்ணாதீங்க... ப்ளீஸ்... (உதவியாளர் சொல்லி முடிப்பதற்குள் பாஸ்கர் ஒரு காலை அளவுக்கதிகமாக தூக்க கீழே விழுகிறான் - இளைஞர்கள் சிரிக்கின்றனர் - உதவியாளர் கோபத்துடன் அவர்களை முறைக்கிறார்) ஸ்டூடண்ட்ஸ்... எத்தன தரம் சொல்றது Don't laugh at beginners... go, go, - அப்படியே எழுந்துக்க முடியாது மிஸ்டர் பாஸ்கர் - முதல்ல உக்காந்து, அப்புறம் ஸ்குவாட்\nபண்ணி அப்புறந்தான் எழுந்துக்கணும்... ஆங், அப்படித்தான்... ஸ்லோவா... yes... good.. now slowly move...ஞாபகம் வச்சுக்குங்க... You should only\nglide on the surface... நடக்க ட்ரை பண்ணக்கூடாது... மூவ் பண்ணணும்... மிதக்கணும்னு கூட சொல்லலாம்.... yes, yes, you are piciking up...\nபாஸ்கர் மெள்ள, மெள்ள உதவியாளர் துணையில்லாமல் வளையத்தை இரண்டு முறை சுற்றி வருகிறான்...\nபாஸ்கரின் அறை - இடுப்பில் டவலுடன் பாத்ரூமிலிருந்து வருகிறான் - அவனுடைய செல்ஃபோன் ஒலிக்கிறது.\nதலையை துவட்டியவாறே சென்று எடுத்து...\nபாஸ்கர் - ஹலோ பாஸ்கர் ஹியர்..\nபாஸ்கர் - எதுக்குன்னு சொன்னாங்களா\nபாஸ்கர் - என் செல்ஃபோன் நம்பர்தான் அவங்கக் கிட்ட இருக்கே\nபாஸ்கர் - சரி... சரி... இப்ப நா வெளிய போறேன்.... I don't know at what time I'll be back... ஈவ்னிங் மேல என்னெ கூப்ட சொல்லுங்க..\nபாஸ்கர் - One more thing Suresh. எனக்கு ரெண்டு மூனு நாளைக்கி ஒரு வண்டி வேணும். நோ, நோ, நம்ம பேங்க் வண்டி வேணாம்.\nஏதாவது ஏஜென்சி கிட்ட சொல்லுங்க...\nபாஸ்கர் - எந்த வண்டியானாலும் பரவால்லை - One more thing - எனக்கு வண்டி மட்டுந்தான் வேணும்... டிரைவர் வேணாம் - ஆமா - Car\nfor hireனு நிறைய ஏஜென்சி இருக்குதே - அங்க சொல்லுங்க - ஒரு பதினோரு மணிக்குள்ள கிடைச்சா பரவால்லை - OK.. ஏற்பாடு பண்ணிட்டு கூப்டுங்க..\nசெல்ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டு அலமாரியிலிருந்து ஒரு வேட்டியை எடுத்து உடுத்திக்கொள்கிறான்...\nஏதோ நினைவுகள் அவனை ஆட்கொள்ள மேசைக்கு முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்து மேசையின் ஓரத்தில் இருந்த ஒரு புகைப்படத்தையே பார்க்கிறான்.\nஅதிலிருந்து ஒரு ஏழு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அவனைப் பார்த்து சிரிக்கிறது...\nவக்கீல் - குழந்தைய சரியா பாத்துக்கற தகுதியோ, வயசோ இவருக்கில்லை யுவர் ஆனர். இவர் என்னைக்கி எந்த ஊர்ல இருப்பார்ங்கறதுக்கு\nஇவருக்கே தெரியுமோ என்னவோ... அதனால இவரால இந்த நாலு வயசு குழந்தைய நல்லா பாத்துக்க முடியாதுங்கறது என்னுடைய\nகட்சிக்காரருடைய வாதம். ஆனா வாரத்துல ஒரு நாள் விசிட்டிங் ரைட்ச இவருக்கு குடுக்கறதுல என்னுடைய கட்சிக்காரருக்கு எந்த ஆட்சேபனையுமில்லை...\nகூண்டில் நிற்கும் பாஸ்கர் மெள்ள திரும்பி தன்னுடைய மனைவியுடன் அமர்ந்திருந்த தன் மகளை பார்க்கிறான். கண்களில் மல்கி நின்ற\nகண்ணீரைக் கூட துடைக்க தெரியாமல் தன்னையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மகளை தொடர்ந்து பார்க்க முடியாமல்\nபாஸ்கர் மெள்ள தலையை அசைக்கிறான் - I agree Sir..\nபாஸ்கர் - இனியும் என்ன வேணும் ஒங்கம்மாவுக்கு....\nVoice சார் டிஃபன் ரெடி...\nபாஸ்கர் எழுந்து தன் மகளின் புகைப்படத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்து உடை மாற்றுகிறான்.\nபாஸ்கர் தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு இறங்கி சாலையை கடக்க நிற்கிறான் - அவனைக் கடந்து சென்ற வாகனத்திலிருந்து\nஒலித்த குழைந்தைகளின் கல,கலவென்ற ��ிரிப்பும், பாட்டும், இசையும் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கிறது\nபாஸ்கர் (தனக்குள்) இது நளினியோட வேன் ஆச்சே..\nதூரத்தில் மறைந்த வாகனத்தையே பார்த்தவாறு நின்ற பாஸ்கர் சட்டென்று தான் வந்த வேலையை மறந்துவிட்டு தன்னுடைய காருக்குச் சென்று, ஸ்டார்ட் செய்து அந்த வாகனத்தை தொடர்கிறான்..\nநளினியின் வாகனம் சென்னையின் எல்லையைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையில் நுழைந்து ஒரு ஹாலிடே ரிசார்ட்டுக்குள் நுழைவதை\nஉடனே அதை தொடர்ந்து செல்லாமல் சாலையோரம் பார்க் செய்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருக்கிறான். செல்ஃபோன் ஒலிக்கிறது.\nதிரையைப் பார்த்ததும் அவனுடைய முகம் இறுகுகிறது..\nபாஸ்கர் - நாந்தான் ஈவ்னிங் கூப்ட்டா போறும்னு சொன்னேனே...\nஎதிர்முனையிலிருந்து ஒலிக்கும் ரேவதியின் குரல் (பாஸ்கரின் முன்னாள் மனைவி) மிகத் தெளிவாக கேட்கிறது...\nரேவதி - ஏன் எவளோடயாவது இருக்கீங்களோ\nபாஸ்கரின் முகம் கோபத்தில் சிவக்கிறது.\nரேவதி- என்ன பதிலையே காணோம்...\nபாஸ்கர் - எதுக்கு கூப்ட்ட அத சொல்லு...\nரேவதி - ரெண்டு மூனு வாரத்துக்கு ஒங்க அருமை பொண்ண பாக்க வரமாட்டீங்க போலருக்கு\nரேவதி - அதக் கூட ஒங்க பொண்ணு சொல்லித்தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு... என்ன புதுசா எவளையாச்சும் புடிச்சிருக்கீங்களா\nபாஸ்கர் - (கோபத்துடன்) Look ரேவதி என் பொறுமைய சோதிக்காத - ஒரு ரெண்டு வாரம் ரிலீஃபுக்காக வந்துருக்கேன் - ஷாலிமா கிட்ட\nஎதையாவது சொல்லி அவ மனச கலைக்க பாக்காத ப்ளீஸ்.\nரேவதியின் கேலிச் சிரிப்பு பாஸ்கரை மேலும் கோபமடையச் செய்கிறது உடனே துண்டிக்கிறான் - செல்ஃபோன் மீண்டும் ஒலிக்க\nவெறுப்புடன் துண்டித்துவிட்டு அணைத்துவிடுகிறான். சிறிது நேரம் அப்படியே ஸ்டீரிங்கில் சாய்ந்து அமர்கிறான் பிறகு எழுந்து காரை\nஸ்டார்ட் செய்து ரிசார்ட்டுக்குள் நுழைகிறான்..\nOutdoor - Late evening - நளினி தன்னுடைய கைப்பையிலிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவைத்திறந்து உள்ளே நுழைய அவளுடைய செல்ல நாய் அவள் மீது பாய்கிறது.\nநளினி - ஹாய் ஸ்வீட்டி - இரு, இரு, மேல விழாத - ஷூவ கழட்டிக்கிறேன்...\nசிறிய ஆனால் அழகிய வரவேற்பறை - நளினி காலணிகளை உதறிவிட்டு சோபாவில் சாய்கிறாள் - காலடியில் வந்து படுத்த ஸ்வீட்டியை குனிந்து கோதிவிடுகிறாள் - How was your day Sweety\nசமையலறையிலிருந்த வந்த மணத்தை முகர்கிறாள் - சமையலறையை நோக்கி அவளுடைய முகம் திரும்புகிறது.\nநளினி - ஹாய் அக்கா\nMidshot - எழுந்து சமையலறையை நோக்கி நகர்கிறாள் - அவளை தொடர்ந்து சென்ற ஸ்வீட்டி இரண்டு முறை குறைக்கிறது.\nVoice over - ஏய்.. நா பாத்ரூம்ல இருக்கேன் - இப்பத்தான் சமைச்சி முடிச்சேன் - நீ வர்றதுக்குள்ள குளிச்சிரலாம்னு....\nMidshot - நளினி சமையலறையிலிருந்து திரும்பி தன்னுடைய காலடிகளை அளந்தவாறு பாத்ரூமை நோக்கி நகர்கிறாள் - Dont't worry அக்கா, Take your time - இன்னைக்கி கொஞ்சம் லேட்டாயிருச்சி..\nvoice over - டீ போட்டு வச்சிருக்கேன் ஃப்ளாஸ்க்ல இருக்கு - கப்பும் பக்கத்துலயே வச்சிருக்கேன். ஊத்திக் குடி. தோ வந்துட்டேன்.\nMidshot - நளினி தன்னுடைய நடையை அளந்தவாறு டைனிங் டேபிளை நெருங்கி, ஃப்ளாஸ்க்கை திறந்து அருகிலேயே இருந்த கப்பில் ஊற்றி குடிக்கிறாள் -\nநளினி - (புன்னகையுடன்) எப்பவும் போலவே சூப்பர்.\nVoice over - இன்னைக்கி சந்தோஷமாருக்காப்ல இருக்கு\nநளினி குரல் வந்த திசையை நோக்கி திரும்புகிறாள் - இல்லையே, ஏன் கேக்கறே\nVoice over - உன் குரல்லயே தெரியுதே - ஒன்னுமில்லன்னா சரி..\nMidshot - பாத்ரூம் கதவு திறக்கிறது. தலையில் துவாலையுடன் நளினியின் மூத்த சகோதரி மல்லிகா ஒரு வெளியே வருகிறாள்.\nமல்லிகா - நைட்டுக்கு ஃப்ரைடு ரைசும், சிக்கன் க்ரேவியும் செஞ்சிருக்கேன் - வர்ற வழியில ரெடி டு ஈட் பரோட்டா ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன் - ஃப்ரிட்ஜ்ல இருக்கு. வேணும்னா சாப்டறப்போ ஓவன்ல சூடு பண்ணிக்கோ. பேசியவாறே படுக்கையறையை நோக்கி செல்கிறாள் - வேணும்னா சூடு பண்ணி ஹாட் பேக்ல வச்சிரட்டுமா\nநளினி - வேணாம் - எல்லாத்தையும் டேபிள்ல வச்சிட்டு போயிருக்கா - நா பாத்துக்கறேன்.\nMidshot - மல்லிகா உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்து சமையலறையிலிருந்த உணவு பாத்திரங்களை எடுத்து வந்து மேசையில் வைக்கிறாள்.\nமல்லிகா - எப்பவும் வைக்கற டைம் ஸ்லாட்லயே எல்லாத்தையும் வச்சிருக்கேன்.\nமல்லிகா - சரி.. அப்ப நா கெளம்பறேன்.. சோபாவில் கிடந்த தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் - வாயிலை நோக்கி நடந்தவளை நெருங்கி கட்டி அணைத்துக்கொள்கிறாள் நளினி - தாங்ஸ்க்கா -\nமல்லிகா - ஏய்.. என்ன இது புதுசா - என்னைக்கிம் செய்யிறதுதான\nநளினி - நீ எனக்காகவே உன் வாழ்க்கையையும் இழந்துட்டு நிக்கறத பார்த்தா - I am extremely sorryக்கா -\nமல்லிகா - சட்டென்று முகம் மாறி கலங்கிய கண்களை துடைத்துக்கொள்கிறாள் - ச்சீய் லூசு... ஒனக்���ும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல - அவருக்கு இது ஒரு சாக்கு, அவ்வளவுதான் - சரி பழசெல்லாம் எதுக்கு இப்ப - நா கிளம்பறேன் - நாளைக்கு சின்னதுக்கு மந்த்லி டெஸ்ட்டாம் - நா இல்லன்னா ரெண்டும் டிவிய விட்டு நகராதுங்க - பைம்மா - நா பூட்டிக்கிட்டு போறேன். நாளைக்கி ஈவ்னிங் பாக்கலாம் -\n- வாசற்கதவை பூட்டிக்கொண்டு செல்ல நளினி ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து அருகில் இருந்த ரிமோட்டை கையில் எடுக்கிறாள் - வலது புற சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டீரியோவை நோக்கி பட்டனை அமர்த்த அடுத்த நொடியில் அறையெங்கும் மெல்லிய இசை சூழ்ந்துக்கொள்கிறது - கண்களை இறுக மூடியவாறு சோபாவில் சாய்கிறாள்.\nIndoor - பாஸ்கரின் படுக்கையறை - அறைக்குள் நுழைந்து விளக்கை தட்டிவிடாமல் நிற்கிறான். - வெளியே சாலையின் எதிர்புறத்தில் அமைந்திருந்த தெரு விளக்கின் மெல்லிய ஒளி ஜன்னல் திரையுனூடே - கண்களை சிறிது நேரம் மூடி இருட்டுக்கு பழகிக்கொண்டு மெள்ள திறக்கிறான்.\nvery dim lighting tight shot on Bhaskar's face - கால்சட்டை பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து கண்களின் குறுக்கே கட்டிக் கொள்கிறான் - கைகள் இரண்டையும் முன்னே நீட்டியவாறு நடக்கிறான் - one, two, three ஏதோ இடிக்கிறது - தடவிப் பார்க்கிறான் - அவனுடைய கணினி வைக்கப்பட்டிருந்த மேசை - So at the third step, the table அடுத்தத பாக்கலாம் - one, two, three எதன் மீதோ ஏறி வழுக்கி விட தரையில் விழுகிறான் - தலை டீப்பாயில் மோதுகிறது - ouch என்ற முனகலுடன் கண் மறைப்பை அவிழ்த்து பார்க்கிறான் - காலையில் அவன் கழற்றி விட்ட வாக்கிங் ஷூ தரையில் கிடப்பதை பார்க்கிறான் - அருகில் இருந்த மேசை விளக்கை தட்டிவிட அறையில் மெல்லிய ஒளி பரவுகிறது. பாத்ரூமை நோக்கி விரைந்து விளக்கொளியில் தன் நெற்றியை பார்க்கிறான் -\n(tight close up on the mirror image of his face - சற்று ஆழமாகவே கீறி ரத்தம் வடிவது தெரிகிறது - Shit - வாஷ் பேசனின் மேலே இருந்த ஷெல்ஃபை திறக்கிறான் - முதலுதவி பெட்டி தெரிகிறது - திறந்து பஞ்சை எடுத்து டிஞ்சரை தொட்டு காயத்தின் மீது வைக்க எரிச்சலில் தன்னையுமறியாமல் அலறுகிறான் -\n' Guest House பணியாளனின் குரல் கீழிருந்து கேட்கிறது. -\n'ஒன்னுமில்லைய்யா... உன் வேலைய பார்' - பாஸ்கர் அருகில் இருந்த பேண்ட் எய்டை எடுத்து சிலுவை வடிவத்தில் காயத்தின் மீது இடுகிறான் - ச்சை... குளிக்க முடியுமான்னு தெரியலையே... டாக்டர பாத்துரலாமா\nதுவாலையை வாஷ�� பேசன் பைப்பில் நனைத்து முகத்தையும் உடம்பையும் துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து உடை மாற்றிக்கொண்டு கீழே விரைகிறான்.\nIndoor - Guest House Reception - 'யோவ் கபாலி.. இங்க பக்கத்துல டாக்டர் யாரும் இருக்காங்களா\nBhaskar's POV shot - கபாலி சீருடையில் சமையலறையிலிருந்து வருகிறான். பாஸ்கரின் நெற்றியை பார்க்கிறான். (Tight Close up on Bhaskar's forehead) என்னா சார்... இடிச்சிக்கிட்டீங்களா\nபாஸ்கர் (எரிச்சலுடன்) ஆமாய்யா... ஒரு இஞ்செக்ஷன் போட்டுக்கலாம்னு பாக்கேன்... பக்கத்துல டாக்டர் இருக்காரா... இல்ல அடையார் போவணுமா\nகபாலி - இருக்கார் சார் - மூனாவது வீட்ல - இருங்க இருக்காரான்னு பாத்துட்டு வரேன். அவர் இல்லன்னா மாதா கோயிலாண்ட சந்தோஷ் ஆஸ்பத்திரி இருக்குது - அங்க எந்நேரமும் ஆள் இருப்பாங்க - இருங்க வரேன்... (வெளியேறுகிறான்)\nமுதல் பார்வையில்.... 3 (தொடர்)\nOutdoor - Evening - Skating Rink - Mid shot - ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் செய்துகொண்டிருப்பது தெரிகிறது.\nஅங்கிருந்து காமரா திரும்பி எதிரில் சாலையின் மறுபுறத்திலிருந்த கட்டடத்தின் பால்கணியில் நிற்கும் பாஸ்கரை பார்க்கிறது.\nபாஸ்கரின் POV shot - முந்தைய தினம் நட்சத்திர விடுதியில் மசாஜ் செய்த பெண்ணை அழைத்துச் சென்ற அதே மாருதி வேன் வந்து நிற்கிறது. ஓட்டுனர் அவசரமாக இறங்கி முன்பகுதியை சுற்றிக்கொண்டு ஓடிச் சென்று கதவைத் திறந்து நிற்கிறான் -\nVOICE OVER : பாஸ்கர் - சரியான பந்தா பார்ட்டியா இருப்பா போலருக்கே - வண்டியிலருந்து இறங்குறதுக்கு கூட டிரைவர் வந்துதான் கதவ தொறக்கணும் போலருக்கு -\nகாரிலிருந்து இறங்கிய பெண் ஸ்கேட்டிங் வளையத்துக்குள் நுழைய ஸ்கேட்டிங் சிறுவர்கள் அவளை சூழ்ந்துக்கொள்கின்றனர் - அந்த பெண்ணின் கண்களில் கருப்புக் கண்ணாடி -\nMid shot - நளினி - கமான் பாய்ஸ் - let us start - one, two, three கைகளை தட்டுகிறாள் - அணிவகுத்து நின்ற சிறுவர்கள் வளையத்தை சுற்ற துவங்குகின்றனர்.\nClose up - பாஸ்கர் கண்களில் நளினியை அடையாளம் கண்டுகொண்ட மகிழ்ச்சி - அவளேதான் - இங்க மாஸ்டர் அங்க மசாஜர் - கிரேட்.\nபால்கணியிலிருந்து திரும்பி அறைக்குள் நுழைகிறான்.\nIndoor - Dull lighting - பாஸ்கரின் அறை - Mid shot - பாஸ்கர் அறை வாசல் வழியாக வெளியேறுகிறான்.\nOutdoor - Skating Rink - Mid Shot - பாஸ்கர் நளினியை நெருங்குகிறான்.\nPOV shot on Nalini - பாஸ்கரின் நடை சப்தத்தை கேட்டு அவனை நோக்கித் திரும்புகிறாள்.\nபாஸ்கர் (தனக்குள்) நம்மள அடையாளம் தெரியாத மா���ிரி பாக்கறா பார்.. பாத்து ரெண்டு மணி நேரம் கூட ஆவலை.. அதுக்குள்ள மறந்துருச்சா - எல்லாம் அழகாருக்கோங்கற திமிர்.\nநளினி - (புன்னகையுடன்) நீங்க யாரு\nபாஸ்கர் (தனக்குள்) ஆமா ஒனக்கு திமிர்னு...\nபாஸ்கர் - நத்திங்... நீங்கதான தாஜ்ல ....\nநளினி - ஆமா... நீங்க....\nபாஸ்கர் (தனக்குள்) பார்றா - இடைவெளி - I came to you for massage today - ரெண்டு மணிக்கி...\nநளினி (புன்னகையுடன்) ஓ... மிஸ்டர் பாஸ்கர்...\n(ஸ்கேட்டிங் செய்துக்கொண்டிருந்த மாணவர்களின் பக்கம் அவளுடைய முகம் திரும்புகிறது. பாஸ்கரும் அந்த திசையை பார்க்கிறான்)\nபாஸ்கரின் POV shot - மாணவர்களுள் ஒருவன் தன் முன்னால் சென்றுக்கொண்டிருந்தவனை வேண்டுமென்றே இடறிவிட அவன் விழுந்துவிடுகிறான். இடறிவிட்டவன் கண்டுக்கொள்ளாமல் செல்ல அவனுடன் வேடிக்கை பார்க்க வந்திருந்த சகாக்கள் உரக்க சிரிக்கின்றனர். பாஸ்கர் ஓடிச் சென்று அவனை தூக்கிவிடுகிறான். அவன் பாஸ்கரின் கைகளை தட்டிவிட்டுவிட்டு தன் பாதையில் செல்ல பாஸ்கர் திகைப்புடன் திரும்பி நளினியை பார்க்கிறான். நளினியின் முகத்தில் லேசான புன்னகை மட்டும் - (தனக்குள்) என்ன மாஸ்டர் இவ.. அவன் பாட்டுக்கு தள்ளிவிட்டுட்டு போறான் இவ கண்டுக்காம நிக்கிறா\nநளினி - என்ன மிஸ்டர் பாஸ்கர் இந்த பக்கம்\nபாஸ்கர் (அவளை நெருங்கி) I am going to be here only for about ten days... அதுக்குள்ள படிச்சிற முடியுமா\nநளினி (சிரிக்கிறாள்) அது ஒங்க ஆட்டிட்டியூட பொறுத்து இருக்கு...\nநளினி - உண்மையிலேயே உங்களுக்கு படிக்கணும்னு இருந்தா ஒரு வாரத்துலயே படிச்சிறலாம்..\nபாஸ்கர் - அப்பன்னா நாளைக்கே சேந்துரலாமா\nநளினி (சிரிக்கிறாள்) ஏன் நாளைக்கி இப்பவே சேந்துரலாமே - கேஷ் கொண்டு வந்திருக்கீங்களா இப்பவே சேந்துரலாமே - கேஷ் கொண்டு வந்திருக்கீங்களா ஃபைவ் ஸ்டார் ஸ்பாவுக்கு போற ஆளாச்சே - கேஷுக்கு பஞ்சமாருக்குமா என்ன\nபாஸ்கர் - சிரிக்கிறான்..எவ்வளவு கட்டணும்\nநளினி - ரிங்கின் மறுபகுதியில் இருந்த சிறு அறையை காட்டுகிறாள்..\n(பாஸ்கரின் POV Shot) நளினி காட்டிய திசையில் ஒரு சிறு அறையும் அதனுள்ளே ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதும் தெரிகிறது..\nநளினி - You can pay there - ரெண்டு வாரம்னாலும் ஒரு மாச ஃபீ டெப்பாசிட் கேப்பாங்க - அப்புறம் ஸ்கேட்டிங் காஸ்ட் - சொந்தமா வாங்கிக்கலாம் - இல்லன்னா ஒரு மாச வாடகைக்கு எடுத்துக்கலாம் - உங்க சவுகரியப்படி...\nபாஸ்கர் திரும்பி நளினியை பார்க்கிறான் - I will buy the skates. அந்த அறையை நோக்கி நடக்கிறான்.\nOutdoor - Late evening - Mid shot - ஸ்கேட்டிங் ரிங்க்கில் பாஸ்கரும் நளினியும் மட்டும் - பாஸ்கர் நாலடி எடுத்து வைப்பதற்குள் பல முறை விழுகிறான் -\nநளினி (அவனருகில் நெருங்கி புன்னகையுடன்) எத்தனை தடவை விழுந்தாலும் கவலைப்படாம எழுந்து ட்ரை பண்றீங்க பாஸ்கர் -\nபாஸ்கர் - ஆனா ஒருதரம் கூட நா கைகுடுத்து தூக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்கிறீங்க..\nநளினி (உரக்க சிரிக்கிறாள்) ஓ அதுக்குத்தானா I didn't know.... (தன் வலது கையை நீட்டுகிறாள்) - கமான் ஹோல்ட் மை ஹாண்ட்...\nபாஸ்கர் தன்னுடைய கரத்தை நீட்டுகிறான். ஆனால் நளினி அவனுடைய கரத்தை பற்றாமல் காற்றை துழாவ அவன் திகைப்புடன் அவளுடைய முகத்தை பார்க்கிறான்\nநளினி (சிரிக்கிறாள்) As I said... என்னால பாக்க முடியாது... ஏன்னா I am Blind (கருப்புக் கண்ணாடியை கழற்றுகிறாள்) Tight Close up on her eyes பார்வையற்ற ஆனால் அழகிய இரு கண்கள் திரை முழுவதும்...\nOutdoor - Night - Mid shot - பாஸ்கரின் விருந்தினர் மாளிகை - வரவேற்பறை - பாஸ்கரும் நளினியின் எதிரெதிரில் - நிசப்தம் - ஹாலில் இருந்த சுவர்க்கடிகார ஓசை மட்டும்...\nபாஸ்கர் - (மெல்லிய குரலில்) என்னால இமாஜின் பண்ண முடியல மிஸ் நளினி... How can you\nநளினி (புன்னகையுடன்) How can I what\nபாஸ்கர் - I mean உங்களால எப்படீங்க மானேஜ் பண்ண முடியுது - மசாஜ் ஓக்கே - இடைவெளி - ஆனா ஸ்கேட்டிங்...\nநளினி (புன்னகையுடன்) மனசிருந்தா எல்லாம் முடியும்.... மசாஜ் மன நிறைவுக்கு - ஸ்கேட்டிங் பணத்துக்கு... ரெண்டுக்குமே பார்வை அத்தனை முக்கியமில்லைன்னு நினைக்கேன் - ரோடுல ஸ்கேட்டிங் போறதாருந்தாத்தான் கொஞ்சம் ரிஸ்க் - இங்க வளையத்துக்குள்ளவே சுத்துறதுக்கு அது தேவையில்லை...\nநளினி - அதுக்கு ரெண்டு அசிஸ்டெண்ட்ஸ வச்சிருக்கேன் - காலையில ஒருத்தர், ஈவ்னிங்ல ஒருத்தர் - நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க...\nபாஸ்கர் - (சிரிக்கிறான்) Yeah I was watching only you. - இடைவெளி - அங்க ஒரு பையன் வேணும்னே இன்னொருத்தனோட கால தட்டிவிட்டத நீங்க கவனிக்காம விட்டப்ப என்ன மாஸ்டர் இவங்கன்னு நினைச்சேன் - இப்பத்தான் தெரியுது (தன் தவறை உணர்ந்த பாஸ்கர் நாக்கை கடித்துக்கொள்கிறான்) I am sorry..\nநளினி (புன்னகையுடன்) Don't be... ஆனா அத நா கவனிச்சேன்...\nபாஸ்கர் - (திகைப்புடன்) எப்படீங்க\nநளினி - நான் கவனிச்சேன்னுதான் சொன்னேன், பாத்தேன்னு சொல்லலை - கவனிக்கறதுக்கு பார்வை தேவையில்லை - உணர்வு இருந்தாலே போறு��். அது என்னைய மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும்...\nபாஸ்கர் - (புன்னகையுடன்) அப்படியா அப்புறம் ஏன் அத கண்டுக்காம விட்டுட்டீங்க\nநளினி - அது ஒரு adolescent gameனும்பாங்களே அந்த மாதிரி - இந்த வயசுல அதெல்லாம் சகஜம் - அந்த பையன் தள்ளிவிட்டவுடனே நீங்க போயி தூக்கிவிட்டீங்களே அது அந்த பையனுக்கு புடிச்சிருக்காதே\nபாஸ்கரின் ஒரு சின்ன Flashback - அந்த சிறுவன் தன்னுடைய கரங்களை தட்டிவிட்டுவிட்டு எழுந்து சென்றது தெரிகிறது - You are right.. ஆனா அத எப்படி உங்களால உணர முடிஞ்சது\nநளினி (புன்னகையுடன்) உணர முடியாது -- அந்த பையன் விழுந்த ஓசை - என் பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த நீங்க அவசரமா போன கால் ஓசை - அந்த பையன நீங்க தூக்கிவிட்டப்போ சுத்தியிருந்த பசங்க சிரிச்சது - இத என்னால கேக்க முடியுமே - மத்தபடி அந்த வயசு பசங்க எப்படி ஃபீல் பண்ணுவாங்கங்கறது எக்ஸ்ப்ரீயன்சுல வந்ததுதான் - நாமளும் அந்த வயச கடந்துதான வந்திருக்கோம்\nபாஸ்கர் (தன்னையுமறியாமல் தன்னுடைய கரங்களை தட்டுகிறான்) Excellent Ms. Nalini - நீங்க சைக்காலஜி மேஜரா\nநளினி உரக்க சிரிக்கிறாள்.. பிறகு எழுந்து - உங்க காஃபிக்கி ரொம்ப தாங்ஸ் - நேரமாச்சு - என்னை வீட்ல கொண்டு விட்டுட்டு மாணிக்கம் போகணும்... He is staying in the suburbs... இப்பவே போனாத்தான் சரியாருக்கும்....\nபாஸ்கர் (எழுந்து அவளை நெருங்கி) If you don't mind... நா ஒன்னு சொல்லலாமா\nநளினி - தப்பா நினைச்சிக்காதீங்க பாஸ்கர் - இன்னைக்கி வேணாம் - Maybe some other time... ரெண்டு வாரம் இங்கதான இருக்கப் போறீங்க\nவாசலை நோக்கி நடக்க பாஸ்கர் தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவளை பிந்தொடர்கிறான்...\nமுதல் பார்வையில்.... 2 (தொடர்)\nஉட்புறக் காட்சி - mid shot - day/dim lighting - நட்சத்திர விடுதிக்கே உரிய பணக்காரத்தனமான அறை - வாசல் கண்ணாடியில் மசாஜ் பார்லர் என்ற பெயர்-பலகை ரிவர்சில் தெரிகிறது - பாஸ்கர் ஒரு சோபாவில் சரிந்து அமர்ந்து காத்திருக்கிறான் - காலடியில் ஒரு கான்வாஸ் பை - வாய் திறந்து கிடக்கிறது - ஒரு வெள்ளை நிற துவாலையை அதிலிருந்து எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறான் - காமரா பின்வாங்கி அறையில் வேறொரு பெண்ணும் இருப்பதைக் காட்டுகிறது - எதிரிலிருந்த அறைக்குள்ளிருந்து இருவர் பேசுகின்ற ஒலி மட்டும் -\nஆண் குரல் - ஆங்... அங்கதான் - இன்னும் கொஞ்ச கீழ - இடுப்புக்கு கொஞ்சம் கீழ - மெதுவா - My God - Wonderful - You have wonderful hands - It is so soothing - இப்பட���யே இருந்துரலாம் போலருக்கு - நீ பாட்டுக்கு எங்கூடவே வந்து இருந்துரலாம்...\nபெண் குரல் - அப்ப ஒங்க வைஃப்\nஆண் குரல் - அவ கெடக்கா (சிரிப்பு).\nIndoor - Mid shot - பாஸ்கர் ஓரக்கண்ணால் தன் எதிரில் அமர்ந்திருந்த இளம் பெண்ணைப் பார்க்கிறான்\nபாஸ்கரின் POV shot - அந்த பெண் அவனுடைய பார்வையை தவிர்த்து வெட்கத்துடன் தலைகுணிந்துக் கொள்கிறாள்\nஅறைக்குள்ளிருந்து - பெண் குரல் - ஒங்க நேரம் முடிஞ்சிருச்சி சார் - அடுத்த க்ளையண்ட் காத்துக்கிட்டிருக்கார் - எழுந்து ட்ரெஸ் பண்ணிக்குங்க - ப்ளீஸ்\nMid shot - கதவுகளை திறந்துக்கொண்டு ஒரு முதியவர் வெளியேறுகிறார்.\nMid shot - பாஸ்கரன் எழுந்து தன்னுடைய காலணிகளை கழற்றிவிட்டுவிட்டு துவாலையுடன் குரல் வந்த அறைக்குள் நுழைகிறான்.\nMid shot - very dull light almost dark - அறைக்குள் ஸ்ட்ரெச்சர் போன்ற அமைப்பில் ஒரேயொரு படுக்கை - மெலிதான வெள்ளை நிற படுக்கையும் foam தலையணையும் - மசாஜ் க்ரீம் பாட்டில்கள் - மற்றும் இதர சாமான்கள் - காமராவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு ஒரு பெண் -\nகாமரா பின்வாங்கி பாஸ்கருடைய முகத்தை காட்டுகிறது - close up - மசாஜ் செய்பவர் ஒரு பெண்ணா என்று தயங்குவது தெரிகிறது -\nMid shot - தயக்கத்துடன் தன்னுடைய டீ சர்ட்டை கழற்றிவிட்டு படுக்கையில் ஏறி குப்புற படுக்கிறான் - கையோடு கொண்டு வந்திருந்த டவலை தன்னுடைய இடுப்பின் குறுக்கே போட்டுக்கொள்கிறான்.\nClose up - மசாஜ் பெண்ணின் (நளினி) முகத்தில் ஒரு லேசான புன்னகை - First time\nMid shot - நளினியின் முகத்தில் புன்னகை விரிகிறது - ஸ்டார்ட் பண்லாமா\nபாஸ்கர் - (கேலியுடன்) Do I have a choice\nநளினி - ரிலாக்ஸ் - பதினஞ்சே நிமிஷந்தான் - பேசியே ஒரு நிமிஷம் போயிருச்சி - இடைவெளி - Do you have any preference - I mean - தோள், கைகள், இடுப்பு, கழுத்து அப்படின்னு ஸ்டார்ட் பண்றதுக்கு specific area ஏதாச்சும்...\nபாஸ்கர் - ஃப்ராங்கா சொல்லணும்னா இதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம் - இந்த மசாஜ் பார்லர் ரொம்ப பாப்புலர்னு சொன்னாங்க - So I leave it to you.\nநளினி - ஓக்கே - பதினஞ்சி நிமிஷத்துக்கு அப்புறம் சொல்லுங்க - Now please don't talk - கண்ண மூடிக்கிட்டு இந்த ம்யூசிக்க மட்டும் கேளுங்க -\nஅறையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளிலிருந்து மெல்லிய புல்லாங்குழல் இசையும் நளினியின் நேர்த்தியான, இதமான மசாஜும் அவனையுமறியாமல் கண்களை மூட வைத்தன -\nTight Close up - நளினியின் கரங்கள் பாஸ்கரின் கழுத்துப் பகுதியிலிருந்து தோள், ம���துகு வடம், விலா, மெள்ள, மெள்ள இறங்கி இடுப்பு என அவளுடைய இரு உள்ளங்கைகளும் உலா வருகின்றன -\nபாஸ்கர் முனகும் வலி கேட்கிறது -\nநளினி ரகசியக் குரலில் - Am I hurting you\nTight Close up on Nalini's face - புன்னகை விரிகிறது - இங்க வர்ற எல்லாரும் சொல்றதுதான் - தாங்ஸ்...\nபாஸ்கர் மவுனமாகிப் போகிறான் - அவனையுமறியாமல் அழுகிறான் - உடல் லேசாக குலுங்குகிறது - I am sorry - I am so overwhelmed...\nநளினி - வெக்கப்படாம அழுங்க - அழுகையும் ஒரு வெளிப்பாடுதான இதுக்குத்தான இங்க வந்தீங்க -\nநளினியின் கைகள் தன்னுடைய வேலையை தொடர அடுத்த பத்து நிமிடங்கள் அறையில் நிசப்தம் நிலவுகிறது மெல்லிய இசையைத் தவிர -\nMid shot - நளினி - சாரி மிஸ்டர் பாஸ்கர் - பதினஞ்சி நிமிசம் ஆயிருச்சி - சைட்ல நாப்கின்ஸ் இருக்கு. வேணும்னா எடுத்துக்குங்க - கையில ஆயில் பட்டிருந்தா துடைச்சிக்கலாம் - See you next time - bye - அவனிடமிருந்து முகத்தை திருப்பிக் கொள்கிறாள்.\nMid Shot - பாஸ்கர் எழுந்து சில நாப்கின் துண்டுகளை எடுத்து கைகளை துடைத்துக்கொள்கிறான் - குணிந்து தன்னுடைய டீ சர்ட்டை எடுத்து தலையை நுழைத்துக் கொண்டு திரும்பி நிற்கும் நளினியை பார்க்கிறான் (POV Shot) நளினி அடுத்த கஸ்டமருடைய பெயரை தன் அருகிலிருந்த அட்டையை பார்க்கிறாள் - Tight Close up on the Pad - Miss Shaw\nபாஸ்கர் அவளுடைய முகத்தை பார்க்க முடியாத ஏக்கத்துடன் வெளியேறுகிறான்...\nHotel Lobby - Indoor - Mid shot - பாஸ்கர் விருந்தினர் அமரும் பகுதியில் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறான் - அவனுடைய பார்வை மசாஜ் பார்லரின் வாயில் மீது -\nபாஸ்கருடைய POV shot - Mid shot - கதவுகள் திறந்து அவன் சற்று முன் பார்த்த இளம் பெண் வருகிறாள் - மிஸ் ஷா -\nMid shot பாஸ்கர் சலிப்புடன் முகத்தை திருப்புகிறான் -\nகாமரா அவனுடைய பார்வையில் - POV shot - விருந்தினர் பகுதியை வலம் வருகிறது -\nVoice over (குரல் மட்டும்) பாஸ்கர் - வாவ் - சென்னையா இது ரெண்டு வருசத்துல இப்படியொரு சேஞ்சா - சட்டென்று நினைவுக்கு வந்ததுபோல் மசாஜ் பார்லர் வாசலை பார்க்கிறான்.\nபாஸ்கருடைய POV shot - அறையிலிருந்து வெளியேறி ஒரு பெண் லாபியை நோக்கி நடப்பது தெரிகிறது (பின்புறத்திலிருந்து).\nMid shot - பாஸ்கர் கைப்பையை எடுத்துக்கொண்டு பின்னால் விரைகிறான் - அந்த பெண் வரவேற்பு கவுண்டரில் நின்றவர்களை பார்த்து கையசைப்பதும் அவர்கள் பதிலுக்கு புன்னகைப்பதும் தெரிகிறது -\nMid shot - நளினி - தாங்ஸ் - நாளைக்கி பாக்கலாம் - பை..\nMid shot - கைகளை அசைத்தவாறு வ��யிலை நோக்கி நடக்கிறாள் - வாயிலில் நின்ற வாகன (மாருதி ஓம்னி ) ஓட்டுனர் கதவைத் திறந்து இறங்கி அவளை நோக்கி சென்று அவளுடைய கைப்பையை வாங்கிக்கொண்டு அவளுடைய கரங்களைப் பிடித்து வாகனத்தில் ஏற்றுகிறார் -\nMid shot - காமரா பின்வாங்கி பாஸ்கர் வாயிலை நோக்கி விரைந்து நடப்பதைக் காட்டுகிறது - அதற்குள் நளினி வாகனத்தில் ஏறி அமர்ந்துக்கொள்ள ஓட்டுனர் கதவை அடைத்துவிட்டு தன் இருக்கையில் ஏறி அமர்கிறார் -\nOutdoor - Mid shot on Nalini - அவளுடைய முகம் ஹோட்டல் வாயிலை நோக்கி திரும்புகிறது - முகத்தில் இருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடி பாஸ்கர் அவளுடைய முகத்தை அடையாளம் காண முடியாமல் தடுக்கிறது - ஆனாலும் எங்கோ பார்த்திருப்பது போன்ற நினைவு - அவன் நிதானிப்பதற்குள் வாகனம் நகர்கிறது -\nOutdoor - Day light - பிற்பகல் நேரம் - Mid shot - பாஸ்கர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நோக்கி ஓடுகிறான்.\nOutdoor - பாஸ்கர் பார்வையில் - POV Shot - அவனுடைய வாகனத்திற்கு முன்பு மூன்று நாற்சக்கர வாகனங்கள் அவனை வெளிவாசலை கடக்கவிடாமல் நிற்கின்றன -\nOutdoor சாலை - Long shot - பாஸ்கரின் POV shot - நளினியின் வாகனம் ஒரு வளைவில் திரும்பி மறைகிறது.\nசில தினங்களுக்கு முன்பு 'At First Sight' என்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.\nபத்திரிகைகளில் வெளிவந்த ஒரு கட்டுரையை கருவாக வைத்து உருவாக்கப்பட்ட கதை.\nமுழுக்கதையையும் இரண்டே வரிகளில் கூறிவிடலாம்.\nஒரு வயதில் பார்வையை முற்றிலுமாக இழந்த கதாநாயகன் தன்னுடைய முப்பதாவது வயதில் தன்னுடைய காதலியின் தூண்டுதலால் ஒரு அறுவை சிகிச்சையை செய்துக்கொண்டு அதை திரும்பப் பெறுகிறார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் ஒருசில மாதங்களிலேயே மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குறையால் அதை மீண்டும் இழந்துவிடுகிறார்.\nபார்வை கிடைக்கப்பெற்ற அந்த குறுகிய காலத்தில் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பல இன்னல்கள் குறுக்கிட பார்வையே இல்லாமல் இருந்த காலத்தை எண்ணி ஏங்குகிறார். பார்வை கிடைப்பதற்கு காரணமாக இருந்த அவருடைய காதலியுடனான உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. ஆனால் பார்வை மீண்டும் மங்க ஆரம்பிக்கும்போது ஐயோ மீண்டும் பார்வை போகிறதே என்று கலங்குகிறார். இதை உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் வசனங்களாலும் அருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர்.\nஇத்தகைய கதையை தமிழில் திரை உலகில் கனவிலும��� நினைத்துப்ப்பார்க்க முடியவில்லை. அப்படியே எடுத்தாலும் அதை தமிழ் சினிமாவுக்கே உரித்தான நகைச்சுவை காட்சிகள், பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாத, அதிகபட்சம் 90 நிமிடங்களே ஓடக்கூடிய படமாக எடுக்க முடியுமா\nஎடுக்க முடியும் என்று நினைத்து கதையை சிதைக்காமல் நம்முடைய தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றமுறையில் - அதாவது நாயகி ஏற்றிருந்த பாத்திரத்தை நாயகன் பாத்திரமாக - மாற்றியிருக்கிறேன். (ஒரு ஆண் பெண்களுக்கு மசாஜ் செய்யமுடியும் என்பதை நம்மால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை இல்லையா ஏற்றமுறையில் - அதாவது நாயகி ஏற்றிருந்த பாத்திரத்தை நாயகன் பாத்திரமாக - மாற்றியிருக்கிறேன். (ஒரு ஆண் பெண்களுக்கு மசாஜ் செய்யமுடியும் என்பதை நம்மால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை இல்லையா இந்த திரைப்படத்தில் பார்வையிழந்த கதாநாயகன் ஒரு மசாஜ் ஊழியர். அவருடைய நேர்த்தியான மசாஜில் மயங்கித்தான் அவருக்கு தோழியாகிறார் நாயகி இந்த திரைப்படத்தில் பார்வையிழந்த கதாநாயகன் ஒரு மசாஜ் ஊழியர். அவருடைய நேர்த்தியான மசாஜில் மயங்கித்தான் அவருக்கு தோழியாகிறார் நாயகி\nமேலும் கதாநாயகி இதில் ஒரு ஆர்க்கிடெக்டாக வருவார். அந்த துறையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் என்னுடைய தழுவலில் கதாநாயகன் ஒரு வங்கி உயர் அதிகாரியாக மாறுகிறார்\nகதையை ஒரு திரைக்கதை பாணியில் சொன்னால் என்ன என்றும் தோன்றியது. என்னுடைய மனக்கண்களில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வழங்க நினைத்ததன் விளைவே இந்த திரைக்கதை.\nஇது என்னுடைய கன்னிமுயற்சி என்பதால் காமரா கோணங்கள், காட்சி அமைப்புகள் ஆகியவற்றை விவரிக்கும்போது சில,பல தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றை அவ்வப்போது சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன். என்னுடைய அலவலக பணிக்கு இடையூறு ஏற்படாத விதத்தில், தினந்தோறும் என்றில்லாவிட்டாலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த தொடரை எழுதலாம் என்று நினைக்கிறேன்..\nகதாநாயகன் பாஸ்கர் - ஒரு சிறிய வங்கியின் தலைமையகத்தில் பணியாற்றும் கணினி இலாக்கா தலைவர். வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட இருவார விடுப்பில் சென்னை வருகிறார் - அடையார் பெசண்ட் நகர் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த வங்கியின் வசதியான விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.\nகதாநாயகி நளினி - இருபாலாரும் செல்கிற ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் மசாஜ் பார்லர் நடத்துகிறார். ஸ்கேட்டிங் செய்வதில் வல்லவர். சென்னை அடையார் பெசண்ட் நகரில் ஸ்கேட்டிங் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.\nமல்லிகா - நளினியின் மூத்த சகோதரி கணவனை விட்டு பிரிந்து இருப்பவள்.\nஇவர்களை சுற்றிலும் இவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலர்.\nஇதில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சி மற்றும் காமரா கோணங்களைப் பற்றி ஒரு விளக்கம்:\nஉட்புறக் காட்சி - Indoor\nவெளிப்புறக் காட்சி - Outdoor\nஇடுப்புக்கு மேலே தெரிகின்ற காட்சி - Mid shot (பெரும்பாலான காட்சிகள் இந்த கோணத்தில்தான்)\nஅருகாமை காட்சி - Close up shot (பெரும்பாலும் கதாபாத்திரங்களின் முகம்)\nமிக அருகாமை காட்சி - Tight Close up shot\nஒருவரின் பார்வையில் - Point of view shot\nபேச்சு ஒலி மட்டும் - Voice Over (அதாவது திரையில் இல்லாத ஒருவரின் குரல்)\nபகல் காட்சி - Day Shot\nஇரவு காட்சி - Night Shot\nவெளிப்புறக் காட்சி (Out door) - அதிகாலை நேரம் - பெசண்ட் நகர் கடற்கரை -\nவிருந்தினர் மாளிகை - முதல் மாடி பால்கணியில் நிற்கும் பாஸ்கரின் பார்வை கோணம் (POV - Long Shot- தொலைதூர காட்சி) - தொடுவானத்தில் கதிரவன் உதிக்கிறான் காட்சி - மஞ்சள் கலந்த நீல வாணம்.. ஆங்காங்கே மேகக் குவியல்கள் - ஓயாமல் கரையை வந்து மோதித் திரும்பும் கடலலைகள் - அதன் ஓசை மெல்லிதாக கேட்கிறது.\nபாஸ்கரனின் பார்வை கோணம் - காமரா பின்வாங்கி கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள ஒரு ஸ்கேட்டிங் ரிங்க்கை (Skating Rink) காட்டுகிறது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வரையிலான இளைஞ, இளைஞிகள் ஸ்கேட்டிங் செய்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஒரு இளம், சிக் உருவத்தில் உடலை இறுக்கி அணைத்துக்கொண்டிருந்த ஆடையில் ஒரு பெண் மாஸ்டர் (நளினி)... (Tight Shot - மிக, மிக அருகில் காலிலிருந்து தலைவரை ஸ்லோ மோஷனில் அளக்கிறது) நளினி ஒரே இடத்தில் நின்று மின்னல் வேகத்தில் சுழல்கிறார்.\nவெளிப்புறக் காட்சி - தொலைதூர காட்சி - ஸ்கேட்டிங் ரிங்க்கிலிருந்து -\nஸ்கேட்டிங் ரிங்கிற்கு எதிர்புறமுள்ள ஒரு இரண்டடுக்கு மாளிகையின் முதல் மாடி பால்கணி - காலை நடைபயிற்சிக்கு செல்லும் உடையிலிருந்த பாஸ்கரின் பார்வை காமராவில் நிலைத்திருக்கிறது - 'வாவ்' என்று அவனுடைய உதடுகள் குவிகின்றன. வலது கையை உயர்த்தி ஆட்டுகிறான்.\nவெளிப்புறக் கா���்சி - பாஸ்கரின் பார்வையில் - அருகாமை காட்சி - நளினியின் முகம் -\nபாஸ்கரின் கையசைவுக்கு நளினியின் முகத்தில் எவ்வித ரெஸ்பான்சும் இல்லை.\nMidshot - ஸ்கேட்டிங் செய்துக்கொண்டிருந்த அனைவரும் அப்படியே நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் தரையில் அமர்ந்து ஸ்கேட்டிங் காலணிகளை கழற்றுகின்றனர் - வேறு சிலர் அப்படியே ரிங்கை விட்டு வெளியேறுகின்றனர்.\nகாமரா பின் நகர்ந்து நளினி தரையில் அமர்ந்து தன்னுடைய ஸ்கேட்டிங் காலணிகளை கழற்றுவதை காட்டுகிறது.\nவெளிப்புறக் காட்சி - Close up அருகாமை காட்சி -\nபாஸ்கரின் முகத்தில் லேசான கோபம் - நளினி தன்னுடைய பாராட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் - 'திமிர்' என்று முனுமுனுக்கிறான். 'அழகாருக்கோம்கற திமிர்...' பால்கணியிலிருந்து திரும்பி அறைக்குள் நுழைகிறான்.\nகாமரா அறையை சுற்றி வலம் வருகிறது - பணக்காரத்தனமான ஃபர்னிச்சர்கள் - சுவர்களில் பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் - விசாலமான படுக்கை - பாச்சிலர் அறை என்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாமல் எல்லாம் வைக்கப்பட வேண்டிய இடத்தில் - பாஸ்கர் படுக்கையை ஒட்டிய மேசையில் அமர்ந்து தன்னுடைய மடிக்கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். செல்ஃபோன் ஒலிக்கிறது. திரையை பார்க்கிறான்.\nஅருகாமை காட்சி - பாஸ்கரின் முகம் - உதடுகள் சலிப்புடன் வளைகின்றன\nபாஸ்கர் - யாரு பாபுவா ஒரு ரெண்டு நாள் லீவுல வந்தா பொறுக்கலையா ஒரு ரெண்டு நாள் லீவுல வந்தா பொறுக்கலையா\nபாஸ்கர் - சரி, சிரிச்சது போதும் விஷயத்த சொல்லு - இடைவெளி - என்னது, அப்படியா இரு பாத்து சொல்றேன் -\nமிக அருகாமை காட்சி (Tight close up) பாஸ்கர் தன்னுடைய மேசையை துழாவுகிறான்.\nபாஸ்கரின் பார்வையில் - ஒரு நீல நிற கோப்பு திறக்கப்படுகிறது - அதிலுள்ள காகிதங்கள் வேகமாக புரட்டப்படுகின்றன..\nபாஸ்கர் - இரு ஒருநிமிஷம் - இதோ.. இதான்.. நீ என்ன சொன்னே - இடைவெளி - நம்ம RFP ல ரொம்ப தெளிவா சொல்லியிருக்கோமே - டெக்னிக்கல் ப்ரொப்போசல்ல கமர்ஷியல்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுன்னு - இடைவெளி - ஆமா - நம்ம டெண்டர்ல சொல்லியிருக்கா மாதிரி ரெண்டையும் தனித்தனி கவர்ல போட்டு சப்மிட் பண்ணணும்னு சொல்லு, இல்லன்னா ரிஜெக்ட் ஆயிரும்கறதையும் தெளிவா சொல்லு - இடைவெளி - ஆமா, ஆமா - நா திரும்பி வர்றதுக்குள்ள டெண்டர் டேட் முடிஞ்சிரும் - அத கணக்கு பண்ணித்தான் ரெண்டுவாரம் லீவ் எடுத்தேன் - சேர்மன்கிட்டயும் நாம என்னல்லாம் செஞ்சிருக்கோம்னு சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன் - இடைவெளி - கவர்ஸ் எல்லாமே சேர்மன் பேருக்குத்தான் வரும் - ஆனா வந்தவுடனே உங்கிட்ட குடுக்கச் சொல்லி நா அவரோட பிஏ கிட்ட சொல்லியிருக்கேன் - இடைவெளி - யாரு அந்த பி.ஏ வா - இடைவெளி - நம்ம RFP ல ரொம்ப தெளிவா சொல்லியிருக்கோமே - டெக்னிக்கல் ப்ரொப்போசல்ல கமர்ஷியல்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுன்னு - இடைவெளி - ஆமா - நம்ம டெண்டர்ல சொல்லியிருக்கா மாதிரி ரெண்டையும் தனித்தனி கவர்ல போட்டு சப்மிட் பண்ணணும்னு சொல்லு, இல்லன்னா ரிஜெக்ட் ஆயிரும்கறதையும் தெளிவா சொல்லு - இடைவெளி - ஆமா, ஆமா - நா திரும்பி வர்றதுக்குள்ள டெண்டர் டேட் முடிஞ்சிரும் - அத கணக்கு பண்ணித்தான் ரெண்டுவாரம் லீவ் எடுத்தேன் - சேர்மன்கிட்டயும் நாம என்னல்லாம் செஞ்சிருக்கோம்னு சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன் - இடைவெளி - கவர்ஸ் எல்லாமே சேர்மன் பேருக்குத்தான் வரும் - ஆனா வந்தவுடனே உங்கிட்ட குடுக்கச் சொல்லி நா அவரோட பிஏ கிட்ட சொல்லியிருக்கேன் - இடைவெளி - யாரு அந்த பி.ஏ வா - இடைவெளி - ஆமா அவ திமிர் புடிச்சவதான், அழகா சிக்குன்னு இருக்கால்லே, அப்படித்தான் இருப்பா அதுக்கு நீயும் நானும் ஒன்னும் பண்ண முடியாது - இடைவெளி - ஆமா இங்க கூட காலையில நம்ம வீட்டு எதுத்தாப்பல ஒரு ஃபிகர பார்த்தேன் - இடைவெளி - நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு எதுத்தாப்பல - இடைவெளி - பெருசா ஒன்னும் இல்ல - ஸ்கேட்டிங் மாஸ்டர் போலருக்கு, சும்மா நச்சுன்னு இருக்கா - சூப்பரா ஒரு ட்விஸ்ட் அடிச்சா - வாவ்னு சொல்லி கையை அசைச்சேன் - கண்டுக்கவே இல்ல - இடைவெளி - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - நம்ம பால்கணிக்கு போன எதுத்தாப்பலதான் இருக்கு அந்த ஸ்கேட்டிங் ரிங்க் - அதுல ஒரு லேடி மாஸ்டர் அழகா, சிக்குன்னு - பாக்காம இருக்க முடியுதா - இடைவெளி - ஆமா அவ திமிர் புடிச்சவதான், அழகா சிக்குன்னு இருக்கால்லே, அப்படித்தான் இருப்பா அதுக்கு நீயும் நானும் ஒன்னும் பண்ண முடியாது - இடைவெளி - ஆமா இங்க கூட காலையில நம்ம வீட்டு எதுத்தாப்பல ஒரு ஃபிகர பார்த்தேன் - இடைவெளி - நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு எதுத்தாப்பல - இடைவெளி - பெருசா ஒன்னும் இல்ல - ஸ்கேட்டிங் மாஸ்டர் போலருக்கு, சும்மா நச்சுன்னு இருக்கா - சூப்பரா ஒரு ட்விஸ்ட் அடிச்சா - வாவ்னு சொல்லி கையை அசைச்சேன் - கண்டுக்கவே இல்ல - இட��வெளி - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - நம்ம பால்கணிக்கு போன எதுத்தாப்பலதான் இருக்கு அந்த ஸ்கேட்டிங் ரிங்க் - அதுல ஒரு லேடி மாஸ்டர் அழகா, சிக்குன்னு - பாக்காம இருக்க முடியுதா - இடைவெளி - சரி, சரி ரொம்ப சிரிக்காத - நீ நா சொல்றா மாதிரி டெண்டர் கவரையெல்லாம் வாங்கி ரிக்கார்ட் பண்ணி வை - நா வர்றதுக்குள்ள எல்லாரும் சப்மிட் பண்ணிட்டாங்கன்னா சேர்மன்கிட்ட சொல்லு - அவர் பிரிக்கலாம்னு சொன்னா அவர் முன்னாலயே பிரிச்சி ஒரு டீட்டெய்ல்ட் ஸ்டேண்ட்மெண்ட் ப்ரிப்பேர் பண்ணி வை - நா வந்ததுக்கப்புறம் மத்தத பாத்துக்கலாம் - இடைவெளி - யாரு அந்த ஃபிகரா - இடைவெளி - சரி, சரி ரொம்ப சிரிக்காத - நீ நா சொல்றா மாதிரி டெண்டர் கவரையெல்லாம் வாங்கி ரிக்கார்ட் பண்ணி வை - நா வர்றதுக்குள்ள எல்லாரும் சப்மிட் பண்ணிட்டாங்கன்னா சேர்மன்கிட்ட சொல்லு - அவர் பிரிக்கலாம்னு சொன்னா அவர் முன்னாலயே பிரிச்சி ஒரு டீட்டெய்ல்ட் ஸ்டேண்ட்மெண்ட் ப்ரிப்பேர் பண்ணி வை - நா வந்ததுக்கப்புறம் மத்தத பாத்துக்கலாம் - இடைவெளி - யாரு அந்த ஃபிகரா ஏதாச்சும் டெவலப்மெண்ட்ஸ் இருந்தா சொல்றேன் - இதுக்குன்னே காத்துக்கிட்டிருப்பீங்களே - இடைவெளி - வேணாம் நானே கூப்பிடறேன், பை....\nஇது ஒரு உண்மை சம்பவம். எனக்கு தெரிந்த குடும்பத்தில் நடந்த நிகழ்வு. பெயர்களை மட்டும் மாற்றியிருக்கிறேன்...\nராமசாமி அடுக்களையை ஒழித்து பாத்திரங்களை சிங்க்கில் போட்டார். பாலில் உரை ஊற்றி ஹாட்பேக்கில் வைத்து மூடினார். 'குளிர் காலத்துல ஹாட்பேக்ல உரை ஊத்துன பால வைச்சி மூடி வைச்சா தயிர் நல்லா உரைஞசி கெட்டியா இருக்கும்.' மனைவி குரல் காதில் ஒலித்தது. ஹூம்.. என்ற ஒரு பெருமூச்சுடன் விளக்குகளை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பத்து மணி செய்திக்காக தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தார். தலைப்புச் செய்தியை மட்டும் பார்த்துவிட்டு படுப்பது வழக்கம். 'இன்னும் ஒரு நிமிசத்துல போட்டுருவான். ரிமோட்ட இந்த குட்டி எங்க தூக்கி போட்டுச்சோ தெரியலையே...'\nஹால் விளக்கை போடாமல் கையிலிருந்த செல்ஃபோன் வெளிச்சத்தில் சோபாவை துழாவினார். காணவில்லை. மெள்ள எழுந்து தன்னுடைய மகள் கமிலியின் படுக்கையறையை ஒட்டியிருந்த பேத்தி மஞ்சுவின் அறைக்குள் நுழைந்தார். மஞ்சுவுக்கு விளையாட எத்தனை பொம்மைகள் இருந்தாலும் சுட்டி டி.விதான் உலகமே. அதை மட்டும் மாற்ற விட மாட்டாள். அவளுக்கு போகத்தான் தாத்தா, அம்மா எல்லாருக்கும். ஆகவே டிவி ரிமோட் எப்போதும் அவள் கையில்தான்...\nகட்டில் காலியாக இருந்தது. அருகில் தரையில் வேலைக்கார சிறுமியின் மீது காலை போட்டுக்கொண்டு உறங்கிப்போயிருந்த பேத்தியை தூக்கி கட்டிலில் கிடத்தினார். கட்டில் தலைமாட்டில் கிடந்த ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓசைபடாமல் நடந்து அறையை விட்டு வெளியேறினார்.\nதலைப்பு செய்தி முடிந்து போயிருந்தது. இனி அரை மணி நேரம் உட்கார்ந்திருக்கணும்... திரையில் அன்று மாலை நடந்த சாலை விப்பத்தைப் பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. எந்த விவஸ்தையுமில்லாமல் விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் குற்றியிராக கிடப்பவர்களை காண்பிப்பதில் அப்படி என்னதான் கிக்கோ இந்த டிவி நிரூபர்களுக்கு... போறாததுக்கு பாதிக்கப்பட்டவர்களிடமே 'இது எப்படி நடந்துதுன்னு சொல்ல முடியுமான்னு' ஒரு கேள்வி... விவஸ்தை கெட்ட ஜன்மங்க...\nஇப்படியொரு விபத்தில்தான் அவளுடைய மனைவியும் மருமகனும் இறந்தார்கள்... மூனு வருசம்...\n'புடிச்சாலும் புளியங்கொம்பாத்தான் புடிச்சிட்டீங்க ராமசாமி யூ.எஸ்.ல வேலை.... கைநிறைய சம்பளம். மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினன்னு எந்த பிடுங்கலும் இல்லை உங்க பொண்ணுக்கு..'\nதிருமணமாகி முதல் வருடத்திலேயே அழகாய் ஒரு பெண்குழந்தை. அதற்கு ஒரு வயது முடிந்தபோது 'ஒரு வாரம் லீவுல வந்துட்டு போயிரும்மா.. காது குத்தி மொட்டை போட்டுரலாம்.. ஆடம்பரம் இல்லாம குருவாயூர் கோயில்ல வச்சிக்கலாம்.' மருமகன் பரமசாது. மறுபேச்சில்லாமல் புறப்பட்டு வந்தார், மனைவி குழந்தையுடன்.. குருவாயூர் கோவிலில் மொட்டையடித்து, காது குத்திவிட்டு நேர்த்தி கடனை செலுத்திவிட்டு சந்தோஷமாய் திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் எமனாய் வந்தது அந்த தண்ணி லாரி... வாகன ஓட்டி மருமகனும், அவருக்கருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவருடைய மனைவியும் அதே இடத்தில் பிணமானார்கள்.. விபத்துக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அவர் 'கொஞ்சம் கண்ண மூடிக்கிறேன்.. நீ கொஞ்சம் முன்னால் வந்து உக்காரேன்.' என்று பின் சீட்டிலிருந்த தன் மனைவியை முன் சீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார். முன் சீட்டில் அமர்ந்து உறங்கினால் மருமகனுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்ற எண்ணம்...\nஅதுவே இருவருக்கும் எம���ாய் போனது...\nபின்சீட்டில் இருந்த ராமசாமி, மகள் கமலி, மற்றும் ஒரு வயதுக்குழந்தை மஞ்சுவும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அதன் பிறகு கமலி மட்டும் யூ.எஸ். சென்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பினாள். மருமகனின் அமெரிக்க நிறுவனம் தாராளமாய் அள்ளிக்கொடுத்த காம்பன்சேஷன் ஒரு வசதியான வாழ்க்கையை கொடுத்தது. கமலிக்கும் சென்னையிலேயே வேலையும் அமைந்தது. பேத்தியை கவனிக்க சரியான ஆள் கிடைக்காமல் போகவே ராமசாமி தன்னுடைய வங்கி வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். 'மிஞ்சிப் போனா இன்னும் அஞ்சி வருசம்தானப்பா.. இந்த நேரத்துல ஒங்கள ஊர விட்டு மாத்திட்டா நானும் மஞ்சும் என்ன பண்றது.. பேசாம வி.ஆர் ரிக்வெஸ்ட் குடுத்துருங்களேன்...' ஓய்வு பெறும்போது அவர் பெற்றுக்கொண்டிருந்த ஊதியத்தில் ஐம்பது விழுக்காடு ஓயுவூதியமாக வந்தது. அதிலேயே குடும்பத்தின் மொத்த செலவையும் அவர் பார்த்துக்கொண்டார். 'ஒன் சாலரி பாங்க்லயே இருக்கட்டும்மா.. என் காலத்துக்கப்புறம் அதான் ஒனக்கு செக்யூரிட்டி..'\n'இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கயேன் கமலி' அவர் எத்தனை முறை கெஞ்சியும் கமலியின் மனசு மாறவே இல்லை...'பாஸ்கரோட வாழ்ந்த ஒரு வருச வாழ்க்கையே எனக்கு போறும்பா... அவர் இருந்த எடத்துல என்னால வேற யாரையும் கற்பனையில கூட பாக்க முடியல... என்னை இப்படியே விட்டுருங்கோ ப்ளீஸ்....'\nஇரண்டு வருடங்கள்... மஞ்சுவின் சுட்டித்தனம் அதிகமாகிப்போக ராமசாமியால் அவளை சமாளிக்க முடியவில்லை. 'இவள பாத்துக்க ஒரு சின்ன பொண்ணு வீட்டோட கிடைச்சா பரவால்லை...' ஊரிலிருந்த தன் நண்பரிடம் சொல்லி ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்த இப்போதெல்லாம் மஞ்சுவுக்கு அந்த பெண்தான் எல்லாமே...\nஇன்னும் நாலஞ்சு மாசமானா பேபி க்ளாஸ்... அப்புறம் பிரச்சினை இல்லை...\nநண்பகல் செய்தியில் சொன்ன அதே செய்திகள்தான்...\nடி.வியை அணைத்துவிட்டு செல்ஃபோன் வெளிச்சத்திலேயே மாடிப் படியை நோக்கி நடந்தார்.\n'இன்னைக்கித்தாம்ப்பா இண்டர்வியூ... நீங்களும் வறீங்க இல்ல\n'ஒங்களையா இண்டர்வியூ பண்ணப் போறாங்க.. ஒங்க பேத்தியைத்தான' கமலியின் உதடுகள் கேலியுடன் வளைந்தன.\n'மஞ்சுவை ப்ரிப்பேர் பண்ணதத்தான் சொல்றேன். நா கூட இருந்தாத்தான அவ மறந்துட்டாலும் ப்ராம்ப்ட் பண்ண வசதியாருக்கும்\nகமலி சிரித்தாள். 'சரி வாங்க. ஆனா ஒன்னு, எச்.எம் உங்கள உள்ள விடறது டவுட்டுதான்.'\nஆனால் எச்.எம் பிடிவாதமாக அவரை உள்ளே விட மறுத்துவிட்டாள். 'பேரண்ட்ஸ் மட்டுந்தான் அலவுட் சார்.' என்று வாசலிலேயே அவரை தடுத்துவிட்டாள்.\n'இல்ல மேடம்.. நா அவ தாத்தாதான்.. கமலி என் டாட்டர்.'\nஎச்.எம் சிடுசிடுத்தாள். 'ஏன் அவ அப்பா எங்க அட்மிஷன் இண்டர்வியூக்கு கூட வர முடியாதுன்னா, I am sorry.. I can't interview your daughter'\nகமலி பரிதாபமாக அவளை பார்த்தாள். 'My husband is no more madam. அதனாலதான் அப்பாவ கூட்டிக்கிட்டு வந்தேன்.'\nஎச்.எம்மின் முகம் சட்டென்று வாடிப்போனது. கல்லுக்குள்ளும் ஈரம் என்பார்களே... உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து மஞ்சுவை அணைத்துக்கொண்டாள். 'I am really sorry Kamali... I didn't know.. இந்த வயசுல அப்பா இல்லாம இருக்கறதுன்னா என்னன்னு அனுபவபூர்வமா உணர்ந்தவ நான்... There is no need for a formal interview...' குனிந்து மஞ்சுவின் கன்னங்களைப் பற்றினாள் 'You are admitted Manju..'\n'மேடத்துக்கு தாங்ஸ் சொல்லு மஞ்சு' என்றவாறு அறைக்குள் நுழைந்து அமர்ந்துக்கொண்டார் ராமசாமி.\nமஞ்சு சட்டென்று, 'தாத்தா அப்பான்னா என்ன\n'நாந்தாண்டா ஒன் அப்பா...' என்றார் ராமசாமி...\n'நீ என் தாத்தா... நீ சொல்லும்மா அப்பான்னா யாரு\n'Ms. Kamalee Don't mistake me...but ... இந்த குழந்தைக்கு அப்பான்னா யாரு, அப்பா ஏன் இப்ப இல்லை... இதையெல்லாம் சொல்லித் தராம ஸ்கூலுக்கு அனுப்பினீங்கன்னா மத்த பிள்ளைங்களோட அப்பா கூட வரும்போது நமக்கு மட்டும் ஏன் அப்பா இல்லைங்கற எண்ணம் மனசுல வந்துரும். அப்புறம் அதுவே தாழ்வு மனப்பான்மையா மாறி... It can affect her whole life...'\n'I understand Madam.... but....' கமலியின் குரல் நடுங்க மேலே தொடர முடியாமல் தன் தந்தையை பார்த்தாள்.\nராமசாமி தான் எச்.எம் அறைக்குள்ளேயே வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்தார்...\n எப்படி சொல்லி இந்த குழந்தைக்கு புரிய வைக்கிறது\nஇக்கரைக்கு அக்கரை ..... (சிறுகதை)\nOutdoor - Late evening - நளினி தன்னுடைய கைப்பையில...\nமுதல் பார்வையில்.... 3 (தொடர்)\nமுதல் பார்வையில்.... 2 (தொடர்)\nஅப்பா ஒரு ஹிட்லர் (குறுநாவல்)\nஆஃபீஸ்ல காதல் வீட்டுல மோதல்\nஐயரை ரெண்டறை - நகைச்சுவை\nகுண்டக்க மண்டக்க - நகைச்சுவை\nபாஷை தெரியாத ஊர்ல (நகைச்சுவை)\nபோடாங்.... நீயும் ஒன் ஐடியாவும் - நகைச்சுவை\nமு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஜாதகத்தில் பாதகம் - நகைச்சுவை நாடகம்\nஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22910", "date_download": "2018-04-20T00:52:28Z", "digest": "sha1:VV5F5HPGQQDPNX4FAXIBBNW66KN374SE", "length": 8140, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக் பாஸ் இல் நான் இருப்பேன் – பிரபல நடிகை!", "raw_content": "\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\n← Previous Story துப்பறிவாளன் – திரைவிமர்சனம்\nNext Story → மெர்சல் அனிமேஷன் டீஸர்\nபிக் பாஸ் இல் நான் இருப்பேன் – பிரபல நடிகை\nபிரபல நடிகை ஒருவர் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தான் இப்படி கூறியுள்ளார்.\nசமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஇந்திய சாமியாரின் சொகுசு பஸ் 1.35 கோடி\nநாள் தோறும் மார்பகங்களை பெரிதாக்கும் பெண்\n75 ���ாய்கள் உயிரோடு எரித்த கொடூரம்\nபாராளுமன்றில் மஹிந்தவும் நாமலும் செல்பி\nநயன்தாராவின் 3-வது காதலும் முறிந்தது…\nசினி செய்திகள்\tJune 18, 2016\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/52284.html", "date_download": "2018-04-20T00:42:32Z", "digest": "sha1:IUREP7NITL56GYFXGLEAAKU5D7KZ4L3N", "length": 8219, "nlines": 76, "source_domain": "newuthayan.com", "title": "பேஸ்புக்கில் புதிய சோதனை! – Uthayan Daily News", "raw_content": "\nமுகப்புத்தகப் பயனாளிகளிடம் இனி வரும் காலங்களில் அந்த நிறுவனம் கட்டாயமாக செல்பி ஒளிப்படங்களை வெளியிடச் சொல்லும் என்று கூறப்படுகிறது.\nசில சோதனைகளை செய்வதற்காக இப்படி ஒளிப்படங்கள் கேட்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த சோதனை முறை முகப்புத்தகத்தில் புதிய அப்டேட்டில் இருந்த அறிமுகம் ஆக இருக்கிறது. ஏற்கனவே முகப்புத்தக வெப் பயன்படுத்தும் நபர்கள் சிலரிடம் இந்தச் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.\nமுகப்புத்தகத்தின் இந்த புதிய சோதனை முறை காரணமாக பல எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது.\nஅதன்படி முகப்புத்தக அப் நம்முடைய செல்பி ஒளிப்படத்தை சோதனைக்காகக் கேட்கும். நம்மிடம் செல்பி கேட்டவுடன் உடனடியாக நாம் செல்பி எடுத்து அப்லோட் செய்தால் மட்டுமே நம்முடைய கணக்கு வேலை செய்யும். இல்லையென்றால் முகப்புத்தகம் உடனடியாக நம்முடைய கணக்கை முடக்கிவிடும் என்று கூறப்படுகிறது.\nஇந்தச் சோதனை பொய்யான கணக்குகளை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் சில சமயங்களில் கணினி மூலம் சில முகப்புத்தகக் கணக்குகள் ஹேக் செய்யப்படும். அதையும் இதன் மூலம் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த சோதனை அனைவரிடமும் செய்யப்படாது என்றும் முகப்புத்தக அப்ளிகேஷனுக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் சோதனை செய்யப்படுவார்கள்.\nஇந்த சோதனை நீண்ட காலமாக இருந்த பழைய சோதனைக்கு மாற்றாக வந்துள்ளது. ‘கேப்ட்சா’ என்று அழைக்கப்படும் பழைய சோதனையில் பெட்டிக்குள் இருக்கும் குழப்பமான வார்த்தைகளை டைப் செய்ய சொல்லி சோதனை செய்யப்படும்.\nஇந்த பழைய சோதனையை தொழில்நுட்பத்தை கொண்டு எளிதாக ஏமாற்றவிடலாம் என்பதால் புதிய செல்பி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் முகப்புத்தகத்தின் இந்த புதிய சோதனை முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது ஒளிப்படத்தையும் அடையாளத்தையும் வெளியிட விரும்பாத நபர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.\nவிவேக்குடன் ஜோடி சேர்கிறார் தேவயாணி\nரங்கே பண்­டா­ரவுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை\nமகிந்த அணி­யு­டன் இணைந்­த­மையை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டார்­கள்\nமக்­க­ளுக்கு முன் பறந்து வந்த பழைய இரும்பு வியா­பா­ரி­கள்\nமருத்­து­வர் சங்­கத்­தில் இருந்து சமஷ்டி கேட்­போர் வில­கட்­டும்\nபிள்ளைகளைக் கொன்று – தாயும் உயிர்மாய்ப்பு\nஅத்தியவசிய பொருள்களின் நிா்ணய விலை அறிவிப்பு\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62041.html", "date_download": "2018-04-20T00:57:14Z", "digest": "sha1:6WXBLU3P4WGA7VXZCIY73UCI32XTLZNI", "length": 5309, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "சாலை­யில் தீப்­பற்­றியது – மோட்­டார் சைக்­கிள்!! – Uthayan Daily News", "raw_content": "\nசாலை­யில் தீப்­பற்­றியது – மோட்­டார் சைக்­கிள்\nசாலை­யில் தீப்­பற்­றியது – மோட்­டார் சைக்­கிள்\nவவு­னியா – நெளுக்­கு­ளம் பகு­தி­யில் விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கிள் ஒன்று சாலை­யில் தீப்­பற்றி எரிந்­தது. இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது.\nநெளுக்­கு­ளம் சந்­திக்கு அரு­கில் உளுக்­கு­ளத்­தி­லி­ருந்து வவு­னியா நோக்கி பட்­டா­ரக வாக­னம் சென்­றது. பட்­டாவை முந்­திச்­செல்ல முயன்ற மோட்­டார் சைக்­கிள் அத­னு­டன் மோதி விபத்­துக்­குள்­ளாகி தீப்­பி­டித்து எரிந்­துள்­ளது.\nசாலை­யில் சென்ற வர்­க­ளின் உத­வி­ யு­டன் தீ கட்­டுப்­ப­டுத���­தப்­பட்­ட. விபத்து தொடர்­பாக பொலி­ஸார் விசா­ர­ணை ­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.\nதமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் கைது\nவரு­டாந்த ஒன்­று­கூ­டலும் மதிப்பளிப்பு நிகழ்வும்\nஐ.தே.கவுடன் இணைந்தே ஹெல உறுமய போட்டி\nயாழ்-கதீஜா பாடசாலை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமுதலமைச்சர் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கலந்துரையாடல்\nகிளிநொச்சி காடுகளில் ஆபத்தான வெடி பொருள்கள்\nவலி. வடக்­கில் நாளை பேரணி\n17 வருடங்கள் சித்திரவதை – நாடு திரும்பிய இலங்கை பெண்\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/potato-cutlet-recipe-in-tamil/", "date_download": "2018-04-20T01:14:15Z", "digest": "sha1:CK436PI5V767VRB67F6IRORZ5IWMVUDQ", "length": 6800, "nlines": 151, "source_domain": "pattivaithiyam.net", "title": "உருளைக்கிழங்கு கட்லெட்,potato cutlet recipe in tamil |", "raw_content": "\nஉருளைக்கிழங்கு கட்லெட்,potato cutlet recipe in tamil\nசோள மாவு – ஒரு கப்,\nரஸ்க் தூள் – 6 டேபிள்ஸ்பூன்,\nஉருளைக்கிழங்கு – 200 கிராம்,\nபச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன்,\nகொத்தமல்லித் தழை – 2 சிறிதளவு\nபெரிய வெங்காயம் – ஒன்று,\nமஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு,\n* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கேரட்டை துருவிக் கொள்ளவும்.\n* சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.\n* உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.\n* வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.\n* உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.\n* உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://prominentleaders.blogspot.com/", "date_download": "2018-04-20T00:57:13Z", "digest": "sha1:3ZUQHEB6GPRWPMD5XU2PXHYQPKTOWQT3", "length": 84127, "nlines": 296, "source_domain": "prominentleaders.blogspot.com", "title": "Prominent Leaders", "raw_content": "\nநாட்டின் பெரும் தலைவர்கள் ,மக்கள் தொண்டு செய்தவர்கள்,உழைப்பால் உயர்ந்தவர்கள் -வாழ்க்கை குறிப்பு\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை\nகக்கன் படம் கொண்ட அஞ்சல் தலை\nகக்கன் (Kakkan, ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981), தலித் இனத் தலைவர், விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.\nகக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர்[1]. தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.\nகக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்[2]. அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார்[2]. ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் [2] அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று [2] 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.\nசுதந்திர இந்தியாவில் அரசியல் பணி\nகக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்[3]. காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்[4][5][6]. 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்[7][8]. மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்[3]. ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்[9]. அக்டோபர் 3, 1963 [3]அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்[10] .\nகக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் [2]கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[2] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் [2]மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999[2] ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.\n1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார்[11]. இத்தேர்தல் தோல்விக்குப்பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.\nமேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினா���். அந் நோயர் வேறு யாருமல்லா். ‌தியாகி கக்கனே\nகக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குறிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்[12] . ஆனால் பெரியார் உறுதியுடன் சென்னை மெரினாவில் திராவிடர் கழகம் சார்பில் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றார்\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை\nவ. உ. சிதம்பரம்பிள்ளை (செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். \"ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி\" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.\nபிறப்பு - வளர்ப்பு - கல்வி\nதமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை தம்பதியர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார் .\nதொழில் உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.\nசென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.\nஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு \"சுதேசி நாவாய்ச் சங்கம்\" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nதொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.\nஅந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.\nஅவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது. 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார். தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார். வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மயிலை, சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார். விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார்.\nசிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.\nவ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)\nமனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)\nதிருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)\nவலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)\nசிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)\n\"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்\"\n1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.\nஇவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் வ.உ.சி பாத்திரத்தில் மறைந்த தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் நடித்தார்.\nதூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.\nஇந்திய அரசும் இவரைக் கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது. வ.உ.சிதம்பரனார் இல்லம்\nதமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊரில் [வ.��.சிதம்பரனார் இல்லம்] அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி அவர்கள் வாழ்க்கை குறிப்பு\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் \"விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை\" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.\nஇவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.\nமோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.\nபள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார்.\nஇச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இ���ப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.\nஅங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.\nதென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.\n1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.\nஇவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.\nதென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.\n1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.\nஉப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்து. மேலும், இந்தயாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.\nஇது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.\n1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nவாழும் காமராஜர் என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கருப்பையா மூப்பனார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் என்னும் சிற்றூரில் 1931ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்தார்.\nஇவரது தந்தை ஆர். கோவிந்தசாமி மூப்பனார், தாயார் சரஸ்வதி அம்மாள்.\nமூப்பனார் தனது 19 ம் வயதில் 1949ம் ஆண்டு கஸ்தூரி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.\nமூப்பனார் குடும்பம் தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற விவசாயக் குடும்பம். பழங்கால காங்கிரஸ்காரர்களை நினைவுபடுத்தும் ஒரு நினைவுச் சின்னமாக வளம் வந்தவர்.\nபொது வாழ்வில் தூய்மை அரசியலில் நேர்மை என்ற தாரக மந்திரத்துடன் மற்ற அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் மூப்பனார். தனது சிறு வயது முதலே மூப்பனார் அரசியிலில் ஆர்வம் காட்டி வந்தார்.\nஅரசியல் தவிர கர்நடக இசையில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. இவர் திருவையாறு தியாராஜர் உற்சவகமிட்டித் தலைவராக இருந்து வந்தார்.\nமேலும் பொது சேவைகள் செய்வதிலும், விளையாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார்.\nஇசையை ரசிப்பதும், புத்தகங்கள் படிப்பதும் இவருக்கு பொழுது போக்கு.\nமூப்பனார் இலங்கையைத் தவிர மற்ற எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லாத ஒரே அரசியல்வாதி மூப்பனாராகத்தான் இருக்கும்\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை\nவ. உ. சிதம்பரம்பிள்ளை (செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவ...\nமகாத்மா காந்தி அவர்கள் வாழ்க்கை குறிப்பு\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/leash_%E2%82%83", "date_download": "2018-04-20T01:08:21Z", "digest": "sha1:D3JOYN3H4IWBKJXBQSIHBJ7MHBOYPTGQ", "length": 8186, "nlines": 196, "source_domain": "ta.termwiki.com", "title": "தோல்வார் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு விலங்கை கட்டுப் படுத்துவதற்காக அந்த விலங்கின் தலை அல்லது கழுத்தில் இணைக்கப் பெற்ற ஒரு வகையான தோல்வார், (leather தோலால் ஆனது, coir தாம்புக் கயிறு, jute சணல் நூல் கட்டுக் கயிறு) அல்லது வேறு பொருட்களால் ஆனது.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள���ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகொழுப்பு, சானிடரி disposables, ஈரமான அழிக்கும் மற்றும் பொது sewer முறைகள் இதே உருப்படிகளும் congealed கட்டி ஒரு fatberg உள்ளது. இருந்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_13.html", "date_download": "2018-04-20T01:20:58Z", "digest": "sha1:C5WTGLKEEFECJPCOH5IVU44YYTNSO5XB", "length": 21231, "nlines": 114, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடிச்ச கஞ்சி என்றால், இக்கால தலைமுறையினருக்கு தெரியுமா\nஇன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் வடிச்ச கஞ்சியை சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர்.\nஆனால் அரிசியை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சோறு சாப்பிடுவது தான் நல்லது.\nஅதுமட்டுமின்றி அப்படி வடித்த சோற்றின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சோற்றை விட, அந்த நீரில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.\nஅக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சோற்றை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சோறு வடித்த கஞ்சி கஞ்சியை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.\nவடிச்ச கஞ்சியை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது.\nஇரைப்பைக் குடல் அழற்சி :-\nவடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.\nஉடல் வெப்பத்தைத் தணிக்கும் :-\nவடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.\nவடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.\nவடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nவடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.\nசூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-\nவடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகி���் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத���தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/01/10/pesum-arangam-17/", "date_download": "2018-04-20T01:07:51Z", "digest": "sha1:3O2V5ZVBXGRGIRWBSJE4T43EIEVRWKMZ", "length": 14843, "nlines": 105, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-17 | Srirangapankajam", "raw_content": "\nஸ்வாமி தேசிகர் நம்பெருமாள் புறப்பாட்டினை அணுஅணுவாக ரசித்திருக்கின்றார்.\nநம்பெருமாள் மூலஸ்தானம் எழுந்தருளுகின்ற சமயம் வாத்யங்கள் இசை முதலானவற்றை நிறுத்தி அரையர் இசையோடு (அரையர் தாளம் மட்டும் இசைப்பார்) ஆஸ்தானம் எழுந்தருளுவார். இதனை ஸ்வாமி, பாதுகையின் சப்தத்தினைக் கேட்டபடியே எழுந்தருளுகின்றார் என்கிறார்.\nபாதுகை எழுப்பும் சப்தம் திருவாய்மொழி\nநிசப்தமாக ஆழ்வாரின் அருளிச்செயலைக் கேட்டவாறே எழுந்தருளுகின்றார்.\nஅதே போன்று புறப்பாட்டின் போதும் பாதுகையின் சப்தம் முன்னே கேட்க பெருமாள் பின்னே எழுந்தருளுகின்றார் என்கிறார். பெருமாள் புறப்பாட்டின் போது அருளிச்செயல் கோஷ்டிதான் முன் செல்லும். இந்த தமிழ் பின்னே அரங்கன் பித்தனாய் செல்வான்\nஸர்வவேதங்களும் நிர்ணயம் செய்யக்கூடிய பரத்வம் அவன்தான். இதனை நம்மாழ்வார் திருவாய்மொழியில் நிர்த்தாரணம் பண்ணுகின்றார். பாதுகைகளிலிருந்து எழும்பக்கூடிய சப்தங்களும் இதையே சொல்லுகிறதாம்\nபாதுகையின் சப்தங்கள் ஸ்வாமி தேசிகருக்கு விடாது கேட்டவண்ணம் இருக்கின்றது. ஒரு சமயத்தில் இவருக்கு அந்த சப்தம் கேட்கவில்லை. அப்போது அரங்கன் ஆதிசேஷனின் படுக்கையில் சயனித்தவாறுயிருக்கும் நேரம். அப்போது இந்த பாதுகாதேவி இந்த உலகை எப்படி ரக்ஷிக்கலாம் என்ற யோசனையிலிருக்கின்றாளாம். அப்போது அரங்கன் ஆதிசேஷனின் படுக்கையில் சயனித்தவாறுயிருக்கும் நேரம். அப்போது இந்த பாதுகாதேவி இந்த உலகை எப்படி ரக்ஷிக்கலாம் என்ற யோசனையிலிருக்கின்றாளாம்\nதிருவாய்மொழி என்னும் வேதசாரத்தின் சொரூபியாய் உள்ள பாதுகையின் ரத்னகாந்தி தீண்டப்பெறுபவர்கள், யமனுடைய தொழிற்சாலையில் சாட்டையினால் அடிபடுகிறதில்லை நரகமில்லை\n திருவாய்மொழியினை அதன் தாத்பர்யத்தினை அறிந்து நம்பெருமாளைத் தியானிப்பவர்களின் உன்னத நிலைமை.. விளக்கவும் முடியுமோ..\nஇராமன் சமுத்திரத்தினைத் தாண்டுவதற்கு சேது அணையைக் கட்டினாற்போன்று, ஸ்வாமி நம்மாழ்வார் நம் ஸம்ஸாரமாகிய பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்காக பாதுகையாய் அவதரித்து\nபழியாய் நம்மை கரை சேர்த்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பரமனின் திருவடியில் பாய்விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றார் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பரமனின் திருவடியில் பாய்விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்\n���ாதுகை ஒரு ஓடம் போன்று இருக்கிறதாம்\nஅதனை செலுத்தும் ஓடக்காரனாய் ஸ்ரீரங்கநாதன் அதன் மேல் எப்போதும் எழுந்தருளியிருக்கின்றான்\nஓது வாய்மையும் உவனிய பிறப்பும்\nஉனக்கு முன் தந்த அந்தணனொருவன்\nகாதலென் மகன் புகலிடம் காணேன்\nகண்டு நீ தருவாய் எனக்கு என்று\nகோதில் வாய்மையினான் உனை வேண்டிய\nகுறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்\nசாந்தீபினி முனிவரை குருவாய் ஏற்றான் கண்ணன் குருகாணிக்கையாக கடலில் முழ்கி இறந்த தம் மைந்தனைக் கேட்கின்றார் முனிவர் குருகாணிக்கையாக கடலில் முழ்கி இறந்த தம் மைந்தனைக் கேட்கின்றார் முனிவர் கையில் வில்லெடுத்து கடற்கரை சேர்ந்தான் கண்ணன்.\nஅச்சமுடன் வருணன், ‘பஞ்சஜனன்’ என்ற அசுரன் அவனை விழுங்கிவிட்டான் என்றுரைத்து தன் கடல் நீரை விலக்கி அவனை அடையாளம் காட்டினான்.\nயமன் கண்ணனை உபசரித்து, அவன் வந்த கார்யம் பற்றியறிந்து ஒரு நரகக் குவியலிலிருந்து இந்த அந்தண முனிவரின் மைந்தனை எடுத்துத் தருகின்றான்.\nஉண்ட சோற்றை அதே வடிவில் மீட்டுத் தர முடியுமோ.. இந்த சர்வேஸ்வரனால் முடிந்தது. பஞ்சஜனன் உண்ட சிறுவனை பழய வடிவோடு, மோந்து பார்த்தாலும் இவன் என் பிள்ளையே என்று எண்ணும்படியாய் இரத்தசம்பந்தத்தோடு மீட்டுத் தந்தான்.\nகடல் கொண்ட சிறுவனை மீட்டு பழைய வடிவத்தோடு குருவிடம் சமர்ப்பித்தாற் போன்று, உலகியல் கடல் கைப்பற்றிய என்னையும், கரைசேர்க்கும் ஓடக்காரனாய், என்னை பரமபதத்தில் உனக்கு கைங்கர்யம் செய்வதற்காக அன்றோ, தேவரீர் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு எழுந்தருளியுள்ளீர்..\nஒருவித கஷ்டமுமில்லாமல், யமபயம் இல்லாமல் நம் ஆத்மா பயணப்பட, ஸ்வாமி தேசிகரின், கீழே கொடுக்கப்பட்ட இந்த ஒரு ஸ்லோகமேப் போதும். இதனை நித்யம் அனுஸந்திக்கலாம். உடனே உயிர் போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். அவன் நிர்ணயித்த விதி நமக்கு என்று முடிகின்றதோ, அன்று நாம் நல்லபடியாய் கடைத்தேறுவோம்\nதவ ரத்ந கரார்ப்பிதம் நவீநம்\nபரிக்ருஹ் ஸ்திரம் அம்சகம் மநோஜ்ஞம்\n உன் காந்தி எவர் மேல் படுகின்றதோ, அவர்களுக்கு தேஹம் போகும் சமயத்தில் ஒரு தொந்தரவும் இல்லாமல் சரீரம் போகின்றது. ஒருவன் பழைய துணியை அவிழ்த்து எறிந்து புதுத்துணியை ஸந்தோஷத்துடன் கட்டிக்கொள்வது போல, பிரயாஸமில்லாமல் பரம ஸந்தோஷ��்துடன் போகிறார்கள்.\nஅன்று கிருஷ்ண ஜயந்தி. சாயங்காலம் அகத்தில் கிருஷ்ணருக்கு திருவாராதனம் எல்லாம் முடிந்து பக்ஷணங்கள் எல்லாம் அகத்துப் பெருமாளுக்கு அமுது செய்தாயிற்று. என்னுடைய தகப்பனார் சற்றே உடல்நலமின்றி பூஜை அறைக்கு நேரே உட்கார்ந்தபடி அடியேன் செய்வதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெருமாள் தீர்த்தம் சாதித்து, பின் பெருமாள் திருவாராதனத்தில் உள்ள சிறிய சடாரியை அவருக்கு சாதித்தேன். அப்போது அவர் கைகூப்பி இந்த பாதுகா ஸஹஸ்ர சுலோகத்தினை அனுஸந்தித்தார். அவர் தம்முடைய இறப்பினை முன்னமேயே அறிவார் இரண்டு நாள் கழித்து ஏகாதசி இரண்டு நாள் கழித்து ஏகாதசி என்னைக் கூப்பிட்டு இனி உனக்கு என்னால் தொந்தரவு ஏதும் இருக்காது என்றார். என் மனம் கலங்கியது. அன்றிரவு தன் படுக்கையிலிருந்து இறங்கி தெற்கு நோக்கி சாஷ்டாங்கமாக கைகூப்பிய வண்ணம் தம் உயிர் நீத்தார். இப்போது இதனை நான் படிக்கும்போது அன்று அவர் எதற்காக இதனை அனுசந்தித்தார் என்பது புரிகின்றது என்னைக் கூப்பிட்டு இனி உனக்கு என்னால் தொந்தரவு ஏதும் இருக்காது என்றார். என் மனம் கலங்கியது. அன்றிரவு தன் படுக்கையிலிருந்து இறங்கி தெற்கு நோக்கி சாஷ்டாங்கமாக கைகூப்பிய வண்ணம் தம் உயிர் நீத்தார். இப்போது இதனை நான் படிக்கும்போது அன்று அவர் எதற்காக இதனை அனுசந்தித்தார் என்பது புரிகின்றது பாதுகா ஸஹஸ்ரத்தின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு அளவில்லாதது. இந்த பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து சில அற்புத பாசுரங்களைத் தொகுத்து ‘நல்வரம் தரும் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்’ என்று, வியாக்யானத்துடன், ஒரு சிறு இலவச வெளீயிடும் அவர் வெளியிட்டுள்ளார். \nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:27:36Z", "digest": "sha1:PZJVSDTO453G3V5PZKIH6KZOOODD3NIH", "length": 14441, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெங்களூர்ப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்���ியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞான பாரதி, பெங்களூரு, கர்நாடகம், இந்தியா\nபல்கலைக்கழக மானியக் குழு, NAAC, AIU\nபெங்களூரு பல்கலைக்கழகம் (Bangalore University)கர்நாடகத்திலுள்ள பெங்களூருவில்] அமைந்துள்ளது. இது ஒரு பொது மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலுள்ள பழமையான பல்கலைக்கழகங்களுள் இதுவும் ஒன்று. இது 1886 இல் தொடங்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (AIU) ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக மானியக் குழுவைச் (UGC) சார்ந்துள்ளது.\n5 உடன் இணைந்த கல்லூரிகள்\nமுதலில் \"சென்ட்ரல் கல்லூரியாக\" 1886இல் ஆங்கில அரசால் கட்டமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் ஜூலை 10, 1964 அன்று \"பெங்களூரு பல்கலைக்கழகம்\" என்று பெயர் மாற்றப்பட்டது. மேற் படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அப்போதைய மைசூர் மாநிலத்தின் கீழ் கொண்டு வருவதற்காக இம்மாற்றம் செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஞானபாரதி வளாகத்திலிருந்து இயங்குகிறது.\n\"சென்ட்ரல் கல்லூரி\" (1886 இல் தொடங்கப்பட்டது) மற்றும் பொறியியல் பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா கல்லூரி (UVCE)(1912இல் தொடங்கப்பட்டது) இரண்டும் \"பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உள்ளடக்கப்பட்டன. இந்தியாவிலேயே அதிகமான பிஎச்டி பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக்கழகம் இதுதான்[சான்று தேவை]. அதனாலேயே வெளிநாட்டவர்களிடம் பிரபலமடைந்துள்ளது இப் பல்கலைக்கழகம். இதன் மூலம் பல வெளிநாட்டு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.\nஇதற்கு இரண்டு வளாகங்கள் உள்ளன- நகர வளாகம் மற்றும் சென்ட்ரல் கல்லூரி வளாகம்- ஞான பாரதி வளாகம்.\nபி. திம்மே கௌடா இப்பல்கலைக்கழகத்தின் புதிய துணை-வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் மங்களூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார். இதற்கு முன்னிருந்த துணை வேந்தர் டாக்டர். என். பிரபு தேவ் அக்டோபர் 12,2012 அன்று தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கர்நாடக சுகாதார அமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பணி ஃபெப்ரவரி, 2013இல் முடிவடைவதாக இருந்தது.\n2001 இல் இப்பல்கலைக்கழகம் [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் (NAAC)அங்கீகரிக்கப்பட்டு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றது. புதிய தரப்படு���்துதல் முறையின் கீழ் மறு-அங்கீகாரம் பெற்று அதன் கீழ் A தகுதியும் பெற்றது.\nநோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமன், இந்திய அறிவியல் கழகத்தின்கீழ் வேலை செய்தபோது இப்பல்கலைக்கழகத்தினுடன் தொடர்பு கொண்டிருந்தார். நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த கண்டுபிடிப்பை அவர் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் 1927 இல் வெளியிட்டார், 1930 இல் அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n2007 இல் நோபல் பரிசு பெற்ற லியோனிடு ஹுர்விக்ஸ் 1965 முதல் 1968 வரை இப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.\nதிருநங்கையருக்கு படிக்க இடம் கொடுத்த முதல் நிர்வாகமும் இதுதான்[சான்று தேவை]. ஒவ்வொரு துறையிலும் திருநங்கையருக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் நுழைவுப் படிவத்தில் \"ஆண்\", \"பெண்\", \"மற்றையர்\" என பால் குறிப்புகள் மூன்று உள்ளன.\nபெங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் 70 அரசாங்கக் கல்லூரிகள், 52 உதவி பெறும் கல்லூரிகள், 11 உதவி பெறாத கல்லூரிகள் இடம் பெறுகின்றன.\nநிர்வாக மேலாண்மை கல்லூரி, பெங்களூர்\nபொறியியல் பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா கல்லூரி\nசெயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூர்\nமவுண்ட் கார்மல் கல்லூரி, பெங்களூர்\nமேலாண்மை மற்றும் அறிவியல் ஆச்சார்யா நிறுவனம்\nகார்டன் சிட்டி கல்லூரி, பெங்களூர்\nபெங்களூர் மேலாண்மை அகாடமி, பெங்களூர்\nஅறிவியல் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், சிந்தாமணி-563125 என்ற பிரகதி கல்லூரி\nசுவாமி விவேகானந்தா கிராம முதல் தர கல்லூரி, சந்தாபுரா, பெங்களூரு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2014, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/4.html", "date_download": "2018-04-20T01:10:12Z", "digest": "sha1:JYUQNQNCXDOXF2Y2HYW65IR3MEL25VP7", "length": 28367, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : இளையராஜாவும் நல்லா இருந்த 4 பேரும் -மதன் கார்க்கி சிறப்பு பேட்டி", "raw_content": "\nஇளையராஜாவும் நல்லா இருந்த 4 பேரும் -மதன் கார்க்கி சிறப்பு பேட்டி\nசி.பி.செந்தில்குமார் 7:00:00 PM No comments\n‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம்.\n‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது\n‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூறிவிட்டு, ‘‘வசனம் எழுதுவீங்களா’’ என்று கேட்டார். செய்யலாமே, என்றேன். அடுத்த படத்தில் இணைவோம் என்றார். பிறகு ‘பாகுபலி’ தொடக்க நிலையில் இருந்தபோது ‘இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. முழுவதும் கற்பனை’ என்று கதையைச் சொன்னார். அவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் புரிந்துகொண்டு எழுத ஆரம்பித்ததும் அவருக்கு என் எழுத்து பிடித்துப்போய்விட்டது.\n‘பாகுபலி’ இரண்டாம் பாகத்திலும் எழுதுகிறீர்களா\nஇது ஒரே கதைதான். அதை 3 மணி நேரத்துக்குள் சொல்ல முடியாது என்பதால்தான் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சில கேள்விகள் எழும். அந்தக் கேள்விக்கான விடைகள்தான் இரண்டாம் பாகத்தில் உள்ளன. அதன் 40 சதவீத எழுத்து மற்றும் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு வெளியாகும்\n‘பாகுபலி’ படத்துக்காக புதிய மொழி ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்களாமே\nபடத்தில் ஆதிவாசி மக்கள் கூட்டம் படை எடுத்து வருவதுபோல சில காட்சிகள் வருகின்றன. அவர்கள் பேசுவதுபோல ஒரு புதிய மொழியை உருவாக்கலாமே என்ற எண்ணம் உருவானது. அதை இயக்குநரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். புதிய ஒலியமைப்புடன் உருவாக்கிய அந்த மொழிக்கு ‘கிளிக்கி’ என்று பெயரும் வைத்தேன். இப்படியொரு முறையை ‘அவதார்’ உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nமென்பொருள் துணையுடன் நீங்கள் பாடல்கள் எழுதிவருவதாகச் சொல்கிறார்களே\nஅப்பா பாட்டு எழுதிக்கொடுக்கிறார் என்றும், என் பாட்டை கம்ப்யூட்டர் எழுதுவதாகவும் என் மீது இப்போதும் குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அப்பா எழுதிக்கொடுத்தால் நான் இந்நேரம் தேசிய விருது வாங்கியிருப்பேன். பாடலை எழுதும் கம்ப்யூட்டரை உருவாக்கியிருந்தால் நோபல் பரிசே வாங்கியிருப்பேன். தற்போதுள்ள டெக்னாலஜியை எனக்குத் துணையாக வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியைத்தான் எல்லோரும் வேறு மாதிரி உணர்ந்துகொள்கிறார்கள்.\nஒரு வார்த்தைக்காக மண்டையை உடைத்துக்கொண்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்துக்கு மஞ்சம் என்று ஒரு வார்த்தை எழுதிவிட்டு அதற்கு எதுகை மோனை வார்த்தையை தேடிக்கொண்டிருக்கும்போது, இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் ஒரு வினாடியில் தமிழில் அதற்குப் பொருத்தமான வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப்போகும். அதிலிருந்து எடுத்து எழுதலாம். இதைத்தான் அந்த டெக்னாலஜி செய்யும். நேரத்தை எனது கருவிகள் மிச்சம் செய்து கொடுப்பதால் இதை உபயோகித்துவருகிறேன். அவ்வளவுதான்.\nஅப்பா வைரமுத்து உங்களது வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்\nகதை, பாடல்கள், எழுத்து இதிலெல்லாம் எனக்கு ஆர்வம் உள்ளது என்பதை ஒரு கணம்கூட அப்பா நினைத்துக்கூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், நானும் பாடப் புத்தகங்களைத் தாண்டி எதையும் படித்ததில்லை. நான் கணினி சார்ந்து இயங்க வேண்டும் என்பது மட்டும்தான் அப்பாவின் விருப்பம். தம்பி கபிலன்தான் சின்ன வயதிலிருந்தே வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக இருந்தான்.\nஅவன்தான் அதில் வருவான் என்று அவர் நம்பினார். ஒரு கட்டத்தில் இதுதான் சரியாக இருக்கும் என்று மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் அப்பாவின் சிபாரிசு இல்லாமல், அவருடைய பெயரை நானும் எங்கும் பயன்படுத்தாமல் வாய்ப்பு தேடிப் பெற்றேன். இப்போது என் பயணத்தைப் பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைகிறார்.\nஎப்போது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்கள்\nநான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அதில் அவருக்கு விருப்பம் இல்லை. ‘உன் சமையல் அறை’ படத்துக்குப் பாடல் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் என்னிடம் கேட்டார். நானும் அதற்கான வேலைகளில் இறங்கினேன். நான்தான் பாடல் எழுதப்போகிறேன் என்றதும், ‘நான் இசையமைக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். அதேபோல சமீப��்தில் ‘ருத்ரமாதேவி’ படத்தின் வசனம், பாடல்கள் எழுத கேட்டார்கள். வசனம் எழுத நேரம் வேண்டும். தற்போது அந்த சூழல் இல்லை. பாடல்கள் மட்டும் எழுதுகிறேன் என்று கூறினேன். ‘நீங்க பண்ண வேண்டாம்’ என்று ராஜா சார் கூறியதாக வந்து அவர்களே சொன்னார்கள். நான் அவருடன் பணியாற்ற விருப்பமாகத்தான் இருக்கிறேன். அப்பா மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது.\nபாடல், வசனம், அடுத்து நடிப்பா\nபுகழ், பணம் எல்லாமும் அதிகம் ஈட்டும் துறைதான் நடிப்பு. அதன் பின்னால் போக எனக்கு விருப்பமில்லை. பல வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். . பாடல், வசனத்தை அடுத்து இப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டுவருகிறேன்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு இயக்கம் குறித்துப் படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தப் படிப்பை முடித்துவிட்டு இங்கே உள்ள இயக்குநரிடம் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த கையோடு சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம��� குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹி��்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/actor-soundararaja/", "date_download": "2018-04-20T01:24:32Z", "digest": "sha1:GYQTQEX3FAOQCNDRLZPAVUUFQ5NX6SPW", "length": 4920, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actor Soundararaja – Kollywood Voice", "raw_content": "\n”திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க..” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த ஹீரோ\nசமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேர�� மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் இது ''இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள…\nஅஸிஸ்டெண்ட் கமிஷனர் அபிமன்யு : நடிப்பில் புதிய அவதாரம் எடுத்த செளந்தர்ராஜா\nஅழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த\"ஒரு கனவு போல\" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார் சௌந்தரராஜா. \"அபிமன்யு\" என்ற புதிய படத்தில் புத்திக்கூர்மையும்…\nஅப்துல்கலாமின் வழி; அசோகரின் செயல் : 120 மாணவ, மாணவிகளுடன் களமிறங்கிய சௌந்தரராஜா\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக…\n‘பரஞ்சோதி’ டூ ‘பரமன்’ : சௌந்தரராஜா செம ஹேப்பி\n‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன்…\nஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ‘தரமணி’ நாயகன் வசந்த்…\n50 வருட திரையுலக வரலாற்றை புரட்டி போட்ட விஷால்\nஏப்ரல் 20 முதல் புதுப்படங்களின் படப்பிடிப்பும், ரிலீசும்…\nமுடிவுக்கு வந்தது திரையுலக போராட்டம் – சாதித்தாரா…\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=57830", "date_download": "2018-04-20T00:58:14Z", "digest": "sha1:UAM4AZM3YLXRCTGJSHU3YXCFZOJ2V4T4", "length": 6022, "nlines": 50, "source_domain": "m.dinamalar.com", "title": "ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆ���்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா\nபதிவு செய்த நாள்: ஜூலை 15,2016 11:19\nரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை, தேர் திருவிழா நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், கடந்த 8ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து 7வது நாள் வீதியுலாவை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும், திருமுத்தாம்பிகை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையடுத்து அன்னதானமும், திருமண கோலத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. இன்று மாலை, சம்ஹார உற்சவம் நடக்கிறது. நாளை மதியம் 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.\nதிண்டுக்கல்அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புஷ்பாஞ்சலி\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooraayam.blogspot.com/2005/10/", "date_download": "2018-04-20T01:13:23Z", "digest": "sha1:E34OY3K7MCWL447YSRVMSF2Q7TSE2AWT", "length": 20873, "nlines": 82, "source_domain": "pooraayam.blogspot.com", "title": "பூராயம்: October 2005", "raw_content": "\nபுலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு ��டுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.\nஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.\nமுதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.\nஇதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.\n1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.\n தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்\nநெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்\n\"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்.\"\nபுதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.\n\"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே\n\"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது...\"\n\"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்...\"\n சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ நீ பாக்கேலயோ\n\"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது.\"\nஎண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.\nநான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.\n\"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது\"\nஎண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.\n\"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு\" எண்டன்.\nஇப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில\n\"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்\" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.\nஅதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.\nஅதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.\n\"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்\" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிற���லங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.\nஇன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.\nஇன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.\nநான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.\nஎன்னை எழுது எழுது என்று நச்சரித்தவர்களுக்கு.......\nLabels: அனுபவம், ஈழ அரசியல், படைபலம், வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/1312109", "date_download": "2018-04-20T01:04:37Z", "digest": "sha1:HNK4GBKUUFJ7OQOZX265UKE2FAMOZOBQ", "length": 12849, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாசமுள்ள பார்வையில்.. சூரியனின் அற்புதப் புதுமை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nபாசமுள்ள பார்வையில்.. சூரியனின் அற்புதப் புதுமை\nபாத்திமா திருத்தலத்தில், புனித பிரான்சிஸ்கோ, புனித ஜசிந்தா கல்லறைகளுக்கு முன் செபிக்கும் திருத்தந்தை - ANSA\nஐரோப்பா எங்கும���, முதல் உலகப் போர் தீவிரமாய் நடந்துகொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில், போர்த்துக்கல் நாடு, நடுநிலை வகிக்க இயலாமல், நேச நாடுகளுடன் போரில் இணைந்தது. ஏனென்றால், போர்த்துக்கல் நாடு, ஆப்ரிக்காவில் தன் காலனி நாடுகளைப் பாதுகாக்கவும், பிரித்தானியாவோடு வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தவும் வேண்டியிருந்தது. இப்போரில், ஏறக்குறைய இரண்டு இலட்சத்து இருபதாயிரம் போர்த்துக்கல் குடிமக்கள் இறந்தனர். கடும் உணவு பற்றாக்குறை மற்றும், இஸ்பானிய காய்ச்சலால் ஆயிரக்கணக்கில், மக்கள் துன்புற்றனர். அதோடு அந்நாட்டில் 18ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றன. 1911ம் ஆண்டுக்கும், 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய இரண்டாயிரம், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும், அருள்சகோதரிகள் கொல்லப்பட்டனர். இச்சூழலில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று இடையர் சிறாருக்கு அன்னை மரியா முதல் முறையாக காட்சியளித்து, மக்கள் கடவுள்பக்கம் திரும்ப வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இச்சிறார், அன்னை மரியாவின் இக்காட்சி பற்றி, ஊர் மக்களிடம் தெரிவித்தபோது பலர் அதை நம்ப மறுத்தனர். முதல் காட்சியில் அன்னை மரியா கேட்டுக்கொண்டபடி, இச்சிறார் தொடர்ந்து அதே தேதியில் அதே இடத்திற்கு வந்தனர். ஜூலை 13ம் தேதி, மூன்றாவது முறையாக இடம்பெற்ற காட்சியின்போது லூசியா அன்னைமரியாவிடம், இக்காட்சியை மக்கள் நம்புவதற்கு ஒரு புதுமை வேண்டும் என்று கேட்டார். அச்சமயத்தில் அன்னைமரியா உறுதியளித்தபடி, அக்டோபர் 13ம் தேதியன்று அந்தப் புதுமை நடந்தது. அச்சிறாருடன் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கூடியிருந்தனர். எல்லாரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அன்னை மரியா அச்சிறாருடன் சிறிது நேரம் பேசிய பின்னர், தனது ஒளி சூரியனின் மீது வீசச் செய்தார். அதற்குமுன் கொட்டிக்கொண்டிருந்த பருவமழை நின்றது. வானம், பலவண்ணங்களால் ஒளிர்ந்தது. சூரியன் விண்ணில் அங்குமிங்கும் அசைந்தாடியது. ஒரு கட்டத்தில் சூரியன் பூமியின்மீது விழுவதுபோல் ஆடி, பின் அதன் இடத்தை அடைந்தது. சூரியனின் அற்புதம் என்ற, இப்புதுமையை அங்கிருந்தவர்கள் தவிர, மற்றவர்களும் பார்த்து அதிசயித்துள்ளனர். இது, அக்காலத்திய கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டிருந்த அரசுகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இப்புதுமை, அன்னை மரியா பாத்திமாவில் அளித்த காட்சியையும், அவர் உலகுக்கு விடுத்த செய்தியையும் மக்கள் நம்புவதற்கு காரணமானது. 1917ம் ஆண்டில் ஆறுமுறை அன்னை அளித்த அக்காட்சிகளில் கூறியவை நிறைவேறியுள்ளன என்று சொல்லலாம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nபுனித பிரான்சிஸ்கோ, புனித ஜசிந்தா\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபாசமுள்ள பார்வையில் – சுனாமி உருவாக்கிய திருக்குடும்பம்\nபாசமுள்ள பார்வையில்...: எதை தேடிக்கொண்டிருக்கிறோம்\nபாசமுள்ள பார்வையில்.. பெருமைமிகு அன்னையர்\nபாசமுள்ள பார்வையில் : ஏழைகளுக்குக் கொடுப்பது, இயேசுவுக்கே...\nபாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்\nபாசமுள்ள பார்வையில் - கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா\nபாசமுள்ள பார்வையில்: கணவனும் மனைவியும் விட்டுக்கொடுக்கவில்லை\nபாசமுள்ள பார்வையில்.. எப்போதும் திறந்திருக்கும் தாயின் இதயம்\nபாசமுள்ள பார்வையில்…..........., : காலம் கடந்து பிறந்த ஞானம்\nபாசமுள்ள பார்வையில்: \"எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\"\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை.........: இளமையிலேயே கனவுகளை விதையுங்கள்\nஇமயமாகும் இளமை - அரசு பள்ளிகளுக்குப் புத்துயிர் தந்து...\nஇமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்\nஇமயமாகும் இளமை: ஆடுகளே பலியாகும், சிங்கங்கள் அல்ல...\nஇமயமாகும் இளமை..: இலங்கை மாணவர் ஹெலிகாப்டர் தயாரித்து சாதனை\nஇமயமாகும் இளமை – பூமிக்கு குடை பிடிக்கும் மாணவர்கள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nஇமயமாகும் இளமை - போதுமான அளவு பெறுவாயாக...\nஇமயமாகும் இளமை – இந்தியாவின் தங்க மகள் ‘மீராபாய்’\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=148616", "date_download": "2018-04-20T01:35:29Z", "digest": "sha1:4DEDFV3GLKVVI3LR336XF3DPOVW4FZ5E", "length": 4289, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Shouts, guitars, frustration at charter school forum", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:���ாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/06/10/pesum-arangan-44/", "date_download": "2018-04-20T01:04:14Z", "digest": "sha1:SOYCIOYO2DPONBSNMDZKTUBT6QA7SSC6", "length": 12797, "nlines": 82, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-44 | Srirangapankajam", "raw_content": "\n12 வருடங்களுக்கு முன்பு அடியேனின் தகப்பனார் சிறிது நாட்கள் நோய்வாய்பட்டு படுக்கையிலேயே படுத்துக் கிடந்தார். அவருக்கு அருகாமையிலேயே இருந்து கைங்கர்யம் பண்ணும் பாக்யம் அடியேனுக்கு. அன்று ஆவணிமாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசி இரவு தன்னருகில் என்னை அழைத்தார். “இன்றோடு சரி இனி உனக்கு என்னால் எவ்வித கஷ்டமும் இருக்காது. நீ நன்றாகயிருப்பாய் கவலைப்படாதே என்று ஆசீர்வதித்து, போய் படுடா என்றார். நானும் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள் என்று சற்று அவருக்கு ஆறுதலளிக்குமாறு பேசி, அவருக்குத் தேவையானதெல்லாம் செய்து படுக்கச் சென்றேன். நள்ளிரவு சுமார் 1.30 மணியிருக்கும் என் அம்மாவின் அலறல் கேட்டு விழித்தெழுந்து ஓடினேன். என் தகப்பனார் நிலைவாசல் வரை எழுந்து வந்து தரையில் விழுந்து இரு கைகளாலும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபடியே உயிரை துறந்தார். என் அம்மாவிற்கு வெளியுலகமே தெரியாது. வேதாந்தமோ, சுலோகங்களோ, பிரபந்தங்களோ ஏதும் அறியாதவள். என் தகப்பனாரைத் தேடிவரும் விருந்தினர்களை உபசரிக்கவே அவருக்கு பொழுது சரியாகவிடும். இருவரும் மிக மிக அன்யோந்ய இணை பிரியாத தம்பதிகள். இரண்டு நாட்கள் சென்றிருக்கும். திடீரென அம்மா எழுந்து அருகில் படுத்திருந்த என்னை எழுப்பி, “உன் அப்பா என்னை வா வாவென்று கூப்பிடுகிறார். அவர் போகின்ற பாதை முழுதும் குளிர்ந்த சோலைகளாகயுள்ளதாம். களைப்பு, பசி, தாகம் ஏதுமில்லாமல் மிகவும் சந்தோஷமாக போகின்றாராம். மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு ரம்மியமான சூழல் எ��்றார். நானும் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள் என்று சற்று அவருக்கு ஆறுதலளிக்குமாறு பேசி, அவருக்குத் தேவையானதெல்லாம் செய்து படுக்கச் சென்றேன். நள்ளிரவு சுமார் 1.30 மணியிருக்கும் என் அம்மாவின் அலறல் கேட்டு விழித்தெழுந்து ஓடினேன். என் தகப்பனார் நிலைவாசல் வரை எழுந்து வந்து தரையில் விழுந்து இரு கைகளாலும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபடியே உயிரை துறந்தார். என் அம்மாவிற்கு வெளியுலகமே தெரியாது. வேதாந்தமோ, சுலோகங்களோ, பிரபந்தங்களோ ஏதும் அறியாதவள். என் தகப்பனாரைத் தேடிவரும் விருந்தினர்களை உபசரிக்கவே அவருக்கு பொழுது சரியாகவிடும். இருவரும் மிக மிக அன்யோந்ய இணை பிரியாத தம்பதிகள். இரண்டு நாட்கள் சென்றிருக்கும். திடீரென அம்மா எழுந்து அருகில் படுத்திருந்த என்னை எழுப்பி, “உன் அப்பா என்னை வா வாவென்று கூப்பிடுகிறார். அவர் போகின்ற பாதை முழுதும் குளிர்ந்த சோலைகளாகயுள்ளதாம். களைப்பு, பசி, தாகம் ஏதுமில்லாமல் மிகவும் சந்தோஷமாக போகின்றாராம். மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு ரம்மியமான சூழல் நறுமணம். எவ்விதமான வலியோ இடையுறுகளோ இல்லாத பயணம். இனிமையான தெய்வீகமான இசை வேறு கேட்கின்றதாம். ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் தற்போது தங்கியுள்ளாராம். என்னையும் கண்டிப்பாக அழைத்துக் கொண்டுதான் போவேன்“ என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்றாள். அதற்கு நான் “வரமுடியாது“ என்று சொல்லும்மா என்றேன். அதெல்லாம் நடக்கவில்லை. அப்பா இறந்து ஏழாம் நாள் ஒரு கடுமையான இருதயவலி அம்மாவிற்கு ஏற்பட்டது. அந்த நேரத்திற்கு அரங்கன் எங்கள் பிரார்த்தனையை செவிமடுத்தான். ஒரு சில நாட்களிலேயே என் அம்மாவையும் பிடிவாதமாய் அழைத்துச் சென்று விட்டார் என் தகப்பனார். அவ்வப்போது தன் ஆத்மாவானது பயணிக்கும் பாதையை என் தகப்பனார் எனது அம்மாவிடம் தெரியபடுத்தி வா வா என்று அழைத்துக் கொண்டேயிருந்தார். இதெல்லாம் நடக்குமா என்று தாங்களில் யாரேனும் நினைக்கலாம். ஆனால் இவையனைத்தும் சத்தியமாக உண்மை. என் பெற்றோர்களின் அருகிலிருந்து நான் பார்த்த நிகழ்வு.\n இனி விஷயத்திற்கு வருவோம். நம்மாழ்வார் உயிருடனிருந்தபோதே நம் ஆத்மா பயணப்படும் அர்ச்சித்தராதி மார்க்கத்தினைப் பற்றி 11 பாசுரங்களில் பாடுகின்றார். இந்த அர்ச்சித்தராதி மார்க்கத்தில் பயணம் செய்து ம��ண்டும் இந்த புவியில் மீண்டிருக்கின்றார்.\nபல திவ்யதேச எம்பெருமான்களை திருவாய்மொழி மூலமாக அனுபவித்தார். இனி இந்த உலகில் இருந்து அனுபவிக்க வேண்டியது ஏதும் இல்லாமையால், பரமபதம் போகவேண்டும் என்று ஆழ்வார் எண்ணினார். இவரை விரைவாகக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஈச்வரன், பரமபதத்தில் அனுபவிக்கக் கூடியவை என்று இவருக்குக் காண்பித்து, அதனால் இவருக்கு அங்கு செல்லும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தான். ஆகவே தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணால் காணுவது போல் செய்தான்.\n1. சூழ்விசும்பு – பரமபதம் செல்லக் கிளம்பும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டு அசேதனமான மேகங்கள் மகிழ்ந்தன. இவர்கள் செல்லக்கூடிய ஆகாயம் எங்கும் நிறைந்து, தூய கோஷத்தை உண்டாக்கின. கடல்கள் தங்கள் அலைகள் என்னும் கரம் உயர்த்தி ஆடின. இப்படியாக அனைத்தும் மங்களகரமான செயல்களைச் செய்தன என்றார்.\n2. நாரணன் தமரை – பரமபதம் செல்ல வரும் நாராயணனின் அடியார்கள் கண்டு மேகங்கள் உகந்தன. ஆகாயத்தில் தேவர்கள் பூர்ணகும்பம் ஏந்தி நின்றனர். தேவர்கள் தோரணம் நாட்டி மகிழ்ந்தனர்.\n3. தொழுதனர் – அனைத்து லோகங்களில் உள்ளவர்களும் எதிரே நின்று இவர்களைக் கண்டு, “கை பெற்ற பயன் அடைந்தோம்”, என்றனர். முனிவர்கள் வரிசையாக நின்று, “இங்கு சற்றுத் தங்கிச் செல்லலாம்”, என்றனர்.\n4. எதிரெதிர் – வழியில் தங்குவதற்கு ஏற்றபடி தேவர்கள் தோப்புகள் அமைத்தும், வாத்யங்கள் இசைத்தும் கொண்டாடினர்.\n5. மாதவன் – தேவர்கள் தங்களுடைய இருப்பிடங்களையும், செல்வங்களையும் அளித்து, “இவற்றை ஏற்க வேண்டும்”, என்று வேண்டி நின்றனர். கின்னரரும் கருடர்களும் கீதம் இசைத்தனர். வேதங்கள் ஓதப்பட்டது.\n6. வேள்வியுள் – தேவலோகப் பெண்கள் பரிமள புகைகளை வீசி, வாழ்த்து ஒலி கூறினர்.\n7. மடந்தையர் – மருத் கணங்கள், வஸுக்கள் தங்கள் எல்லைவரை இவர்களைத் தொடர்ந்து சென்று வாழ்த்து கூறினர்.\n8. குடியடியார் – ப்ரக்ருதி மண்டலம் கடந்த பரமபதத்தின் வாயிலில் நித்யஸூரிகள் இவர்களை எதிர்கொண்டு அழைத்தனர்.\n9. வைகுந்தம் புகுதலும் – நித்யஸூரிகள் போற்றியபடி அழைத்துச் செல்லுதல்.\n10. விதிவகை – நித்யஸூரிகள் இவர்களைக் கொண்டாடுதல்.\n11. வந்தவர் – இந்தத் திருவாய்மொழியை அனுஸந்திப்பவர்கள் நித்யஸூரிகளுக்கு ஒப்பாக வைக்கப்படுவர்.\nஸ்ரீபரமபதநா���ர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-registration-vehicles-are-boycotted-near-erode-317102.html", "date_download": "2018-04-20T01:06:02Z", "digest": "sha1:QEQ7BGTOQ4O6UPK5WY47TT7OSMKKCFKV", "length": 9826, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர் | Karnataka Registration vehicles are boycotted near erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்\nஅந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\nகர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்\nகர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்\nகாவிரி விவகாரத்திற்காக சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nஅந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கர்நாடக வாகனங்களை சிறை பிடித்து கொங்குநாடு மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇதன் உச்சகட்டமாக சென்னையில் நடந்த ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், இன்று தமிழக - கர்நாடக எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் என்கிற இடத்தில் உள்ள ��ோதனைச் சாவடியில் கர்நாடக வாகனங்களை வழிமறித்து சிறைபிடித்த கொங்குநாடு மக்கள் கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர்.\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nkarnataka,\tcauvery,\tvehicles,\tprotest,\tparty,\tகர்நாடகா,\tகாவிரி,\tவாகனங்கள்,\tபோராட்டம்,\tசிறைபிடிப்பு\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nரஜினி படத்திற்கு பரதேசி என்று பெயர் வைக்கவில்லையே ஏன்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_17.html", "date_download": "2018-04-20T01:15:10Z", "digest": "sha1:VZXE5PMNZHQ3U5KPSSDBSTKVIYXANX2G", "length": 21309, "nlines": 267, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : குஷ்பூ வை கை விட்ட கட்சி!! தொண்டர்கள் அதிர்ச்சி!", "raw_content": "\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\n1 ஷமிதாபில் அக்ஷரா ஹாஸனின் பின்னழகை முத்தமிடும் தனுஷ் # தனுஷ் க்கு சினிமா கேரியரில் பெரிய பின்னடைவு னு சொல்லிட முடியாது\n2 ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிரமணி செக்ஸ் சாமிஜி பிரேமானந்தாவின் உதவியாளர் # பயங்கர ஜொள்ளி பார்ட்டிக்கும் பிஜேபி தான் நிக் நேம்\n3 அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க.வைதான் மக்கள் தேர்ந்தெடுப்பர்: ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் # ஆமா வின்னர் அவங்க ரன்னர் நீங்க.இது தான் தீர்ப்பு\n4 ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.- இது வெட்டப்பட்ட தனுஷ் பட வசனம் @ அநேகன் # ரைட்டு.படத்துல வில்லன் ரேப்பரா வர்றார் போல\n5 மோடியின் சுமையை குறைப்பேன்:கிரண்பேடி. # 100 பனாரஸ் புடவை வெச்சிருக்காரு.50 எடுத்துக்குவாரோ\n6 பிரதமர் மோடியின் சுமையை குறைக்க விரும்புகிறேன்-கிரண்பேடி # நீங்க தான் அவரோட புது சுமைன்னு பேசிக்கறாங்க\n7 திமுக யாரையும் கை விடாது - ஸ்டாலின். # குஷ்பூ வை கை விட்டுடுச்சே\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு தேமுதிக ஆதரவு# தமிழிசை வேண்டுகோளுக்கு இசைந்தாரா\n9 டாஸ்மாக்கில் பீர் வாங்கிய நயன்தாரா இணையத்தில் உலா வரும் வீடியோ#,நயன் தாரா க்ளிப்பிங்க்ஸ் னு இதையும் வாட்சப் ல அனுப்புவான�� தமிழன்\n10 ஒபாமா வருகையின்போது தொந்தரவு இல்லாமலிருக்க டெல்லியிலிருந்து குரங்குகளை விரட்ட திட்டம் - செய்தி # ஆஞ்சநேயர் கோவிச்சுக்கப்போறாரு\n11 ஸ்ரீரங்கத்தில் 5 முனைப் போட்டி(): டி.ராஜேந்தர் கட்சியும் போட்டி): டி.ராஜேந்தர் கட்சியும் போட்டி# டி ஆர் ,உஷா ,சிம்பு ,குறள் ,இலக்கியானு 5 ஓட்டு இருக்கு\n12 ஸ்ரீரங்கத்தில்ADMK் பணம் கொடுத்தாலும் அதையும் மீறி திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின்..# எல்லா வாக்காளர்க்கும் தலைவர் இதயத்தில் இடம் குடுப்பார்\n13 திமுகவை விமர்சனம் செய்து வளர நினைக்கிறது பாஜக-ஸ்டாலின்# வாழ்க்கை ஒரு வட்டம்.அதிமுகவை நாம விமர்சனம் பண்ணி வளர நினைக்கலை\n14 2016 இல் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும் -- சீமான் # இப்பவே ஆதரிக்க யாரும் இல்லாம தனியாத்தானுங்ணா நிக்குது\n15 நரசிம்மா ராவால் முடியாததை சாதித்த பிரதமர் மோடி # 100 பனாரஸ் பட்டுப்புடவையைச்சொல்றாங்க போல\n16 கிருஷ்ணகிரி: உருட்டைக்கட்டையால் கணவனைப் புரட்டி எடுத்த மனைவி.. அடி வாங்கியவர் ராணுவவீரராம்# மிலிட்ரி\n17 மும்பையில் கடந்த 1ஆண்டில் ரயிலில் பிச்சை எடுத்தவர்களிடம் ₹70 லட்சம் அபராதம் வசூல் #வீட்டுக்கு வீடு வந்து ஓட்டுப்பிச்சை எடுத்தா ஓக்கேவா\n18 27 வயது விதவை ஆசிரியையை திருமணம் செய்வதாக வாக்களித்து ஏமாற்றிய 20 வயது மாணவன்# சாரி மிஸ் மிசஸ் ஆக்கறேன்னு சொன்னேன். முடியல.\n19 ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடுவோம்: விஜயகாந்த் வாழ்த்து # வல்லரசின் குடி யரசு தின வாழ்த்து \n20 நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல, வதந்தி.. பவானி சிங் மறுப்பு # ராஜினாமா செய்தியை மறுத்தது உண்மையல்லனு நாளை சொல்லிடுவாரோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉத்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0425092016020/", "date_download": "2018-04-20T01:27:35Z", "digest": "sha1:6KRAECZ23TCACDIRFQ25OLJIWUJNAN7Q", "length": 8748, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் திட்டத்தில் முறைகேடுகளா? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் திட்டத்தில் முறைகேடுகளா\nதற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் திட்டத்தில் முறைகேடுகளா\nலிபரல் அரசு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட��டத்தை விரிவாக்க உத்தேசித்துவரும் நிலையில், குறித்த திட்டத்தில், முறைகேடுகள் காணப்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.\nதற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்த முன்னதாக, அந்த வெற்றிடங்களுக்கு அல்லது அப்பணிகளைச் செய்வதற்கு கனடாவில் பணியாளர்கள் இல்லை என்பதை, வேலைகொள்வோர் உறுதிப்படுத்தவேண்டும் என்பது விதி. ஆனாலும் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில், இந்நடைமுறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என, இத்திட்டம் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது பேச்சுவார்த்தைக் கட்டத்தில் இருக்கும் கனடாவின் சுதந்தர வர்த்தக ஒப்பந்தங்கள் அமுலுக்கு வருமாயின், இவ்விதி அமுல்படுத்தப்படுவதில் மேலும் தளர்வு ஏற்பட்டு, வெற்றிடமான இடங்களிற்கு கனேடியர் ஒருவரைத் தேடாமல், நேரடியாகவே வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.\nஇத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-2014 காலப்பகுதியில் சிறிதளவு வீழ்ச்சியைக்க ண்டிருந்தது. ஆயினும் 2014 இன் பின்னர் இத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 194,000யையும் விட அதிகமானது என இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nஅரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிட அனுமதி மறுப்பு – மக்கள் விசனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nவவுனியாவில் இராணுவக் குடியேற்றம்: இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கும் வீடு\nஒன்ராறியோ பெண்கள் விவகார அமைச்சரை சந்தித்த விக்னேஸ்வரன்\nகேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் – முல்லை அரசஅதிபர் நம்பிக்கை\nதமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி கிழக்கில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு\nஉருக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooraayam.blogspot.com/2006/10/", "date_download": "2018-04-20T01:14:49Z", "digest": "sha1:LSJMMUW3DNLPKKKENJP3G2KFZ6H723YT", "length": 26109, "nlines": 114, "source_domain": "pooraayam.blogspot.com", "title": "பூராயம்: October 2006", "raw_content": "\nபுலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் - கஜன்\nஇன்று (26.10.2006) லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய வேங்கைகளின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.\nசரியாகப் பத்து வருடங்களின் முன்பு பிரான்சின் பாரீஸ் நகரில் வைத்து இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.\nலெப்.கேணல் நாதன் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடங்கப்பட்டதன் அடித்தளம். நீண்டகாலமாக பன்னாட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர். அனுபவம் வாய்ந்த மூத்த போராளி.\nகப்டன் கஜன், ஈழமுரசு பத்திரிகையை நடத்தி வந்தவர்.\nமேற்குலக நாடொன்றில் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இவர்கள்.\nஇவர்களின் பத்தாமாண்டு நினைவில் இவர்களுக்கு எமது அஞ்சலிகள்.\nஇருகட்சிக் கூட்டு - மிளகாய் அரைப்பு\nசிறிலங்காவில் முக்கிய இரு கட்சிகளும் கூட்டு ஒப்பந்தமொன்றிற் கையெழுத்திட்டுள்ளன. பெரும்பாலான ஊடகங்களும் ஆய்வாளர்களும் இதை 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' நிகழ்வு என்று வர்ணிக்கிறார்கள். சிலர், இதோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிட்டது என்றவாறு கதைவிடக்கூடத் தயங்கவில்லை. ஆனால் உண்மையில் இது எப்படிப்பட்டது\nசுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முற்பட்டுள்ளார்கள்.\nஇனப்பிரச்சினை தொடர்பில் இரு கட்சிகளுக்குமே பெரியளவில் வேறுபாடு எதையும் காணமுடியாது. தமிழின அழிப்பு என்று எடுத்துக்கொண்டால் சுதந்திரக்கட்சியும் சரி, ஐக்கிய தேசியக்கட்சியும் சரி ஏட்டிக்குப்போட்டியாக சளைக்காமற் செயற்பட்டுள்ளன. கடந்த அறுபதுவருட வரலாற்றில் இருகட்சியும் ஒரேகொள்கையுடன்தான் இனப்பிரச்சினையை அணுகின.\nஇப்போது அதே இருகட்சிகளும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளதான தோற்றத்தைத் தருகிறார்கள்.\nஇதை 'வரலாற்று முக்கியத்துவமானது' என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளும் ஒரு காரணம், இதுவரை ஒருகட்சி கொண்டுவரும் தீர்வை எதிர்க்கட்சி எதிர்த்துக்கொண்டிருந்தது, இனிமேல் அப்பிடியில்லாமல் இருகட்சிகளும் ஒருமித்து அதைப் பாராளுமன்றில் நிறைவேற்றுவார்களாம்.\nதற்போதைய நிலையில் ஒரு தீர்வை எதிர்க்க எதிர்க்கட்சி தேவையில்லை. ஒரு வழக்குப் போதும். பேச்சுவார்த்தையைத் தோல்விக்குள்ளாக்கவும் தமிழருக்கான நியாயத்தைக் கிடைக்கவிடாமற் செய்யவும் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்துவது நீதித்துறையைத்தான். குறைந்தபட்சம் இரு வழக்குகளில் நீதித்துறை இதை நிரூபித்திருக்கிறது.\nமுதலாவது சுனாமிப் புனரமைப்புக்கான பொதுக்கூட்டமைப்பு தொடர்பிலான வழக்கில்.\nஇரண்டாவது வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பான வழக்கில்.\nஇன்றைய நிலையில் ஊழல்மிக்க, பேரினவாதம் புழுத்துப்போன நிலையில்தான் சிறிலங்கா நீதித்துறை உள்ளது.\nபுலிகளும் அரசும் பேசி எடுக்கும் எந்த முடிவையும், தீர்வையும் மிக இலகுவாக சிறிலங்கா நீதித்துறையால் தடைசெய்ய முடிகிறது. அந்தத் துணிவில்தான் குறைந்தபட்ச விட்டுக்கொடுப்பையாவது செய்ய சிங்களத்தரப்பு முன்வருகிறது.\nநியாயமான தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால் முதலில் இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதற்குரிய பெரும்பான்மை இப்போது கிடைத்திருக்கும் நிலையிற்கூட இவர்கள் இதைச் செய்யப்போவதில்லை. அரசியலமைப்பை தமிழருக்கு நியாயம் வழங்கும் அடிப்படையில் மாற்றுவதென்பது சிங்களத் தலைமையால் நினைத்துப்பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.\nசரி, மிக இலகுவான கேள்வியொன்றைக் கேட்போம்.\nஇருகட்சிகளும் கூட்டுச் சேர்ந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கும்படி தற்போதைய ஆளுங்கட்சிக்கு ரணிலின் கட்சி அறிவுறுத்துமா வடக்கு - கிழக்கில் அரசபடை நிகழ்த்தும் விமானத்தாக்குதல்களை நிறுத்தும்படி ஓர் அறிக்கையாவது வெளிவிடுமா வடக்கு - கிழக்கில் அரசபடை நிகழ்த்தும் விமானத்தாக்குதல்களை நிறுத்தும்படி ஓர் அறிக்கையாவது வெளிவிடுமா கொழும்பில் அரசவன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழர்களைக் (சந்தேகமில்லாமல் இவர்கள் அனைவரும் ஐ.தே.க வின் வாக்கு வங்கிகள்) காப்பாற்ற ஏதாவது செய்வார்களா கொழும்பில் அரசவன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழர்களைக் (சந்தேகமில்லாமல் இவர்கள் அனைவரும் ஐ.தே.க வின் வாக்கு வங்கிகள்) காப்பாற்ற ஏதாவது செய்வார்களா முழுக்க முழுக்க அரச ஒத்துழைப்போடு கடத்தப்படும், பணயக் கைதியாக்கிச் சூறையாடப்படும் தனது கட்சிக்கான நிரந்தர வாக்காளர்களாகிய தென்னிலங்கைத் தமிழர்களைக் காக்க ஏதாவது செய்வார்களா\nமாட்டார்கள். செய்யவே மாட்டார்கள். செய்யவும் முடியாது.\nகுறைந்தபட்சம் யாழ்ப்பாண மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றக்கூட ரணிலின் ஐ.தே.க உருப்படியான முயற்சி செய்யவில்லை, செய்யாது.\nஇந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தவர்களைக் கொண்ட கட்சியுடன், அந்த ஒப்பந்தத்தை ஏற்று கையொப்பமிட்ட ரணிலும் அவர் கட்சியும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். அப்படியானால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து வந்துவி்ட்டதா யார் தமது முடிவை மாற்றினார்கள்\nசரி, இனப்பிரச்சினை விதயத்துக்கே வருவோம்.\nவிரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன்தான் இவர்கள் தீர்வு பற்றிக் கதைக்க வேண்டும். புலிகளுடன்தான் பேசி ஒரு தீர்வு காணவேண்டும்.\nபுலிகளுடன் பேசுவதென்றால் அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.\nஅதன்படி சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டுப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அப்படியே பேணப்பட வேண்டும்.\nஎனவே (மக்களுக்கான அத்தியாவசியப் பிரச்சினைகள், மனிதாபிமானப் பிரச்சினைகளை அடுத்து) இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மிகமிக அவசியமான, அவசரமான முதலாவது நடவடிக்கை என்னவென்றால் இராணுவம் ஆக்கிரமிப்பைக் கைவிட்டுப் பழைய நிலைகளுக்குத் திரும்புதல்தான்.\nஇப்போது கேள்வ���, சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்கி தனது பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ரணிலின் ஐக்கியதேசியக்கட்சி முன்வைக்குமா தற்போது ஆட்சியிலிருக்கும் தனது புதிய கூட்டுக்கட்சிக்கு இதை அறிவுறுத்துமா தற்போது ஆட்சியிலிருக்கும் தனது புதிய கூட்டுக்கட்சிக்கு இதை அறிவுறுத்துமா அனைத்து இராணுவ நடவடிக்கைக்கும் முழுப்பொறுப்பான தளகர்த்தர் மற்றும் முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்சவுக்கு ரணில் அறிவுறுத்துவரா அனைத்து இராணுவ நடவடிக்கைக்கும் முழுப்பொறுப்பான தளகர்த்தர் மற்றும் முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்சவுக்கு ரணில் அறிவுறுத்துவரா இதைச் செய்யமுடியாவிட்டால், \"இனப்பிரச்சினைக்கான ஆக்கபூர்வமான கூட்டு\" என்ற கோசம் நாறிப்போய்விடும்.\nஆனால் ரணில் செய்ய மாட்டார். ஐக்கிய தேசியக் கட்சி செய்யாது.\nஅவர்களால் அப்படிச் செய்யவோ சொல்லவோ முடியாது.\nமீறினால் வெடிவிழும். அது சிங்களவன் ஒருவனின் கையிலிருக்கும் துப்பாக்கியிலிருந்து வரும்.\nசரி, இந்தக் கூட்டுக்கு என்ன காரணம்\nமேற்குலக, இந்திய அழுத்தங்களால் வந்ததே இக்கூட்டு என்ற காரணத்தைச் சிலர் சொல்கிறார்கள். இங்கே இருகட்சிகள், பல கட்சிகள் என்ற கோணத்தில் அலசுவதைவிட யதார்த்தப்போக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சி என்ற அடிப்படையில் பார்க்கலாம்.\nஇவ்வருடத் தொடக்கத்தில் க.வே.பாலகுமாரன் சொன்னார்:\n\"அங்கே சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என்று பலகட்சிகள் இல்லை. எல்லாம் ஒரே கட்சிதான். மகிந்த சிந்தனை, ரணில் சிந்தனை, சோமவன்ச சிந்தனை என்றில்லை. எல்லாம் ஒரே சிந்தனைதான். அது சிங்கள - பெளத்த - பேரினவாத சிந்தனை\"\nஅது இன்று மெய்ப்பட்டு நிற்கிறது.\nஇக்கூட்டு என்ற நாடகம் சிங்கள - பெளத்த - பேரினவாதக் கட்சியின், சிந்தனையின் வெளிப்பாடே.\nஇதன்மூலம் என்ன செய்ய நினைக்கிறது\nஇக்கூட்டு கைச்சாத்தானபின் மகிந்த சொல்கிறார், \"இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இன்னும் இருவருடத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவோம்\"\nஇந்த இருவருடங்களும் தமிழர்கள் என்ன செய்வது சிங்களவன் போடும் பிச்சைக்கு வாய் பார்த்துக்கொண்டு, பட்டினிக்குப் பலிகொடுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நாலைந்து பேரென்று செத்துக்கொண்டு, கடத்திப் பணம் பறிக்கும் அரசவன்முறையாளரிடம் சொத்து முழுவதையும் இழந்துகொண்டு, பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசங்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டு...... இருக்க வேண்டும்.\nகடந்த மாவீரர் தின உரையில் பிரபாகரனால் மிகத் தெளிவான முறையில் சிங்கள தேசத்துக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தமிழர்களுக்கான தீர்வாக சிங்கள தேசம் என்ன தீர்வைத் தர முன்வருகிறீர்கள் என்பதை முன்வைக்கும்படி அவ்வேண்டுகோள் இருந்தது. இன்றுவரை எதுவுமில்லை. சமஸ்டியையே ஏற்றுக்கொள்ள முடியாது, ஒற்றையாட்சியே தீர்வு என்ற கோசம் இதே ஆளும் தரப்பால் வைக்கப்பட்டது. ஆளும் தரப்பிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் கருத்துச் சொன்னார்கள். கூட்டுக் கழித்துப்பார்த்தால் மிஞ்சுவது, அவர்களிடம் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் ஏதுமில்லை என்பதே. இப்போது இறுதியாக இந்தியப் பஞ்சாயத்து முறை பற்றிய ஆராய்ச்சி என்றளவில் புதிதாக ஒரு புரளியைக் கிழப்பியிருக்கிறார்கள்.\nஇந்தியப் பஞ்சாயத்து முறைக்கும் ஈழத்தமிழனின் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்\nஇதோ, இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த மாவீரர் நாள். சிங்களத் தலைமைக்கு தேவைக்கு அதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டாயிற்று. இன்னும் எந்தத் தீர்வுமில்லை. மாறாக அவலங்களையே கடந்த ஒருவருடத்தில் தந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லப்படும் சர்வதேசம்கூட சிங்கள இனவெறிச்செயலை ஆதரித்து ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தாம் விரும்பாத ஒன்று இலங்கையில் நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் காலம் கடத்த எடுத்த முயற்சிதான் இந்தக் கூட்டு.\nஇதன்மூலம் இன்னும் இரண்டு வருடங்கள் என்ற காலத்தைச் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் இப்படியே காலத்தைக் கழிக்க முற்படுகிறார்கள். ஆனால் இனிமேல் இவர்களுக்கான காலஅவகாசம் வழங்கப்படும் ஏதுநிலைகள் தமிழர் தரப்பில் இல்லை என்றே சொல்லலாம்.\nசிங்களதேசத்தினதும் சர்வதேசத்தினதும் இந்தப் பொறியிலிருந்து ஓரளவாவது மீளவைக்க - குறைந்தபட்சம் ஒரு சாட்டாகவாவது சொல்வதற்கு தமிழர் தரப்பிடம் இருக்கும் ஓர் ஆயுதம் \"சம்பூர்\". தாம் விரும்பிய நேரத்தில், 'சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும்' என்பதை ஒரு காட்டமான - காலக்கெடுவுடன்கூடிய கோரிக்கையாக முன்வைக்கக்கூடிய நிலை தமிழர் தரப்புக்கு இருக்கிறது. சிங்களத் தரப்பால் ஒருபோதுமே -கனவிற்கூட நிறைவேற்ற முடியாத கோரிக்கை அது.\nLabels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல்\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி மாண்டநாள் இன்று.\nதமிழீழக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, பின் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் நிலை வந்தபோது அவர்கள் நஞ்சருந்தி 05.10.1987 அன்று வீரச்சாவடைந்தார்கள்.\nஎட்டு நாட்களின் முன்தான் இந்தியப்படைகளுக்கெதிராக பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தியாகி திலீபன் உயிர் நீத்திருந்தார்.\nஅதைத்தொடர்ந்து நடந்த இப்பன்னிரு வேங்கைகளின் சாவுகள் தமிழர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.\nஇவ் வேங்கைகளின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவுநாளான இன்று அவர்கள் நினைவாக வெளிவந்த பாடலொன்றை இங்குத் தருகிறேன்.\nபாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்\nLabels: ஒலி, நினைவு, மாவீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/10/blog-post.html", "date_download": "2018-04-20T00:43:35Z", "digest": "sha1:R742GYCHLZFZRHXYVDHSZWTTYA6ZI7NR", "length": 25688, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இலங்கைப் பயணம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 2 அக்டோபர், 2016\nபோருக்குப் பின் மாற்றம் காணும் உலக வரிசையில் இலங்கை\n(பத்திரிக்கை ஆசிரியர்கள், புரவலர் ஹாசிம் உமர், எனது சகோதரர்கள்)\nநான் இலங்கை மண்ணில் கழித்த விடுமுறை காலங்களில் நான் அநுபவித்த சில அநுபவப் படிவங்களை என் வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.\nஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் போர் கண்டு மீண்டு தலைநிமிர்த்தி வேறு நாடுகளின் கண்களை விரியச் செய்து திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அந்த வரிசையில் இலங்கை இன்று வளர்ச்சிப் படிகளில் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. மனங்களையும் மண்ணையும் மாற்றிமாற்றிப் பார்க்கின்றேன். மண் வேற்று நாடுகளை விஞ்சத் துடிக்கின்றது. மனங்கள் மனிதத்தை மறக்கத் துடிக்கின்றன. இவ்வேறுபாட்டினுள்ளும் அன்புள்ளம் கொண்ட அரவணைப்புள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.\nஇவ்வருட (2016) விடுமுறை இலங்கை மண்ணிலே கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை போன்ற நகரங்களிலே கழிந்தது. மறக்க முடியாத என் முக்கோண முக்குளிப்புத் தாயக வெளியீடும் அதனுடன் இணைந்து கொண்டது. முதலில் என் நூல் வெளியீடு பற்றி சிறிது தெளித்து விட்டு மண்ணின் மறக்கவொண்ணாச் சுவையையும் தருகின்றேன்.\nஎன் கனவு நிஜமான நாள் 28.08.2016. தமிழ்ச்சங்க மேடை என் எழுத்துக்கு அங்கீகாரம் வழங்குமா என்னும் கேள்வி என் இளவயதில் இதயத்தில் இருந்தது. அக்கேள்விக்கு அன்றைய நாள் விடை தந்தது. என் நூல் மலேசியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டடிருந்தாலும் கொழும்புத் தமிழ் சங்கத்து மேடையிலே வீற்றிருந்த காட்சியே என் நெஞ்சுக்கு மிக்க மகிழ்வைக் கொடுத்தது. வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சித் தொகுப்பில் நூல் வெளியீடு இடம்பெற்றது. தலைமைப் பொறுப்பை கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் தம்பு சிவா அவர்கள் எடுத்திருந்தார்.\nகௌரவ விருந்தினர்களாக ஞானம் சங்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களும், தேசிய சம்பளங்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர் திரு. உடுவை தில்லைநடராஜா அவர்களும், தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா அவர்களும், ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்ற செயலாளர் யாழ்பவாணன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அறிமுகவுரை ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி ராஜநாயகம் அவர்கள் வழ்ங்கினார். விமர்சன உரையை தகவம் அமைப்புச் செயலாளர் வசந்தி தயாபரன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார். முதலாவது பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் ஹாசிம் உமர் எனது சகோதன் திலகராஜ் இடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\n(தமிழ் மொழி வாழ்த்து எனது மருமகள் சதுர்ஷா)\nவிழா 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிவிற்றது. எழுத்தாளர்கள், வாசகர்கள், எழுத்துலக ஜம்பவான்கள் நிறைவில் மண்டபம் சிறப்புற்றிருந்தது. ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினர் நவயுக கவிதாயினி என்னும் பட்டத்தை எனக்கு வழங்கிக் கைளரவித்தனர். அதேபோல், தடாகம் கலை இலக்கிய வட்டத்தினர் கவினெழி பட்டத்தினையும் வழங்கிக் கௌரவித்தனர். அவ் இரண்டு அமைப்பினர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்\nவரவேற்புரை எனது மகள் மெனுஷா\n( நூல் விமர்சனம் திருமதி வசந்தி தயாபரன் )\n(திரு. தம்பு சிவா விடம் இருந்து திரு. உடுவை தில்லை நடராஜா நூல் பெற்றுக்கொள்ளுகின்றார்)\n(கலைமகள் ஹிதாயா அவர்களிடம் இருந்து நினைவுப் பரிசும் சான்றிதழும் பெற்றுக் கொண்டேன் )\n(முதல் பிரதி பெற்றுக் கொண்டமை )\n(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திரு. பாரதி ராஜநாயகம் )\n(வீரகேசரி பத்திரிகையில் வெளியான பேட்டி )\nதொடர்பற்றுப் போன பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி, பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன், இலங்கைப் பத்திரிகைகளில் இடம்பெற்ற விமர்சனங்கள், பேட்டிகள், தொலைக்காட்சி நேர்காணல் என்று என் எழுத்துலக வாழ்வு இலங்கை மக்களால் உணரப்பட இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது\n(வசந்தம் தொலைக்காட்சியில் வெளியான என்னுடைய நேர்காணல் )\nபத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன் இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது.\nகெந்தகப் பூமி என்று அழைக்கப்படும் திருகோணமலை நோக்கிய பயணத்திலே சுட்டெரிக்கும் வெயிலில் சூரியனின் தாராள மனப்பாங்கு கச்சிதமாய்த் தெரிந்தது. வெப்பம் அதிகரித்துவிட்டால் ஜேர்மனியில் பாடசாலைகளுக்கு விடுமுறை தந்துவிடுவார்கள். மந்தம் பிடித்து வேலை செய்வதற்கு மக்களெல்லாம் மயங்கிக் கிடப்பார்கள். உண்மையில் திருகோணமலை மக்கள் கெட்டிக்காரர்கள் தான் உச்சி வெயிலிலும் உற்சாகமாகத் தான் தொழிற்படுகின்றார்கள். திருக்கோணேசர் கோயில் அமைப்பும் அழகும் சுற்றாடலை சூழ்ந்திசைக்கும் ஓம்... என்னும் ஓசையும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயற்கையின் இரம்பியத்தைப் பறைசாற்ற இம்மலை ஒன்றே போதும். இராவணன் வெட்டு, தாயாருக்கு ஈமக்கடமைகள் புரிந்ததாகச் சொல்லப்படும் புராணக்கதையை விளக்கும் வரைபடங்கள் ஆலயத்தினுள் அழகாகக் காட்சியளித்தன. திருகோணமலைப் பயணத்திலே குறிப்பிடத்தக்க பாரிய குறைபாடாகக் காணப்படுவது திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு செல்லுகின்ற பாதையில் சாப்பாட்டுக் கடைகளே கண்ணில் தென்படவில்லை. பாதை ஓரம் தேடிய படி வாகனத்தைச் செலுத்தி இறுதி���ில் குருநாகலிலே தான் உணவகத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அப்போதுதான் அங்கு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கேட்டறிந்தேன். சிறு கைக் குழந்தையுடன் பிரயாணம் செய்த ஒரு தாய் பசியை அடக்க முடியாமல் ஒரு கடையில் பனிஸ் என்று சொல்லப்படும் பாண் வகையைச் சாப்பிட்டிருக்கின்றார். தொண்டை வரட்சியால் உள் சென்ற பனிஸ் தொண்டையில் அடைத்து உயிர் துறந்திருக்கின்றார். நெடிய தூரப்பயண வீதிகளில் (திருகோணமலை கொழும்பு வீதி) உணவகங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பமாக இருக்கின்றது.\n( இராவணன் வெட்டு )\nமறுபதிவில் தொடரும் யாழ்நகர், மட்டக்களப்பு , சரித்திரத் தளம் பொலநறுவ\nநேரம் அக்டோபர் 02, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலங்கை பயணம் 1\n2 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:14\n2 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:16\nபடங்களுடன் இந்தப்பதிவு மிக அருமையாக உள்ளது.\nமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nமேலும் பல வெற்றிமேல் வெற்றி கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறோம்.\n3 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:13\nகட்டுரை வாசித்தேன்.நன்றாகவே எழுதியிருக்கின்றார்கள்.வாசிக்கும்போது சந்தோசமாக இருக்கிறது.எழுத்தாளன் வேண்டுவது இதுஒன்றைத்தான்.இதுஒரு ஊக்கமருந்தும் கூட.\n3 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:03\nநூல் வெளியீட்டு நிகழ்ச்சித் தொகுப்பு அருமை\n4 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 12:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)\nஇலங்கைப் பயண���் பாகம் 3\nஇலங்கைப் பயணத் தொடர் 2\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-04-20T00:59:08Z", "digest": "sha1:FTM2J52NMXPX5KJHZJY6HTCWK5EMP4J6", "length": 4192, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புளகாங்கிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புளகாங்கிதம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒரு நிகழ்வு அல்லது செய்தி ஏற்படுத்தும்) பெரும் மகிழ்ச்சி.\n‘மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் தன் மகனை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தாள்’\n‘தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி அந்த ஊரே புளகாங்கிதம் அடைந்தது’\n‘எதிர்பாராமல் பரிசு கிடைத்த புளகாங்கிதத்தில் என்ன பேசுவதென்றே அவருக்குத் தெரியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/12/blog-post_29.html", "date_download": "2018-04-20T01:07:14Z", "digest": "sha1:2GXKQLA6TFBAFT5JN2H6GTLO2K6X2ZMP", "length": 51025, "nlines": 266, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டெல்லி பெண் இறப்பு சம்பவம் - வலுக்கும் போராட்டங்கள்", "raw_content": "\nடெல்லி பெண் இறப்பு சம்பவம் - வல��க்கும் போராட்டங்கள்\nஒரு மாணவிக்காக அல்ல... அத்தனை பெண்களுக்கான போராட்டம்\nஒரு நல்ல அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது குடிமக்களின் பாதுகாப்பே\nவலியான் வெல்கிறான்.மெலியான் ஒடுக்கப்படுகிறான்.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதற்கு கடவுள் எதற்கு\nகொடூரமான மரணங்கள் ,அடிக்கடி நிகழும் விபத்துக்கள் கடவுள் இருப்பை மேன்மேலும் சந்தேகம் கொள்ள வைக்கிறது\nஇந்தியாவில் இறந்தால் பிரச்சனை என சிங்கப்பூர் கொண்டுபோய் திசை திருப்பி இருக்க வாய்ப்பு இருக்கு # டெல்லி சம்பவம்\nதலைநகர் டெல்லி பற்றி எரிகிறது. இந்தியாவைத் தலைகுனியவைத்த பாலியல் பலாத்காரத்தின் ஆக்ரோஷம் மக்கள் மத்தியில் இன்னும் அடங்கவில்லை.\nபாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருக்க... இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களும் தெருவுக்கு வந்து பாதுகாப்பு கேட்டுப் போராடு கிறார்கள். ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் தூண்டுதலாக நிற்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள். லெனின், கலையரசன் என்ற இருவருமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து இன்றுவரை போராட்டக் களத்தில் ஆக்ரோஷம் குறையாமல் நிற்கிறார்கள்\nலெனினைத் தொடர்புகொண்டு பேசினோம். ''ஆரம்பத்தில் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும்தான் போராட்டக் களத்தில் நின்றோம். இப்போது நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் திரண்டு விட்டனர். மக்களின் விழிப்பு உணர்வு மேலும் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இதற்குமுன், டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் நாங்கள் போராடி இருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் எங்கள் போராட்டம் யாருடைய கவனத்தையும் ஈர்த்தது இல்லை.\nஇந்த முறை மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், மீடியா வெளிச்சமும் அதிகமாக இருக்கிறது. இந் தியாவின் மெட்ரோ நகரங்களில் எல்லாம் அதிக அளவு பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என் றாலும் டெல்லியில் இது மிகஅதிகம். இந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.\nமுதலாவது, டெல்லி நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், நடந்த சம்பவத்த���க்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பஸ் ஐந்து செக் போஸ்ட், மூன்று போலீஸ் ஸ்டேஷன்களைக் கடந்து சென்றுள்ளது. அங்கெல்லாம் இருந்த போலீஸாரின் கவனக்குறைவுதான் இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்குக் காரணம். அதனால், அந்த சமயத்தில் பணியில் இருந்த அத்தனை போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாலியல் சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளையும் அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பணி இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்னமும் நிறைவேறாமல் இருக் கின்றன. அவற்றை சீக்கிரம் அமலுக்குக் கொண்டுவர வேண்டும். பாலியல் வன்முறை சம்பந்தமாக கொடுக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் உடனே எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவைதான் எங்கள் கோரிக்கைகள்.\nபெண்கள் ஆபாசமாக உடை உடுத்துகிறார்கள், வரைமுறை மீறி லவ் செய்கிறார்கள் என்று சிலர் இந்த விஷயத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். உடைதான் பிரச்னை என்றால், ஏன் ஐந்து வயதுகூட நிரம்பாத சின்னக் குழந்தைகள் மீதும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறதே... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்\nஅதேபோல, பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று சொல்வதும் அபத்தம். இன்றைய சூழலில் பெண்களால் வெளியே செல்லாமல் இருக்கவே முடியாது. படிப்பு, வேலை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காவது அவர்கள் போய்த்தான் தீர வேண்டும். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண் களின் பாதுகாப்புக்கான இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஏற்கவில்லை என்றால், டெல்லியில் தொடங் கிய எங்களது போராட்டம் அமைதியான முறையில் இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் தொடரும்'' என்று எச்சரித்தார்.\nஅடுத்துப் பேசினார் கலையரசன். ''இந்தியா என் னவோ புனிதமான நாடு மாதிரியும் இந்தக் கற்பழிப்பு சம்பவத்தால்தான் நம் நாட்டின் தூய்மைக்கே இழுக்கு வந்ததைப் போலவும் பேசுகிறார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பும் இந்தியாவின் நிலை இதுதான். ஹரியானாவில் ஒரு பெண்ணை நடு ரோட்டில் வைத்து எட்டுப் பேர் செக்ஸ் டார்ச்சர் செய்தனர். இதே டெல்லியில்தான் மூன்று வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. அதாவது இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கிடையாது; சமூகப் பிரச்னை.\nபெண்கள் இரவில் தனியாக வெளியில் செல்வது தவறு, ஒழுங்காக உடை அணிய வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வெண்டும் என்றெல்லாம் சொல்லி, பெண்களை மறுபடியும் கற்காலத்துக்கே கொண்டு போகாதீர்கள். இப்போதுதான் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தைரியமாக நுழைந்து வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை மறுபடியும் கட்டிப் போடாதீர்கள். எங்களுடைய இந்தப் போராட்டம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்காக மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல. ஒட்டுமொத்தப் பெண்களும் இனி எப்போதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான போராட்டம்'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.\nநன்றி - ஜூ வி\nசிங்கப்பூர்:டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nகடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.\nஇந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.\nஇந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு த���ையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.\nஉடல் உறுப்புக்கள் செயல் இழந்தன\nமாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.\nமுன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் , அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.\nமாணவி உடல் பிரேத பரிசோதனை\nஉயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.\nமருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது.\n1. கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால், கற்பழிப்புகள் நின்றுவிடாது. அதிக போலிஸ் பாதுகாப்பு தேவை. மேலும் இரவு நேரங்களில் அதிக ரோந்துகள் தேவை. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பெண்கள் பாதுகாப்பாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக தனியாக செல்ல கூடாது. கவர்ச்சி உடைகள் அணியக்கூடாது என்று மட்டரகமாக சொல்லவில்லை. பாதுக்காபிற்காக பெண்கள் செல் போனை எடுத்து செல்ல வேண்டும். இந்த நேரத்திற்குள் வந்துவிடுவேன் என்று முன்பே குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.\nபாதுகாப்பிற்காக தற்காப்பு கலை கற்றுகொள்ளுதல், மிளகு ஸ்ப்ரே போன்ற பொருள்களை வைத்திருப்பது தனியே செல்லும் பெண்களுக்கு நல்லது. குற்றம் புரிந்தோருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை பத்தாது. ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவேண்டும். அதற்காக மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்வது தவறு. பலர் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்கள். ஆனால் உயிரை எடுக்க ஆண்டவனுக்கு மட்டுமே உரிமை உண்டு. மனிதன் அந்த உரிமையை எடுத்துகொள்வது நாகரீக உலகுக்கு நல்லது அல்ல. பல சமயங்களில் உண்மையில் குற்றம் புரியாதவருக்கு உலகில் வளர்ந்த நாடுகளில் கூட இருபது ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் வருந்தபட்டது. நம் நாட்டில் நமது போலிசின் லட்சணம் தெரிந்தும், மரண தண்டனை கேட்பது மகா முட்டாள்தனம்.\n2. அமெரிக்காவிலோ சிங்கபோரிலோ நாட்டில் எந்த சாலையில் ஒரு விபத்து நடந்தாலும் அயிந்து அல்லது பத்து நிமிடங்களில் உதவி தேடிவந்து விடுகின்றது...ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்.......இந்த மாத்ரி அரக்கத்தனமான கொலைகளை தடுக்க இயலாத அரசால் அல்லது நாட்டால் என்ன பயன் ...அதுவும் தலைநகரில் \n3. எது நடக்க கூடாது என்று எதிர் பார்த்தோமோ அது நடத்து முடித்து விட்டது.பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் அனைவரும் நிம்மதியை இழந்து விட்டோம் . இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை தான் மற்ற காம வெறியர்களுக்கு பாடமாக அமையும்.தேர்தல் கலா வாக்குறுதி போல் இல்லாமல் உடன செயல் படுதும அரசும் அரசியல்வாதியும்.\n4. முதற்கண் அந்த மாணவியின் பெற்றோருக்கு ஆண்டவன் அமைதியை வழங்கட்டும்............. இப்படியான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் பலவீனமும், காவல்த்துறை மற்றும் அதிகார மையங்களுக்குள் அரசியல்வாதிகளின் தலையீடுகளுமே முழுமுதற்காரணம். இறந்துபோன மாணவிக்கு ஆதரவாக இங்கு வாசகர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். நான் வேறு ஒருகோணத்திலும் பார்க்கலாம் என நினைக்கிறேன்.\nஅரசியல்வாதிகள் பணம்படைத்த அரசியல் செல்வாக்குள்ளவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் காவல்த்துறை / நீதித்துறை எப்படியான எதிர்வினையை காட்டுமோ அப்பேற்பட்ட எதிர்வினையை கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி மாணவியின் விடயத்திலும் காட்டவேண்டும். உதாரணத்துக்கு இப்படியான அனர்த்தம் ஒன்று காங்கிரஸ் தலைவி சோனியாவின் மகள் பிரியங்காவின் குழந்தைக்கு ஏற்ப்பட்டிருந்தால் சட்டப்படி என்ன செய்திருப்பார்களோ அதை குறிப்பிட்ட மாணவி விடயத்தில் கைக்கொள்ளவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்.\n5. பாலியில் வன்முறையில் பாதிக்கப்பட்ட இந்திய இளம் பெண் சிங்கப்பூரில் மரணமடைந்ததால் ,இப்பிரச்னை சர்வதேச அளவில் அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளது...இந்தியாவில் ஏதோ பெண்களெல்லாம் மிக அதிகாரம் மிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருகிறார்கள் இங்கே பெண்கள் மிகுந்த முனேற்றம் அடைந்து விட்டார்கள் என்ற மாய தோற்றத்தை ,இப்பெண்ணின் மரணம் உடைத்துள்ளது .. இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த பெண்மணியாக உலக பத்திரிகைகளால் உருவாக படுத்தப்படும் சோனியா காந்தி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக டில்லி முதல்வராக பதவி வகிக்கும் ஷீலா டிஷிட் ,உலகின் மிகபெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் இருக்கு இடம் அதன் தலைவராக meera குமார் ,ஆகியோர் வசிக்கும் இந்திய தலை நகர் டில்லியிலேயே இப்படி ஒரு கொடூரம்,கேவலம் பெண்களுக்கு எதிராக இழைக்கபடுகிறது என்றால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் பெண்களின் நிலை குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை..\n..பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் இன்ன பிற அனைத்து சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களுக்கு முக்கிய காரணம் சட்டங்களை கண்டு இதில் ஈடுபடும் நபர்கள் பயபடாமல் இருப்பதுதான்.சட்டம் செயல்படாமல் இருக்க காரணம் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை புரையோடிபோயுள்ள ஊழல் மற்றும் லஞ்சம் தான்...முக்கியமாக இது போன்ற சட்டங்களை செயல்படுத்தும் முக்கிய இடத்தில உள்ள போலிஸ் ,அரசு இயந்தரம், நீதி துறை அனைத்துமே ஊழலால் முடங்கி போயுள்ளது..ஊழலை ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் உருவாக்கப்படதவரை இந்திய மாற போவதில்லை..இந்தியாவின் இந்த ஒரு நிலைக்கு சோனியா காந்தி போன்ற தலைவர்களும் ஒரு மறைமுக காரணமே..\n6. இந்த கயவர்களை சுப்ரீம் கோர்ட் உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். 2. அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும். 3. இந்த நிகழ்வை திசை திருப்பிய போலீஸ் காரர்களையும் கழுவில் ஏற்ற வேண்டும் 4. இதை பப்ளிக்காக நாற்சந்தியில் வைத்து செய்ய வேண்டும். 5. இதை லைவ் ஆக எல்லா சேனல்களிலும் ஒளிபரப்ப வேண்டும். 6. இந்த இந்தியன் தாத்தா ஸ்டைல் தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே இந்தியாவில் இதைப்போன்ற மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாது. மேலும் இந்த கையால் ஆகாத அரசாங்கம் மக்களிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் 7. இதை போல ஒரு நடவடிக்கை உடனடியாக எடுக்ககவிட்டால், மேலும் குற்றங்கள் பெருகிவிடும் மேலும் இதைபோன்ற கயவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பயமும் போய்விடும். எந்த வகை குற்றங்கள் செய்தாலும் தப்பித்து விடலாம் என்ற தைரியம் ஏற்படும். எனவே மீண்டும் முதல் வரியைப்படியுங்கள்\n7. இந்த பெண்ணின் மரணம் உலகையே உலுக்கிவிட்டிருக்கும்.இந்தியாவின் மானமே போய்விட்டிருக்கும்..எப்போதுமே ஆணாதிக்கம் நிறைந்த நாடு என்கிற கேவலம் இனி நம்மை இழிவு படுத்தும். என்ன பாவம் செய்தாள் இந்த பெண் இரவில் வெளியே வந்தது குற்றமா இரவில் வெளியே வந்தது குற்றமா அதிலும் தனது நண்பனோடு.. இவருக்கு நேர்ந்த நிலையை ஆதரித்து கருத்துரைத்த மேதாவிகளே..இப்போது உங்களுக்கு \"திருப்தியா\" உடலெல்லாம் காயங்கள்..உள்ளுறுப்புகளில் கூட கொடுமையான காயங்கள்..மனிதர்களா மிருகங்களா அதனையும் ஆதரிக்கும் பாவிகளே...பெற்றவர்களின் துயர் பற்றி தெரியுமா கொதித்தெழுந்த மாணவ செல்வங்களின் கோபத்தின் கொடூரத்தை அறிந்தீர்களா\nஇரட்டை அர்த்தம் தரும் வார்த்தை பிரயோகம் போன்ற செயல்கள்தான் இந்த கொடுமையான செயல்கள் நடக்க ஏதுவாயிற்று..சிங்கப்பூரின் மருத்துவத்தை நம்பித்தானே நாம் இறந்துவிடுவார் என்றும் அனுப்பினோம்..அதே சிங்கப்பூருக்கு \"நியாயமான\" நேர்மையான\" நீதி கிடைக்க வேண்டும் என்றால்..அந்த ஆறு கயவர்களை \"இங்கே\" அனுப்புங்கள்..நான் வாழும் இந்த திருநாட்டில்தான் நிச்சயம் நேர்மையான நீதி கிடைக்கும்..அங்கே அவர்கள் நீதி விசாரணை என்கிற பெயரில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் நிம்மதியாய். மீளா துயரில் ஆழ்ந்திருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களின் அழுகையும்..கண்ணீரும்..சோகங்களும்.\n.இறந்தபோன பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வைக்கும்..இவரோடு போகட்டும் பெண்ணடிமை..இந்த பெண்ணோடு ஒழியட்டும் ஆணாதிக்கம்..இந்த இந்தியாவில் சட்டங்கள��� தர்மங்கள் நீதியும் மாற்றி அமைக்க இதுவே தருணமாக அமையட்டும்..கோழைகளின் ஆணாதிக்கம் இன்றோடு முற்றுபெறட்டும்..\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nதிருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. - ...\n60-வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் ...\n2012 - டாப் 10 மண்ணின் மைந்தர்கள்\nஒரு அடங்காப்பிடாரியின் டைரியில் இருந்து\nஇந்தியாவின் நம்பர் 1 unisex salon and spa வீணா பே...\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு(சகாயம்...\n2012 - டாப் 25 கலக்கல் காமெடிகள்\n’ - பாடல் உருவான...\nடெல்லி சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு - ஓ ப...\nஉயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ப...\nசாதி பாலிடிக்ஸ் - காதல் திருமணம் என்ற பெயரில் ‘நா...\nகும் கி லட்சுமி மேணன் பேட்டி - நான் ஸ்கூல் பொண்ணு\nகேடி பில்லா கில்லாடி ரங்கா - பாண்டிராஜ் பேட்டி\nடெல்லி பெண் இறப்பு சம்பவம் - வலுக்கும் போராட்டங்...\nமர்மயோகி- 4 கோடி மோசடி . கமல் மேல் கேஸ். விஸ்வரூப...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nடெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா\nஎதிர்நீச்சல் - சிவ கார்த்திகேயன் கலக்கல் பேட்டி , ...\n2012-ல் தமிழகம் -பர பர டாப் 50 சம்பவங்கள்\nஅழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா'' - மு க ஸ்டாலி...\nகலைஞருக்கு சசிகலா வைத்த செக் , கலைஞரின் டிஃபன்ஸ் ஆ...\n12 ராசிகளுக்கும் 2013 புது வருஷ பலன்கள் , பரிகாரங்...\n அப்பால் போ புகழ் செர்ரிப்பழ உதட்டழகி சுன...\n - அ.வெண்ணிலா - சிறுகதை\nபட்டணப் பிரவேசம். -வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம...\nதன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொ...\nசெக்‌ஷன் 66 ஏ நம் மீது பாயாமல் தற்காத்துக்கொள்வது ...\nஆரோகணம் - நடிகை விஜி பேட்டி\nகாதலிக்க நேரமில்லை’ -விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல்...\n2013 -ஷேர் மார்க்கெட் எப்படி இருக்கும்\nபரதேசி - வசனகர்த்தா நாஞ்சில் நாடன் பேட்டி\nமேஜிக் ரைட்டர் சுஜாதாவின் பத்துக் கட்டளை���ள்\nஇந்திய தேசியக்கொடி உருவான வரலாறு - எஸ் ராமகிருஷ்ணன...\nரேப் நடக்காம இருக்க ஒரு செம ஐடியா\nஇந்தியா டுடே - அப்டேட்ஸ் - டெல்லி ரேப் கேஸ்\nடெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தல...\nடெல்லி கேங்க் ரேப்டு பெண்ணின் தம்பி பர பரப்பு பேட்...\nடெல்லி அரசு செய்த 6 தவறுகள்\nபெண் சுதந்திரம் என்ற பேரில் ஊரைச்சுத்திட்டு இருக்...\nசிந்து சமவெளி -அமலா பால் இயல் வன்முறைப்படம்\nDabang 2 - சினிமா விமர்சனம்\nசச்சின் - வாழும் வரலாறு\nதிருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு ...\nஎம் ஜிஆர் - ஒரு சகாப்தம்\nஉலகம் அழிவது கொஞ்சம் தள்ளி வைக்கப்படிருக்கா\nநித்யஸ்ரீ கணவர் தற்கொலை மர்மங்கள்\nதிரிபுராவில் மக்கள் முன்னிலையில் நடந்த ரேப் , போ...\nடெல்லி - குற்றம் நடந்தது என்ன\nபெங்களூர் நைட் கிளப்களால் மாணவிகள் சீரழியும் அபாயம...\nசி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 4\nகோர்ட்ட்டில் சசிகலா அசத்தல் , திணறினார் ஜட்ஜ் \nசட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nதமிழ் சினிமா வில் புளித்துப்போன ”சீன்கள் ”\nகுஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கல...\nநானே வருவேன் - சினிமா விமர்சனம்\n'' - வைரமுத்து சாட்ட...\nவிகடன் விமர்சனம் - கும்கி ,நீஎபொவ\nஜெயமோகன் -ன் நீர்ப்பறவை வசனங்கள் - ஆஹா 50 \nவிஜய் டி வி 7 சி ஐஸ்வர்யா பேட்டி\nரீ ரெக்கார்டிங்கில் பட வெற்றியை கணிக்க முடியுமா\nஜஸ்ட் 7 ரூபாயில் கூரியர் சர்வீஸ் ,மத்திய அரசின் பு...\nடெல்லி லேடி டாக்டர் ரேப்பிஸ்ட் வாக்குமூலம்\nமிஸ், உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா\nமாயன் காலண்டர் டுபாக்கூர் - விஞ்ஞானிகள் விளக்கம்\nடெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ரேப் - கேஸ் விபர...\n2013 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிட ரத்னா க...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nராணுவத்தை எதிர்த்த யுவான் சுவாங் - எஸ் ராமகிருஷ்ணன...\nபூனம் பாண்டே பர பரப்பு பேட்டி @ த டைம்ஸ் ஆஃப் இண்...\nடில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பே...\nமாத விடாய் - ஆவணப்படம் - அதிர்வ்லைகள்\nஊமை விழிகள் (1986) - சினிமா விமர்சனம்\nலெஸ்பியன் போஸ் கொடுத்ததில் தப்பேதும் இல்லை\" - நீது...\nஉலக சாதனை - அந்தமான் ஆர்யன் - எவரெஸ்ட் சிகரம்\nஅட்ட கத்தி - பாடல்கள்\nலொள்ளு சபா - சந்தானம் - க்ரோர்பதி - காமெடி கலாட்டா...\nமிஸ், ���ீங்க சொந்தமா மெஸ் வெச்சிருக்கீங்களா\nராஜ் தாக்கரே vs பூனம் பாண்டேஏஏஏ\nரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா\nகடல் - பாடல்கள் - வரிகள் - யூ டியூப் பாட்டு\nநீதானே என் பொன் வசந்தம் - பாடல்கள்\nரஜினி - பிறந்த நாள் விழா - வீர உரை\n30 வகை தயிர் -மோர் ரெசிபி \nசுனைனா ரசிகை - அத்தானே\nஆபாசமாத்தான் வருவேன்.ஆனா போட்டோ எடுக்கக் கூடாது-ஸ்...\nநீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்\nகும்கி - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mental-hospital-in-big-boss-house/9275/", "date_download": "2018-04-20T01:25:25Z", "digest": "sha1:HDV2YYKJ2C7ZQXKTQV4FIRHFMAI6EA3C", "length": 10811, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "பைத்தியக்கார மருத்துமனையான பிக்பாஸ் வீடு-காரணம் என்ன? - CineReporters", "raw_content": "\nபைத்தியக்கார மருத்துமனையான பிக்பாஸ் வீடு-காரணம் என்ன\nஆகஸ்ட் 1, 2017 05:05 மணி by s அமுதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பொழுது போக்கிற்காக மட்டும் பாா்த்து ரசித்தும் வருகின்றனா். இதில் என்ன கொடுமை என்றால் டாஸ்க் என்ற பெயாில் நடக்கும் பைத்தியக்காரத்தனமாக நடத்தும் கூத்தை ரசிகா்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்று அந்த பைத்தியக்காரத்தனத்தையே செய்ய வைத்துள்ளாா்கள். அப்படி என்ன இருக்கிறது என்று பாா்ப்போம்.\nஆண்களுக்கு உதட்டு சாயம் பூசுவது, மருந்துகளை ஒன்றொரு ஒன்று கலந்து விடுவது என்பது போன்ற பல கூத்துக்கள் அரங்கேற்றி வருவது பாா்க்கும் நம்மையும் பைத்தியக்காரா்கள் என்று நினைத்த விட்டாா்களோ.\nபணத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பது இந்த பிக்பாஸ் வீட்டில் உள்ளவா்கள் செய்யும் டாஸ்க் தான் ரொம்ப கேவலமாக இருக்கிறது. இந்த நடிகா், நடிகா்களின் நடிப்பு திறமைகளை வெள்ளித்திரையில் பாா்த்து மகிழ்ந்த நம்மால் இது போன்ற அடிமைத்தனமான நிகழ்வுகளை இந்த பைத்தியக்கார கோலத்தில் பாா்க்க வைத்து விட்டாா்கள்.\nஇன்று வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளா்கள் பைத்தியக்காரனாக வேடம் ஏற்று நடிக்கவேண்டும். அதுமட்டுமில்லை ஒரு பைத்தியம் என்னவென்ன சேட்டை செய்யுமோ அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறாா்கள். அதோடு சிலா் பைத்தியக்கார டாக்டா்களாகவும் நடித்துள்ளனா். இவ்வளவு நாள் இவா்கள் காட்டிய காட்சிகளை எல்லாம் நாம் பைத்தியகாரனாக பாா்த்த நம்மை இப்படி ஆகி���ிட்டாா்களே. என்ன கொடுமை இது. என்ன கொடுமை இது ஒரு சேனலின் தனிப்பட்ட லாபத்திற்காக இப்படியாக அவா்களை வைத்து செய்வது என்று ரசிகா் மனதில் கேள்வி எழாமல் இல்லை. அதற்காக அவா்களை ஒரு அடிமை போல் நடத்துவது போல தொிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமா்சனம்\nதமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலி வெளியேற போகிறாரா\nஇதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - ஏப்ரல் 19, 2018\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - ஏப்ரல் 19, 2018\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஹெச்.ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா - ஏப்ரல் 19, 2018\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\nPosted in சற்றுமுன், சின்னத்திரை\nPrevநயன்தாராவின் திடீர் மலையாள பாசம்: காரணம் என்ன\nNextமுட்டை ஊழலை கண்பிடித்த கமல் ரசிகா் நற்பணி மன்றம்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigaarasoo.com/index.php/next-events/itemlist/date/2015/7", "date_download": "2018-04-20T00:54:59Z", "digest": "sha1:K3RZ35GOYEP4IFC5BJBO74VASPT72CG2", "length": 2763, "nlines": 26, "source_domain": "aanmigaarasoo.com", "title": " Items filtered by date: July 2015", "raw_content": "\nகடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்\n கழுகுமலை கிரிவலம் : அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுடன் திருஅண்ணாமலைகிரிவலம் பற்றி நினைவூட்டல் கிரிவலம் குருப்பெயர்ச்சி 05.07.2015- 02.08.2016 மன்மத ஆண்டின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும் ரிஷி பஞ்சமி ஆசிர்வாதங்கள் ம ஹாலய அமாவாசை சமர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f26-forum", "date_download": "2018-04-20T01:22:50Z", "digest": "sha1:JHOHS62AIXXZJEDSUIEFBUS5SPYCTOAP", "length": 18836, "nlines": 296, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தமிழ் பாடல்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மல���ரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: தொழில்நுட்பக்களம் :: மென்பொருட்கள் தரவிறக்கம் :: தமிழ் பாடல்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வ��க்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nவணக்கம்...நீண்ட வருட தேடல்கள் ...\nடீவி சீரியல் பாடல்கள் MP3\nடி எம் எஸ் பக்தி பாடல்கள்\nநான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை\nமகா பிரபு Last Posts\nநான் ரசித்த பாடல் : கர்ணன்\nமகா பிரபு Last Posts\nவா வா என் தேவதையே\nஎனக்கு பிடித்த பாடல் வரிகள் - 3\nஎனக்கு பிடித்த பாடல் வரிகள் - 2\nஎனக்கு பிடித்த பாடல் வரி - 1\nராவணன் MP3 பாடல்கள் தரவிறக்கம்\nஇளைய ராஜா வின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nஈரம்-தரை இறங்கிய பறவைப் போலேவே\nவிண்ணைத்தாண்டி வருவாயா பாடல் வரிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:05:35Z", "digest": "sha1:6UZ3KRN63IMULB2RVHMDYPG5PO7QJAK6", "length": 7016, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் குறும்பட போட்டி! | Sankathi24", "raw_content": "\nதமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் குறும்பட போட்டி\nதமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் குறும்பட போட்டியில் 7 படங்கள் தேர்வு செய்து Youtube channelலில் பதிவேற்றப்பட்டுள்ளது . 2வது சுற்றுக்கு கூடுதல் Like வாங்கிய குறும் படங்கள் மட்டுமே பங்குபெறலாம் .\n(Heimat) தாயகம் என்ற கருவில் உருவான குறும் படங்களை நீங்கள் பார்த்து .பிடித்தவற்றுக்கு Like செய்து போட்டியாளர்களின் திறமைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் .\nஎங்கள் வரலாற்றை எங்களால் மட்டும்தான் படைக்க முடியும் . சினிமா என்ற கலையூடாக நிச்சயம் முடியும். போட்டி முடிவுத் திகதி (31.12.2017)\nலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நாடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு \n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் ���மிழர்\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\nஅண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும். இன்று ஒட்டாவாவில் நடைப\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி\nபரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி...\nபிரான்சு பொண்டியில் தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லுநர் மற்றும் உதைபந்தாட்ட போட்டிகள்\nபாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டத்தின் பொண்டி தமிழ்ச்சங்கத்தின்...\nதமிழேந்தி அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப்போட்டிகள்\nநெதர்லாந்தில் தமிழேந்தி அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப்போட்டிகள்\nபுலிகள் மீதான பயங்கரவாதத் தடையை கனடா அரசு உடன் நீக்கவேண்டும்\nகனேடிய நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை சமர்ப்பித்தார் அந்த நாட்டு எம்.பி...\nதமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண்\nமட்டுநகரில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுநாள்\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/06/blog-post_13.html", "date_download": "2018-04-20T01:14:42Z", "digest": "sha1:X7BOYIZHBVROI224MKODSTRMRPYT3CH3", "length": 10708, "nlines": 194, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: நண்பர்கள் வட்டம்", "raw_content": "\nசேரல் 13 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:53\nசெல்வராஜ் ஜெகதீசன் 13 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 11:21\nஉயிரோடை 14 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:14\nசெல்வராஜ் ஜெகதீசன் 14 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (நன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/17/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D__%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1325535", "date_download": "2018-04-20T01:01:18Z", "digest": "sha1:LQHMKMCLDMHLOSO7PN7KEMOYFMWFCS7Q", "length": 9590, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கென்ய மதத்தலைவர்கள் : தேர்தலில் நம்பகத்தன்மை உருவாகட்டும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகென்ய மதத்தலைவர்கள் : தேர்தலில் நம்பகத்தன்மை உருவாகட்டும்\nகென்ய ஆயர் பேரவை - RV\nஜூலை,17,2017. கென்யாவில் விரைவில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் நடத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.\nகடந்த வாரத்தில் கென்யாவின் நைரோபி��ில் இடம்பெற்ற பல்வேறு சமூக அமைப்புக்களின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வழைப்பை விடுத்துள்ள கென்ய மதத்தலைவர்கள், தேர்தலில் நம்பகத்தன்மை குறையும்போதுதான் தேர்தல் காலத்திலும், அதைத்தொடர்ந்த காலங்களிலும் மோதல்கள் இடம்பெறுகின்றன என கூறியுள்ளனர்.\nமுரண்பாடுகளுக்கு சட்டரீதியாக தீர்வுகாணல், வன்முறைகளை தடுக்க முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை, பகைமையுடன் கூடிய பிரச்சாரங்களையும், சகிப்பற்றதன்மைகளையும் தவிர்த்தல், தேர்தல் அவையின் சுதந்திரத்தை மதித்தல் போன்றவை வழியாக, தேர்தலை நம்பகத்தன்மையுடையதாக மாற்றமுடியும் என, மேலும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், கென்ய மதத்தலைவர்கள்.\nகென்யாவில் தற்போது, பெண் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள மதத்தலைவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போரின் பொறுப்புணர்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவன்முறைகளைத் தூண்டுவோருக்கு வாக்களிப்பதிலிருந்து கென்ய மக்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டின் மதத்தலைவர்கள்.\nஆதாரம்: REI /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகாஷ்மீர் பகுதியில் அமைதி நிலவ கத்தோலிக்க கோவில் மணி\nஅமைதியின் பாதையைத் தேர்ந்தெடுங்கள், கென்யர்களுக்கு சூடான்\nசெப்டம்பர் 23, ராஞ்சியில் பல்சமயக் கண்டனக் கூட்டம்\nகென்ய மக்கள் ஞானத்துடன் வாக்களிக்குமாறு அழைப்பு\nஎருசலேமின் அமைதிக்கு, இரு நாடுகளின் ஒத்த அணுகுமுறை\nவறுமை ஒழிப்பில் சமயத் தலைவர்களின் உதவி\nவன்முறையைத் தடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்கு\nசொமாலி அகதிகளிடையே கென்ய திருஅவை\nபேரிடர் விழிப்புணர்வுக்கென பல்சமய குழுக்கள்\nஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு\nசிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்\nஉலக சக்திகள் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்\nபூமியைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை\nபாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\nபொறுப்புணர்வற்ற தானியங்கி ஆயுத அமைப்பு முறை தடுக்கப���பட....\nமன்னிப்பு கேளுங்கள், மன்னிப்பு அளியுங்கள், ருவாண்டா ஆயர்கள்\nமெக்சிகோ எல்லைக்கு படைவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு...\nகிங் நினைவாக, 39 முறை ஒலித்த வாஷிங்டன் கோவில் மணி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/jun/20/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2724203.html", "date_download": "2018-04-20T01:40:43Z", "digest": "sha1:ZS466BS45RYNR7M3CIRISLVVXTJBVWFR", "length": 11121, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நயினார்குளத்தில் தடுப்புச்சுவர்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநயினார்குளத்தில் தடுப்புச்சுவர்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு\nதிருநெல்வேலி நயினார்குளத்தில் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.\nதிருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் திருநெல்வேலி நயினார்குளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:\nதிருநெல்வேலி நயினார்குளம் சுமார் 235 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மூலம் 539 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இக் குளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கரைகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். மொத்தமுள்ள 9 பாசன மடைகளில் 7ஆவது மடை சுமார் 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், இப் பகுதியில் ஆக்கிரமிப்பும் உள்ளது. அதை அப்புறப்படுத்துவதோடு மடையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் குளத்தை குடிமராமத்தில் தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறையினர் ரூ.24 லட்சம் ஒதுக்கியுள்ளனர். இந்தத் தொகையை உயர்த்த வேண்டும். இப் பகுதியில் சாகுபடி காலத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வயல்களுக்கு வந்து செல்வார்கள். அப்படியிருக்கையி��் குளத்தின் கரைஅருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயற்சித்து வருகிறார்கள். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவேலை வழங்கக் கோரிக்கை: பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: மணப்படை வீடு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஊராட்சி அலுவலகத்தின் கீழ் எங்கள் கிராமத்தில் இருந்து 600 பேர் வரை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் தினமும் பணியாற்றி வந்தோம். இப்போது 400-க்கும் குறைவானவர்களுக்கே பணி வழங்குகிறார்கள். ஏற்கெனவே வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் வேலைஉறுதித் திட்ட பணியை நம்பி ஏராளமானோர் உள்ளோம். ஆகவே, முறையாக அனைவருக்கும் வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுப்பை-கழிவுநீரால் அவதி: திருநெல்வேலி நகரம் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு:\nதிருநெல்வேலி மாநகராட்சியின் 44 ஆவது வார்டுக்குள்பட்ட தடிவீரன் கோயில் மேலத்தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல ரேஷன்கடை அருகேயுள்ள படித்துறை பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுஉற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசி வருகிறது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, புதிதாக குப்பைத்தொட்டி வைக்கவும், கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/blog-post_155.html", "date_download": "2018-04-20T01:08:50Z", "digest": "sha1:Q6FKIJQWLXWZMS7JGMBONAXZDZ3SKXPU", "length": 15455, "nlines": 433, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசுப்பணி கனவை நனவ���க்கும் ஆசிரியர்!! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: அரசுப்பணி கனவை நனவாக்கும் ஆசிரியர்!!", "raw_content": "\nஅரசுப்பணி கனவை நனவாக்கும் ஆசிரியர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது\nதமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. மேலும் விளக்கமாக தெரிந...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/category/spiritual-astrology-information/festivals-poojas-traditions/page/7/", "date_download": "2018-04-20T01:13:29Z", "digest": "sha1:QOKIAGEJ4AVN6OGP42HOIBG3X43OZODO", "length": 3125, "nlines": 85, "source_domain": "divineinfoguru.com", "title": "Festivals & Traditions – Page 7 – DivineInfoGuru.com", "raw_content": "\nRagu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை\nராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/LEI/SOF", "date_download": "2018-04-20T01:36:26Z", "digest": "sha1:7QGQDIGMK52JCL4BYFS6AW3GHGUOGSSC", "length": 14810, "nlines": 404, "source_domain": "aviobilet.com", "title": "ஆல்மெரிய இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nஆல்மெரிய இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ஆல்மெரிய-சோபியா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ஆல்மெரிய-சோபியா-ஆல்மெரிய\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF) → ஆல்மெரிய (LEI)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF) → ஆல்மெரிய (LEI)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF) → ஆல்மெரிய (LEI)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF) → ஆல்மெரிய (LEI)\nஆல்மெரிய (LEI) → சோபியா (SOF) → ஆல்மெரிய (LEI)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » ஆல்மெரிய - சோபியா\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/lifestyle-26032018/", "date_download": "2018-04-20T01:26:54Z", "digest": "sha1:WUG4PY4XWMDOZ7VFMLVXZYBTEPER6QFO", "length": 9842, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "கருப்பான பெண்கள் எப்படிப்பட்ட மேக்கப் போடலாம்? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கருப்பான பெண்கள் எப்படிப்பட்ட மேக்கப் போடலாம்\nகருப்பான பெண்கள் எப்படிப்பட்ட மேக்கப் போடலாம்\nகருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.\nஅழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.\nஅவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.\nஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.\nகருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.\nஉடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.\nஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.\nசுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோக���\nஆட்டிசத்தின் அறிகுறிகள் பற்றி அறிவோமா\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு\nஊறுகாயை தினந்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு கட்சியினரின் கோரிக்கையை ஏற்று பொறுப்பை ஏற்க சம்மதம்\n மனிதத்தை நேசிக்கும் மனங்களை தேடி ஒரு பயணம்.\nஒரே மாதத்தில் 950 கோடி நிதி சேகரித்த ஹிலாரி\nமாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை\nஆனந்தமாக வாழ 10 மிக சிறந்த வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42414/", "date_download": "2018-04-20T01:01:32Z", "digest": "sha1:GP52ERTAVIOWI6NJBDEYSNJLNA3KA7NU", "length": 11331, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் பெருமளவாக குவியும் பக்தர்கள்! – GTN", "raw_content": "\nபிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் பெருமளவாக குவியும் பக்தர்கள்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து, பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி, ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று, சுவாமிக்கு சமர்பித்துள்ளார்.\nபின்னர் ஆலய தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டு காலண்டர் மற்றும் டைரிகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.\nஇதேவேளை, விஜயவாடாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்கராஜூ என்பவர், 8 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் சுமார் 28 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன 1008 சகஸ்கர லட்சுமி காசு மாலையை, கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.\nபிரம்மோற்சவத்தை ஒட்டி, இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். திருமலை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி – திருமலை இடையே 500 பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. .\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவு\nடெல்லியில் தமிழக விவசாயிகள் 70-வது நாளாக போராட்டம்:-\nரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க எல்லையில் இந்திய படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்:-\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத���:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/09/mathu-palakkathai-vida-tips/", "date_download": "2018-04-20T00:45:59Z", "digest": "sha1:EIMCWY5NNN6WOESPTIIWODTXOC4ASNAT", "length": 6972, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "மதுப் பழக்கமுடையோர் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆசை அகன்றுவிடும்,mathu palakkathai vida Tips |", "raw_content": "\nமதுப் பழக்கமுடையோர் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆசை அகன்றுவிடும்,mathu palakkathai vida Tips\nமுகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.\nகொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.\nஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.\nமதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ���ற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/karpa-kalathil-pappali-palam-sappidalama/", "date_download": "2018-04-20T01:12:42Z", "digest": "sha1:CZZVZOZ3IAPEXZNNGU7LGO6SBL2URKMQ", "length": 10906, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி பழம் சாப்பிடலாமா,karpa kalathil pappali palam sappidalama |", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி பழம் சாப்பிடலாமா,karpa kalathil pappali palam sappidalama\nபப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். பப்பாளியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nகர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nபப்பாளியின் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று நிறைய பேர் சொல்வதோடு, மருத்துவர்களும் சொல்கின்றனர். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ மற்றும் பி, பீட்டா-கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். மேலும் இந்த பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும்.\nபப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்���ுக்களையும் தடுத்துவிடும். மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nகருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கருவை அழிப்பதை விட, பப்பாளியின் காயை சாப்பிட்டு வந்தால், கரு உருவாகாமல் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் சாப்பிட்டால், அதில் உள்ள லாடெக்ஸ் நிச்சயம் கர்ப்பத்தை கலைத்துவிடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் போது சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும்.\nநிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் இந்த அலர்ஜி உள்ள பெண்கள், வாழைப்பழம், கோதுமை மற்றும் ஆப்பிள் போன்றவற்றை கூட சாப்பிட முடியாத நிலையில் பாதிக்கப்படுவர். ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதிலும் இந்த பப்பாளியை சாப்பிட வேண்டுமென்றால், உங்கள் மருந்துவரை அணுகி பின்னர் சாப்பிடுங்கள்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-20T01:27:40Z", "digest": "sha1:KLHV4AFGHIWRJE6TU5W2O5IQNXNP4CVH", "length": 7611, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "மெலிவு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on June 24, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nபுறஞ்சேரி இறுத்த காதை 9.பாணரோடு ஆடி பாடிய கோவலன் மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்து,ஆங்கு, ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து, 105 செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில், தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து, ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged 'சீறியாழ்', silappadhikaram, silappathikaram, அந்தரி, அறவி, அளைஇ, ஆசான் திறம், ஆசில், ஆசு, ஆடு, உழை, ஒற்று, காதம், காவதம், குரல், சமன், சிலப்பதிகாரம், செங்கோட்டு யாழ், தந்திரிகரம், தாரம், திவவு, நரம்பு, பற்று, பாங்கு, பாங்குற, புறஞ்சேரி இறுத்த காதை, மதுரைக் காண்டம், மூவகைத்தானம், மெலிவு, வரன்முறை, வலிவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 3, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n3.மாதவி மயங்கினாள் வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச், செம்பகை,ஆர்ப்பே,கூடம்,அதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30 பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி இணை,கிளை,பகை,நட்பு என்று இந்நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, குரல்வாய்,இளிவாய்க் கேட்டனள்,அன்றியும்; 35 வரன்முறை மருங்கின் ஐந்தினும்,ஏழினும், உழைமுதல் ஆகவும்,உழைஈறு ஆகவும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகநிலை, அதிர்வு, அருகியல், ஆர்ப்பு, இணை, கிளை, குறிநிலை, கூடம், சமம், செம்பகை, நட்பு, பகை, பதாகை, புகார்க் காண்டம், புறநிலை, பெருகியல், மாடகம், மெலிவு, வலிவு, வேனிற் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/ajith-and-shalini-love-marriage.html", "date_download": "2018-04-20T01:07:36Z", "digest": "sha1:XHCJRYRKTS7GHWFEADWWYFPB3BPDGYS7", "length": 7380, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "அஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் உண்டானது தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / அஜித் / காதல் / கோலிவுட் / சினிமா / நடிகர்கள் / நடிகைகள் / ஷாலினி / அஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் உண்டானது தெரியுமா\nஅஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் உண்டானது தெரியுமா\nSaturday, October 22, 2016 அஜித் , காதல் , கோலிவுட் , சினிமா , நடிகர்கள் , நடிகைகள் , ஷாலினி\nஅஜித் – ஷாலினி கோலிவுட்டின் அன்பான தம்பதிகளாய் வலம் வருகின்றனர். அன்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்.\nகுடும்பத்தின் மீது அதிக ஆசையும் அளவுகடந்த பாசத்தையும் வைத்திருக்கும் அஜித், மனைவி ஷாலினியை ஆசை ஆசையாய், காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.\nசரண் இயக்கத்தில் வந்த அமர்க்களம் படத்தின் மூலம் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு காட்சியில் ஷாலியின் கையை அஜித் கத்தியால் கிழித்துவிடுவார்.\nஇதன் காரணமாக தன்னால் தான் ஷாலினிக்கு இப்படி நடந்துவிட்டது என்று அஜித் பதற்றப்பட, ஆனால், ஷாலினி எதுவும் நடக்காதது போல் நிதானமாக இருந்துள்ளார். ஷாலினியின் இந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துப்போக, அவரது இதயத்திற்குள் அப்போதே வந்துவிட்டாராம்.\nஇப்படத்தின் போது இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு தனக்கான பெண் இவள் தான் என்று அறிந்த அஜித், நேராக ஷாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.\nஇதே ஆசையில் ஷாலினியும் இருந்ததால் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல், ஷாலினி கிறிஸ்தவர், அஜித் பிராமின். இது இவர்களது காதலுக்கு தடையாகவே இருந்ததில்லை. இவர்கள் யாரும் மற்றவர்களுக்காக மதம் மாறவில்லையாம். மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கல் வளர்வதற்காக தானே தவிர காதலுக்கு தடையாய் இருப்பதற்கு அல்ல. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்று அஜித் கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/03/introduction-of-bottled-ilaneer-in-Udumalpet.html", "date_download": "2018-04-20T00:49:32Z", "digest": "sha1:VHFHUFRRDFJ7XY2HLUO3VCS54VV4XWHG", "length": 8521, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "உடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை - News2.in", "raw_content": "\nHome / இளநீர் / குளிர்பானங்கள் / சுய தொழில் / தமிழகம் / மாவட்டம் / வணிகம் / விவசாயி / உடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை\nஉடுமலையில் பாட்டில் இளநீர் அறிமுகம்: ஒரு லிட்டர் ரூ.160-க்கு விற்பனை\nMonday, March 13, 2017 இளநீர் , குளிர்பானங்கள் , சுய தொழில் , தமிழகம் , மாவட்டம் , வணிகம் , விவசாயி\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, பன்னாட்டு குளிர்பானங்களை அருந்தமாட்டோம் என தெரிவித்தனர்.\nஇதனால் வியாபாரிகள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் பன்னாட்டு குளிர் பானங்களை விற்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக விவசாயிகளே ஒன்றிணைந்து இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்தனர்.\nஅதன்படி உடுமலை சுற்று வட்டார விவசாயிகள் ஒன்றுசேர்ந்து முதல் முறையாக இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்தனர். இதனால் விவசாயிகள் அவரவர் இடத்தில் இறக்கப்படும் இளநீரை சுகாதாரமான முறையில் பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.\nஇதுபற்றி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நீரா.பெரியசாமி கூறியதாவது:-\nதமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தென்னை சாகுபடி பாதிக்க���்பட்டுள்ளது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னையை காப்பாற்றி வருகின்றனர்.\nபன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாகவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பாட்டில்களில் இளநீர் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளநீர் சத்துமிக்க பானம். அனைத்து வித தாது உப்புகளும், தேவையான குளிர்ச்சி , இதயம், கல்லீரல், கண்களில் வெப்பம் பரவாமல் தடுக்கவும் செய்கிறது. டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்க்கு இளநீர் மருந்தாக பயன்படுகிறது. கோடை காலம் மட்டுமின்றி எல்லா காலத்துக்கும் ஏற்றது.\nதற்போது ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.160 ஆகும். மேலும் அரை லிட்டர் ரூ.80-க்கும், கால் லிட்டர் ரூ.40-க்கும் விற்க முடிவு செய்துள்ளோம்.\nதற்போது முதல் கட்டமாக பாட்டில்களில் இளநீரை அடைத்து விற்பனை செய்கிறோம். இனி தேங்காய் மூலமாக தயாரிக்கப்படும் தேங்காய் பால், ஸ்ட்ரா பெரி, வெண்ணிலா, ஜஸ்கீரிம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை விரைவில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_9.html", "date_download": "2018-04-20T01:26:23Z", "digest": "sha1:WO5HVFWHCLXXRLP4WEF6HMX3NVDPUGTW", "length": 20785, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "விருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவிருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nவிருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து | விருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த ம���டியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. குற்ற வழக்கு கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் பெண் ஒருவர் குற்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தன்னால் அவருடன் இணைந்து வாழ முடியாது என்றும் அவர் கூறி இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார். வற்புறுத்த முடியாது இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘அவர் (மனைவி) ஒன்றும் பொருள் கிடையாது. எனவே நீங்கள் அவரை வற்புறுத்த முடியாது. அவர் உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அப்படியிருக்க அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நீங்கள் எப்படி கூற முடியும் நீங்கள் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறினர். பின்னர் கணவரின் வக்கீலிடம் பேசிய நீதிபதிகள், அவர் (கணவர்) தனது மனைவியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறியதுடன், எப்படி இவ்வாறு நியாயமற்றவராக இருக்க முடியும் நீங்கள் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறினர். பின்னர் கணவரின் வக்கீலிடம் பேசிய நீதிபதிகள், அவர் (கணவர்) தனது மனைவியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறியதுடன், எப்படி இவ்வாறு நியாயமற்றவராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். ஒத்திவைப்பு விருப்பம் இல்லாத பெண்ணை அவரது கணவன் விரும்பினாலும், அவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே இந்த குற்ற வழக்கை வாபஸ் பெற்று விட்டு, விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அந்த பெண்ணின் வக்கீல்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.\n# 1.FLASH NEWS # நீதிமன்றச் செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கல��ம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவட���க்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2018-04-20T01:18:42Z", "digest": "sha1:NCPXKYGVEZ34GVL264Z7YSCEDAQ7M2AG", "length": 3399, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தனிமம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தனிமம் யின் அர்த்தம்\nமேலும் எளிய பொருளாகப் பிரிக்க முடியாததும் ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆனதுமான பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உர��வாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016040941520.html", "date_download": "2018-04-20T01:18:49Z", "digest": "sha1:A3MHMGX34LQZ5B5B6GFDDXLEIZPXZN63", "length": 6103, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "பாவாடை தாவணியில் மலராக மாறிய ஜனனி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பாவாடை தாவணியில் மலராக மாறிய ஜனனி\nபாவாடை தாவணியில் மலராக மாறிய ஜனனி\nஏப்ரல் 9th, 2016 | தமிழ் சினிமா\nஅவன் இவன் படத்தில் நடித்த ஜனனியை கடைசியாகப் பார்த்தது தெகிடியில். ஏன் தமிழில் பார்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு, சும்மா வந்து போகும் கதாபாத்திரங்கள் வேண்டாம் என்றிருக்கிறேன் என வழக்கமாக நடிகைகள் சொல்லும் பதிலை சொல்கிறார். தற்போது தமிழில் உல்டா, தொல்லைக்காட்சி என இரு படங்களில் நடித்து வருகிறார்.\nஇவற்றில் உல்டா சைக்கலாஜிகல் த்ரில்லர். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தொல்லைக்காட்சியின் ஒரு ஷெட்யூல்ட் முடிந்திருக்கிறது. இதில் படம் முழுக்க தாவணியில் ஜனனி வருகிறார். படத்தில் இவரது கதாபாத்திர பெயர் மலர்.\nபிரேமம் மலர் போல் புகழ் கிடைக்கட்டும்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/79229", "date_download": "2018-04-20T00:50:53Z", "digest": "sha1:HZ23OCCOSJKSCPCER3MGPUO7MW2SRAIA", "length": 5800, "nlines": 131, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஒரு ஆடும் போராளிகளும் - Zajil News", "raw_content": "\nHome கவிதை ஒரு ஆடும் போராளிகளும்\nஊர் செய்தி என மாற்றி\nசற்று முன் பெரு விபத்து\nசேர வேண்டிய இடம் சொல்லி\nPrevious article4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி\nNext articleமரம் வளர்ப்போம்- சூழலை பாதுகாப்போம்\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/worldmovies/", "date_download": "2018-04-20T00:49:12Z", "digest": "sha1:VERTFG5EORTMBWWAXRSXKOGDGPZE2S5D", "length": 15260, "nlines": 77, "source_domain": "jackiecinemas.com", "title": "World Movies Archives | Jackiecinemas", "raw_content": "\n#PacificRim:Uprising (2018) Review By Jackiesekar #பிசிப்பிக்ரிம்அப்ரைசிங் பசிப்பிக் ரிம் அப்ரைசிங் திரைவிமர்சனம். 2013 பசிப்பிக் ரிம் வந்து பட்டையை கிளப்பிச்சி… டிரான்ஸ்பார்மர் மேட்டரை அப்படியே உல்டா பண்ணி கொஙசம் கரம் மசாலா தூவி.. அப்படியே அரை முழம் மல்லிகை பூவையும் காதில் சுற்ற வச்சி சக்சஸ் பண்ணிய படம். தமிழ்ல கூட ருத்ரநகரம்ன்னு வந்ததா நியாபகம்… = கதை என்னன்னா…. பசிப்பிக் கடல்ல ஆழத்தின் வழியா பூமி பந்தில் வந்து ரச வடை சாப்பிட்டு போகும் வழியை ஏலியின்கள் கண்டுக்கொள்ள… மிஷ்கின் கத்துவது போல டாய் யார்க்கிட்ட காதுல பூ சுத்தற.. இதுக்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் நீட்டி முழங்க வேண்டாம்.. அவர்கள் சொல்லும் பதில்… டைனோசரஸ் இந்த பூமியில் இருந்துச்சி இல்லை.. அது யாரு… இதுக்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் நீட்டி முழங்க வேண்டாம்.. அவர்கள் சொல்லும் பதில்… டைனோசரஸ் இந்த பூமியில் இருந்துச்சி இல்லை.. அது யாரு… அதெல்லாம் ஏலியன்களோடு கொள்ளுதாத்தாக்கள்தான்… ஏதோ இயற்கை செய்த…\nஅவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க.. சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது. போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின்…\nTHE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்\n2010 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்… கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது… கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..…\nஇன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ். அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில் தேசிய நெடுஞ்சாலைகளில் பனி குவிந்து இருந்தால்… அதனை விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும் வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம். பனி என்றால் நம்ம ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல…. தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்.. நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே… கொடைக்கானலில் ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு இருக்கும் சமாச்சாரத்தை சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும்,…\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்ட���க்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் அவனை நிக்க வச்சி தூக்குல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/must-watch-movies/", "date_download": "2018-04-20T01:00:01Z", "digest": "sha1:VC6MCM3XA5E4BK26PA3AUZCKBM47KU3P", "length": 24032, "nlines": 80, "source_domain": "jackiecinemas.com", "title": "must watch movies Archives | Jackiecinemas", "raw_content": "\nஅவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க.. சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது. போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின்…\nTHE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்\n2010 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்… கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது… கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..…\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் அவனை நிக்க வச்சி தூக்குல…\nவேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில் உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…\nடிராஷ்… 2014ஆம் ஆண்டு வெளியான பிரேசில் நாட்டு திரைப்படம்… பள்ளிக்கரனை சதுப்புநில பகுதியை கடந்து ஐடி செக்டாருக்கு வேலைக்கு செல்லும் அத்தனை பேரும் மூக்கை பொத்திய படி வேலைக்கு செல்வார்கள் … ஆனால் அந்த இடத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனரில் இருந்து சூப்பரவைசர் வரை எல்லோரும் மனிதர்களே… அதை விட அந்த பகுதியில் குப்பையில் இருந்து நல்ல பொருட்களை பிரித்து எடுத்து பழைய பேப்பர் ,இரும்பு வாங்கும் கடையில் குப்பையில் இருந்து எடுத்த பொருட்களை கொடுத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள்.. அப்படியா மனிதர்களை பற்றிய கதைதான் பிரேசில் நாட்டு திரைப்படமான டிராஷ்… டிராஷ் படத்தின் கதை என்ன பிரேசில் நாட்டில் குப்பையில் கிடைக்கும் நல்ல பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வரும் சிறுவர்கள் கையில் ஒரு பர்ஸ் கிடைக்கின்றது.. அந்த…\nயாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா என்ன ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…\nமிஷின் இம்பாசிபிள் 5 மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை… பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை.. கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள�� இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்.. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா\nஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்… கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…\nசுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை.. ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/special_main.php?cat=1226", "date_download": "2018-04-20T01:03:07Z", "digest": "sha1:BKJEB6JJIFTDSOZEXXLCFEIWB73EJM74", "length": 4721, "nlines": 51, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - சத்குருவின் ஆனந்த அலை | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nவீடு, கல்யாணம், கார் போன்ற விஷயங்களுக்கே வாழ்க்கை செலவானால்\nஐம்பூதங்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு வீடு, கார், கல்யாணம் என சாதாரண விஷயங்களுக்காகவே ...\nஉடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்\nஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152025", "date_download": "2018-04-20T01:09:26Z", "digest": "sha1:HZO5XB3UZ4BK7BZT4NCOOPFYYJBP5DJW", "length": 3821, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ\nமேடையில் மயங்கி விழுந்தார் வைகோ\nசென்னை – மதிமுக தலைவர் வைகோ இன்று திங்கட்கிழமை தஞ்சை கதிராமங்கலத்தில் உரையாற்றிய போது மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇருப்பினும் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட வைகோ, தண்ணீர் குடித்து, சகஜ நிலைக்கு வந்த பின்னர் தொடர்ந்து உணர்ச்சி மிக்க உரையை பொதுமக்களிடையே ஆற்றினார்.\nகதிராமங்கலத்தில் பொதுமக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், வைகோ அங்கு சென்று இன்று உரையாற்றினார்.\nகாவிரிக்காக மருமகன் தீக்குளிப்பு – கண்ணீர் விட்டுக் கதறிய வைகோ\nநியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு\n“பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1133-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:49:59Z", "digest": "sha1:HQNBBHBOXBOITV5PQTMV27JCLUAUVB4C", "length": 5797, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "ராகுல், காங்கிரஸ் தலைவர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n\"கர்நாடகத்தில் இதற்கு முன்னர் இருந்த பா.ஜ.க. ஆட்சி ஊழலில் உலக சாதனை படைத்தது. பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் வெளிவந்தது. அதனால்தான் 5 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் 3 முதல்வர்கள் பதவியேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி இங்கு வந்து ஊழல் பற்றி பேசுகிறார். \"நாட்டு மக்கள் பிரதமரிடமிருந்து எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவரோ நாடாளுமன்றத்தில் ஒருமணி நேரம் நீண்ட உரையாற்றியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் விவசாயம் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சிமீது குற்றம்சாட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதேபோல் ரஃபேல் விமான ஒப்பந்தம் முதலில் அரசு நிறுவனத்திடமிருந்தது. தற்போது அதை பறித்து தனது நண்பருக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/11/rameswaram-pamban-bridge_30.html", "date_download": "2018-04-20T01:15:53Z", "digest": "sha1:3MCYRAMK3YFKT2WBJDGCH3DK4JD55UFA", "length": 19631, "nlines": 204, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nதமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.\nபழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், 1912ல் கட்டிமுடிக்கப்பட்டு, தென்னக இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தென்னக இரயில்வே இந்தப் பாலத்தில் சிறிய ரக ரயில்கள் செல்வதிற்கு ஏதுவாக குறுகிய தண்டவாளங்கள் அமைத்தது.\nமுதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.\nஇந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட அழைக்கலாம். ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும், இதனை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் இது. இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.\n18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன.பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.\nசில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர்...ப��ன்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.\n1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது கூட இந்தப் பாலத்தின் இரும்பு பகுதி சேதமடையவில்லை, ஆனால் பாலத்தின் மற்ற பகுதிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து சில காலம் தடைப்பட்டது. பின்னர் 45 நாட்களில் பாலம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.\nஇந்த ரயில் பாலத்திற்கு அருகிலேயே தரைப் பாலமும் உள்ளது. 1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்துவைத்தார். இந்த பாலத்தில் இருந்து பார்த்தால் அருகில் உள்ள இரயில் பாலமும், இராமேஸ்வரத்தில் உள்ள சில தீவுகளும் தெரியும்.\nபாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவீட்டு வாடகை செலுத்தாமல் ஏமாற்றும் அதிகாரிகள்:கண்ட...\nசுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல\nஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் \nஉறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Br...\nசைபீரியாவில் பனியில் உறைந்து போன விமானத்தை கூட்டாக...\nமேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு\nசொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்...\nமக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்\nகறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதி...\nபழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம...\nபிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீன அரசு கட்டியுள்...\nகருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்: முதல்வர் பன்னீர...\nசிறப்பு பொருளாதார மண்டலங்களால் மத்திய அரசுக்கு ரூ....\nபாதுகாப்பு தரும் போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து\nகலைஞரின் \"எவண்டி உன்ன பெத்தான்\"\nFacebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களினது பக்க...\nமின் விளக்கு தேர்வில் கவனித்தால் மின்சாரத்தை சேமிக...\n��ட்டப்பேரவையைக் கூட்டவில்லை என்கிற கவலை கருணாநிதிக...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு\nதி மு கழகத்தின் முன்னோடிகள்\nநெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள இந்தியர்...\nஇயற்கையான முறையில் புற்றுநோயை தடுப்பதற்கு‏\nவாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்\nகருணாநிதி அறிவுரை தேவையில்லை: முதல்வர் பதிலடி\nஉலகின் மிக ஆக்கப்பூர்வமான சிலைகள் மற்றும் சிற்பங்க...\nதெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nகலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாகப் பணப்பரிமாற்றம்...\n2019 ஆம் ஆண்டளவில் விண்வெளிக் கழிவுகளை அகற்ற விண்வ...\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி\nதமிழக மக்களின் மரியாதைக்கு நன்றி கடன் செலுத்திய மன...\nகண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ...\nகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கலைஞர்\nஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனத...\nசூரிய வெளிச்சம் தற்கொலை செய்யும் வீதத்தைத் தூண்டக்...\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nநாசா விண்வெளி ஆய்வு நிலையத்தைக் காப்பாற்ற முயன்று ...\nஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்\nதமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து\nஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு - சட்டம் தெரிந்த...\nகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்ப...\nஉங்க ஆன்டிராய்டு போன் பிரச்சனை பண்ணுதா\nஉலகின் மிகப்பெரிய கட்டிடத்தை திறந்திருக்கிறது சீனா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன...\nஏடிஎம் கார்டு மூலம் நூதன திருட்டு..\nஉங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு...\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் NASAவின் அற்புத...\nஊழலும் கருணாநிதியும் வேறு வேறல்ல\nவரிச்சலுகை நாடுகளுடன் ஒப்பந்தம் இல்லை:கறுப்பு பணத்...\nமின்னிலக்க மயமாகும் போக்குவரத்து கேமராக்கள்\nபிச்சை புகினும் கற்கை நன்றேஇன்று (நவ.11) தேசிய கல...\nகிரானைட் முறைகேட்டில் கருணாநிதி குடும்பம் ஈடுபட்டத...\nவிரல்களை மடக்கு நோய்களை விரட்டு\nதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய ...\nகிளைமாக்சை நெருங்குகிறது 2ஜி வழக்கு: நாளை முதல் இற...\nஆதார் அட்டை இருந்தால்ஏர்போர்ட்டில் நுழைவது சுலபம்\nஅன்று கட்சியை கூறு போட்டவர்கள் இன்று ஒன்று கூடியதன...\nகொலஸ்ட்ரால் குறைக்க... இதை ட்ரை பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T01:05:55Z", "digest": "sha1:TQOBPSTXFFHZPYW67P26XMLGXI7SXN7F", "length": 3559, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பழையது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பழையது யின் அர்த்தம்\n(முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறு.\n‘காலையில் பழையது சாப்பிட்டால் சீக்கிரம் பசிக்காது’\n‘மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு பழையது சாப்பிட்டால் நன்றாக இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:06:27Z", "digest": "sha1:E72NBXL6BIS6J47YYSC3V6ON6O4Z62IK", "length": 5359, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாக்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாக்கி யின் அர்த்தம்\n(பணம் குறித்து வரும்போது) செலவழிந்தது போக மிச்சமாக இருப்பது; மீதி.\n‘‘கொடுத்த பத்து ரூபாயில் பாக்கி எங்கே\n(இருக்க வேண்டிய அல்லது வர வேண்டிய ஆட்களை, பொருள்களைக் குறித்து வரும்போது) மீதி.\n‘பாக்கி ஆட்கள் எல்லாம் நாளைதான் வருவார்கள்’\n‘அவனிடம் பணம் பாக்கி நிற்கிறது, வாங்கி வா’\n‘மின் கட்டணப் பாக்கிக்காக மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள்’\n(ஒரு செயலில் செய்ததுபோக) எஞ்சியிருப்பது; மீதி; மிச்சம்.\n‘பாக்கிக் கதையை நாளை சொ��்லு\n‘வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவை எவ்வளவோ பாக்கி இருக்கின்றன’\n‘எல்லா வேலையும் முடிந்தது; நீங்கள் வந்து கடையைத் திறந்துவைக்க வேண்டியதுதான் பாக்கி’\nஒருவரோ ஒன்றோ விடுபட்டுவிடாமல் இருக்கும் நிலை.\n‘ஒருவர் பாக்கி விடாமல் எல்லோரிடமும் விஷயத்தைச் சொல்லிவிட்டான்’\n‘ஒரு இடம் பாக்கியில்லாமல் எங்கும் தேடிவிட்டேன்; சாவி கிடைக்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/bluevel-game-sucide-01092017/", "date_download": "2018-04-20T01:24:14Z", "digest": "sha1:YLDWJEPWG5HQTVLOEZFDYFCILGAZPL2Z", "length": 7644, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "‘ப்ளூ வேல்’ விளையாடிய மாணவர் தற்கொலை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ‘ப்ளூ வேல்’ விளையாடிய மாணவர் தற்கொலை\n‘ப்ளூ வேல்’ விளையாடிய மாணவர் தற்கொலை\nபுதுச்சேரி பல்கலைகழகத்தில் அசாமை சேர்ந்த மாணவர் சசிகுமார் ‛ப்ளூ வேல்’ ஆன்லைன் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார்.\nஇணையதளத்தில், ‘ப்ளூ வேல்’ என்ற அபாயகரமான விளையாட்டு, மாணவர்களை மரண குழியில் தள்ளி வருகிறது. மும்பை, கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் பரவிய இந்த விளையாட்டு, தமிழகத்தில் தற்போது புகுந்துள்ளது. மதுரையில் இந்த விளையாட்டுக்கு, ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.\nஇந்நிலையில் புதுச்சேரி பல்கலையில் பயிலும் முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர் சசிகுமார், இந்த விளையாட்டுக்கு அடுத்த பலியாகினார். அசாமை சேர்ந்த மாணவரான சசிகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சசிகுமாரின் மொபைலில் இருந்து புளூவேல் தொடர்பான லிங்குகள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜ��்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nekuruvi Night Apr 03, 2016 அதி தீவிர வலி குறைக்கும் சிகிச்சைப் பிரிவில் றொப் போர்ட் \nதமிழ்ப்போர்க்கைதிகளை உடனடியாக விடுதலை செய்க \nசிக்காக்கோ நகருக்கு மூன்று நாட்கள் வர்த்தகச் சுற்றுலா மேற்கொண்டுள்ள டொரொன்டொ மாநகர பிதா ஜோன் டோரி\nஎடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: மு.க.ஸ்டாலின்\n5473 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012_01_01_archive.html", "date_download": "2018-04-20T01:16:27Z", "digest": "sha1:PLU5LOKDCT32QUHLYVPB4FSLA5PMYTCN", "length": 60293, "nlines": 326, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: January 2012", "raw_content": "\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\n“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து\nநீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம்\nபேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்\nஅழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை.\nஅணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை.\nமொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை.\nவைரத்தை பட்டை தீட்டினால்தான் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.\nஇந்த வைரத்தின் அடிப்பாகம் கூராக காணப்படும. உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைத்திருக்கிறார்கள்..\nதிருவானைக்கா திருத்தலத்தில், சுவாமி-அம்பாள் திருமணம் கிடையாது.\nஅம்பிகையே அதிசயமானவள் குருவாக விளங்குகிற பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்னும் வடிவில், உபதேசம் பெறும் சிஷ்யை ஆகிறாள். சிற்சில சமயங்களில் ஆண் வேடமும் பூணுகிறாள்.\n. ஞானவாணியாக நிற்கிறாள்; வணங்குபவரை ஞானவான்கள் ஆக்குகிறாள்.\nதிருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில்\n(ஐந்து திருச்சுற்றுத் திருவிழா), ஆண் வேடம் அணியும் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.\nஅம்பிகையை ஸ்ரீசக்ர நாயகி என்பார்கள். தாமரை இதழ்கள் முக்கோணங்கள், வட்டங்கள், பிந்து என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட அமைப்பிலான சக்கரங்கள் அல்லது யந்திரம் உண்டு.\nசக்கர அமைப்புள்ள கோயில்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பது ஐதிகம்.\nசிதம்பரத்தில் ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தில் \"திருவம்பலச் சக்கரம்' என்னும் சிதாகாச சக்கரம் அமைந்துள்ளது.\nமதுரை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வாயிலின் மேற்புறத்தில் தமிழ்வருடங்கள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது.\nதிருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தி சந்நதியில் செப்புத் தகட்டால் ஆன மிருத்யுஞ்ஜய யந்திரம் வழிபடப்படுகிறது.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் சூரிய சக்கரம், கமல யந்திரம் என்று அழைக்கப்படும் விதத்தில் ஒரே பீடத்தில் சக்கர வடிவில் நடுவில் பெரிய தாமரையும், அதைச் சுற்றி சூரியன் நீங்கலாக எட்டுக் கோள்களும், 12 ராசிகளும் செதுக்கப்பட்ட அமைப்பு உள்ளது.\nமாங்காட்டில் காமாட்சி ஸ்ரீ சக்கர வடிவாகவே விளங்குகின்றாள். பெரிய பீடத்தின்மீது அமையப்பெற்றுள்ள சக்கரமே அங்கு மூல காமாட்சியாக வழிபடப்படுகிறது. மூலிகைகளாலான அர்த்தமேரு சக்கரம் இது.\nதிருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சக்கரத்திற்கு என்றே தனியாக ஒரு சந்நதி உள்ளது. இந்தச் சக்கரம் உயரிய பீடம் இட்டு அதன்மீது நாகம் குடை விரித்தாற்போல் அமைக்கப்பெற்று பெரிய திருவாட்சியுடன் விளங்குகிறது.\nகாஞ்சிபுரத்தில் காமாட்சியம்மனின் முன்புறத்தில் ஸ்ரீ சக்கரம் ஒரு தொட்டி போன்ற அமைப்பிற்குள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.\nதிருத்தணி முருகன் பாதத்தின் கீழ் சடாட்சரச் சக்கரம் அமைந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளியினாலான மிகப்பெரிய சக்கரம் காணப்படுகிறது.\nதிருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் திருச்செவிகளில் விளங்கும் தாடங்கங்களில் ஸ்ரீசக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகன் மார்பில் அணியும் பதக்கங்கள் அறுகோணமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஷாடாட்சரத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றன.\nதிருவாரூர் தியாகர��ஜர் திருமார்பிலும் சக்கரம் அமைந்துள்ளது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:29 PM 26 comments:\nதாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும்\nமகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக்கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே\nசூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும்,\nஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த\nநாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.\nசப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆன பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும்,\nரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள்.\nஇன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே\nநகருவது போலப் போடுவதே வழக்கம்.\nஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும்\nசூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன.\nஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது.\nஇந்தப் பூமி சுழல்வதை நினைவுபடுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது.\nகாலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது\nமகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மபிதாமகர் . நினைத்த பொழுது மரணத்தைத் தழுவலாம் என்ற வரத்தைப் பெற்றவர்\nரதசப்தமி வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்து ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று பிராணத்தியாகம் செய்தார்.\nஅதனால் அத்தினம் பீஷ்மாஷ்டமி என்று சொல்லப்படுகின்றது.\nஅப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன்\nகங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது.\nகிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.\nஇந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும்.\nகங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஅவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம் பீஷ்மர், \"நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை\" என்று மனம் வருந்தினார்.\n\"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்\" என்று சொல்கின்றார்.\n\"பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி,\nவேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே\" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.\n\"பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது\nஅகன்று விட்டாலும், திரெளபதி, \"கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல்\nஇருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி\nஅப்போது,\" என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்,\" என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.\nவியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, \"பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது.\nசந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார்.\nநீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சாரி, அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்,\"\nஎன்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார்.\nகொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர்\nதியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.\nஅவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், \"வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.\nரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம்\nஅவர்களுக்குக் கிடைக்கும்.\" என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.\nஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது.\nதிருமயிலை மாதவப்பெருமாள் சூரியபிரபை வாகனம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:49 PM 34 comments:\nஓம் பூர் புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்\nகாயத்ரி மந்திரம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மந்திரம்தான். \"செங்கதிரோன் ஒளியைத் தேர்கின்றோம்; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக' என்பதே இந்த மந்திரத்தின் தமிழ்ப் பொருளாகும்.\nஇராமபிரான் இராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானைத் துதிக்குமாறு அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம் ..\nகாயத்ரி மந்திரமும் ஆதித்ய ஹ்ருதயமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்கக் கூடியவையாகும்.\nவேதகாலத்திலிருந்து உயிர்கள் வாழ்வதற்கு தனது ஒளியின�� வழங்கும் சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக திகழ்வதாக போற்றுகிறோம்..\nசூரிய பகவானும் திருமாலும் ஒரு தெய்வாம்சத்தின் இருகூறுகள் என்ற அடிப்படையில் சூரியன், சூரிய நாராயணர் என்றே வழிபடப்படுகிறார்.\nசூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப்படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிக்கும் நாள் ரதசப்தமி..\nஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது.\nசூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.\nதமிழகத்தில் உள்ள நவகிரகத் தலங்களில் முதன்மையான சூரியனார் கோவில் சூரியனுக்குரிய ஆலயமாகும். கேரள மாநிலம், ஆதித்யபுரம் என்ற சிறிய கிராமத்தில் சூரியனுக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது.\nசிவபெருமானின் மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாக வும், நெற்றிக் கண் அக்னியாகவும் விளங்கு கின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில்தான் சிவாலயங்களுக்குள் இறைவனை நோக்கியபடி வலது- இடது புறங்களில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nசூரியனுக்குரிய ரதசப்தமி நாளன்று அவருக்குரிய எருக்குச் செடியின் ஏழு இலைகளை உச்சந் தலையின்மீது வைத்துக் கொண்டு ஆறு, குளங்களில் மூழ்கி எழ வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம் ஆகும்.\nவைவஸ்வத மனுவின் (விவஸ்வான் என்ற சூரிய பகவானின் வழித்தோன்றல்) ஆட்சியின் முதலாம் நாள் இந்த ரதசப்தமி நாளாகும்.\nஇது மகாசப்தமி என்றும்; ஜயசப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைந்தால் அது மிகப்பெரிய புண்ணிய தினமாகக் கருதப்படுகிறது.\nதிருப்பதி போன்ற வைணவ ஆலயங்களில் ரதசப்தமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உற்சவருக்குரிய வாகனங்கள் சூரியப் பிரபை, சந்திரப் பிரபையென்று இரண்டு உண்டு.\nசூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.\n“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை,\nதிருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர்.\nரதசப்தமி நாளன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சூரிய நாராயணராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார்\n’. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார்.\n12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.\nஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் சூரிய பகவானை பூஜிக்க வேண்டும்.\nசூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. அந்தச் சக்கரத்தில் `மகாக்ஷம்' என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரமே `ஸம்வத்ஸரம்' எனப்படும் காலச் சக்கர சொரூபமாக உள்ளது.\nஉலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வது போல சூரியனின் ஏழு வகையான கிரணங்களும் எருக்கன் இலைகளில் ஊடுருவிச் செல்லும். அதனால் இந்த இலைகளை தலையில் வைத்து நீராடுவது உடல் நலத்திற்கு நலத்தை விளைவிக்கும்.\nஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி \nஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம்\nதன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து\n த்வாம் ஸப்த லோகைக மாதரம்\nஎன்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 16 comments:\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரைப்போட்டி\nஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம்ஆய்வு மேற்கொண்டதில்\n8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்���ம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்..\nஐக்கியஅமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.\nசுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.\nஅது வெள்ளிநைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது. எச்சரிக்கை இது நமக்கு skin cancer\nகேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன.\nஇனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும்\nஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.\nநோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை\nபென் மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவைநறுமண பொருள்களில் பற்றிய ஆய்வில், உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில்இவற்றின் செயல்பாடு அதிகமாக இருப்பதால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.\nஇது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.\nபெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆ��ினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது.\n9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.\nஇந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.\nதிருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:01 PM 24 comments:\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை போட்டி\nநிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசதசஹஸ்ரேண நிர்பாஸ்யமானம்\nஅஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புனருரு புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்\nதத்தாவத்பாஸி சாக்ஷாத்குருபவனபுரே ஹந்த பாக்யம் ஜனானாம்\nமோக்ஷத்தின் உருவாக இருப்பதும், புரிந்துகொண்ட உடன் மாயையிலிருந்து விடுவிப்பதும், குருவாயூர் ஆலயத்தில் நமது கண்முன் ஒளிவிட்டுக்கொண்டிருப்பதுமானவரே, இது மனித குலத்தின் அதிர்ஷ்டம்\nஸ்ரீ குருவாயூரப்பன். அந்த வடிவழகைத் தரிசனம் செய்வோருக்கு அவர், தமது அருளை வாரி வழங்குகிறார்.\nகோவையில் புகழ் பெற்ற ஆலயத்தில் நாராயணீயம் வாசித்துக்கொண்டிருந்த நேரம் காஞ்சிபெரியவர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வந்து தங்கியிருந்த போது நாராயணீயம் மாதம் இருமுறை துவாதசி திதிகளில் வாசிப்பதை குறிப்பிட்டார்கள் வாசிப்பவர்கள்..\nகாஞ்சிமுனிவரின் வாக்கிலிருந்து \"\"மூலம் இல்லாமலா \"\"என்று சொல் உதிர்ந்தது..\nநாராயணீயத்தின் மூலம் எது என்று பார்த்தால் பாகவத்தின் சாரம் நாராயணியம் என்று கண்டார்கள்.. பாகவதமே மூலம்..\nஆலயத்தில் பாகவதம் வாசிக்கத் திரு உள்ளம் கொண்ட நேரம்.. பகவானே ஆனந்தம் கொண்டு கேரளத்தில் பழுத்த வாசிப்பனுபவம் கொண்ட நம்பூதிரிகள் ஒருவர் வந்து பாகவதம் புத்தகம ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஆன்ந்தக்கண்ணீருடன் வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று தங்களுக்கும் வாசிக்க சொல்லித்தரும்படி கேட்டார்கள்..\nஅவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமாக அர்த்ததுடன் சொல்லிக்கொடுத்தார்..காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரைதான் படிக்கவேண்டுமாம்.. மதியம் எளிமையாக ரசம் சாதம் போடுங்கள் போறும் என்று சொல்லி சிரத்தையுடன் சொல்லிக்க���டுத்தார்..\nஅகிலத்திற்கே ஒருநாழி நெல் கொண்டு முப்பத்தாறு அறங்களை வளர்க்கும் அறம்வளர்த்தநாயகி வாடாமல் வதங்காமல் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து வருடத்தில் இருமுறை உத்ராயணத்திலும், தட்சிணாயன மாதங்களிலும் பல ஆண்டுகளாக பாகவத பாராயணம்\nகுருவாயூரை பிறந்தகமாகப் பெற்ற மாமி ஒருவர் பாகவத்திலும் நாராயணீயத்திலும் தேர்ச்சி பெற்றவர்.. அங்கே பாகவத புராணமெல்லாம் ஆண்கள்தான் படிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுள்ள காலத்தில் சீக்கிரம் சமையல்வேலைகளை முடித்து பெண்களாகச் சேர்ந்து பாகவதம் படித்து உரைகளைப் பார்த்து அர்த்தம் தெரிந்துகொண்டார்களாம்.. இல்லத்தில் விளக்கேற்றி தினமும் பாகவதம் நாராயணீயம் பாராயணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள்..\nஇவ்வாறு கோபிகைகளாக கண்ணன் புகழ்பாடும் சத்சங்கம் உருவானது..\nமிகச்சிறு பிராயத்து பிள்ளைகள் பாகவதம், பகவத் கீதை, அனுமன் சாலீஸா திருப்புகழ், மற்றும் பல ஸ்லோகங்களை மனப்பாடமாக ராகங்களுடன் பாடுவதை கேட்டு வியந்திருக்கிறே.ன் அப்படி ஒரு வளர்ப்பு...\nபக்தியில் திளைத்த அந்த நம்பூதிரிப்பிராமணருக்கு இரத்தப்புற்று நோயாம்..அவருக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு..\nநல்லவேளை பல சினிமாக்களில் யாரையாவது பரலோகம் அனுப்பவேண்டுமென்றால் இந்தப் புற்று நோய் தலையில் சுலபமாக பழி போடும் படங்களைப்பார்த்து இடிந்து போகவில்லை..\nஅவருக்கு சினிமாபார்க்கும், சீரியல் பார்க்கும் வழக்கம் எதுவும் இல்லை..\nவீடியோகேம் விளையாடும் இளம் வயது சிறுவன் கட்டுப்பாடில்லாத செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார் என்பதைப்புரிந்துகொண்டு வீடியோகேம் விளையாட்டில் துப்பாக்கியால் இலக்காக தன் பெருகும் செல்களைச்சுடுவதாக கற்பனையில் நினைத்து விளையாட்டாகவே புற்று நோயைப் புறம் கண்ட முன்னோடி போல தன் பக்தியால் ஹே குருவாயூரப்பா நாராயணா என்று கதறி நம்பிக்க்கையுடன் பிரார்த்தித்து பட்டத்திரியின் வாத நோயை போக்கின பரந்தாமன் மேல் பாரத்தைப்போட்டார்..\nசரியான நவீன சிகிக்சையும் பெற்று இப்போது அவர் நலமடைந்துள்ளார்..\nபிரார்த்தனையுடன் துப்பாக்கியையும் தயாராகவைத்துக் கொள்ளுங்கள் என்ற போர்த் தளபதியின் ஆணை போல செயல்பட்டார்..\nகடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக��� கொண்டிருக்கிறார்.அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்..\nதெய்வீக அதிர்வுகள் நமக்கு ஒரு பரவசத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். அதற்குத்தான் கூட்டுப் பிரார்த்தனை பற்றி சிறப்பாக பேசுகிறோம்.\nவாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.. ..\nநேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதைப் போட்டிக்காக \nஆகவே நலமளிக்கும் நம்பிக்கையான பிரார்த்தனையும், தகுந்த மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் நலம் பெற வழிவகுக்கும் நேசமுடன் அந்த விழிப்புணர்வை வளர்க்கும் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 3:46 PM 19 comments:\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட...\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்த...\nநவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்\nஹாங்காங் - நோவாவின் கப்பல்\nசகல செல்வங்களும் அருளும் \"லட்சுமிபதி'\nஅவசர உதவிக்கு அருளும் அருளாளன்\nஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். கனி கண்டோ என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்க...\nv=RJ3fpXeCzQw இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் மாலவன் மார்...\nஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா \nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nசெல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். அட...\nஅஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nபுதிய எதிர்பார்ப்புகளையு���் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. புதிய ஆண்டி...\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ அமுதத்தை ஏந்திநிற்க...\n செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே வையம் தகளி நூற...\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு\n500 - வது பதிவு புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள். .. மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்\nஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Nanjil-Sampath-Interview.html", "date_download": "2018-04-20T01:00:40Z", "digest": "sha1:EPC4PL4QVKTC5PWPEUYU2HNEFZAFKXFB", "length": 12535, "nlines": 99, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை: நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / நாஞ்சில் சம்பத் / பேட்டி / மரணம் / ஜெயலலிதா / ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை: நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி\nஜெ. மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை: நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி\nWednesday, January 04, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , நாஞ்சில் சம்பத் , பேட்டி , மரணம் , ஜெயலலிதா\nஅதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும் தலைமைக் கழக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தபோது, அவருக்கு பதவி அளிக்கப்பட்டதுடன், கட்சி சார்பில் ‘டிஎன் 06 ஹெச் 9007’ என்ற எண் கொண்ட இன்னோவா கார் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த காரை, அதிமுக அலுவலக வளாகத்தில் ஒப்படைத்து விட்டார். இந்நிலையில், நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டி:\nஜெயலலிதா வழங்கிய ‘இன்னோவா’ காரை திடீரென அதிமுக தலைமையகத்தில் ஒப்படைத்தது ஏன்\nகட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக ‘இன்னோவோ’ காரை ஜெயலலிதா தந்தார். 8 மாதங்களாக எந்த பிரச்சாரக் கூட்டமும் இல்லை. இனியும் நடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிட்டேன்.\nகாரை திருப்பி ஒப்படைத்தபோது அதிமுக தரப்பில் உங்களிடம் ஏதாவது கேட்டார்களா\nநண்பர் மூலமாக கொடுத்தனுப்பினேன். தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் வந்தால் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லி அங்கிருந்தவர்களிடம் காரை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டார் நண்பர்.\n8 மாதங்களாக உங்களை கூட்டங்களுக்கு அழைக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த முடிவா\nகூட்டத்துக்கு அழைக்க வேண்டும் என்ற ஆசையோ அழைக்கவில்லையே என்ற ஆதங்கமோ எனக்குக் கிடையாது.\nஅதிமுகவில் இருந்து நீங்கள் ஒதுங்கக் காரணம் என்ன\nமாதம் 10 கூட்டம் பேசுவது, இதன் மூலம் கிடைக்கும் காசுதான் எனது ரெவின்யூ. இப்போது வருமானத்துக்கு வழியில்லை. உற்சாகமாக பணியாற்றுவதற்கான களமும் தளமும் அதிமுகவில் இல்லை. அதனால் அமைதியாக இருந்தேன்.\nசசிகலா தலைமைப் பொறுப்புக்கு வந்ததால் ஒதுங்க நினைப்பதுபோல் தெரிகிறதே\nஇதுவரை நான் சசிகலாவை பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை, பழகியதுமில்லை. அப்படி இருக்க தலைமை மீது அதிருப்தி எங்கிருந்து வந்தது பொதுவாவே எனக்கு இந்த பவர் செக்டாரே பிடிக்காது. ஒரு பிரச்சாரகனாக, இலக்கியவாதியாக எனது அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவில் இனி வாய்ப்பு இருக்காது எனத் தெரிந்தது; அவ்வளவுதான்.\nஎந்த முடிவு எடுத்தாலும் பொங்கலை ஒட்டித்தான் இருக்கும்.\nதிமுகவில் இணைவதாக தகவல்கள் வருகின்றனவே\nநான் எந்தக் கதவையும் தட்டவில்லை. திமுகவில் இணைவது குறித்து எனது நண்பர்கள் சிலர் என்னிடம் பேசினார்கள். சிறிது காலம் அமைதியாக இருக்க விரும்புகிறேன்.\nஜெயலலிதா இடத்தில் சசிகலா - இந்தத் தேர்வு சரியானது என கருதுகிறீர்களா\nஅது சசிகலாவின் எதிர்கால செயல்பாட்டை பார்த்துத்தான் சொல்லமுடியும்.\nசசிகலா பொதுச் செயலாளராக வந்ததில் உங்களுக்கு அதிருப்தி என்கிறார்களே\nஅப்படியெல்லாம் சொல்ல முடியாது. கட்சியில் நான் ஒரு கருவி மட்டுமே. இந்தக் கருவிக்கு இப்போது அங்கு வேலை இல்லை.\nஇனி அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஅது தலைமை தாங்கக் கூடியவரின் வல்லமையையும் வள்ளல் தன்மையையும் பொறுத்தது. இதெல்லாம் சசிகலாவுக்கு இருக்கிறதா இல்லையா என்பது போகப்போக தெரியும்.\nஅதிமுகவின் அடிமட்டத்தில் தீபாவுக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் குரல்கள் கேட்கின்றனவே\nஅடிமட்டத்தில் தீபாவுக்கு அனுதாபம் இருப்பதை நானும் உணர்கிறேன். ஆனால், அந்த அனுதாபம் எப்படி தலைமை ஆக முடியும் அடிமட்டத் தொண்டன் எதுவும் தெரியாத அப்பாவி. அவனுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையை போக்க வேண்டியது தற்போதைய தலைமையின் பொறுப்பு.\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா\nமர்மம் இருப்பது உண்மை. அதை விலக்க வேண்டியது அரசின் கடமை.\nஜெயலலிதா மரணம், தமிழகத்தில் ஆட்சித் தலைமை மாற்றம் இவ்விரண்டு விஷயத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கின்றீர்கள்\nமத்தியில் இருப்பவர்கள் நிச்சயம் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள். அதற்கு இடம் தராத வகையில் இயக்கத்தையும் மாநிலத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிமுகவினருக்கு இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/07/13/pesum-arangan-73/", "date_download": "2018-04-20T01:10:48Z", "digest": "sha1:MTL7SBRHISDJLMQE6CSXDT72AN62QY6U", "length": 15464, "nlines": 96, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-73 | Srirangapankajam", "raw_content": "\n–ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் சீடர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. கூரத்தாழ்வாரும், ஆண்டாளும் தனது குமாரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தோடு திருமாலிருஞ்சோலைக்குச் சென்றனர். செல்லும் வழியிலேயே ‘ஸ்ரீவைகுண்டஸ்தவம்’ மற்றும் ‘அதிமாநுஷஸ்தவம்’ போன்ற அருமையான க்ரந்தங்களை அருளிச்செய்தார். கண்பார்வையிழப்பினும் அங்கு அழகருக்கு புஷ்ப கைங்கர்யத்தினை செய்து வந்து கொண்டிருந்தார் ஏறத்தாழ தனது 90வது வயது முதல்\n-திருச்சித்ரகூடம் அழிக்கப்பட்டது. மூலவரை பெயர்த்தெடுத���து கடலில் மூழ்கடித்தனர். அங்கிருந்த உற்சவ விக்ரஹத்தினை சில பாகவத உத்தமர்கள் படாதபாடுபட்டு காப்பாற்றி கீழ் திருப்பதியில் எழுந்தருளப்பண்ணி பூஜித்து வந்தனா;.\n-திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர், பெரியநம்பிகள், திருக்கச்சி நம்பிகள் போன்ற மஹனீயர்கள் பரமபதித்து விட்டனர்.\n(இந்த வேதனையெல்லாம் எம்பெருமானார் பார்க்க வேண்டாம் என்றுதான் திருநாராயணன் அவரை தன்னிடத்தே ஆட்கொண்டு அருளினானோ\nகண் பார்வையிழந்த கூரத்தாழ்வான் வைணவர்களின் கண்கள் போன்ற ஸ்ரீரங்கம் கோவிலில் எம்பெருமானாரின் சீடர்களுக்கு வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டதையடுத்து மிகவே வருந்தி. இதற்கெல்லாம் காரணமானவரை, கொடுங்கோல் சோழ மன்னனை, விரட்டியடிக்க வேண்டியும், எம்பெருமானாரின் நிழலிலே ஸ்ரீரங்கம் கைங்கர்யங்கள் குறைவற நடக்க வேண்டியும் ‘;சுந்தரபாஹூஸ்தவம்’ என்னும் அற்புதமான க்ரந்தத்தினை இயற்றி திருமாலிருஞ்சோலையானை, அழகனை மனமார பிரார்த்திக்கின்றார்.\nமாறொன்றில்லா மாருதி சிறியாண்டான் (‘மாருதி என்று பெயரிருந்ததால்தான் உடையவர் இவரை தேர்தெடுத்திருப்பாரோ’) விரைந்து திருமாலிருஞ்சோலை வந்தடைகின்றார். கூரத்தாழ்வானிடத்து சந்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றார். இராமதூதனைக் கண்ட சீதையைப் போல சந்துஷ்டராகின்றார் கூரத்தாழ்வான். உடையவர் பிரபாவங்களையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கின்றார் மாருதி சிறியாண்டான்.\nபெரியநம்பி நம்மிடையே இல்லாதது குறித்தும், தேவரீர் திருக்கண் பறிபோனதுப் பற்றியும் எம்பெருமானார் மிகவே துக்கிக்கின்றார் எனவும் உடையவரின் துக்கத்தினைத் தெரியப்படுத்துகின்றார்.\n‘இந்த உலகுக்கே உயிர் போன்ற உடையவரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து, கேவலம் தன்னுடைய இரு கண்கள் அழிவினால் தப்பித்ததுக் குறித்து தாம் சந்தோஷமாகவேயிருப்பதாகச் சொல்லும்’ என்று அவரிடத்துக் கூறுகின்றார் ஆழ்வான். கூறும் போது பெரியநம்பி அடைந்த பாக்கியம் தாம் அடையவில்லையே என்ற ஏக்கமும் அடைகின்றார். என்னவொரு பக்குவம் பாருங்கள் ஆஹா இவரன்றோ விதேக கைவல்ய பூரணர் (தேகப்பற்றொழிந்த பக்குவத்தினை அடைந்தவர்.) ஜீவன் முக்தர்\nப்ரக்ருதி கதகுணௌகைர் நாஜ்யதே பூருஷோயம்\nயதி து ஸஜதி தஸ்யாம் தத்க���ணாஸ்தம் பஜோன்\nமதனு பஜன தத்வாலோசனை: ஸாப்யபேயாத்\nகபிலதனுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ:\nநாராயணீயம் – தசகம் 15 – சுலோகம்:3\nதேஹத்தின் தர்மம் இளைத்தல், பருத்தல், கிழத்தனம்,\nபிராணனின் தர்மம் பசி, தாகமாகும்.\nமனதின் தர்மம் மோகம், சோகம் போன்றன.\nஅக்ஞானத்தினால் ஜீவன், தேஹம் முதலியவற்றை நான் என்று பற்றுதலை அடைந்தானேயாகின் அந்த தேஹம் முதலியவற்றின் தர்மங்கள் அவனையடைந்து மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் கொடுக்கின்றது. அம்மாதிரியான கெடுதல் விலக்குவதற்காகவே பகவானைப் பூஜிக்க வேண்டும். வேதாந்த தத்வங்களை மஹான்களிடத்தில் ச்ரவணம் செய்து, மனனம் நிதித்யாஸனம் முதலியவைகள் செய்ய வேண்டுமென்று உபதேசித்தார்.\nஉயர்ந்த ரத்தினம் சாக்கடையில் கிடந்தபோதிலும், எப்படி அந்த ரத்தினத்தினுள்ளே சாக்கடையின் தோஷங்கள் இறங்க முடியாதோ, சூரியனின் ஒளிக்கிரணங்கள் சாக்கடை முதலிய கெட்டஜலங்களில் பிரதிபலித்த போதும், அந்த சூர்யனை அவற்றின் தோஷங்கள் எவ்வாறு அடைவதில்லையோ அதுபோன்று பகவத் பஜனம், வேதாந்த சிரவணம் செய்வதன் மூலம் ஜீவன் முக்தி விதேக கைவல்யம் ஏற்படுமென்பது உபதேசித்தாகின்றது.\nசிறியாண்டான் கூரத்தாழ்வானிடமிருந்து விடைபெறும் சமயம், அருளாளப்பெருமாளரையின் சீடரான அம்மங்கி அம்மாள் என்பவர் கொடுங்கோல் சோழ மன்னன், வைணவர்களை இம்சித்து கர்ஜித்த வாய் பேசமுடியாமல், கழுத்து முழுதும் புழு புழுத்து புண்ணாகி, புரையோடி மாண்டு போனான் என்ற நல்ல செய்தியை கூறினார். கூரத்தாழ்வானின் சுந்தர பாஹூ ஸ்தவத்தினை அழகர் செவிமடுத்து செயல் புரிந்தார் போலும்\nசிறியாண்டன் இந்த செய்தியினையும் உறுதிபடுத்திக் கொண்டு, அம்மங்கி அம்மாளோடு திருநாராயணபுரத்தினை நோக்கி விரைகின்றார்.\nவேம்கடபுரம் ஸ்ரீகாரண கரிவரதர் புறப்படுகின்றார்.\nஇளையாழ்வார் மனதினுள் ஒரு ஏக்கம். பெருமாள் எக்காளம் முதலான இசைக்கருவிகள் முழங்க பெரியகோவிலில் புறப்படுவதைப் போல புறப்பட்டால் எப்படியிருக்கும் என்று. பெருமாள் எக்காளம் முதலான இசைக்கருவிகள் முழங்க பெரியகோவிலில் புறப்படுவதைப் போல புறப்பட்டால் எப்படியிருக்கும் என்று கூடவே இதெல்லாம் வாங்கி வைத்தால் பயன்படுத்துவதற்கு மனுஷாள் வேணுமே கூடவே இதெல்லாம் வாங்கி வைத்தால் பயன்ப���ுத்துவதற்கு மனுஷாள் வேணுமே அவர்களை அதற்குத் தயார் செய்ய வேணுமே அவர்களை அதற்குத் தயார் செய்ய வேணுமே என்கிற தயக்கமும் கூட. இவ்வாறு நினைத்த வண்ணமே கோவிலினின் திருமுற்றுத்துள் வந்து நிற்கின்றார். அவ்வமயம் ஒரு பெரியவர் பெருமாளுக்கு இசைக்கருவிகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு தொகையினை இவரிடத்து அளிக்கின்றார். இவர் சற்றே தயக்கமுடனே பார்த்துக் கொண்டு வாங்குவோமே என்றிட பெரியவர் உறுதியாய் நிற்கின்றார் இவற்றையெல்லாம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று என்கிற தயக்கமும் கூட. இவ்வாறு நினைத்த வண்ணமே கோவிலினின் திருமுற்றுத்துள் வந்து நிற்கின்றார். அவ்வமயம் ஒரு பெரியவர் பெருமாளுக்கு இசைக்கருவிகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு தொகையினை இவரிடத்து அளிக்கின்றார். இவர் சற்றே தயக்கமுடனே பார்த்துக் கொண்டு வாங்குவோமே என்றிட பெரியவர் உறுதியாய் நிற்கின்றார் இவற்றையெல்லாம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று. இன்று எக்காளம், துத்தாரி போன்ற இசைக்கருவிகள் வாங்கப்பெற்று, வரதனும் கோலாகலமாக புறப்பாடு கண்டருளுகின்றார்.\nஇளையாழ்வாருக்கு பல திவ்யதேசங்களில் சேவித்து அதில் பல பழக்க வழக்கங்களை வரதனுக்கும் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு கைங்கர்ய சத் ஆசை. அப்படி நேர்ந்ததுதானே ரத்னாங்கி. அப்படி நேர்ந்ததுதானே ரத்னாங்கி இவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவதில் வரதனுக்கும் ஆசை இவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவதில் வரதனுக்கும் ஆசை\nஇப்படி பரஸ்பரம் இருவருமே ஒருவருக்கொருவர் ஆசைக் கொண்டு அங்குள்ளோரை வசமாக்கி, அந்த சத்சங்கத்தினைப் பார்க்கின்ற எனக்கும் ஆசை\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20674/", "date_download": "2018-04-20T00:57:34Z", "digest": "sha1:JD5FUILYS2HXUWL3I5XRXKK4BJQOTNXN", "length": 10516, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ஆறு மாதம் விடுமுறை – மசோதா நிறைவேற்றம் – GTN", "raw_content": "\nதனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ஆறு மாதம் விடுமுறை – மசோதா நிறைவேற்றம்\nஇந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாதகாலம் விடுமுறை வழங்கும் மசோதா நிறைவேற்றபப்ட்டுள்ளது.\nஅரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ஆறு மாதம் பேறுகால விடுமுறை உள்ள நிலையில் பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் 3 மாதங்கள் மட்டுமே இவ்விமுறையை வழங்குகின்றன.\nஇந்நிலையில் தனியார் நிறுவங்களில் பணிபுரியும் பெண்களும் பயனுறும் வகையில் 6 மாத பேறு கால விடுமுறை அவர்களுக்கும் உண்டு என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்றையதினம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டபின் தனியார் நிறுவனக்களில் பணிபுரியும் பெண்களும் ஆறு மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறையை பெறாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவு\nநெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது\nதங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக இன்று போராட்டம் :\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த ��ெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhnaavalkal.blogspot.com/2011/01/rajeshkumar-novels.html?showComment=1479891719032", "date_download": "2018-04-20T01:25:05Z", "digest": "sha1:A7TESH5WOYGM7QKNCW2FEPKOLKIDSHQG", "length": 9180, "nlines": 108, "source_domain": "thamizhnaavalkal.blogspot.com", "title": "தமிழ் நாவல்கள் - Tamil Novels: ராஜேஷ்குமாரின் நாவல்கள்", "raw_content": "\nதமிழ் நாவல்கள் - Tamil Novels\nக்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ............................................................... ...\nமறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சில ஒரே தொகுப்பாக இங்கு இணைப்பு தரப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர் சுபா அவர்களின் நாவல்கள் உங்கள் விருந்துக்கு .... அனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர...\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nஇது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் ...\nகாஞ்சனா ஜெயதிலகரின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் .........\nஒரு சாதாரண தமிழ் நாவல்களின் ரசிகன்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1) கடல் புறா (1) தமிழ் இலக்கியம் (1) நல்வரவு (1) பாண்டவர் பூமி (1) யவ ராணி (1) வேங்கையின் மைந்தன் (1) ஜல தீபம் (1)\nமேலு��் சில நாவல்களின் தொகுப்புகள்\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nக்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ...............................................................\nஅனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர்களிற்கும் நன்றிகள் உரித்தாக்கட்டும் .\nதங்களுக்கு இப்பதிவு பயன்பட்டிருப்பின் தயவு செய்து அனைவருக்கும் பகிரவும்.\nஇக்களஞ்சியம் ஓர் பொக்கிஷமாகவே பதியப்படுகின்றது. வியாபர நோக்கத்திற்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.\n11 Response to \"ராஜேஷ்குமாரின் நாவல்கள்\"\nமாய மங்கை நார்தேவி .\nகாப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி\nஇங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:10:43Z", "digest": "sha1:EU5PDAZ44VJJMBQ3E7WWYMLP5JAZBLPS", "length": 22261, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nகுருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.\nTags: ஆசிரியர்கள், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். அன்புடன், பே.ஜதுர்சனன் அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு …\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். உங்கள் மாணவர் தி.ஜினுராஜ் அவர்கள் ‘மன்மதன்’ கதைக்கு எழுதிய விமர்சனம் படித்தேன்.இந்த இள வயதில் என்ன அருமையாக அவதானித்து,கதையை உள்வாங்கி,மற்றவற்றுடன் ஒப்புநோக்கி கருத்தை தெரிவித்திருக்கிறார்… “மன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில் செருப்பை கழட்டுவதற்கே யோசிக்கிறான் அவனால் தன் உடலை இழந்து காமத்தை அறிவது கடினம்.அவன் கண்களால் புற உலகத்தை வெறும் நிறம் மற்றும் வடிவ ஒழுங்குகளாக பார்க்கிறான்.கிருஷ்ணன் மல்லியையும் அதே போன்று தான் …\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, “அன்புள்ள எழுத்தாளருக்கு” என்று நீங்கள் வாசகர் கடிதங்களில் அழைக்கப்படும்போது அது சற்றே ஒவ்வாததாகத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் எப்போதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க வேறு சொல் இல்லையா கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க வேறு சொல் இல்லையா உங்கள் சொற்களில் “”..ஒரு கதை எழுதியவரும் எழுத்தாளரே. கிசுகிசு எழுதுபவரும் சினிமா விமர்சனம் எழுதுபவரும் எழுத்தாளரே..” (இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்). தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அன்புடன் பாலகிருஷ்ணன், சென்னை அன்புள்ள பாலகிருஷ்ணன் ஓர் …\nTags: எழுத்தாளன் எனும் சொல்\nமன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஆசானுக்கு, மன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை பற்றி சிந்திக்கும்போது தீர்க்கதமஸ் மற்றும் மன்மதன் கதையில் வரும் ராஜுக்கு���் உள்ள ஒற்றுமை புரிந்தது. கண் இல்லாதவரின் காமம்;கண் எல்லாத்தையும் மூன்று பரிமாணத்தில் திரையிட்டு காட்டுகிறது ஆனால் பொருள் கொண்ட பிரம்மமோ பரிமாணம் அற்றது பொருளினுள் உறைவது.காமம் அது …\nTags: தீர்க்கதமஸ், மன்மதனின் காமம், மன்மதன் சிறுகதை, வெய்யோன்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபெயர்கள் அன்பு ஜெ. வணக்கம். பெயர்கள் கட்டுரை படித்தேன்.தன்மானம்..இனமானம்..வருமானம். சு.சமுத்திரம் -S.Ocean.வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி. எங்களூர் சமதர்மம்,நாத்திகன் இவர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.நீங்களும் ஒருமுறை வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதால்எங்கள் பள்ளி நிகழ்வுகளை கவனப்படுத்த இத்துடன் இணைத்துள்ளேன். தங்கமணி மூக்கனூர்ப்பட்டி அன்புள்ள தங்கமணி, நலம்தானே தலை நரைத்துவிட்டது புகைப்படத்தில் இனமானமும் தன்மானமும்கூட இப்போது வயதாகிவிட்டிருப்பார்கள் இல்லையா தலை நரைத்துவிட்டது புகைப்படத்தில் இனமானமும் தன்மானமும்கூட இப்போது வயதாகிவிட்டிருப்பார்கள் இல்லையா சந்திப்போம் ஜெ * இனிய ஜெமோவிற்கு, வணக்கங்கள் . நலமா சந்திப்போம் ஜெ * இனிய ஜெமோவிற்கு, வணக்கங்கள் . நலமா பெயர்களைப் பற்றிய மீள்கட்டுரை …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இந்த வாரம், அமெரிக்காவின் சுதந்திர தினத்தைமுன்னிட்டு (ஜூலை 4), தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. இப்படிப்பட்ட நாட்களில்தான் உங்களின் நாவலில் ஒன்றைப் படித்துவிடுவேன். நேற்று ‘பனி மனிதன்’ படித்தேன். “ஒளியைக் குறைத்துக்காட்டும் கறுப்புக் கண்ணாடிகள் போட்டிருந்தார்கள்” என்று அழகு தமிழில் கதையோடு கதையாக அறிவியலைக் கற்பிக்கும் நாவல். குழந்தைகளுக்கான நாவல் என்றாலும், நீங்கள் முன்னுரையில் கூறியிருப்பதுபோல, பெரியவர்களும் அறிந்துகொள்ளும் அளவு நிறைய விஷயங்கள் பொதிந்துள்ள நாவல். தமிழில் இருக்கும் ஆளுமை அல்லாமல், …\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் ஆகியவற்றை பற்றிய இந்தக் குறிப்புகளைப் படித்தேன். இவற்றில் நம்பிக்கையுடன் செயல்பட்டுவருபவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. இவற்றில் ஆர்வத்துடன் எழுதிவருபவர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களை அறியவிரும்புகிறேன். [நம்மாழ்வாரின் வானகம் அமைப்புக்கு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நன்கொடைதிரட்டி அளிக்கப்பட்டது என்பதையும் நினைவுகூர்கிறேன்] கே. *** நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள் ஆர் …\nTags: இயற்கைவேளாண்மை, மீண்டும் ஒரு மதப்பூசல்\nஇடங்கை இலக்கியம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் கட்டுரை அற்புதமான அறிமுகத்தை அளிக்கிறது இரா முருகவேள் – தங்கள் வரிசையில் வரும் காலங்களில் இடம் பெற க் கூடும் அன்புடன் மணிகண்டன் *** அன்புள்ள மணிகண்டன் முருகவேளின் மிளிர்கல் டான்பிரவுன் பாணியில் கொஞ்சம் உள்ளூர்நிறம் சேர்த்து எழுதப்பட்ட சுவாரசியமான நாவல் என்று தோன்றியது. ஆங்காங்கே பொதுவான அரசியல் பேசப்பட்டுள்ளது. அதைவைத்து அந்நாவலை இடதுசாரிப்படைப்பு என்று எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அவர் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடுகொண்டவர் என அறிவேன். …\nTags: இடதிலக்கியம் – கடிதங்கள்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழைத் தொடங்கும்போது நீங்கள் அதனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். சுஜாதாவுக்கு காலச்சுவடு இதழின் முதல் இதழை சு.ரா அனுப்பி கருத்து கோரினார் என்று இணையத்தில் ஒரு விவாதம் நிகழ்கிறதே அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன சுந்தர்ராஜன் அன்புள்ள சுந்தர்ராஜன், காலச்சுவடு முதலில் சுந்தர ராமசாமி பொறுப்பில் வெளிவந்தபோது அதனுடன் மிகநெருக்கமான தொடர்பில் இருந்தேன். அதற்காக நிறைய பணியாற்றினேன். அதில்வெளிவந்த பிளாக்குகள் [படங்கள்] நான் சேகரித்து அளித்தவை. பலரை சந்தித்து எழுத்துக்களை …\nTags: காலச்சுவடு, சுராவும் சுஜாதாவும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\nஏற்காடு இலக்கிய முகாம் - தங்கவேல்\nசுகுமாரனுக்கு இயல் விருது - 2016\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்���ு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27812/", "date_download": "2018-04-20T00:46:57Z", "digest": "sha1:DGGWWY7XU2YUFBK53BS4YF3N5XQLVQVU", "length": 10178, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – பிரதமர் – GTN", "raw_content": "\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – பிரதமர்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து ஒரு வார காலத்திற்குள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாலம் தாமதிக்காது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியும் கோரி வருகின்றார் என பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒரு வார காலம் கட்சித் தலைவர்கள் பிரதமர் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செ���்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்பான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\nஅமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம்\nபொருளாதார பின்னடைவிற்கு ரவி கருணாநாயக்கவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது – ஜீ.எல்.பீரிஸ்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன��\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-04-20T00:57:27Z", "digest": "sha1:23QZMRWZRGESHRGJDCI5NKZYPQVUSQEM", "length": 6631, "nlines": 83, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: படம் என்ன சொல்லுது கண்டுபிடிங்க", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nபடம் என்ன சொல்லுது கண்டுபிடிங்க\nடிஸ்கி:மெயிலில் வந்த மேட்டர்தான் ஹி..ஹி..\nநான் ஸ்கூல் படககிற பையன். எனக்கு இந்த riddles புடிச்சிருக்கு.\nஹை..நல்லாருக்கே குட்டீஸ் அவங்க ப்ரண்ட்ஸ்கிட்ட சொல்ல ஆசைப்படுவாங்க..\nஹிஹிஹி பதிவு மேட்டரும் சூப்பர்...;) தப்பிச்சாச்சு.. :))\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othercountries/03/173944?ref=archive-feed", "date_download": "2018-04-20T01:21:24Z", "digest": "sha1:6QMTRDSYC4F6GUYMNEYU7OXS3TDBD7JB", "length": 7533, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "விமானத்தின் அவசர வாசல் வழியாக குதித்த இளம்பெண்: தற்கொலை முயற்சியா? - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தின் அவசர வாசல் வழியாக குதித்த இளம்பெண்: தற்கொலை முயற்சியா\nஉகாண்டா நாட்டில் எமிரேட்ஸ் விமானத்தின் அவசர வாசல் வழியாக பணிப்பெண் ஒருவர் குதித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் ஒன்று உகாண்டாவில் இருந்து துபாய் செல்ல தயாராக நின்றுள்ளது.\nஅப்போது பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் வந்துகொண்டிருந்தனர்.\nதிடீரென்று குறித்த விமானத்தின் அவசர வாசல் வழியாக அந்த விமானத்தின் ஊழியர் ஒருவர் வெளியே குதித்துள்ளார்.\nகுதிக்கும் முன்னர் அவரிடம் ஒரு கண்ணாடி போத்தல் ஒன்றும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nவிமானத்தில் இருந்து குதித்த அவர், அவரிடம் இருந்த கண்ணாடி போத்தலின் மீது விழுந்ததில் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.\nமட்டுமின்றி அவரது கால்களும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nவிமானத்தில் இருந்து குதித்த குறித்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது, அவர் குதித்ததன் காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/baby-idli-recipe-in-tamil/", "date_download": "2018-04-20T01:20:31Z", "digest": "sha1:ICTWX4HT7ZZV4745WJAGONERYFTFEP2H", "length": 6728, "nlines": 144, "source_domain": "pattivaithiyam.net", "title": "பேபி இட்லி,baby idli recipe in tamil ,baby idli samayal,baby idli seivathu eppdi |", "raw_content": "\nபேபி இட்லி – 50 (ஒரு ரூபாய் நாணயம் அளவு)\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்���ள் தூள் – சிட்டிகை\nபெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2 பெரியது\nஉப்பு – தேவையான அளவு\nகறிபேப்பிலை, மல்லித் தழை, கடுகு, சீரகம், எண்ணெய் தாளிக்க.\nமுதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதில் மஞ்சள், மிளகாய்த் தூள் சேர்க்கவும். பிறகு மெலிதாகக் கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நன்றாகப் பொரிந்த வாசனை வந்தபின் பேபி இட்லிகளை மெல்ல சேர்க்கவும். கேஸ் அடுப்பை “சிம்மில்” வைக்கவும் நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்துமல்லி இலை சேர்க்கவும். இதில் கொஞ்சம் எண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை கூடும். (அதாவது தாளிப்பதை விட கொஞ்சம் அதிக எண்ணெய்).\nபின் குறிப்பு:- இது இங்கு மும்பையில் ரொம்பப் பிரசித்தம். குஜராத்தியில் இதை இவ்வாறு செய்து கடைகளில் அழகாக பேக் செய்து விற்கிறார்கள். இதே இட்லிகளை வேறு வகையாகவும் செய்கிறார்கள்\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/1349096", "date_download": "2018-04-20T01:09:48Z", "digest": "sha1:SGX5VYH5VZYNDFJAJAKHKUAJAEHRVN23", "length": 8034, "nlines": 115, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மனிதவியல் சந்திக்கும் புதிய சவால்கள் – திருப்பீட கருத்தரங்கு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமனிதவியல் சந்திக்கும் புதிய சவால்கள் – திருப்பீட கருத்தரங்கு\nதிருப்பீட கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி - ANSA\nநவ.15,2017. மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் மரபணு மாற்ற முயற்சிகள், மற்றும் ஏனையத் தொழில் நுட்பங்கள் மனித உடலை எவ்��கையில் பாதிக்கின்றன, அதனால் எழும் நன்னெறி தாக்கங்கள் ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கு, நவம்பர் 15, இப்புதன் முதல், 18 வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறுகிறது.\nகலாச்சாரத் திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கு, மனிதவியல் சந்திக்கும் புதிய சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.\nஉரோம் நகரின் இயேசு சபை தலைமையகத்தில் அமைந்துள்ள பொது அவை அரங்கத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கருத்தரங்கில், இப்புதன் காலை, கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள் துவக்க உரையாற்றினார்.\nமருத்துவத் தொழில்நுட்பங்கள், செயற்கை அறிவுத்திறன், மரபணு மாற்றங்கள் என்ற பல துறைகளைச் சார்ந்தவர்கள், இறையியல், நன்னெறி ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் விவாதங்களை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு\nவத்திக்கான் கருத்தரங்கு : ‘ஒன்றிணைந்து குணப்படுத்தல்’\nதிருப்பீட கலாச்சார அவை கூட்டத்தினருக்கு திருத்தந்தை உரை\nமுன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஅடிப்படைவாதத்தால் உருவாகும் மோதல்கள் ஆபத்தானவை\nசமூகத் தொடர்புத் துறையின் தலைவர் பணி விலகல்\n\"திருஅவையில் மாற்றங்கள் திருஅவையின் மாற்றம்\" - கருத்தரங்கு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கடிதம்\nவத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு\nஉலகிலுள்ள சிறாரில், நான்கில் ஒரு பகுதியினர் நெருக்கடியில்\nஇலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் நிறையமர்வு கூட்டம்\nC9 கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் சந்திப்பு குறித்து...\nநோயுற்றோரின் வேதனையைக் குறைக்கும் பராமரிப்பு - கருத்தரங்கு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:44:27Z", "digest": "sha1:4PCJLJEXIO7FJELEVAT3RIALJTJKMTHM", "length": 10228, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்\nகருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் - கர்தினால் இரஞ்சித்\nவானகத் தோட்டத்தில் மலர்கள்போல் இருக்கும் குழந்தைகளை, கருவிலேயே அழிக்க எவருக்கும் உரிமையில்லை, கருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் என்று, இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார். அருள்பணியாளருக்கும், கத்தோலிக்க பொதுநிலையினருக்கும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அனுப்பியுள்ள...\nஇலங்கை கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்கள்\nஞாயிறு மதக்கல்வியை கட்டாயமாக்கும் முயற்சி\nஇலங்கையில் அனைத்து மதங்களின் மாணவர்களுக்கு, ஞாயிறு மறைக்கல்வி வகுப்பை கட்டாயமாக்கும் பரிந்துரை, காபினெட் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.\nஇலங்கையின் வேவல புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியில் கர்தினால் இரஞ்சித்\nஇலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு\nஇலங்கையின் வேவலவில் கட்டப்பட்டிருந்த புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் மால்கம் இரஞ்சித்.\nசெய்தியாளர்களைச் சந்திக்கிறார் கர்தினால் மால்கம் இரஞ்சித்\nஇலங்கையில் வறியோரை மையப்படுத்திய ஞாயிறு வழிபாடுகள்\nநவம்பர் 19, வருகிற ஞாயிறன்று, வறியோர் உலக நாள், திருஅவை வரலாற்றில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும் வேளையில், இலங்கையில் உள்ள அனைத்து பங்கு கோவில்களும், கத்தோலிக்க நிறுவனங்களும், இந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடவேண்டுமென, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்\nடெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு நோன்புடன் செபம்\nஇலங்கையில், இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும்வேளை, இந்நோயிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கு, நோன்பிருந்து செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர். இலங்கையில், டெங்கு காய்ச்சலால், இவ்வாண்டில் இதுவரை\nஇலங்கை-சதுப்புநிலங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு\nஇலங்கையில், மனித உறுப்புகள் உட்பட, குப்பைகளைச் சதுப்புநிலங்களில் கொட்டுவதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவைத் தலைவர். இயற்கை அழகு நிறைந்த Muthurajawela சதுப்பு நிலங்களில், மருத்துவமனைகள் மற்றும், இறந்த உடல்களை வைத்திருக்கும் அறைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமியான்மாரில் 8,500க்கும் அதிகமான கைதிகள் விடுதலை\nநாக்பூர் பேராயர் ஆபிரகாம் இறைவனடி சேர்ந்தார்\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை\nநேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல்–அ.பணி அகிலன்\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு\nசெபிப்பது, வேலை செய்வது, படிப்பது - புனித பெனடிக்ட் ஆன்மீகம்\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nமறைக்கல்வியுரை : திருமுழுக்குச் சடங்குகள் வெளிப்படுத்துபவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2010/03/blog-post_531.html", "date_download": "2018-04-20T00:59:09Z", "digest": "sha1:NUYUED6VGHHO4DK4P6K5F77B3RFQU6MN", "length": 4766, "nlines": 134, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: வீட்டின் அகதிகள்!", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 3/06/2010 12:53:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144193-topic", "date_download": "2018-04-20T01:11:22Z", "digest": "sha1:WLEX7PIGSXUMG2I23QDEPCDCALXSAKIV", "length": 13724, "nlines": 208, "source_domain": "www.eegarai.net", "title": "மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nமார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....\nRe: மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....\n2018 - வங்கி விடுமுறை நாட்கள்\nRe: மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....\nமேற்கோள் செய்த பதிவு: 1263355\nஐயா இது ஏதோ பழைய செய்தி 31 /03 /18 சனிக்கிழமை வருகிறது\nRe: மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/6_29.html", "date_download": "2018-04-20T01:06:21Z", "digest": "sha1:NXP6EU7FZ2OKK4HGISL37RWKBWQCPZUV", "length": 37651, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "படகு விபத்து - மாணவர்கள் 6 பேரும், பலியான காரணம் வெளியாகியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபடகு விபத்து - மாணவர்கள் 6 பேரும், பலியான காரணம் வெளியாகியது\nயாழ்ப்பாணம் - மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.\nபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது,\nநடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.\nகுறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் மணவர்கள் 6 பேரின் மரணத்திற்கு, அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,\nஉரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.\nஇச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஉண்மை தான். பெற்றோர்களை தான் ஜெயிலில் போடவேண்டும்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்ல���ம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/pet-food", "date_download": "2018-04-20T00:58:37Z", "digest": "sha1:HLACLELKDSPY7MMXAE3QR4D5BJFX7W7Y", "length": 3337, "nlines": 71, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nமொரட்டுவ உள் செல்லபிராணி உணவு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T00:37:42Z", "digest": "sha1:L3YSE7UY4UCHRH5BCSOIS5HOBVQBVFRJ", "length": 3555, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காற்றுகறுப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். ��ங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காற்றுகறுப்பு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு பேய், பிசாசு முதலியவை.\n‘அவனை ஏதோ காற்றுகறுப்பு அடித்துவிட்டதாகச் சொல்லி வேப்பிலை அடித்து மந்திரித்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39953/vff-production-no7-movie-launch-photos", "date_download": "2018-04-20T01:02:11Z", "digest": "sha1:N5SQOEOSUFHMWMFSNQI5EQUQCUQVKJHD", "length": 4544, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "விஷாலின் புது படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஷாலின் புது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகவலை வேண்டாம் - இசை வெளியீடு படங்கள்\nசச்சின் டெண்டுல்கர் - பிஎம்டபல்யு\nதயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் சந்திப்பு திடீரென்று ஒத்தி வைப்பு\nஇன்று மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரிலுள்ள் ஆந்திரா கிளப்பில் தமிழ் திரைப்பப்ட தயாரிப்பாளர்கள்...\nதியேட்டர் அதிபர்களுடன் இன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை\nகடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் புதிய திரைப்படங்களை வெளியிடாமலும், படப்பிடிப்பு வேலைகள்...\nதென்னிந்திய நடிகர் சங்கமும் போராட்டத்தில் குதிக்கிறது\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை...\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nகாவேரி - ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகளுக்கு எதிராக தமிழ் திரையுலகினர் நடத்திய அறவழி போராட்டம்\nகார்த்தி 17 பூஜை புகைப்படங்கள்\nஇரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/355", "date_download": "2018-04-20T01:14:09Z", "digest": "sha1:7HCFMKSK3NAUBQ6BH7XLIQKRYN22XVWC", "length": 4524, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 355", "raw_content": "\nசுவேதா மேனன் மீது பெண்கள் அமைப்பு தாக்கு\nஅமிதாப் பச்சன் ஒரு வாரம் உண்ணாவிரதம்\nஎன்னை நிறையபேர் காதலிக்கிறார்கள்- நடிகை சார்மி\nகாதல் சர்ச்சை- ஆண்ட்ரியா காதலன் ஜோடியாக சுவாதி தேர்வு\nதலைவா படத்தில் நடிகர் விஜயின் புதுமையான நடனம்\nதமிழில் நிச்சயம் ஜெயிப்பேன்- சித்தார்த்\nகௌதமை ஓரங்கட்டிய விக்ரம் பிரபு\nமராட்டிய மாநிலத்தில் வறட்சி- நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார்\nதிரைவிமர்சனம்: மெர்குரி – இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் மிரட்டலான திரைப்படம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை: யாரையும் தேர்வு செய்யாமல் வெளியேறிய ஆர்யா\nகார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’ – தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் வெளியீடு\n‘காற்று வெளியிடை’, ‘மாம்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்\nஅஸ்ட்ரோ வானவில்லில் ‘இது நம்ம பாட்டு லா’ புத்தம் புதிய நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015082637971.html", "date_download": "2018-04-20T01:07:03Z", "digest": "sha1:Q7KDJ73CE3UHFOCIW3MK3MK2ZXVNDYMA", "length": 5973, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "திரிஷாவுக்கு நயன்தாரா வாழ்த்து - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > திரிஷாவுக்கு நயன்தாரா வாழ்த்து\nஆகஸ்ட் 26th, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nதிரிஷாவும், நயன்தாராவும் தமிழ் திரை உலகில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். என்றாலும் இருவரும் நல்ல தோழிகளாகவே பழகி வருகிறார்கள்.\nதிரிஷா நடிக்கும் ‘நாயகி’ படத்தின் பூஜையின்போது அளித்த பேட்டியில் எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த போட்டியும் இல்லை என்று கூறி இருந்தார் திரிஷா.\nஇப்போது ‘நாயகி’ படத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் நடிக்கும் திரிஷாவுக்கு போனில் நயன்தாரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் இருவரும் உண்மையான தோழிகள் என்பது உறுதியாகி உள்ளது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/09/blog-post_6124.html", "date_download": "2018-04-20T01:10:59Z", "digest": "sha1:R6FFNO52HPHE57XJS4KUNHSCHS7O4H2S", "length": 16562, "nlines": 204, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: தங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது எப்படி?", "raw_content": "\nதங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது எப்படி\nதங்கள் பிளாக் அல்லது தளத்திற்கான தனி இணைப்பு விக்கேட் அதாவது இணைப்பு கருவி அமைப்பது எப்படி என்று தான் தற்போது கூற இருக்கின்றேன்.\nதாங்கள் பதிவு போடுவதில் கிள்ளாடியாக இருப்பிற்கள்...இதனால் குறுகிய காலத்திலே தங்கள் பிளாக் பிரபலமாகி இருக்கும்....\nதங்கள் பதிவை நிறைய வாசகர்கள் விரும்புவர்கள் தங்கள் பதிவு எப்போது வரும் எனவும் காத்துக்கொண்டு இருப்பார்கள்...இத்தகைய நிலையில் தங்கள் பிளாக்கில் இணைப்பு விக்கேட்யை அமைப்பதன் மூலம். தங்கள் வாசகர்கள் விரும்பினால். உங்கள் இணைப்பு விக்கேட்டை அவர்கள் பிளாக் அல்லது தளத்தில் அமைத்து கொள்வார்கள்...இதனால் தங்கள் தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது...\nஇந்த விக்கேட்யை அமைப்பதன் மூலம் தங்கள் வாசகர்கள் தளத்திற்கு வரும் வாசகர்களும் தங்கள் தளத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..\nமுதலில் இந்த விக்கேட்டை அமைப்பது எப்படி...என்று பார்போம்..\nதங்களுக்கென தனியாக ஒரு LOGO அல்லது ஓர் சிறிய 125x125 அளவுள்ள புகைபடத்தை தயார்செய்து கொள்ளுங்கள். பின்னர் Tiny Pic.com இந்த தளத்திற்கு சென்று படத்தை UPLOAD செய்து கொள்ளுங்கள். தற்போது இந்த படத்திற்கான Linkகிடைத்துவிடும்..\nஅடுத்தது தங்கள் பிளாக்கர் அக்கண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\nசென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்\nஇத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.\nஇந்த கோட்டிங்கிள் தாங்கள் மூன்று மாற்றங்கள் செய்ய வேண்டும்...முதலாவது...\n*நில நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இரண்டு கோட்டிங்கிற்கு பதில் தங்கள் விருப்ப படத்தின் முகவரியை அமைக்க வேண்டும்....\n*அடுத்தது மஞ்சள் நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் கோட்டிங்கிற்கு பதில் தங்கள் பிளாக் அல்லது தளத்தில் முகவரியை அமைக்கவும்.\nஇருங்க, இந்த பதிவு பிடிச்சு இருந்த மறக்காம தங்கள் வாக்குகள் மற்றும் கருத்துகளை தெரிவிச்சுட்டு போங்க\nஇந்த பதிவை இடுமாறு வேண்டிய, நண்பா தமிழ்வாசி Prakashக்கு எனது நன்றி\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 07:43\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் ...\nfb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக ...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nwith out net இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகு...\nகணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் ச...\nதண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால் water mobile\nதிருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா\nதெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS...\nஎச்சரிக்கை மணி (ஹாரன்) உருவான வரலாறு\nஉண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்பட...\nமொபைல் போன்களுக்கான சிறந்த பிரவுசர்கள்/MOBILE BROW...\nகணினியில் DIARY எழுத அசையா\nமொபைல் போனை அலங்கரிக்கும் மென்பொருட்கள்\nகணினியின் திரையில் தோன்றும் காட்��ிகளை வீடியோவாக பத...\nதங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது...\nபிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம்...\nமொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா\nஏர்டெல் மொபைல் போனின் கால் கட்டணங்களை இலவசமாக குறை...\nகணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற...\nஇணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக ...\nயார் இந்த ஓசாமா பின்லேடன் சிறப்பு தகவல்\nஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம...\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\nKASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்ப...\nமொபைல் போனிற்கான பயனுள்ள சில ஜாவா மென்பொருட்கள்\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nபொது அறிவியல் பக்கம் g k ans\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய...\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களு...\nபசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய க...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nநூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வல...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள...\nமக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா\nபூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு ப...\nஅம்பேத்கர் மதம் மாறியது ஏன்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nசார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா...\nகாமத்தை கடக்க இதோ ஒரு வழி...\nசுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா\nகூடங்குளம் அணு உலை பற்றி சுஜாதா\nbook review புத்தகத்தை வாங்க\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஇலவச மின்னூல் - Free E Books\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஉங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா\nMobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.\nகம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது நமக்கு பிடித்த பாடல் ஒ...\nபிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ��ன்லைனில் பெறலாம...\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25854/", "date_download": "2018-04-20T00:53:02Z", "digest": "sha1:FAXGG56JMVGK7TGIHU5QMAYKOH45DPR2", "length": 10511, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் கேரளாவுக்கு கடிதம் – GTN", "raw_content": "\nமுல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் கேரளாவுக்கு கடிதம்\nமுல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேரளாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக உச்சநீதிமன்றில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரளாவிற்கு கடதம் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 2வது வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.\nதமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி பெறப்பட்டது. அதற்குப் பின்னர் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 7.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் அதனால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஉச்சநீதிமன்றம் கடிதம் கேரளா முல்லை பெரியாறு அணை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா வருமான வரித்துறை அலுவலகத்தில் முன்னிலையாகி உள்ளார்:-\nஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 5பேர் உயிரிழப்பு\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/author/mohana-priya/", "date_download": "2018-04-20T01:25:53Z", "digest": "sha1:P6AZFD2TAGXEE7CUCQLBN77OWOSX25P5", "length": 27607, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "மோகன ப்ரியா, Author at CineReporters", "raw_content": "\nஇவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com\nஎழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் \nபாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனுக்கு ஜோடியாக சித்து +12 படம் மூலம் அறிமுகமாகி பின் நகுலுடன் நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு மற்றும் சில படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். ‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் சாந்தினி ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்த கதாப்பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் 'ராஜா ரங்குஸ்கி’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nசமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங்\nமாநிலங்களில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுகின்றன. ஆந்திராவில் சில தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. மாற்றமாக இருங்கள் மாற்றத்தை சொல்லித்தாருங்கள் என இந்த முகாமில் ரகுல் ப்ரீத் சிங் ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறார் . மேலும் இவர் ஆங்கிலம் பேச தெரிந்திருத்தல், அவரின் ஈடுபாடு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டார் என தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே அங்கு சென்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சியாளர்கள் அதில் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என கூறப்படுகிறது.\nகாமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா\nமித்ரன் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்து கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் நடித்தது கொண்டிருக்கிறார். காமெடி காட்சிகளில் இவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். எனவே இருவர் இணைந்து நடித்திருக��கும் காமெடி காட்சிகள் திரையரங்குகளில் பெரிய கைத்தட்டல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்தது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முன்னுரிமை கொடுக்க போவதாக சொல்கிறார் சமந்தா. மேலும் அநீதி கதைகள் , விஜயின்-61 மற்றும் மகாநிதி என பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.\nபத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை\nதமிழ் ரசிகர்களலால் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா, தனது திறனை வெளிப்படுத்தி திரையுலகில் சாதனை படைத்தவர். இவர் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் பத்ம ஸ்ரீ விருது மற்றும் கலைமாமணி விருதுகள் என பல விருதுகள் பெற்றுள்ளார். இப்படி சினிமா துறையில் பல உயரங்களை எட்டிய ஆச்சி அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தாயுடன் வாழ்ந்து வந்த மனோரமா நாடகத்தில் நடிக்கும் கொண்டிருக்கும் போதே ராமநாதன் என்ற சக நடிகரை எதிர்ப்புக:ளை மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை 10 மாதங்களே இருந்தது. காரணம் ராம நாதனின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார் மனோரமா. ராமநாதன் விருப்பட்டு தன்னை திருமணம் செய்யவில்லை என்பதும், தன் நண்பர்களின் விட்ட சவாலை நிறைவேற்றவே திரு\nவரும் ஆகஸ்ட் மாதத்தில் சமந்தா திருமணம்\nநடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதில் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்னதான நாக சைதன்யாவின் தம்பி அகில் மற்றும் அவரின் காதலி ஷ்ரேயாவுடன் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தன. எனவே அவரது காதலி ஷ்ரேயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென்று அகில் ஷ்ரேயாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். எனவே அகில் திருமண ரத்தானது சகுன தடையாக நாக சைதன்யா வீட்டில் கருதுவதால் திருமணத்தை தள்ளி போடாமல் சீக்கிரம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் திருமணம் நடைபெற உள்ளத��. மேலும் அவர்கள் இருவரும் தற்போது படப்பிடிப்பில் இருவேறு திசையில் பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் சமந்\nகைப்பிடித்து பலன்கள் சொல்லும் நமீதா\nதமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நமீதா. ஏய், இங்கிலிஷ் காரன், விஜயுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் உடலில் கவனம் கொள்ளாததால் உடல் எடை அதிகமாகி நடிப்பை விட்டு விலகி இருந்தார். தற்போது தமிழ், மலையாளம் என மறுபடியும் நடிப்பில் பிசியாகி உள்ளார். நடிப்பை தவிர்த்து அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது, நடிப்பை தவிர்த்து மலை ஏறுவது எனக்கு பிடிக்கும். இது போன்ற பயணங்கள் மனதை உறுதிபடுத்துகிறது. கடந்த 3 வருடங்களாக கல்வி, குழந்தைகள், பெண்கள் என அனைத்து துறைகளை பற்றி கவிதைகள் எழுதுகிறேன். இதை என் உதவியாளர் ஒரு புத்தகமாக வெளியீட ஆலோசனை கூறியிருக்கிறார்.இதை பற்றி விரைவில் முடிவு செய்வேன். மேலும் ஆன்மிகம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னைச் சந்திக்கும் நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு, சில நிமிடங்கள்\nஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றும் அமலா பால்\nமைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின் தெய்வத்திருமகள்,முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் விஜயுடன் தலைவா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின் இவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தயாரித்த வெளியான படம் அம்மா கணக்கு இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தந்தது. பிறகு தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் ஜோடியாக ஒப்பந்தம் ஆனார். மேலும் சிண்ட்ரல்லா, திருட்டு பயலே, மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என அடுத்தது படங்கள் குவித்தன. மேலும் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் பட மலையாள ரீமேக்கிலும் நடிக்கிறார். தனுஷ் இந்தி படங்களில் நடித்திருப்பதால் அவர் மூலம் அமலாபாலுக்கு இந்தி பட வாய்ப்பும் வரும் என பேசப்படுகிறது. இதனால் ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்ற உடல் பயிற்சி, சிகை அலங்கார சீரமைப்பு போன்ற\nரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மம்மூட்டி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த படம் தளபதி இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்களிடையே பேசும் படமாக உள்ளது. தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் கூறும் போது ரஜினியை இயக்குவது தன் வாழ்நாள் கனவு என கூறியுள்ளார். மேலும் 1997ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் பூதக்கண்ணாடி. இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க , படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால் ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் அவரை மேலும் வற்புறுத்தாமல் நானே நடித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த நடித்த 2.0 படம் தீபாவளி அன்று வெளியிட உள்ளனர். மேலும் இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் மம்மூட்டியின் இந்த ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கபாலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்தார். இந்த தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினி நடித்துள்ள 2.௦ படம் தீபாவளி அன்று வெளியீட உள்ளனர். இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கபாலி கதாபாத்திரத்தை விட மிக வலிமையாகவும், புதிதாகவும் இருக்கும் என்கின்றார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் வெளியாகும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகததால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது கூறித்து இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் முழுமையாக முடியாததால் வெளியிட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் போ\n1 2 … 5 அடுத்து\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_68.html", "date_download": "2018-04-20T00:55:58Z", "digest": "sha1:B6XWJVGSOJLD3V4L5AJXUVWT3FSKXPVK", "length": 6095, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / மத்திய கிழக்கு / சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன. அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வ��ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.\nஇதேபோல் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நாளை முதல் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன. இன்று அபுதாபி மற்றும் துபாயில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-04-20T01:27:37Z", "digest": "sha1:SX42P5ZG2AI44QFJKVU5BN4BSNBYOCAW", "length": 10919, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸஹீஹ் முஸ்லிம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கீழ்வரும் தலைப்பின் ஒரு பகுதி\nஸஹீஹ் புகாரி صحيح البخاري\nஸஹீஹ் முஸ்லிம் صحيح مسلم\nஅபுதாவூத் سنن أبي داود\nமுஅத்தா மாலிக் 8ம்-9ம் நூற்றாண்டு\nமுஸ்தரக் அலா சாலிஹைன் 11ம் நூற்றாண்டு\nஅல் மவ்து குப்றா 1128–1217\nமஜ்மா அல் ஜவாஹித் 1335–1405\nகன்சல் உம்மல் 16ம் நூற்றாண்டு\nசுசாசத் மசாபிஹ் 19ம் நூற்றாண்டு\nமுன்தகப் அகாதித் 20ம் நூற்றாண்டு\nஸஹீஹ் முஸ்லி��்(Sahih Muslim,அரபு மொழி: صحيح مسلم) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும். [1]. இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ஆவார். அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் முஸ்லிம் என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [2]. இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் ஸஹீஹ் புகாரி நூலுக்கு அடுத்து இரண்டாவது மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.\n2 இசுலாமிய அறிஞர்களின் பார்வை\nஸஹீஹ் முஸ்லீம் தொகுப்பாளர் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இ.நா 204 ( கி.பி. 817)ல் பாரசீக குடும்பத்தில் (இன்றைய இரான் ல்) நிசாப்பூரில் பிறந்தார்.தன்னுடைய பிறந்த நகரான நிசாப்பூரிலேயே இ.நா 261 ( கி.பி. 874 )ல் இறந்தார்.அவர் ஹதீஸ்கள் சேகரிக்க தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.அவர் தனது சேகரிப்பில் மொத்தமுள்ள 300,000 ஹதீஸ்களில் ஸஹீஹ் முஸ்லீம் நூலில் சேர்ப்பதற்காக கடுமையான ஏற்று அளவுகோல் அறிக்கை சோதித்தல் அடிப்படையில் தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டும் சேர்த்தார்.எனவேதான் இது மிகவும் நம்ப தகுந்த ஹதீஸ் நூலாக உள்ளது.[3]\nபல முஸ்லிம்கள் , ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் ஸஹீஹ் முஸ்லீமை இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதுகின்றனர்[4].\nஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தமிழ் இணையத்தளம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2016, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-20T01:10:30Z", "digest": "sha1:T4WKJMDB5HB3A7S7XUDKOWUUIPUJYIOJ", "length": 11202, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒலிப்பதிவு", "raw_content": "\nஅன்புள்ள எழுத்தாளருக்கு… முன்பொரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு..) சொன்னது போல், வெண்முரசு நாவல்களை வாசித்து வாசித்து ஒலிப் பதிவுகளாகச் செய்து யூட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். கிராதமும் நீலமுமாகத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் ஒரு அத்தியாயத்தையாவது கொஞ்சமாவது கேட்டுப் பார்த்து பின்னூட்டம் சொன்னால் சரி படுத்திக் கொள்ள முடியும். கிராதம் – 15: https://www.youtube.com/watch) சொன்னது போல், வெண்முரசு நாவல்களை வாசித்து வாசித்து ஒலிப் பதிவுகளாகச் செய்து யூட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். கிராதமும் நீலமுமாகத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் ஒரு அத்தியாயத்தையாவது கொஞ்சமாவது கேட்டுப் பார்த்து பின்னூட்டம் சொன்னால் சரி படுத்திக் கொள்ள முடியும். கிராதம் – 15: https://www.youtube.com/watchv=cUCEBgqTxek எனக்கே இரு குறைகள் தெரிகின்றன. அ. வாசிக்கும் வேகம். இதைத் தற்போது குறைத்து ஒவ்வொரு அசையாகப் பேசிப் பதிகிறேன். ஆ. ல, ள …\nhttp://jeyamohanav.blogspot.in/ என் உரைகளின் காணொளிகள், ஒலிப்பதிவு வடிவங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியாக நண்பர் வெங்கட்ரமணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணையப்பக்கம் இது. வாசகர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் ஜெ\nTags: உரை, ஒலிப்பதிவு வடிவங்கள், காணொளிகள்\nஒலிப்பதிவு, கேள்வி பதில், வாசகர் கடிதம், விவாதம்\nஅன்புள்ள ஜெ புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்புதிது குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது வந்தனங்கள். தங்கள் தளத்தை இயன்ற அளவு நேரம் கிட்டும் பொழுதெல்லாம் வாசித்துவருகிறேன் மேற்படிப்பிற்கு இடையில். கம்பனும் குழந்தையும் பற்றிய பதிவு மிக முக்கியமானது. அதனை வாசித்தேன். கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. எனது 80 வயது பாட்டியும் அதனை படித்து மகிழ்ச்சியடைந்தார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் அடைந்த வாசிப்பு திறப்புகள், நண்பர்கள் அதிகம். இவ்வாண்டு விருது …\nகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு\nTags: ஒலிப்பதிவு, கோவை சங்கரர் உரை\nஅன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​\nTags: ஒலிப்பதிவு, கீதை உரைகள், கீதைப்பேருரை\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்���ிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/04/blog-post_11.html", "date_download": "2018-04-20T01:19:33Z", "digest": "sha1:I5ZRZ5YQTZEL3P3VRR74TSJNI3K2O6HI", "length": 12544, "nlines": 183, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: வாழ்க்கையின் உண்மை", "raw_content": "\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.\nஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.\nஅவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.\nஅவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.\nஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.\nபிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.\nஅவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.\nஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.\nஆனால��� அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.\nஅவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.\nஎனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.\nஅவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.\nநான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.\nஅவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.\nநொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’\nநீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.\nஉன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த\nஉண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.\n1. நான்காவது மனைவி நமது உடம்பு.\nநாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.\nநாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.\n2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.\nநாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.\n3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.\nஅவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.\nஅதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.\n4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.\nநாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 8:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய ��டுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n27 வகையான உபவாச விரதங்கள் .\nபார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி\nஅர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேக...\nஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு\nஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...\n\"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான க...\nசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 .\nகி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல...\nதமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்ட...\nஆன்மீக பகுதி - தினமலர்\n\"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்\" , காஞ்சி மகானை ந...\nபலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் \nஅட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஸ்ரீ கிருஷ்ணா பாகம் - 2\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2011/02/14.html", "date_download": "2018-04-20T00:47:56Z", "digest": "sha1:UNENVUIEHQK25C6XKFPESHUTBVOEUE4C", "length": 3231, "nlines": 55, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 14 அழகான ராட்சசியே...", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n1.காதல் ரோஜாவே எங்கே >> 2.காலையில் தினமும் >> 3.ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே >> 4.கண்ணோடு காண்பதெல்லாம் >> 5.அழகான ராட்சசியே... ஆகிய இனிய பாடல்களூடன் மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n18 காதல் சடுகுடு சடுகுடு\n17 மின்னலே நீ வந்ததேனடி\n15 பூவாசம் புறப்படும் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/cinema-news-360/", "date_download": "2018-04-20T00:40:54Z", "digest": "sha1:RNFY26ZNPDCM6DGJJOBK6HPRSABEOUIF", "length": 13023, "nlines": 76, "source_domain": "jackiecinemas.com", "title": "Cinema News 360 Archives | Jackiecinemas", "raw_content": "\nஅஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது . தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது ,…\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “\nஅன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கர்ணா இசை – யஜமன்யா எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம் – பண்ணா ராயல் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா…\nஇயக்குநர் ராகேஷின் காவிரி விழிப்புணர்வு பாடல்..\nமுன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள்,…\nகடுமையான உடல் வலி ஜூரம் வாந்தி பேதி என்று கடந்த வாரம் படுத்தி எடுக்க… கொஞ்சமாய் உடல் தேற…. கடந்த சனிக்கிழமை (07/04/2018 ) இரவு ரொம்பவும் போர் அடிக்க மவுண்ட் ரோட்டுக்கு போய் தாராபூர் டவர் அருகில் பத்து ரூபாய்க்கு காபி வாங்கி குடித்து விட்டு வருவது எங்கள் வழக்கம்… சனி இரவுதானே நாளை ஞாயிறு என்பதால் காரில் பதினோரு மணிக்கு கிளம்பினோம்… சரி தனியா போவானேன் என்று மனைவியின் நண்பி மற்றும் அவள் மகளையும் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று அழைத்தேன்… இது போல நள்ளிரவில் காபி குடிக்க செல்லும் போது மறக்காமல் அழைக்கவும் என்ற அன்பு வேண்டுகோள் காரணமாக அவர்களை அழைத்தேன் அவர்கள் பாலவாக்கத்தில் இருந்தார்கள்.. சரி என்று ஒரு லாங் டிரைவ் போய் அவர்களை அழைத்துக்கொண்டு காபி சாப்பிட மவுண்ட்ரோட் சென்றோம்… காபி…\nஅண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூ��் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27656/", "date_download": "2018-04-20T00:39:30Z", "digest": "sha1:QKS4EYHZWYV4IXUC3KNPBSSOA2X5VG7U", "length": 9561, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமனம் – GTN", "raw_content": "\nபதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமனம்\nபதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் முதல் எதிர்வரும் 26ம் திகதி வரையில் விக்ரமரட்ன பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்ற உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் காலை ரஸ்யாவிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளதனால் பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagsசீ.டி. விக்ரமரட்ன நியமனம் பதில் காவல்துறை மா அதிபர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்பான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\nபுதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி\nவாசுதேவ நாணயக்கார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாந���ட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-survey/106696-is-facebook-app-overhears-what-we-speak.html", "date_download": "2018-04-20T00:51:18Z", "digest": "sha1:OYTOJTID3QG6ADNTBFIMGZ3Z7B7YNQOS", "length": 25079, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "உஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா ஃபேஸ்புக்?! #FacebookSpying | Is Facebook app overhears what we speak", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா ஃபேஸ்புக்\nஒரு சேவைக்கோ பொருளுக்கோ நாம் பணம் தரத்தேவையில்லை என்றால், அங்கே நாம் வேறு ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்று பொருள். இணையத்தில் அந்த ஏதோ ஒன்று என்பது நம் ப்ரைவஸி. ஃபேஸ்புக், கூகுள் தொடங்கி அனைத்து டெக் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளரைப் பற்றி அறிந்துகொள்வதில்தான் மும்முரமாக இருக்கின்றன.\nஇணையச் சந்தையில் இருக்கும் 90% நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் லாபத்தைப் பார்க்கின்றன. அந்த விளம்பரங்கள் சரியான நபருக்குச் சென்று சேர்கிறதா என்பதுதான் அவர்களது Efficiency. அதனால் Targeted audience-ஐ நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் காரின் விளம்பரம் வருகிறது என்றால், காரை வாங்கவே முடியாத கோடிக்கணக்கான பேரும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். அதற்கும் சேர்த்துதான் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் செய்பவர்கள் பணம் தர வேண்டும். ஆனால், இணையத்தில் அப்படியில்லை. யாருக்கு கார் தேவை, யார் இப்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு மட்டும் கார் விளம்பரத்தைக் காட்ட முடியும். அதனால், Turn around அதிகமாக இருக்கும். அதாவது விளம்பரங்கள் பார்க்கும் 100 பேரில் கணிசமான ஆட்களையாவது கார் வாங்க வைத்து விட முடியும்.\nசரி, இது எப்படி சாத்தியம்\nஇணையத்தில் நமது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு என்றால் நீங்கள் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக. நாம் கூகுளில் ஒரு பொருளைத் தேடினால் அந்தப் பொருளின் விளம்பரம் நாம் போகுமிடமெல்லாம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இது இன்னும் இன்னும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நமது மெயில், ட்விட்டர், மெஸெஞ்சிங் சர்வீஸ் என எல்லோருமே நம்மை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். “நாளை நான் கோவை வரேண்டா” என நீங்கள் யாரிடமாவது சொல்லிவிட்டால் போதும். மோப்பம் பிடித்து கோவை ஹோட்டல்களிலிருந்து கோவை கால் டாக்ஸி வரை உங்கள் மொபைலுக்குள் எப்படியாவது வந்துவிடுவார்கள்.\nஇதற்கு பல உத்திகளை இணைய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அது தொடர்பான சிக்கலில்தான் சமீபத்தில் ஃபேஸ்புக் சிக்கியது. ஃபேஸ்புக் மொபைல் ஆப் நாம் பேசும் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறது என ஒரு பிராது அதன்மீது தரப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் ஒரு யூ டியூப் வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் இருப்பதன் சாரம்சம் இதுதான்:\nஃபேஸ்புக் ஆப்-ஐ மொபைலில் நாம் இன்ஸ்டால் செய்யும்போதே, அது மைக்ரோஃபோனை ஆக்சஸ் செய்ய அனுமதி கேட்கும். அதற்கு நாம் கண்ணை மூடிக்கொண்டு ஓகே தான் கொடுப்போம். அதன்பின், அந்த ஆப் எப்போதுமே பேக்கிரவுண்டில் இயங்கிக்கொண்டிருக்கும். மைக்ரோஃபோன் எப்போதும் அலெர்ட்டாக இருக���கும். நாம் பேசும் வார்த்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து அதற்கு தெரிந்த கீ வேர்டுகளைப் பிரிக்கக் காத்திருக்கும். இந்த வீடியோவில் அதுபோல சில வார்த்தைகளை அவர் பேசுகிறார். சில மணி நேரத்தில், அவர் பேசிய ‘கேட் ஃபுட்’ தொடர்பான விளம்பரங்கள் அவரது ஃபேஸ்புக் டைம்லைனில் வருகின்றன. ’கேட் ஃபுட்’ பற்றி தான் வேறு எங்கும் பேசவில்லை, தேடவில்லை என்கிறார் அவர். அதனால், ஃபேஸ்புக் நாம் பேசும் அனைத்தையும் ஒட்டுக்கேட்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.\nஇந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள் என்பதே உண்மை. நமக்கு ப்ரைவஸி இனி இல்லவே இல்லையா என வருத்தப்படுகிறார்கள். ஆனால், ஃபேஸ்புக் தரப்போ “அப்படியெல்லாம் நாங்கள் ஒட்டுக்கேட்டதேயில்லை. Targeted ads என்பது உண்மைதான். அதற்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்” என்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஒரே நொடியில் 1 ஜி.பி டவுன்லோடு... இதோ உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nகுவால்காம் நிறுவனம் இதற்கு முன்பு தனியாக ஸ்மார்ட்போன்களைத் தயாரித்தது கிடையாது. இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது. அதன் புகைப்படங்கள் Qualcomm launches worlds First 5G Smartphone\n உங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா\nசமூக வலைதளங்கள் நமக்குத் தெரியாத வழிகளில் நமது தனிப்பட்ட தகவல்களை எடுக்கிறார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஃபேஸ்புக் “டேக் யுவர் ஃப்ரெண்டு” என்கிறதா இதப் படிச்சிட்டு பண்ணுங்க..\n“ஆமாங்க... ஃபேஸ்புக் போர் அடிக்குது. ஏன்னா...\nஇனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் அதிகமாகக் கொண்டேயிருக்கிறது என்று தன் டிவிட்டர் பக்கத்தில் வருந்தியிருக்கிறார் வானதி\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அ��ேஸான் விற்றுவிடும். அமேஸானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும்...\n``எங்க ஃபேவரைட் உணவு கூழ்... குரு நம்மாழ்வார்\" - ஸ்வீடன் மாணவிகளின் 'இயற்கை விவசாய' ஆர்வம்\nஅடுத்துப் பேசிய ஐரின் ``இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா பற்றி தெரிந்துகொண்டோம். 'இயற்கை வேளாண்மை'\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nஏரிகள் நிரம்பவில்லை; மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.. அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு #chennairain\n''குருப்-4, வி.ஏ.ஓ தேர்வுகள் ஒன்றிணைப்பு..'' பாடத்திட்டத்திலும் அதிரடி மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/176190?ref=category-feed", "date_download": "2018-04-20T01:23:01Z", "digest": "sha1:BIBEANOS22MPM7H55MEJXXTY5KHK6QCS", "length": 9511, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வடகொரியாவைக் கண்காண��க்க மூன்றாவது போர்க்கப்பலை அனுப்பிய பிரித்தானியா - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரியாவைக் கண்காணிக்க மூன்றாவது போர்க்கப்பலை அனுப்பிய பிரித்தானியா\nதடை செய்யப்பட்ட கடல் வர்த்தகத்தின்மூலம் தனது அணு ஆயுத திட்டத்திற்கு வட கொரியா பணம் புரட்டுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அந்நாட்டைக் கண்காணிப்பதற்காக பிரித்தானியா மூன்றாவது போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபை வட கொரியாமீது விதித்துள்ள தடைகளை அமல்படுத்துவதற்கு உதவும் வகையிலும், இதர கூட்டு நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகைகளை மேற்கொள்வதற்காகவும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள HMS Sutherland உடன் HMS Albion என்னும் போர்க்கப்பலை பிரித்தானியா அனுப்பியுள்ளது.\nHMS Argyll என்னும் போர்க்கப்பலும் இந்த ஆண்டில் அவுஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.\nபாதுகாப்புத் துறை செயலர் Gavin Williamson இந்த நடவடிக்கை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும் வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உதவும் என்று கூறினார்.\nவட கொரியா சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இல்லாமல் எப்போது தான் சொல்வதை ஒழுங்காகச் செய்கிறதோ அதுவரை தனது கூட்டு நாடுகளுடன் இணைந்து அந்த பகுதியின் பாதுகாப்பை மட்டுமல்லாது பிரித்தானியாவின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்து என்றும் அவர் கூறினார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் ஒன்று வட கொரியாவுக்கு கப்பல்கள் மூலம் பொருட்கள் பரிமாற்றம் செய்வதைத் தடை செய்துள்ளபோதிலும் சில கப்பல்கள் தடையை மீறின.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹாங்காங் பதிவு எண் கொண்ட கப்பல் ஒன்று வட கொரிய கப்பல் ஒன்ற���ற்கு 600 டன் எண்ணெயை அளித்ததாக சந்தேகம் எழுந்ததின்பேரில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/kulanthai-pirakkum-murai-in-tamil/", "date_download": "2018-04-20T01:09:18Z", "digest": "sha1:E3CQ3VZVVT55H3GKBFAQX224QKDSDXAM", "length": 12622, "nlines": 137, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா, kulanthai pirakkum murai in tamil |", "raw_content": "\nகுழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா, kulanthai pirakkum murai in tamil\nஅறிகுறிகள் : உங்களுக்கு டெலிவரி தேதியைக் கடந்து குழந்தை பிறக்கவில்லை என்றால் வயிறு நன்றாக கீழறங்கி காணப்படும். 5 முதல் 10 செ.மீ வரை இறங்கியிருக்கும். உடல் எடையில் மாற்றம் தெரியும். சருமம் மிகவும் இழுப்பது போன்று தோன்றும். டெலிவரிக்குப் பிறகு இது சரியாய் போகும். மார்பகம் வழக்கத்தை விட தளர்ந்திருக்கும். அவசியம் : பொதுவாக இப்படி ஓவர் டியூ டெலிவரி ஆவது சாதாரணமானது கிடையாது. தேதி கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும். இதனை வாய்மொழியாக மட்டும் கணக்கிடாமல் ஸ்கேன் மூலமாக குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.\nகண்காணிப்பு : குழந்தையின் எலும்பு வளர்ச்சி,இதயம்,மூளை வளர்ச்சி எல்லாம் சரிபார்க்கப்படும். தொப்புள் கொடி சரியாக செயல்படுகிறதா அல்லது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று பார்க்கப்படும். குழந்தை கர்பப்பையில் மிதக்க உதவிடும் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும். மருத்துவ ரீதியாக இதனை நீங்கள் சரிபார்த்து குழந்தையின் வளர்ச்சி பொறுத்து தேதியை மருத்துவரிடம் சரி செய்யலாம். இவற்றைத் தாண்டியும் டெலிவரி தள்ளிப்போகிறது. இவற்றில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனும் போது ஹார்மோன் டெஸ்ட் பரிசோதிக்கப்படும். காரணங்கள் : டெலிவரி தள்ளிப் போகிறது என்றாலே பயப்பட தேவையில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு சிலருக்கு முதல் குழந்தை என்றால் பிரசவிக்கும் போது டெலிவரி தேதி தள்ளிப் போகும். அதே போல தேதி சரியாக க��க்கிடமால் இருந்திருப்பீர்கள். பாரம்பரியமாக உங்கள் அம்மா,அல்லது மாமியார் ஆகியோருக்கு இப்படியான தாமதமான டெலிவரி நடந்திருக்கும். முதல் குழந்தை தாமதமாக பிறந்தால்\nஇரண்டாவது குழந்தையும் தாமதமாக பிறக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் அதீத உடல் எடையுடன் காணப்பட்டால் கூட டெலிவரி தள்ளிப்போக வாய்ப்புண்டு. பெரும்பாலும் ஆண் குழந்தை என்றால் தேதி தள்ளிப்போக வாய்ப்புண்டு. என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் : வயிற்றிலிருக்கும் குழந்தையை உயிருடன் வைத்திருக்க உதவுவது தொப்புள் கொடி தான். குழந்தை வளர வளர தொப்புள் கொடியும் வளரும் ஒரு கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி முழுமைப்பெற்றவுடன் குழந்தை வெளியேற வேண்டும். ஆனால் ஏதோ சில காரணங்களால் அது தடைபடும் போது குழந்தையின் தொப்புள் கொடியும் பழசாகும். அல்லது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தொப்புள் கொடியின் வளர்ச்சியும் இருக்க வேண்டும்,இல்லாத போது குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். குழந்தைக்கு சிரமங்கள் : குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடையதாக வளர்ந்துவிட்டாள் டெலிவரியின் போது மிகுந்த சிரமம்\nஉண்டாகும். இதனால் சிசேரியன் ஆப்ரேசன் செய்ய நேரிடும். பிறந்த பிறகு குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்கள் உண்டாகலாம். குழந்தையின் உடல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அது வாழ்நாள் முழுமைக்கும் தொடரவும் வாய்ப்புண்டு, குழந்தை முழு வளர்ச்சிப் பெற்ற பிறகும் உள்ளேயே இருந்தால் குழந்தை மிதக்க உதவிடும் அம்னியாடிக் அமிலத்தில் தொற்று ஏற்ப்பட்டு குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு. அம்மாக்கள் செய்ய வேண்டியது : எப்போதும் ரிலாக்ஸாக இருங்கள். குழந்தை பேறு குறித்த அதீதமான கற்பனை,வீண் பயம் போன்றவையே நினைத்து உங்களுக்கு மனரீதியாக குழப்பத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள் தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி குறித்தும், அசைவுகள் குறித்தும் கண்காணித்திடுங்கள். தேதி தள்ளிப் போகிறது என்றால் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுத்து விடுவர் .\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்��ளின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=1001", "date_download": "2018-04-20T00:52:10Z", "digest": "sha1:YW46J25VZ6EUSFY5NTH3DTKODKLWH6SO", "length": 9562, "nlines": 111, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nஜக்சன் அந்தோனியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்\nஇலங்கையில் பிரபல கலைஞரான ஜக்சன் அந்தோனி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை...\nசித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும்..\nகிளிநொச்சி மலையாளபுரத்தில் இன்று உழவியந்திரமொன்று 35 அடி கிணற்றினுள்...\nசிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி யார்\nதற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி...\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்\nஇன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை ...\n12 வயதுக்குள் 3 பட்டங்கள்.\n12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனைபடைத்துள்ள சிறுவன், தனது 18 வயதில்...\nஇயக்குனர் சமுத்திரகனி தற்போது அப்பா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்....\nமுதல் பயணத்தை தொடங்கியது உலகின் மிக பெரிய கப்பல்\nஉலகின் மிக பெரிய கப்பல் ஞாயிறன்று (மே 23) இங்கிலாந்திலிருந்து நெதர்லாந்தை .....\nதமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம்வயது அமைச்சர்\nமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற புதிய அமைச்சரவையில்....\nதமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம்...\nமாலத்தீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்\nமாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த....\nகணினியின் வேகத்தை அதிகரிக்க வழிகள்\nகணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணனி...\nDesktop Computerமட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு ....\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின்....\nசுமந்திரன் நிதி துணைக்குழுவின் தலைவராக தெரிவு\nநாடாளுமன்ற நிதி தொடர்பான துணைக்குழுவின் தலைவர் தெரிவின் போது கூட்டு...\nநாமலிடம் ஐந்து மணி நேர தீவிர விசாரணை\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் நேற்று ஐந்து மணித்தியாலங்கள்....\nவடமராட்சியில் வயோதிப பெண் வெட்டிக் கொலை\nயாழ்.உடுப்பிட்டி பகுதியில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் ....\nயாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போகிறன்\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர்....\nமண்சரிவு ஏற்பட்ட பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்\nமண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு .....\nதோற்றுப்போன சரத்குமாருக்கு முதல்வரிசை, பிரதான எதிர்க் கட்சிக்கு பின்வரிசை: பதவியேற்பு நிகழ்வு குறித்து கருணாநிதி காட்டம்\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிப்பதற்கான தொகுதிகளை வென்றது. அதே நேரத்தில் 89 இடங்களில் வெற்றிப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாக திமுக இருக்கிறது.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நாடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு \nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1475390", "date_download": "2018-04-20T01:25:07Z", "digest": "sha1:NGECIDWNVUVT55FNMGWBT2ZPBKBJ5G3E", "length": 28343, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மாசற்ற உலகை உருவாக்குவோம்!| Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nமனிதன் வாழ காற்று, உணவு, உடை இருப்பிடம் மிகவும் அவசியம். இதில் காற்று அதிகம் மாசடைந்துள்ளது. காற்றின் மாசுக்களை எளிதில் தவிர்க்க முடியும். எனவே அதை தெரிந்து கொண்டு அவற்றை தடுப்பது அவசியம். இதைப்பற்றி தெரிந���துகொள்ளத்தான் உலக புகை தவிர்க்கும் நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.\nகாற்று இரண்டு வகையான புகைகளால் மாசடைகிறது. ஒன்று, சிகரெட் புகை, மற்றொன்று சிகரெட் அல்லாத இரண்டாம் நிலை புகை. இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது சிகரெட் புகைப்பது.நாட்டில் அதிக இறப்பு ஏற்பட முதல் காரணம் புகையிலை தான். இந்தியாவில் விறகு, கரி, விலங்குகளின் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மிகப்பெரிய தீமைகளை விளைவிக்கின்றன. 1990 முதல் 2010 வரை எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, வீட்டுப்புகை இரண்டாவது அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. ஐந்து லட்சம் மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\nதென் கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் மட்டும் 80 சதவீதம் மக்கள் இதற்கு பலியாகின்றனர். 70 சதவீதம் கிராமப்புற வீடுகளில் போதிய காற்றோட்டம் இல்லை. இப்புகையினால் நிமோனியா, ஆஸ்துமா, கண் பார்வை இழப்பு, சிஓபிடி நுரையீரல் புற்றுநோய், காசநோய் ஏற்படுகின்றன. தலைநகரில் உள்ள புகை அளவைக் காட்டிலும் கிராமப்புற சமையலறை புகை 30 மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது அந்நிறுவனம்.\nபுகையிலையில் சக்தி வாய்ந்த வேதிப்பொருளான நிகோட்டின் உள்ளது. புகைபிடிக்கும்போது 20 விநாடிக்கு குறைவாக இந்த நிகோட்டின் மூளை வரை சென்று அடைய கூடியது. எவ்வாறு ஹெராயின் அல்லது கோஹைன் அதன் உபயோகிப்பை துாண்டுமோ அதே அளவு நிகோட்டினும் அதன் உபயோகிப்பை துாண்டக்கூடியது. இதனால் புகை பிடிப்பவர்கள் அதிலிருந்து மீண்டும் வருவது கடினமாகிறது.\n14 வகை நோய் அபாயம் :சிகரெட்டிலுள்ள வேதிப் பொருள் நமது ரத்தத்தோடு கலந்து, உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக் கிறது. குரல்வளை, வாய், தொண்டை, கணையம், சிறுநீரகம் உட்பட 14 வகை புற்றுநோய்கள் தாக்கும்.\nஇதுவரை உலக அளவில் 1.95 கோடிக்கு அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இந்த தொகையானது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. புகைபிடிப்பதின் மூலம் நம் நுரையீரலில் உள்ள சிறிய காற்றறைகள் பாதிப்படைகிறது. நுரையீரல் சம்பந்தமான மற்ற நோய்களான சிஓபிடி, எம்சீமா மற்றும் நீடித்த ப்ரான்கைட்டில் ஆகிய நோய்களும் புகை பிடிப்பதன் மூலம் ஏற்படுகின்றன.\n50 சதவீதம் அதிக வாய்ப்பு:புகைப்பவருக்கு புகைக்காதவரை விட 6% இருமல், சளி, 3% பிலீகம், 10% டிஸ்ப��னியா, 9 % இளைப்பு ஏற்படுகிறது. மேலும் உலகளவில் இதுவரை 3.30 கோடி பேர் சிஓபிடி நோயால் பாதித்துள்ளனர். 30 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். பல லட்சம் மக்கள் ஆஸ்துமா, நுரையீரல், பல்மனரி ஹைபர்டென்சனால் பாதிக்கின்றனர். 40 சதவீதம் மக்கள் இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கின்றனர். இவர்களுக்கு இயல்பை விட 50 சதவீதம் அதிகமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.\nஇதுதவிர இது மன அழுத்தத்தையும் மலட்டுத்தன்மையும் உண்டாக்கக் கூடியது. புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நிறைய வாசனை மிகுந்த, வாயில் கரையக்கூடிய புகையில்லா புகையிலையை விற்கின்றன. இவையெல்லாம் மாத்திரையாகவோ, சாக்லேட் வடிவத்திலோ, குச்சிகளாகவோ, மிட்டாய் போன்று விற்கப்படுகின்றன.நம் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் பல்வேறு வகையான 'பகை' புகைகள் உள்ளன.\nஇரண்டாம் நிலை புகை :இது, நம்மை அறியாமல் சிகரெட் பிடிப்பவர்கள் மூலம் வரும் புகையினை நாம் சுவாசிப்பது. சிகரெட் மூலம் வரும் புகையானது நமது சுற்றுப்புறத்தில் குறைந்தது இரண்டு அல்லது ஒரு மணிநேரம் கூட அங்கேயே சுற்றித்திரியக் கூடியது. காற்றோட்டமான சூழ்நிலையில் கூட ஒரு மணிநேரம் அங்கேயே நாம் அறியாமலே தங்கிவிடக் கூடிய குணம் பெற்றது. நம்மையும் அறியாமல் அந்த காற்றை நாம் சுவாசிக்கிறோம்.\nபுகையிலை மூலம் வரும் புகை 40 - 50% வரை புகைக்காமல் அருகில் இருப்பவரை பாதிக்கும். புகைக்காமல் இருப்பவருக்கு அது நாள்பட்ட குணமாகாத நோய்களை கொடுக்க கூடியது. மேலும் அதன் மூலம் 20-30% நுரையீரல் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. புகைப்பவர் அருகில் குழந்தைகள் இருக்கும்போது அது அந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூளையில் கட்டி, கட்டி நோய், இருமல், சளி மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.\nஒரு எரியும் கொசுவிரட்டி சுருளில் இருந்து வெளிவரும் புகையானது, 75-137 எரியும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகைக்கு சமம்.சங்கிலி தொடராக சிகரெட் பிடிப்பவரோடு கூட படுத்து உறங்குவதற்கு ஒப்பாக ஒரு கொசு விரட்டியில் இருந்து வெளிவரும் புகை ஆபத்தை உண்டாக்கக் கூடியது.கொசுவிரட்டி பயன்படுத்துவதால் கண்களில் கார்னியாவை பாதிக்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் ஈரலை பாதிக்கும். மேலும் நாட்பட்ட பயன்பாடு மலட்டுத்தன்மையை கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படுத்தும். ஆகவே கொசு விரட்டிகள் தவிர வேறு ஏதேனும் மாற்று வழிகளில் கொசுவை விரட்டுவது சிறந்தது.விறகு எரிப்பதில் இருந்து வெளிவரும் புகையும், சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை போன்றது தான்.\nகுழந்தைகளுக்கு இது பல நாள்பட்ட வியாதியை உண்டாக்கக் கூடியது. முதியோருக்கு கடுமை யான சுவாச கோளாறு மற்றும் புற்றுநோயை உண்டாக்க கூடியது.தடுக்கும் முறைகள் *\tவீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் புகைக்கூண்டு வைப்பதன் மூலம் வீட்டில் காற்று மாசை தவிர்க்கலாம்.*\tவீட்டில் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பதில் இருந்து காஸ் அடுப்புக்கு மாறுதல்.*\tபேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, அட்டை, அலுமினியம் போன்றவற்றை தீயூட்டாமல் மறுசுழற்சி செய்தல்.*\tரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் உபயோகித்தல்.*\tகார், பைக் போன்ற வாகனங்களை சரியாக பராமரித்து அதன் புகை அளவை அளவோடு வைத்தல்.n\tவீட்டில் உள்ள விளக்குகளை தேவை யற்ற நேரங்களில் அணைப்பதன் மூலம் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும்.*\tமரங்கள் நடுவதன் மூலமாகவும் மாசை குறைக்கலாம்.*\tசிகரெட் புகைப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் அவர்களால் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இயலும். ஆகவே புகை பிடிப்பவர்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகி புகைபிடிப்பதை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பெற வேண்டும். நம் முன்னோர் மாசற்ற உலகை நமக்கு பரிசளித்தார்கள். நாம் அதை அனுபவிக்கிறோம். நமது வாரிசுகளுக்கு மாசு நிறைந்த உலகை பரிசளிக்க கூடாது. துாய காற்று, மாசற்ற உலகம், நல்ல பழக்கம், படிப்பு போன்றவற்றை நாம் பரிசளிப்போம்.- டாக்டர் மா.பழனியப்பன், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை, 94425 24147.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்���ு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | ���ாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-21-15", "date_download": "2018-04-20T01:25:10Z", "digest": "sha1:W7JMWUAA5BRNTA3HNE5B5BZJPON3PDSJ", "length": 13390, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 21,2015 To டிசம்பர் 27,2015 )\nநிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல் ஏப்ரல் 20,2018\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nலோக் ஆயுக்தா விரைவில் அமைக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு ஏப்ரல் 20,2018\nசம்பள உயர்வு வேண்டாம்: தி.மு.க., கோரிக்கை ஏற்பு ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. திருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல நகரங்களில் 4ஜி எல்.டி.இ. (4G LTE) சேவையை வழங்கி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் 296 நகரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்கனவே 4ஜி சேவை அறிமுகமானது. தற்போது திருநெல்வேலியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், இணையக் குச்சி ..\n2. சாம்சங் கேலக்ஸி ஜே 3\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nஅண்மையில், சாம்சங் நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும், சாம்சங் கேலக்ஸி ஜே 3 ஸ்மார்ட் போன் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் இதனை சீனாவில் வெளியிட்டுள்ளது. Galaxy J3 (SM-J3109Z) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில், 5 அங்குல அளவிலான ஹை டெபனிஷன் Super AMOLED display திரை உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 பிக்ஸெல்கள். சென்ற, செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான, ..\n3. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nதான் ஏற்கனவே அறிவித்தபடி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், Canvas 5 ஸ்மார்ட் போனை அண்மையில�� விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் வளைவு நுனிகளைக் கொண்ட 5.2 அங்குல திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில், 64 பிட் அளவில் இயங்கும் Octa-Core MediaTek MT6753 ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ..\n4. ஸென் எக்ஸ் 16\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nரூ. 1,000க்கும் குறைந்த விலையில், மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கு, ஸென் நிறுவனம், சென்ற மாதம் ஒரு போனை ரூ.825 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். எழுத்துகளும் எண்களும் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எப்.டி. வகை ஸ்கிரீன் உள்ளது. எப்.எம். ரேடியோ, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Nanjil-Sampath-relieve-from-ADMK.html", "date_download": "2018-04-20T01:01:30Z", "digest": "sha1:43T4LCQA67RBJLT6FBVJE65DYUQPUFVQ", "length": 18640, "nlines": 101, "source_domain": "www.news2.in", "title": "தவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது! - நாஞ்சில் சம்பத்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / சசிகலா / தமிழகம் / திமுக / நாஞ்சில் சம்பத் / பேச்சாளர் / ஜெயலலிதா / தவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது\nதவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது\nFriday, January 06, 2017 அதிமுக , சசிகலா , தமிழகம் , திமுக , நாஞ்சில் சம்பத் , பேச்சாளர் , ஜெயலலிதா\nநாஞ்சில் சம்பத் தனது அடுத்த நகர்வைத் தொடங்கி விட்டார். அ.தி.மு.க-வில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார்.\nஜெயலலிதா மறைந்தபோது வந்து கதறி அழுத நாஞ்சில் சம்பத், அதன்பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார். சசிகலாதான் அடுத்து பொதுச்செயலாளர் ஆக வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தினமும் நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்கு வந்து கோரிக்கை வைத்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் இல்லை. இந்த நிலையில், அவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை ஏற்காத மனநிலையில் நாஞ்சில் சம்பத் பேசினார். 28.12.2016 தேதியிட்ட இதழில் அந்தப் பேட்டியை நாம் வெளியிட்டு இருந்தோம். ‘‘அம்மாவால் ஏற்ப��்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று சொல்லி இருந்தார். சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தது. ‘‘ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இருக்கின்றன” என்றும் அந்தப் பேட்டியில் சம்பத் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சசிகலா புஷ்பாவின் வழக்கால் உண்மை வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நாஞ்சில் சம்பத், ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டியில் முதிர்ச்சி இருக்கிறது’’ என்றும் சொல்லி இருந்தார். இவை அனைத்துமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடுகள். இந்தப் பேட்டிக்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள அ.தி.மு.க தலைமைக் கழகம் துடித்தது.\n‘நடராசன் பேசணும்னார், தினகரன் பேசணும்னார்’ என்று பலரும் தொடர்புகொள்ள முயற்சித்தும் யாருக்கும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க தரப்பும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தது. அவர்களிடமும் சிக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா, மாறிவிட்டாரா, அ.தி.மு.க-வில்தான் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத மர்மம் நீடித்தது.\nசசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொண்டோம்.\n‘‘எனது பதிலை எழுதி அனுப்புகிறேன்” என்று சொன்ன நாஞ்சில் சம்பத், அடுத்த அரைமணி நேரத்தில் அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அந்த இரண்டு பக்கக் கடிதம் இதுதான்:\n‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கின்ற சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக்\nகொள்ள விரும்பவில்லை. மனதைக் கல்லாக்கிக் கரைந்துகொள்ள என் மனம் கல்லாகிவிடவில்லை.\nசசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று என்னிடம் தகவல் சொன்ன நண்பன், ‘சசிகலாவின் ஜா���கம் நன்றாக இருக்கிறது’ என்றும் சொன்னான்.\n‘அ.தி.மு.க-வின் ஜாதகம் சரியாக இல்லையே’ என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கொள்ளிடமாக இருக்கின்ற ஓர் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்கு பத்து சதவிகிதம் அல்ல, ஒரு சதவிகித\n வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டை ஆளலாம் என்று எந்த நாடாளுமன்றம் தீர்மானம் போட்டுள்ளது\nசசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உண்டென்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கும். அதுவும் அ.தி.மு.க-வில்தான் இப்படியெல்லாம் நடக்க முடியும்.\nயார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை.\nதிரெளபதியை சூதாட்டத்துக்குப் பாண்டவர்கள் பணயமாக வைத்ததைப் பாடிய பாரதி எழுதியைத்தான் தமிழக மக்களுக்கு நினைவூட்டத் தோன்றுகிறது.\n‘வேள்விப் பொருளினையே -புலைநாயின் முன்\nநீள்விட்ட பொன்மாளிகை - கட்டிப்பேயினை\nஆள்விற்றுப் பொன் வாங்கியே - செய்த\nஆந்தைக்குப் பூட்டுதல் போல்’ -\nஎன்று ஆவேசப்பட்டான் பாரதி. ‘செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை’ என்றும் கொந்தளித்தான் பாரதி. இந்தக் கொந்தளிப்பும் குமுறலும் எதையும் அனுபவித்து அறியாத அப்பாவித் தொண்டனிடம் இருப்பதை அடியேன் அறிவேன். நெஞ்சில் குடிகொண்டிருப்பதை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன்.\nதரைதட்டி நிற்கிறது அ.தி.மு.க-வும், தமிழக ஆட்சி நிர்வாகமும். அதைப்பற்றிய எந்தக் கவலையும் யாருக்கும் இல்லை. அரசு நிர்வாகம் ஓர் அனாதைக் குழந்தையைப் போல பரிதவித்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சித் தீபம் அணைந்தேவிட்டது.\nமாண்புமிகு முதலமைச்சர் கோட்டையில் கொலுவீற்று இருக்கும்போதே துணை ராணுவத்தின் உதவியோடு தலைமைச் செயலாளரின் அறை சோதனை போடப்படுகிறது. எதையோ எடுத்துவிட்டு வெளியேறுகிறது வருமானவரித் துறை. இதைப் பற்றிய கூச்சமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவருக்கும் இல்லை. கட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவருக்கும் இல்லை. 1,700 மைல்களுக்கு அப்பால் கொல்கத்தாவில் இருந்து இதைக் கண்டித்து ஒரு குர���் வருகிறது. ஆனால், கோட்டையில் இருந்த முதலமைச்சர் வாய்திறக்க மறுக்கிறார்.\nநரேந்திர மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் பொதுமக்கள். பரிவர்த்தனைக்குப் பணம் வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களும் பொங்கி எழுகிறார்கள். ஆனால், எல்லாப் பணமும் இங்கே ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ரெட்டியும் ராவும். பாவம் தொண்டர்கள். பரிதாபத்தின் மடியில் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறியற்ற விலங்காக இருக்க முடியவில்லை. இருந்தால் நான் மனிதனல்ல.\nசசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. எனவே, அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து விடைபெறுகிறேன். விடைபெறுவதன் மூலமாக மனநிம்மதி அடைகிறேன்”\n...என்று நாஞ்சில் சம்பத் நமக்கு எழுதி அனுப்பி இருந்தார்.\nநாஞ்சில் சம்பத் விலக முடிவெடுத்துவிட்டது தெரிகிறது. அவர் தி.மு.க-வுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘சம்பத்தை சேர்த்துக்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே’ என்று ஸ்டாலின் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_43.html", "date_download": "2018-04-20T01:13:00Z", "digest": "sha1:FPF6TH7ZIUFAUEZZQLMLKYBOZXUANO7Z", "length": 26312, "nlines": 246, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பாகுபலி’ -கிராஃபிக்ஸ் மேற்பார்வை கலைஞரான ஸ்ரீனிவாஸ் மோகன் நேர்காணல்", "raw_content": "\nபாகுபலி’ -கிராஃபிக்ஸ் மேற்பார்வை கலைஞரான ஸ்ரீனிவாஸ் மோகன் நேர்காணல்\nசி.பி.செந்தி���்குமார் 5:00:00 PM No comments\n‘பாகுபலி’ படத்தில் இயக்குநர் ராஜமெளலியின் எண்ணங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளால் உயிர் கொடுத்திருப்பவர் அப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வை கலைஞரான ஸ்ரீனிவாஸ் மோகன். ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘ஐ’ என ஷங்கருடன் பணியாற்றிவிட்டு, இப்போது இயக்குநர் ராஜமெளலியுடன் அவர் கைகோத்திருக்கிறார். ‘பாகுபலி’யின் இறுதிகட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.\nஇயக்குநர் ராஜமெளலியுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் கிடைத்தது\nஇயக்குநர் ராஜமெளலியோடு நான் பணியாற்றிய முதல் படம் ‘நான் ஈ’. அப்படத்தின் இறுதி காட்சியில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு நான் உதவி செய்தேன். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nமூன்று வருடங்களுக்கு முன்பு அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பெரிய அளவில் ஒரு படத்தை செய்யப்போவதாக கூறினார். அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியாக என்னிடம் விளக்கினார். அப்போதுதான் இப்படத்தை எவ்வளவு பெரிதாக உருவாக்க அவர் எண்ணியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன். எனக்கும் ஒரு ப்ரீயட் படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். என்னுடைய ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.\n‘பாகுபலி’யில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கும்\nஇப்படத்தின் காட்சிகளில் இந்திய சினிமாவில் இதுவரை நீங்கள் பார்க்காத பிரம்மாண்டம் இருக்கும். இப்படத்தில் நீங்கள் பார்க்கும் பல பிரமாண்டமான காட்சிகளில், நடிகர்கள் நின்று பேசுவது மட்டும்தான் உண்மையானது, அதற்கு மேல் இருக்கும் அத்தனை விஷயங்களும் கிராஃபிக்ஸ் உறுதுணையுடன் உருவாக்கப்பட்டவைதான். அதே நேரத்தில் கிராஃபிக்ஸ் எது, செட் எது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது.\nஷங்கர் - ராஜமெளலி இருவரையும் ஒப்பிடுங்கள்...\nராஜமெளலியின் மிகப்பெரிய பலம் அவருடைய பெரிய அளவிலான எண்ணம். அந்த எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அது அப்படியே திரையில் வரும் வரை விடமாட்டார். ஷங்கர் சார், ராஜமெளலி சார் இருவரிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இருவருடைய படங்களின் பிரம்மாண்டமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால், உருவாக்கும் விதத்தில் மட்டும்தான் வே���ுபாடு இருக்கும்.\nகிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமா தற்போது எந்த நிலையில் இருக்கிறது\nபடத்தை உருவாக்குவதில் 24 கலைகள் இருக்கிறது. அதில் இப்போது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பமும் இணைந்துவிட்டது. கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் இனி படமெடுக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஒரு படத்துக்கு இசை எப்படி முக்கியமோ, அதேபோலத்தான் கிராபிக்ஸும் முக்கியம் என்ற நிலை வந்துவிட்டது. இன்னும் 5 வருடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளை முன்னிலைப்படுத்தி ஆங்கிலப் படங்கள் வருவது போல இங்கேயும் படங்கள் வரும். ‘மஹாதீரா’, ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘ஐ’ போன்ற படங்கள் மூலம் இயக்குநர்களுக்கு கிராஃபிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது.\nநாமும் இந்த மாதிரி படங்கள் பண்ணலாம் என்று அவர்கள் முன்வருவார்கள். இந்த மாதிரியான பிரம்மாண்ட படங்கள் வரும் போதுதான், மக்களுக்கும் திரையரங்குக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ‘பாகுபலி’ படத்தில் உள்ள காட்சிகளை எல்லாம் நீங்கள் கிராஃபிக்ஸ் இல்லாமல் எடுக்கலாம். ஆனால் அதற்கு அதிக பணம் செலவாகும். கிராஃபிக்ஸ் என்று வந்துவிட்டால் பணம் கம்மி. அவ்வளவு தான்.\nஉங்களுக்கு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா\nஇப்போதைக்கு இல்லை. படம் பண்ணுவதற்கு நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்க குறைவான ஆட்களே இருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளில் பணியாற்ற நிறைய ஆட்கள் வரும்போது நான் படம் இயக்கலாம். இப்போது என்னுடைய எண்ணத்தில் படம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் தனியாக ஒரு கிராஃபிக்ஸ் படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என கேட்டார்கள். இதைத் தொடர்ந்து நான் உருவாக்கி கொடுத்த படிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தியாவிலேயே எந்த ஒரு அரசும் இந்த மாதிரி கிராஃபிக்ஸ் படிப்புக்கு ஒப்புதல் அளித்ததில்லை. 3 வருட படிப்பில் இப்போது இரண்டாவது ஆண்டாக மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.\nஉங்கள் வேலைப் பளுவுக்கு நடுவில் குடும்பத்தை கவனிக்க நேரம் கிடைக்கிறதா\nகடந்த 3 வருடங்களாக ஹைதராபாத்தில் இருக்க வேண்டிய சூழல். இதனால் என்னுடைய மனைவி மற்றும் மகன் இருவரையுமே ரொம்ப மிஸ் பண்றேன். அவர்களுடன் நேரம் ���ெலவழிக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்துவேன். ஆனால் வேலைதானே முக்கியம். ‘பாகுபலி’ வெளியானவுடன் கொஞ்ச நாள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்���டி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/unreal-moments-of-the-familiar-cities/144/", "date_download": "2018-04-20T01:15:45Z", "digest": "sha1:ARAQU3K6CHB3535V5X3VEQ322ABYB6C3", "length": 7779, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "Unreal moments of the familiar cities - CineReporters", "raw_content": "\nஜூலை 24, 2016 06:23 காலை by நெல்லை நேசன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com\nமெர்சலும் அரசியலும்… - அக்டோபர் 22, 2017\nதேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி - செப்டம்பர் 27, 2017\nயூடியூப்பில் சாதனை செய்த மெர்சல் ; இதுவே முதல் விஜய் படம் - செப்டம்பர் 27, 2017\nகாதலரை விரைவில் திருமணம் செய்யும் நயன்தாரா. - செப்டம்பர் 26, 2017\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ் - செப்டம்பர் 26, 2017\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/special/commodity", "date_download": "2018-04-20T00:43:58Z", "digest": "sha1:UTSKESYPBVVAZ35GQTLQHWMACTYVX6AN", "length": 27083, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "Commodity Trading in Tamil | Naanayam Vikatan", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - மெட்டல் & ஆயில்\nதங்கம், தொடர்ந்து பல மாதங்களாக ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்ததைப் பார்த்தோம். ஆனாலும், இந்த முறை தடையை உடைத்து ஏற முயற்சி செய்துள்ளது.\n - மெட்டல் & ஆயில்\nபங்குச் சந்தை தற்போது பக்கவாட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதே நேரம் தங்கமானது, ஏற்றத்தின் முயற்சியில் தோல்வியடைந்து இறங்க ஆரம்பித்துள்ளது.\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nபங்குச் சந்தை வலிமையாக இறங்கும் நிலையில், தங்கம் வலிமையாக ஏறிக்கொண்டு இருக்கிறது. பங்குச் சந்தை இன்னும் தொடர்ந்து இறங்கினால், தங்கம் இன்னும் வலுப்பெறலாம்.\nமென்தா ஆயில், 2017-ல் ஏற்றத்தின் வலிமையைக் காட்டி முடிந்ததற்கு நேர்மாறாக 2018-ல் ஜனவரி முதல் மார்ச் வரை ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது.\n - மெட்டல் & ஆயில்\nபொதுவாகப் பங்குச் சந்தைக்கு எதிராகத் தங்கம் நகரும். தற்போது பங்குச் சந்தை வலிமையாக இறங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தங்கமானது தற்போதுள்ள...\n - மெட்டல் & ஆயில்\nதங்கம் தற்போது ஒரு அப் டிரெண்டிலிருந்து, பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. இதற்கு உலகச் சந்தைகளின் சூழலும் ஒரு முக்கியக் காரணம்.\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nபொதுவாக, தங்கம் ஏறுமுகமான டிரெண்டில் இருந்தாலும், தற்போது வலிமையான தடை நிலையைச் சந்தித்துள்ளது. தற்போது இந்தத் தடையைத் தாண்டமுடியாமல் கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்துள்ளது.\n - மெட்டல் & ஆயில் அக்ரி கமாடிட்டி\nதங்கம் பொதுவாக ஏறுமுகமான டிரெண்டில் இருந்தாலும், தற்போது வலிமையான தடை நிலையைச் சந்தித்துள்ளது.\nமென்தா ஆயில் தொடர் இறக்கத்தில் இருப்பது பற்றி கடந்த வாரமே நான் சொல்லியிருந்தேன். 4.12.2017-ல் அது 1991 என்கிற உச்சத்தை எட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\n - மெட்டல் & ஆயில்\nபங்குச் சந்தை தடுமாற ஆரம்பித்துள்ளது. தங்கம் வலிமையாகத் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த வலிமையான ஏற்றம் தொடருமா என்று பார்க்கவேண்டும்...\n - மெட்டல் & ஆயில்\nபங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. இந்தச் சமயத்தில் தங்கம் பெருமளவு ஏறவேண்டும். அதாவது, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்...\n - மெட்டல் & ஆயில்\nபங்குச் சந்தை வலிமையாக ஏறினால், தங்கம் வலிமையாக இறங்கும் என்பது பழைய அனுபவம். ஆனால், கடந்த வாரம், பங்குச்சந்தையும் வலிமை யாக ஏறியது, தங்கமும் வலிமையாக ஏறியது ஒரு புதுமையான அனுபவம்தான். தங்கம்\n - மெட்டல் & ஆயில்\nதங்கம், டிசம்பர் முதல் வாரம் வரை இறங்கு முகமாக இருந்தது. அதாவது, டிசம்பர் 12-ம் தேதி, குறைந்தபட்ச புள்ளியாக 28271-ஐ தொட்டபிறகு, மேலே திரும்பியது. அதன்பின் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இந்த\n - மெட்டல் & ஆயில்\nபுத்தாண்டில் தங்கம், முதல் வாரம் தடை நிலையைத் தாண்டமுடியாமல் சிரமப்பட்டு இறங்க ஆரம்பித்தது. ஆனால், இரண்டாம் வாரம் இழப்பையெல்லாம் மீட்டு, மீண்டும் சற்றே வலிமையாக மாற ஆரம்பித்துள்ளது.\n - மெட்டல் & ஆயில்\nதங்கம், சென்ற வருடம் டிசம்பர் மாதத் துவக்கத்தில் 29000 என்ற முக்கிய ஆதரவை உடைத்து இறங்கியது. இது ஒரு வலிமையான இறக்கமாக மாறி, 12.12.17 அன்று 28132 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. வலிமையான வீழ்ச்சி நடக்கும்போதெல்லாம்,\n2018 - கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும்\nஇந்திய பங்குச் சந்தை 2017-ல் சுமார் 27% ஏற்றத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், கமாடிட்டி சந்தையில் பல்வேறு கமாடிட்டிகள் 2017-ல் எப்படி செயல்பட்டுள்ளன, 2018-ல் ��வற்றின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\n - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி\nதங்கம், கடந்த (2017) செப்டம்பர் மாதத்திலிருந்து இறங்குமுகமாகவே உள்ளது. விலை 30470 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது.\n - மெட்டல் & ஆயில்\nசென்ற இதழில் சொன்னது, “தங்கம் அடுத்த முக்கிய ஆதரவான 28670ஐ உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்தால், அடுத்த ஆதரவான 28280 என்ற எல்லையை நோக்கி நகர ஆரம்பிக்கலாம். இந்த எல்லை, வலிமையான\nமென்தா ஆயில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு முரட்டு ஏற்றத்தில் இருந்து வந்ததைப் பார்த்தோம். அக்டோபர் மற்றும் நவம்பர் என்று இரண்டு மாதமும் வலிமையாக ஏறியது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலும் அது தொடர்ந்தது.\n - மெட்டல் & ஆயில்\nபொதுவாக, எந்தவொரு பொருளின் விலையும் பக்கவாட்டு நகர்வில் இருக்கும்போது, காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே சண்டை சம அளவில் நடப்பதாக அர்த்தம். அதன்பின் பக்கவாட்டு நகர்விலிருந்து மேலே விலை திரும்பினால்,\nமென்தா ஆயில் தொடர்ந்து காளைகள் கட்டுப் பாட்டிலேயே இருந்துவந்தது. அதாவது, சென்ற அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதமும், வலிமையான ஏற்றத்தில் இருந்தது. சொல்லப்போனால், டிசம்பர் முதல் வாரத்தில்கூட ஒரு வலிமையான\n - மெட்டல் & ஆயில்\nதங்கத்தின் நகர்வை நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அதன் நகர்வு, டவுன் டிரெண்ட் சேனலுக்கு உட்பட்டே இருப்பதைப் பார்த்தோம். ஆனால், இதில் ஒரு மாற்றம் உண்டு. அதாவது, தங்கம் டவுன் டிரெண்ட் சேனலின் கீழ் எல்லையை\n - மெட்டல் & ஆயில்\nதங்கத்தின் நகர்வு இன்னும் டவுன் டிரெண்ட் சேனலுக்கு உட்பட்டுதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் ஒரு மாற்றம் உண்டு. அதாவது, தங்கம் டவுன் டிரெண்ட் சேனலின் கீழ்எல்லையை ஆதரவாக எடுத்து மேலே நகரத்\nமென்தா ஆயில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பலத்த ஏற்றத்தைக் கொடுத்துவந்தது. இதுபோன்ற ஏற்றம் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. அந்த மாதம் அதிகபட்சமாக 1608 என்ற உச்சத்தைத் தொட்டது.\n - மெட்டல் & ஆயில்\nதங்கத்தின் விலை நகர்வை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முந்தைய வாரம் சொல்லும்போதுகூட, “அது இன்னும் டவுன்டிரெண்ட் சேனலில்தான் இருந்து வருகிறது. டவுன்டிரெண்ட் சேனலையொட்டி விலை தொடர்ந்து\nமென்தா ஆயில் நக���்வு முந்தைய வாரம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியிருந்தேன். அதுவும், பல படிகள் மேலே போய் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வாரம் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு\n - மெட்டல் & ஆயில்\nதங்கம் இன்னும் டவுன்டிரெண்ட் சேனலில்தான் இருந்துவருகிறது. தற்போது இந்த சேனலின் அடிப்பகுதியில் உள்ளது. இந்த டிரெண்ட் சேனல் தொடர்ந்து இறங்கிவருவதால், சேனலின் மேல் எல்லையும் படிப்படியாக இறங்கிவரும். அந்த\n - மெட்டல் & ஆயில்\nதங்கம் ஒரு டவுன் டிரென்ட் சேனலில் இருப்பதாகத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். டவுன் டிரென்ட் சேனல் என்பது பொதுவான திசை இறங்குமுகமாகவே இருக்கும். இதை டவுன் டிரென்ட் லைன் மூலம் உறுதி செய்வோம். ஆனால், சேனல்\nஅக்ரி கமாடிட்டியிலும் நன்றாகப் பணம் பண்ணலாம் என்று நமக்கு வழிகாட்டி உள்ளது மென்தாயில். சென்ற வாரம் ஒரு மகத்தான வாரமாகவே மாறியது. அதிலும் அதனுடைய நகர்வு என்பது மிகவும் வலிமையாகக் காணப்பட்டது.\nதீபாவளியைப் பங்குச் சந்தை சார்ந்தவர்கள், ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். தீபாவளியில், வடநாட்டவர்கள் தங்கள் வியாபார கணக்கைத் துவங்குவார்கள். அதனால்தான், தீபாவளியன்று விடுமுறையாக இருந்தாலும், ஒரு மணி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் ��ிருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39346/", "date_download": "2018-04-20T00:47:16Z", "digest": "sha1:2DPCW5JU27K4VLCUJJP2I7JGCLNPJ7KK", "length": 9709, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் மூன்றாண்டு திட்டம் குறித்து ஜனாதிபதி அறிவிக்க உள்ளார் – GTN", "raw_content": "\nஅரசாங்கத்தின் மூன்றாண்டு திட்டம் குறித்து ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்\nஅரசாங்கத்தின் மூன்றாண்டு திட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க உள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவிக்க உள்ளார்.\nமாலம்பே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளும் நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagspresident Srilanka அரசாங்கத்தின் அறிவிக்க உள்ளார் ஜனாதிபதி மூன்றாண்டு திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்பான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\n110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு\nவன்னி யுத்தத்திற்கு சரத் பொன்சேகாவே உத்தரவு வழங்கினார் – ஜகத் ஜயசூரிய\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012_08_01_archive.html", "date_download": "2018-04-20T01:08:28Z", "digest": "sha1:4ZDGOPA4M5UPUCPQIZVCIOJ57EDF4UUI", "length": 27565, "nlines": 226, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: August 2012", "raw_content": "\nகோவையில் ஈச்சனாரி கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும்\nபஜனைக்கோல அனுமன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்..\nதிரு எம் . ஆர். சேட் அவர்கள் ஸ்ரீராம் சேவா ஆஸ்ரமம் என்கிற ட்ரஸ்ட் ஏற்படுத்தி தம் பெற்றோர்கள் ஒரு அனுமன் கோவில் கட்டவேண்டும் என்று கண்ட கனவை நிறைவேற்ற சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பூமியில் சோலைவனமாக மரங்களும் , நந்தவனமும் , துளசி வனமும் சூழ அனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்..\nமிக மிகத்தூய்மையாக பரமரிக்கப்படும் ஆலயம் ..\nஞாயிற்றுக்கிழமைகளில் ஹனுமனின் புகழ் பாட அருமையான சத்சங்கம் அமைதிருக்கிறார்கள்..\nஇராம . அரங்கநாதன் அவர்கள் பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் அமைத்திருக்கும் பிரமிடு போலவே இங்கும் தியானம் செய்வதற்கு பிரமிட் அமைத்திருக்கிறார் பிரபஞ்ச காந்த அலைகள் பிரமிட் முனையில் குவிந்து மனம் ஒருமுகப்படுவதற்கு சிறப்பாக துணைபுரியும��� அதிசயத்தை உணரமுடிகிறது...\nதானே வடிவமைத்து கட்டிய கோவிலில் ஜன்னல்களில் தாமரைப்பூ வடிவமும் ,கதவுகளில் சங்கு ,சக்கரம் , கதை , வில் , ஓம் வடிவங்களும் வருமாறு அமைத்ததை விளக்குகிறார்..\nசன்னதியில் ஸ்ரீ ராமர் , சிவன் , அனுமன் ஆகியோருக்கு பிரார்த்தனை செய்துகொண்டு காணிக்கை செலுத்த உண்டியல் உண்டு..\nமுன்பொரு முறை சென்றிருந்தபோது அபூர்வமான நரசிமரின் சாளக்கிரம வடிவம் ஒன்று சிவபார்வதி விகரகங்களுக்கு அருகில் பார்த்திருந்தோம்..\nஸ்ரீ ராமர் அங்கே அருகில் இருக்கும் போது அவரது அவதாரமான நரசிம்மர் சிலை அவர் அருகில் இருப்பதுதான் முறை என்று சொல்லி ஆராதித்து வந்தோம்..\nஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் விக்ரகம் உயிர்த்துடிப்புடன் நம்மை ஈர்க்கிறது...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 2:23 PM 17 comments:\nகுடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள்.\nமஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல்\nவெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..\nமஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.\nதிருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.\nசெல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.\nகஜலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.\nபல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.\nயானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.\nகோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர்.\nகிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.\nஅஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். .......\n16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்..\nகாயேன‌ வாசா ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்\nக‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி \nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 1:49 PM 17 comments:\n“ஓங்கி உலகளந்த உத்தமன்…’ என்று ஸ்ரீவில்லிபுத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாள், வாமனரைப் போற்றுகிறாள்\n“உலகளந்த உம்பர் கோமானே…’அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி…’ என்றும் அவன் மூன்றடி நிலம் கேட்டதால், இவளும் மொத்தமுள்ள 30 பாடல்களில்,மூன்று பத்தில் மூன்று அடிகளை வைத்து சிறப்பித்திருக்கிறாள்.\nபெருமாளின் தசாவதாரத் திருக்கோலங்களில் எல்லா அவதாரங்களும் கத்தியும், ரத்தமும் கொண்டதாக இருக்க, வாமன அவதாரத்தில் மகாபலியை வதம் செய்யாமல், அவளை பாதாள லோகத்துக்கு அனுப்பி ஆட்கொண்டார்.\nஎந்த சப்தமும் இல்லாமல், தன் பணியை முடித்து விட்டார்.\nஅதனால், அவர் உத்தமன் என்கிறாள் ஆண்டாள்.\nவாமன அவதாரத்தில் உலகையே அளந்து, “இந்த உலகம் முழுவதும் என்னுடையது\nநரசிம்ம அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் கொல்லப்பட்டான்.\nவாமன அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் ஆட்கொள்ளப் பட்டான்.\nஇந்த உலக உயிர்களும், “இந்த உலகம் தனக்குரியது’ என நினைத்து, ஆணவம் கொண்டிருக்கிறது.\nஅந்த ஆணவம் நீங்கி, உத்தமனாக வாழ திருவோணத் திருநாளில் அந்த உத்தமனை வணங்குவோம்..\nஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் வரும் ஓணத்திருவிழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா\nதிரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி\nஎல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோன் மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்\nஇதே திருவோண விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான் உலகளந்த உத்தமன்\nதிருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே\nமாயோனாம் திருமாலின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண -பருந்து -விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாக ஐதீகம்...\nஇன���றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக நம்பிக்கை பொருட்டே மலையாள நாட்டில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 1:55 PM 7 comments:\nஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் சிறப்பு யானைத் திருவிழாவாகும்.\n10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவது கண்கொள்ளாக்காட்சி \nயானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்\nகேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.\nகளி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும்.\nஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் புலிக்களி\" அல்லது \"கடுவக்களி\" என்று அழைக்கப்படும் நடனம் கொண்டாடப்படுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவது பிரமிக்கவைக்கும்...\nஓணம் பண்டிகை ஒரு பூத்திருவிழா ...\nபுத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழும் ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் \"அத்தப்பூ\" என்ற பூக்கோலம் ..\nகேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமானதால் ஓணத்திருநாளையும் பூக்களின் திருவிழாவாகப் பூத்து மலரவைக்கிறது..\nஅத்தப்பூ என்ற பூவை பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nதினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.\nமுதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர்.\nபத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.\nதும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்கள் வண்ணமயமாய் கோலத்தை அழகுபடுத்தும்..\nகசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி பெண்கள் மகிழ்வோடு ஆடும் கைகொட்டுக்களி நடனப் பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 2:59 PM 15 comments:\nஅற்புத ஆவணி மூலத் திருநாள்\nஸ்ரீ ராமஜயம் = ஜெய் ஸ்ரீ ராம்\nதன்னம்பிக்கை - தித்திப்பு தத்துவம்\nதரணியில் பரணிபாடும் தஞ்சைக்கோவில் ..\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nகருணை பொழியும் அற்புத கற்பகம்\nவசந்தம் வீசும் வளையல் வைபவம்\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். கனி கண்டோ என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்க...\nv=RJ3fpXeCzQw இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் மாலவன் மார்...\nஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா \nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nசெல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். அட...\nஅஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nபுதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. புதிய ஆண்டி...\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ அமுதத்தை ஏந்திநிற்க...\n செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே வையம் தகளி நூற...\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு\n500 - வது பதிவு புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள். .. மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்\nஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1814420", "date_download": "2018-04-20T00:47:16Z", "digest": "sha1:SSGDQVDGYH4UHCTMYBRXCOJ4V354XHTR", "length": 17022, "nlines": 111, "source_domain": "m.dinamalar.com", "title": "'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை' | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபதிவு செய்த நாள்: ஜூலை 18,2017 01:41\nசுலைமானியா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்ற��. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nஆனால், இதை மறுத்து, குர்து மக்கள் படையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி, லாஹூர் தலாபானி கூறியதாவது: அல்பாக்தாதி, அல் - குவைதா இயக்கத்தில் இருந்து வந்தவன். அதனால், அவர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியும். மொசூல் நகரில் நடந்த சண்டையில், அல்பாக்தாதி கொல்லப்படவில்லை. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅல்பாக்தாதி உயிருடன் இருப்பதை, 99 சதவீதம் உறுதி செய்துவிட்டோம். தற்போது, ஈராக்கில் இருந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துரத்தி வருகிறோம். அடுத்த, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த அமைப்பை முழுமையாக அழித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅல் பக்க \"தாடி\"யை ...பார்ப்பன அக்ராஹாரத்துக்கு கொண்டு வரமுயுமான்னு பார்க்கணும்....அது நடந்திட்டால் ஒன்னு அவன் திருந்திருவான்...இல்லேன்னா சோலி முடியும்.......ரெண்டுமே நல்லது தான்..\nநாசிர் உசைன் - தமிழன்டா - Singara Chennai,இந்தியா\nமொத்தமா முடிச்சிட்டு சொல்லுங்கடா. சும்மா கொல்லபட்டானு சொல்றிங்க அப்புறம் இல்லனு சொல்றிங்க. மொத்தமா எல்லா தீவிரவாதியையும் அழிச்சிடுங்க...\nஈராக்கில் ஒரே ஒரு சதாம் ஹுசைன் இருந்தார் .. அந்த ஆள் கொடுமைக்காரன் , பல நூறு பேரை கொன்று மனித உரிமை மீறல் செய்கிறார் என்று முதலில் பரப்ப பட்டது .. பிறகு ஏதோ கொடூர ஆயுதம் வெச்சிருக்காங்க என்று பரப்பி அந்த நாட்டையே இன்று சுக்கு நூறாக ஆகியாச்சு .. 1980 களில் சதாமை ஆதரித்து ஈரான் இராக் போருக்கு காரணமே அமெரிக்கா தான் என்பது வேறு கதை .. 1960 களில் மிக மோசமாக இருந்த ஈராக்கை வலுவுள்ளதாக ஆக்கி நடத்தி கொண்டு இருந்தார் சதாம் . ஒரு சர்வாதிகாரிக்கான கொடூரமும் இருந்தது தான் .. ஆனால் அந்த நாடு இப்போது அனுபவிக்கும் கொடூரத்துக்கு சதாம் செய்தது 0.1 சதவீதம் கூட கிடையாது .. சதாம் இருந்த வரை எந்த பயங்கரவாதியையும் வளர விடவில்லை .. 2003 முதல் இன்று வரை 30 லட்சம் ஈராக்கியர்கள் மடிந்துள்ளனர் .. ஐஎஸ் என்ற கொடூரமான அமைப்பு வளர்ந்து விட்டது .. இப்போது அதை அளிக்கிறேன் என்று ��றுபடியும் சண்டை .. ஐஎஸ் சீக்கிரம் அழியும் .. இதில் மடிபவர்களின் குடும்பத்தை மூளை சலவை செய்து இன்னொரு தீவிரவாத அமைப்பும் உருவாகும் .. இது ஒரு சுழற்சி .. இராக் , லிபியா இன்று சிரியா என்று ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளை அமெரிக்கா உருவாக்கி விட்டது .. அந்த பிரதேசமே அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கு ..\nஇவன் சாக கூடாது இவனை சார்ந்தவர்கள் முதலில் போய் சேரட்டும் . சுவனத்தில் இவர்கள் போய் தலைவனுக்கு தேவையானதை முன்னேற்பாடுகள் செய்யட்டும்\nவேறே எந்த நட்டிலோயோ குழப்பம் ஏற்படுத்தி பொருளாதாரத்தை சீரழிக்க அமெரிக்கன் பிளான் பண்ணிட்டான்யா பிளான் பண்ணிட்டான்\nஅமெரிக்கா உருவாக்கிய ஆளை அமெரிக்காவே எப்படி சுட்டுக் கொல்லும். எல்லாமே நாடகம் தான். எப்பவுமே ஏமாறுவது நானும் நீயும் தான்.\nஎன்னங்கடா இது இவனை நாங்க கொன்னுட்டோம்னு ரஷ்யா சொன்னாங்க எப்ப இவன் உயிரோட இருக்கானா அப்ப ரஷ்யா சொன்னது பொய்யா அமெரிக்க தான் பொய் சொல்லும்னு பார்த்த இப்ப ரஷ்யாவும் பொய் சொல்ல ஆரம்பிசுடானா\nமத்தியகிழக்கு நாடுதான் ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு நல்ல இடம் என்று ஆயுத உற்பத்தியாளர்கள் தெரிந்து கொண்டுதான் , நாரதர்களை அங்கு அனுப்பி சண்டையை ஊதி பெரிதாக்குகிறார்கள். அப்பாவி மக்கள் பலியாகிறார்கள் .\nஇவன் ஒளிந்து இருப்பது பாக்கி அல்லது அமைதி மார்க்கம் தவழும் இல்லமாக இருக்கும்\nஇவர்களை உருவாக்கி \"படைத்தவன்\" எடுத்துக் கொள்ளாத வரை இத்தகையோருக்கு அழிவில்லை..\nதேச நேசன் - Chennai,இந்தியா\nமூர்க்க மார்க்கத்தின் கடைசி வாரிசு இருக்கும் வரை ஐ எஸ் இருக்கும்\nராயப்பேட்டையில் ஸ்வீட் பஞ்சமானுலும் கண்ணம்மாபேட்டையில் வந்து கேட்க மாட்டார்கள் Dont worry\nகடைசியில் xyz ஆபரேஷன் என்று சொல்லி சுட்டு கடலில் வீசியாச்சு என்று கதை அளப்பீர்... தெரியாதா\nவெற்றி வேந்தன் - Vellore,இந்தியா\nஉலகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கும் போது அணைத்து சமூகமும் சேர்ந்து அதை நசுக்க வேண்டும். குறிப்பாக அதே சமூகத்தார் அந்த மிருகங்களை வேட்டையாடினால் மற்ற சமூகத்தவர் வெறுப்பு உமிழ்வதை தடுக்க முடியும். என்ன விலை கொடுத்தாயினும் மனித மிருகங்கள் ஒழிக்க பட வேண்டும்.\nராயப்பேட்டை ஏரியாவில் ஸ்வீட் பற்றாக்குறை என்று செய்தி வந்தால் ஆச்சிரியம் இல்லை.\nஇன்றைய (ஏப்.,20) விலை: பெட்ரோல் ரூ.76.85, டீசல் ரூ.68.90\nஇந��தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர்: உலக வங்கி\nசெல்வாக்குமிக்க 4 இந்தியர்; 'டைம்' பத்திரிகை பாராட்டு\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26587/", "date_download": "2018-04-20T00:45:15Z", "digest": "sha1:O5IYKDFHW3VAMISYHAJ7USE2PDMQHVPE", "length": 10406, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கொசோவோவில் ஜூன் மாதம் 11ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் – GTN", "raw_content": "\nகொசோவோவில் ஜூன் மாதம் 11ம் திகதி பாராளுமன்றத் தேர்தல்\nகொசோவோவில் எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி ஹாசிம் தாச்சி ( Hashim Thaci) இது தொடர்பில் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றின் மூலம் நாட்டின் அரசாங்கம் கலைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் இசா முஸ்தபாவின் அரசாங்கமே இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளநிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதி முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 2008ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsHashim Thaci கொசோவோ சுதந்திரம் ஜூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர்\nகூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.\nஉலகம் • பிரதான செய்திகள்\nகஸ்ட்ரோக்களின் யுகம் கியூபாவில் முடிவுக்கு வருகிறது….\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nசுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் காயம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகரீபிய தலைவர்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரீசா மே மன்னிப்பு கேட்டார்…\nதேவாயலயத்தில் போக்கிமேன் கோ விளையாடிய வலைப்பதிவாளருக்கு சிறைத்தண்டனை\nபிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் (NHS) இணையத்தளங்கள் இணையத்திருடர்களால் முடக்கம்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:27:05Z", "digest": "sha1:ML3L5PQK42R6PTOU2JNT26U4K777MQVL", "length": 9399, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொகாரோ ஸ்டீல் சிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇருப்பிடம்: பொகாரோ ஸ்டீல் சிடி\nமக்களவைத் தொகுதி பொகாரோ ஸ்டீல் சிடி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n183 கிமீ2 (71 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 827 0xx\nபொகாரோ ஸ்டீல் சிட்டி அல்லது பொகாரோ எஃகு நகரம் (Bokaro Steel City, இந்தி: बोकारो स्टील सिटी) இந்திய மாநிலம் சார்க்கண்டில் உள்ள ஓர் தொழில்நகரமாகும். கிழக்கு இந்தியாவில் உள்ள ஓர் முகனையான தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 200 ச.கிமீ பரப்பளவுள்ள நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு முறையாக கட்டப்பட்டுள்ள இந்த நகரத்தில் 4/6 வழிப் பாதைகளும் நல்ல கழிவுநீரகற்று முறைமையும் 24 மணி நேரமும் தவறாத மின்சாரமும் பசுமைச்சூழல் கெடாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.\nபொகாரோ ஆசியாவிலேயே மிகப்பெரும் எஃகு உருக்காலைக்கும் தரமான கல்வி நிறுவனங்களுக்கும் பெயர்பெற்றது. தவிர, சுற்றலாப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக விளங்குகிறது. இங்கு பொகாரோ எஃகு ஆலை, பொகாரோ அனல்மின் நிலையம், சந்திரப்புரா அனல்மின் நிலையம், தெனுகாட் அனல்மின் நிலையம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்ஸ் மற்றும் பல சிறிய,பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. பொகாரோ மாவட்டம்|பொகாரோ மாவட்டத்திற்கும் தன்பாத், பொகாரோ மற்றும் கிரித் அடங்கிய கோய்லாஞ்சல் வட்டாரத்திற்கும் தலைநகரமாக உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பொகாரோ ஸ்டீல் சிட்டி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=50", "date_download": "2018-04-20T00:46:35Z", "digest": "sha1:DDGUL6AOCUE72SLAX23WWRGAZ4RLLMF2", "length": 10978, "nlines": 128, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nமாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு. மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கூடி வழிபட்டு வந்தனர் (திப 12:12). மாற்கு 14:51, 52-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.\nநற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு, பவுல் போன்ற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.\nஇந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுகள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.\n“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி” என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்கு நல்ல தலைப்பாக அமைகின்றன.\nஇந்நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம்மாறும் மக்கள் பாவமன்னிப்புப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.\nஇயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிட மகன் (10:45) என்ற கருத்து, இரண்டாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. “இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்” என்னும் தொடக்கக் காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகின்றார்.\nபகுதி 1 முன்னுரை 1:1 - 13\nபகுதி 2. இயேசுவே மெசியா (1:14 - 8:30)\nஇயேசுவும் மக்கள் கூட்டமும் 1:14 - 3:6\nஇயேசுவும் சீடர்களும் 3:7 - 6:6அ\nஇயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் 6:6ஆ - 8:26\nஇயேசு மெசியா என்னும் அறிக்கை 8:27 - 30\nபகுதி; 3. இயேசுவே மானிடமகன் (8:31 - 16:8)\nபயணம் செய்யும் மானிடமகன் 8:31 - 10:52\nஎருசலேமில் மானிடமகன் 11:1 - 13:37\nமானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் 14:1 -16:8\nபகுதி; 4. முடிவுரை 16:9 - 20\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health", "date_download": "2018-04-20T00:43:17Z", "digest": "sha1:KOEQIC5TM535OVNHO2DR3MK6NSYDAV4M", "length": 27269, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Health Tips, Fitness Tips and Weight Loss Tips in Tamil | Vikatan Health", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசொட்டு மருந்து போதும்... ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை அசத்தல் நானோ டிராப்ஸ்\n` நானோ டிராப்ஸ் என்னும் சொட்டு மருந்தை கண்களில் விட்டால் போதும். கண் குறைபாட்டிற்கு ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவைகிச்சையும் தேவையில்லை’\nஅரசின் இலவச அமரர் ஊர்தி சேவை... அப்படியென்ன சிறப்பு\nதமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டுவருகிறது. வெகு சிலரே இந்த இலவச சேவையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்,\nஅடர்த்தியான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா... வீட்டிலேயே ஷாம்பு தயாரிக்கலாம் வாங்க\nசோடியம் லாரத் சல்ஃபேட், சோடியம் லாரில் சல்ஃபேட் பாராபின், அம்மோனியம் லாரில் சல்ஃபேட் போன்ற கெமிக்கல்கள் ஷாம்புகள் கூந்தலில் ஏற்படுத்தி.பாதிப்பை\n`குழந்தைகளின் இருமலுக்கு தேன், இஞ்சி, மஞ்சள்தூளே போதும்’ மருந்தின் பக்கவிளைவுகள் சொல்லும் மருத்துவர்கள்\nஇருமல்..பாதிக்கப்பட்டவருக்கும் சரி, அருகிலிருப்பவர்களுக்கும் சரி, ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். நம் அருகில் யாராவது இருமினால் ஒருவித எரிச்சலோடு பார்ப்போம்\nஅரிசிதான் உடல் பருமனுக்குக் காரணமா மருத்துவர்கள் சொல்வது என்ன\nஇன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. உடல் பருமன் பல நோய்களுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிடுகிறது. இதற்கு தீர்வு உண்டா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nகுழந்தைக��ை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, இந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் எந்தப் பிரச்னைகளும் வராது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇனி காயங்கள் விரைவில் ஆறும்... மருத்துவ உலகின் முக்கிய கண்டுபிடிப்பு\nஉடலில் ஏற்படும் காயங்கள் மிக விரைவில் குணமாகுதல் சாத்தியம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதற்காக அவர்கள் கூறும் மருந்து என்னதெரியுமா\n``வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்கும் மனநிலை தருவது எது தெரியுமா\nவாழ்க்கையில் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்கும் மனநிலை தருவது எது தெரியுமா - திரைப்பட இயக்குநர் லிங்குசாமி இங்கே விரிவாக விளக்குகிறார்...\n`தாய்ப்பால் கொடுத்தால், ஆண்டுக்கு 8 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுக்கலாம்\nஇரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தாலே, உலக அளவில் ஆண்டுக்கு 8.2 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுத்துவிடலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்\n பன்னீர் ரோஜா, தர்பூசணி, சோள மாவு ட்ரை பண்ணுங்க\nவெயில் வந்தால், முகத்தில் எண்ணெய் வழிவதும் 'யெஸ் ஐ யம் கம்மிங்' என்று பிசுபிசுக்க ஆரம்பித்துவிடும். அதை கன்ட்ரோல் செய்ய இதோ சில பியூட்டிஃபுல் டிப்ஸ்...\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா - மருத்துவம் சொல்வது என்ன - மருத்துவம் சொல்வது என்ன\nசுட்டெரிக்கும் கோடை... ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் வெளியேறுகிறது.\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை... தீர்வு என்ன\nகுழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், அந்த அளவுக்குத் தீர்க்க முடியாததா குழந்தையின்மை பிரச்னை...\nகாதலர் தினம் தெரியும்... மலேரியா விழிப்புஉணர்வு தினம் எப்போது தெரியுமா\nஉடல்நல விழிப்புணர்வு தினங்கள் குறித்து நாம் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று இந்த Quiz மூலம் அறிந்து கொள்வோம் மலேரியா விழிப்புணர்வு தினம் எப்போது\nசம்மரில் உங்கள் லஞ்ச் பேக்கில் அவசியம் இருக்க வேண்டிய ஜூஸ் வகைகள்\nசம்மரில் உடம்பில் இருக்கும் தாது உப்புகள் வியர்வை வழியே அதிகம் வெளியேறும். இந்த ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை தினம் ஒன்றாக குடித்து வந்தால் எனர்ஜியாக இருப்பீர்கள்\nஉடலையும் மனதையும் பாதிக்கும் 'மூட் ஸ்விங்ஸ்' பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி\nஎண்ணம் போல வாழ்க்கை என்பார்கள். அந்த எண்ணங்களை கையாளச் சிரமப்படுபவர்கள்தான், காரணமே இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு `மூட் ஸ்விங்'கால் பாதிக்கப்படுகின்றனர்.\n60% படுக்கைகள் இலவசம், 40% பேருக்கு இலவச சிகிச்சை... - வைரவிழா கொண்டாடும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்\nஅதன் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டப்பட்ட வைரவிழா கட்டடத்தை இன்று (12.4.2018) திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.. #CancerInstituteAdyar\n\"எதையும் கேஷுவலாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் வராது\nஇளையராஜா பாடல்கள், பள்ளி நாள்கள், கார் துடைப்பது... என தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள் பற்றி நடிகர் அனுமோகன் வரிசைப் படுத்திக் கூறுகிறார்.\nகுரல் மாறும்... கையெழுத்து சிறியதாகும்... பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது\nபார்க்கின்சன் நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில அறிகுறிகளை\nசூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே\n`ஏற்கெனவே வெயில் பொளந்து கட்டுது... இதுல சூரியக் குளியல் வேறயா அட போங்கப்பா...’ என்பவர்களுக்கு ஒரு செய்தி அட போங்கப்பா...’ என்பவர்களுக்கு ஒரு செய்தி ஏராளமான நன்மைகளைத் தரக்கூடியது இந்தச் சிகிச்சை.\n`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி... அறிகுறிகள், சிகிச்சைகள்\nஏ.டி.ஹெச்.டி குழந்தைகள், வேகமாக ஓடும் குதிரையைப்போல. 'கவனம் சிதறாமல், சரியான திசையில் பயணிப்பது எப்படி' என்பதை மட்டும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதும்\nவெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்\nகோடையில், வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யலாம், என்னென்ன ஃபேஸ்பேக் போட்டுக்கொள்ளலாம், என்னவெல்லாம் சாப்பிடவேண்டும் என்ற தகவல்கள் இங்கே\nஉணவிலிருக்கும் உப்பு, சர்க்கரை... அளவிட்டுச் சொல்லும் பல் சிப்... பலன் தருமா\nஇதைப் பொருத்திக்கொண்டால், நாம் சாப்பிடும் உணவுகளிலிருக்கும் சர்க்கரை, உப்பு, ஆல்கஹால் மற்றும் வேதிப்பொருள்களின் அளவுகளைத் கணக்கிட்டுச் சொல்லிவ���டுகிறது\nகை கழுவுதல் அவசியத்தைக் குழந்தைகளிடம் இப்படிச் சொல்லுங்கள்\nஅன்றாடம் பல் துலக்குதல், குளித்தல், சாப்பிடுதல் போன்றுதான்... கைகழுவுதலும் மிக அவசியமான ஒன்று. இதனால் சளி ,காய்ச்சல், இருமல் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கலாம்.\n\"என்னாலயே முடியுதுன்னா, உங்களால முடியாதா என்ன’’ - நகுலின் ஃபிட்னஸ் ரகசியம் #FitnessTips\n\"பாய்ஸ் படத்துல நடிச்சது பையனா இது ஆளே மாறிட்டாரு அடையாளமே தெரியலையே’’ என எல்லோரையும் ஆச்சர்யப்படுத்திய நகுல், தன்னுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டை சொல்கிறார்...\nமூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்\nமலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்' என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய். தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்\nபார்வையைப் பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... காரணங்கள், எளிய தீர்வுகள்\nசதா கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறவர்கள்கூட ஓய்வு நேரத்திலும் வீடியோ, ஃபேஸ்புக்... போன்றவற்றைப் பார்த்தல் என கண்களுக்கு வேலை கொடுத்தபடிதான் இருக்கிறார்கள்.\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா, கூடாதா - மருத்துவர்கள் விளக்கம்\nபருவநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. குறிப்பாக அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nசாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம் ஒரு புகைப்படம் சொல்லும் கதை\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaadaikkaatru.blogspot.com/2009/", "date_download": "2018-04-20T00:42:57Z", "digest": "sha1:SK5S4VJ4LHR2U5VI6IUETQFQDE3VBGEI", "length": 58854, "nlines": 151, "source_domain": "vaadaikkaatru.blogspot.com", "title": "வாடைக்காற்று: 2009", "raw_content": "\nயாழ் நூலகக் கட்டடம், யாழ்ப்பாணம்.\nசும்மாயிருக்கும் நேரங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பள்ளிக்கூட நாள்முதல் என்னுடன் இருந்து வருகிறது. ஹாட்லிக் கல்லூரியின் கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் சேகரிக்கப்பட்ட புத்தகங்ககளைக் கொண்டு மீள உருவாக்கப்பட்ட சிறு நூலகமும், பள்ளிக்கூடம் மற்றும் ரியூசன் வகுப்புகளிற்கு செல்லும் வழியிலிருந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையமும், போரூட் தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நூலகமும், மந்திகையில் இருந்த பொது நூலகமும் எனது முக்கிய பொழுதுபோக்கிடங்களாக இருந்தன.\nஅன்றிலிருந்து நூலகங்களைக் கண்டால் ஒருமுறை உள்ளே போய்ப் பார்ப்பது எனது வழமை. ஆனாலும் யாழ்ப்பாணத்தின் அறிவுத்தேடலின் சாட்சியாகவிருந்து கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் வெளியுலகத்திற்கு கண் துடைப்பதற்காக வெள்ளையடிக்கப்பட்ட வெற்றுக் கூடாகவிருக்கும் யாழ் நூலகக் கட்டடம் ஏனோ என்னை உள்ளே ஈர்க்கத் தவறியது.\nமுக்கிய சொற்கள்: யாழ் நூலகம், யாழ்ப்பாணம்\nமுறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி\nநீண்ட பயணங்கள் தடங்கல்களின்றி அமையவும் போகின்ற காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறவும் கடவுளை வேண்டிக்கொள்வது நீண்ட காலமாக தமிழர்களிடம் இருந்துவரும் பழக்கமாகும். அவ்வாறான வழிபாட்டிற்கு இலங்கையின் வடபகுதியான வன்னியின் மிகவும் பிரசித்தமான கோவில்களிலொன்றுதான் முறிகண்டிப் பிள்ளையார் கோவில். வடபகுதியின் பிரதான நெடுஞ்சாலையான யாழ்-கண்டி A9 வீதியில் கிடுகினால் வேயப்பட்ட மிகவும் எளிமையான அக்கோவில் அவ்வழியால் செல்லும் அனைவரும் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச் செல்லும் ஒரு தலமாகும். 2008 வரை கோவிலும் அதன் சுற்றாடலில் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளும் எப்பொழுதும் கலகலப்பாக சனக்கூட்டம் நிறைந்து காணப்படும்.\nமுக்கிய சொற்கள்: முறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி\nசின்ன வயதில் நிலாவரைக் கிணற்றின் இதுவரை அறியப்படாத மிகப்பெரும் ஆழம் பற்றியும் அக்கிணற்றிலிருந்து சில கிலோமேட்டர் தூரம்வரை நீர்ப்பாசனம் செய்யப்படும் வாழைத்தோட்டங்கள் பற்றியும் கேள்விப்பட்டதிலிருந்து எங்களூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் போகும்போதெல்லாம் நிலாவரைக் கிணறு இருக்கும் நவக்கிரி வழியாகப் போகும்படி பலமுறை நச்ச���்சரித்திருக்கிறேன். அவ்வாறே பலமுறை போயுமிருக்கிறேன்.\nமுறையான சுற்றுச்சுவர்கள் இல்லாது பார்ப்பதற்கு பாழடைந்த கேணி போலிருக்கும் அந்தக்கிணற்றின் அடி கண்ணுக்குத் தெரியாது இருண்டு கிடக்கும். அதன் ஆழத்தை உணர்வதற்காகவேன்றே கையில் எடுத்துச் செல்லும் அலுமினியத்திலான 1,2,5 அல்லது 10 சத நாணயக்குற்றிகளை அக்கிணற்றினுள் போட்டுவிட்டு அவை ஆடியாடி நீண்ட நேரமாக அமிழ்ந்து கண்ணுக்குத்தெரியாது போவதைப் பார்த்து இரசிப்பது அலாதியான ஒரு அனுபவம்.\nயாழ்ப்பாணத்தின் ஒரேயொரு நீர்வளமான நிலத்தடி நீரை தேக்கிநிற்கும் சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் உள்ள மிகப்பிரமாண்டமான கோறையின் மேற்பக்கத் துவாரமாகக் கருதப்படும் இக்கிணற்றின் ஆழத்தை ஆங்கிலேயர் காலத்தில் அளவிட எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்று கூறப்படுகின்றது. சோனார் (SONAR) போன்ற நவீன தொழினுட்பங்கள் மூலம் ஆழத்தை அளவிடுவதற்கான முயற்சிகள் இதுவரையும் எடுக்கப்படாததனால் \"ஆழமறியாக் கிணறு\" என்ற பெயரும் நிலா வரையான தூரத்தினை ஆழமாகக் கொண்ட கிணறு எனப்பொருள்படும் \"நிலாவரைக் கிணறு\" என்ற பெயரும் மிகப்பெரும் நீர்முதல் காரணமான \"வற்றாத கிணறு\" என்ற பெயரும் இன்றுவரை தொடர்கின்றன.\nமேலும் இந்தகிணற்றின் அறியப்படாத ஆழத்தை மையமாகக்கொண்டு \"நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது கீரிமலைக் கேணியில் வெளிவரும்\" என்ற கட்டுக்கதை இன்றும் பேசப்படுகின்றது. சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் மேல் தேங்கிநிற்கும் நிலத்தடி நீரில் தொடர்பு இருப்பது சாத்தியமென்றாலும் எலுமிச்சம் பழம் நவக்கிரியிலிருந்து கீரிமலைக்கு செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. கீரிமலைக் கேணியில் பிதிர்க்கடனை முடிக்க வருபவர்கள் போட்டிருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தைப் பார்த்து அது நவக்கிரியிலிருந்து தானாக சுழியோடி வந்தது என்று யாரோ கிளப்பிவிட்ட புரளி இன்றுவரைதொடர்கிறது.\nஇதேபோன்ற இன்னுமொரு கட்டுக்கதைதான் தம்பசிட்டியிலுள்ள மாயக்கைப் பிள்ளையார் கோவில் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது தொண்டைமானாற்றில் வெளிவரும் என்பதும். அந்தக்காலத்தில் மந்திர தந்திர வேலைகளைச் செய்பவர்கள் எல்லோரும் அதிகம் எலுமிச்சம் பழங்களைப் பயன்படுத்தியதால் எலுமிச்சம் பழத்திற்கு சுழியோடுதல��� உட்பட நிறைய சக்திகள் இருக்கும் என்று நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.\nமுக்கிய சொற்கள்: ஆழமறியாக் கிணறு, நவக்கிரி, நிலாவரை, நிலாவரைக் கிணறு, வற்றாத கிணறு\nவியாபாரிமூலை: சில தசாப்தங்களுக்கு முன்\nஇலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம். கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.\nகிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும். சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.\nகுறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் 'அதாவது' என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.\nபதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகள��டனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபாரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nஇன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.\nவியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர் நட்டார்கள்.\nவீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.\nசித்தி விநாயகர் ஆலயத் தேர்\nஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுட��் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், வீரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.\nசித்தி விநாயகர் ஆலயத்தில் காவடி ஆடும் பக்தர்கள்\nஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.\nஇப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.\nபூகோளவியல் அமைவிடம்: 9° 49' 41.76\" வடக்கு (அகலாங்கு), 80° 13' 13.16\" கிழக்கு (நெட்டாங்கு)\nமுக்கிய சொற்கள்: பருத்தித்துறை, வியாபாரிமூலை\nயாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். பண்டைய காலந்தொட்டு அவ்வழியால் பயணம் செய்பவர்கள் வல்லை முனியப்பரிடம் தங்கள் பயணம் இனிதே நிறைவேற வேண்டுவதற்குத் தவறுவதேயில்லை.\nபூகோளவியல் அமைவிடம்: 9° 47' 4.89\" வடக்கு (அகலாங்கு), 80° 8' 12.74\" கிழக்கு (நெட்டாங்கு)\nமுக்கிய சொற்கள்: யாழ் கடனீரேரி, வல்லை முனியப்பர் கோவில், வல்லைவெளி\nநல்லூர்க் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தின் சிறப்புமிக்க ஆலயங்களில் நல்லூர்க் கந்தசாமி கோவில் தனித்துவமானது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களினால் அழிக்கப்பட��டபோதும் பக்தர்களின் அழியாத பக்தியினால் மீளக் கட்டியெளுப்பப்பட்டு சீரும் சிறப்புமாக பரிபாலிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவங்கள் மிகவும் பிரபலமானவை. அழகிற்கும் செல்வச்செழிப்பிற்கும் சான்றாக விளங்கும் 25 நாள் உற்சவங்களினால் நல்லைக் கந்தன் அலங்காரக்கந்தன் என்றும் அறியப்படுகிறான்.\nநல்லூர்க் கந்தசாமி கோவில் முகப்புத்தோற்றம்\nநிமிட நேரங்கூட காலந்தவறாது நடக்கும் ஆலயத்தின் பூசைகளும் எளியோரையும் சமமாக நடத்தும் ஒரு ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் அர்ச்சனை பற்றுச்சீட்டுகளும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் மேலும் சிலவாகும்.\nபூகோளவியல் அமைவிடம்: 9° 40' 28.29\" வடக்கு (அகலாங்கு), 80° 1' 47.16\" கிழக்கு (நெட்டாங்கு)\nமுக்கிய சொற்கள்: அலங்காரக்கந்தன், கந்தசாமி கோவில், நல்லூர், நல்லைக் கந்தன், யாழ்ப்பாணம்\nசங்கிலியன் மன்னனின் அரண்மனை, நல்லூர்\nமூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுடைய யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி சங்கிலி குமாரன் என்று அறியப்படும் எட்டாம் செகராசசேகரன் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் 1619ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் முற்றுப்பெற்றது. யாழ்ப்பாண இராச்சியத்தியன் சான்றுகளாக இப்பொழுது எஞ்சியிருப்பவை நல்லூர் - சங்கிலித்தோப்பு குறிச்சியில் எஞ்சியிருக்கும் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும், மன்னன் சங்கிலியனின் சிலையுமே. இவற்றில் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும் எந்தவித பராமரிப்புகளும் இன்றி அழிவடைந்து கொண்டிருக்கின்றன.\nசங்கிலியன் மன்னனின் அரண்மனை வாயில்\nமுக்கிய சொற்கள்: 8 ஆம் செகராசசேகரன், அரண்மனை, சங்கிலியன்\nவல்லிபுர ஆழ்வார் கோவில், பருத்தித்துறை\nவல்லிபுர ஆழ்வார் கோவில் ஈழத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்று. பருத்தித்துறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்காக வடமராட்சி கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வழியில் நெய்தல் பாங்கான இடத்தில் விசாலமான நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சக்கரமே திருமாலின் சின்னமாக வழிபடப்படுவதனால் சக்கரத்தாழ்வார் என்றும் அறியப்படுகின்றார். யாழ்ப்பணத்தில் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் கோவில் உற்சவம் ��ிளங்குகின்றது. குறிப்பாக தேர் மற்றும் கடல் தீர்த்தம் என்பவை பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்களை ஒன்றுகூட வைக்கும்.\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் இராஜகோபுரம்\nஆலயம் அமைந்திருக்கும் சூழலில் காணப்படும் நாமக்குளம் (திருமண் எடுக்கப்படும் இடம்), அரிய கிளைகளுடன் கூடிய கற்பகதருக்கள் என்பவை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புக்களில்சிலவாகும்.\nவாரத்தில் ஞாயிற்றுகிழமை பூசைகள் விசேசமாக கருதப்படுவதனால் வல்லிபுர ஆழ்வாரின் பக்தர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளில் மாமிசம் உண்பதை தவிர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆவணி ஞாயிறுகள் விசேசமானவை.\nபூகோளவியல் அமைவிடம்: 9° 47' 21.88\" வடக்கு (அகலாங்கு), 80° 14' 32.78\" கிழக்கு (நெட்டாங்கு)\nமுக்கிய சொற்கள்: கடல் தீர்த்தம், சக்கரத்தாழ்வார், பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் கோவில்\nநயினை நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு\nதீவில் காலடி வைத்ததும் கிடைக்கும் ஆலய தரிசனம்\nஅறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுருவங்களில் ஒரு தொகுதி\nபூகோளவியல் அமைவிடம்: 9° 37' 8.76\" வடக்கு (அகலாங்கு), 79° 46' 27.31\" கிழக்கு (நெட்டாங்கு)\nமுக்கிய சொற்கள்: தீவகம், நயினாதீவு, நயினை நாகபூஷணி அம்மன் கோவில், யாழ்ப்பாணம்\nயாழ் தீபகற்பத்திற்கு மேற்காக பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறு தீவுகள் கூட்டாக தீவகம் என்ற பொதுப்பெயரால் அறியப்படுகின்றன. காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட காலத்தில் மிகச்சிறந்த கடலோடிகளாக விளங்கிய தென்னாசியாவின் தமிழ் மன்னர்களும், வணிகர்களும் தங்கிச்செல்லும் இளைப்பாறும் தளங்களாக விளங்கிய இத்தீவுகள் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டன. இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் வணிகத்திலும், கல்வியிலும் மற்றும் அறிவுசார் தொழில்களிலும் சிறந்த விற்பன்னர்களாக விளங்கும் தீவக மக்கள் தங்கள் ஊரின் பெருமையை பறைசாற்றிக் கொன்டிருக்கிறார்கள். மேலும் கடின உழைப்பாளிகளான தீவக மக்கள் விவசாயத்திலும் சளைத்தர்கள்அல்ல.\nதீவகத்தின் முக்கிய தீவுகளாக நெடுந்தீவு, வேலணை (ஊர்காவற்றுறையையும் உள்ளடக்கியது), புங்குடுதீவு, நயினாதீவு, காரைதீவு (காரைநகர்), மண்டைதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியன கருதப்படுகின்றன. இத்தீவுகளில் மண்டைதீவு, வேலணை மற்றும் புங்குடுதீவு சாலைகளினால் இணைக்���ப்பட்டுள்ளதுடன் பண்ணை வழியால் யாழ் நகரத்துடன் இணைந்துள்ளன. இவ்வாறே காரைதீவு பொன்னாலையில் கடல்வழிச் சாலையினால் யாழ் தீபகற்பத்துடன் இணைந்துள்ளது.\nஇங்குள்ள புகைப்படங்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையில் வயல்களில் நீர் நிரம்பியிருக்கும்போது எடுக்கப்பட்டன.\nமுக்கிய சொற்கள்: தீவகம், புங்குடுதீவு, மண்டைதீவு, யாழ்ப்பாணம், வேலணை\nகொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள். புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் (B68) வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.\nவிண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளி��ில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.\nஇப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான \"பாம் பாம்\" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.\nபருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்\nசிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான,பல காலங்களிலும் இயங்காத, அரசுப் பேருந்து சேவையைத் தவிர, பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கு���் இயந்திரம் ஒத்துழைத்தது.\nபருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் தட்டிவான்கள்\nஅதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். \"இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ\", \"சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ\", \"அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்\" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் \"அண்ணை றைற்\" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. \"டிறைவரண்ணை அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே\" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் \"போயிட்டு வாறன்\" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.\nகொடிகாமம் சந்தியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்\nகொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் \"அண்ணை றைற்\" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.\nஎத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.\n(இந்தப்பதிவை நீண்ட நாட்களுக்கு முன்னர் \"மரத்தடி\" குழுவில் சமர்ப்பித்திருந்தேன்)\nமுக்கிய சொற்கள்: கொடிகாமம், தட்டிவான், பருத்தித்துறை\nயாழ் நூலகக் கட்டடம், யாழ்ப்பாணம்.\nமுறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி\nவியாபாரிமூலை: சில தசாப்தங்களுக்கு முன்\nநல்லூர்க் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணம்\nசங்கிலியன் மன்னனின் அரண்மனை, நல்லூர்\nவல்லிபுர ஆழ்வார் கோவில், பருத்தித்துறை\nநயினை நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு\nஎனது நினைவுகளை, இரசித்தவைகளை, கருத்துக்களை, புகைப்படங்கள் மற்றும் எழுத்தின் மூலம் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்தப் பதிவு. உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t6589-topic", "date_download": "2018-04-20T01:27:49Z", "digest": "sha1:TOSUS7ISJCUVG4I272BU6RZCMAO4Z2YV", "length": 18325, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "தொல்காப்பியர் கூறும் திருமணப் பொருத்தங்கள்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nதொல்காப்பியர் கூறும் திருமணப் பொருத்தங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nதொல்காப்பியர் கூறும் திருமணப் பொருத்தங்கள்\nஇத்தகைய மரபு முறைத் திருமணமானது ஏறக்குறைய ஜம்பது நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்ததால்தான் தொன்மையான \"தொல்காப்பியம்\" என்ற இலக்கியம், திருமணப்பொருத்தங்கள் எப்படி அமைய வேண்டும், எவ்வாறு அமையக்கூடாது என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூறும் வகையில் \"பிறப்பே குடிமை\" என்ற சூத்திரத்தாலும் \"நிம்பிரிக்கொடுமை\" என்ற சூத்திரத்தாலும் எடுத்துக் கூறுகிறது.\nஎனவே, திருமணம் செய்வதற்கு முன்னதாகவே பொருத்தம் பார்க்கும் வழக்கம் மிகவும் தொன்மையானது என்பதும், தொல்காப்பியரும் மிகப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் நிலை பெற்றிருந்த நல்லதொரு வழக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇத்திருமணப் பொருத்தங்கள் சமுதாயத்தின் நன்மையைக் கருதியும், இல்லறமாகிய நல்லறத்தைப் பேணிக் காக்கவேண்டிய தம்பதிகளின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டே தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன.\nஇதனை தினப்பொருத்தம் என்று சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைன ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பார்க்கக் கூடியது.\nஇப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதி சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.\nஇப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.\nஇதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.\nஇது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.\nஇந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.\nஇராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.\nகணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.\nகணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.\nதம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_534.html", "date_download": "2018-04-20T00:44:23Z", "digest": "sha1:XQDM3TQOTQNLKJWGXMTEO3GGMB2KL7XJ", "length": 12045, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ரெயில்களில் வசதிகளைப் பெருக்குங்கள்! - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / போக்குவரத்து / மத்திய அரசு / ரயில் / வணிகம் / ரெயில்களில் வசதிகளைப் பெருக்குங்கள்\nTuesday, October 25, 2016 தமிழகம் , போக்குவரத்து , மத்திய அரசு , ரயில் , வணிகம்\nபயணம் என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட��ு. சாலை, ரெயில், வான்வழி, கடல்வழி போக்குவரத்து என்று 4 வழிகளில் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், சாலை, ரெயில், வான்வழி போக்குவரத்துக்கு வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட கடற்கரை இருந்தாலும், கடல்வழி பயண போக்குவரத்து வாய்ப்பு வசதிகளை இன்னும் பயன்படுத்தவில்லையே என்ற குறை மக்களுக்கு இருக்கிறது.\nரெயில் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா முழுவதுமுள்ள 7,172 ரெயில் நிலையங்களைப் பயன்படுத்தி, தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள், 12 ஆயிரத்து 617 ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்வே நிர்வாகம் கூடுதல் ரெயில்பெட்டிகளை இணைப்பதிலும், சிறப்பு ரெயில்களை விடுவதற்கும் தீவிர நடவடிக்கை எடுப்பது வழக்கம். வசதியான பயணத்துக்காக 120 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்புப்படி, இதுபோன்ற பண்டிகைகாலங்களில் எல்லோருமே முதலிலேயே திட்டமிட்டு, தங்கள் பயணத்துக்காக முன்பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியா முழுவதிலும் இவ்வாறு ரெயில் பயணத்துக்கான முன் பதிவுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடு கையில், 12 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை விட, 16.5 லட்சம் பேர் குறைவு என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நிறைய பேர் சாலைப்போக்குவரத்தை விரும்புவதாலும், ரெயிலில் உயர்வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்பவர்கள், ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ரெயில் கட்டணத்துக்கும், மலிவு கட்டண விமான சேவைக் கட்டணத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லாத நிலையில், ஏன் ரெயிலில் பலமணி நேரம் பயணம் செய்ய வேண்டும், கொஞ்சம் தானே கூடுதல் செலவு விமானத்தில் சென்று விடலாமே என்று நினைப்பதாலும், ரெயில் பயணத்தை விட்டுவிட்டு, மலிவு கட்டண விமானத்தில் சென்று விடுகிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து டெல்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்ய ரூ.5,460 கட்டணம். ஆனால், மலிவுகட்டண விமான சேவையில் ரூ.7,762 தா��். இந்தியா முழுவதும் தீபாவளி நேரத்தில் ரெயிலில் முன்பதிவு குறைந்திருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், எந்தரெயிலிலும் முன் பதிவு பெட்டியில் இடம் காலியாக இல்லை. பதிவு செய்யப் படாத பெட்டிகளில்கூட டிக்கெட் எடுக்காமல் போகும் பழக்கம் தமிழ்நாட்டில் யாருக்கும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு நன்றாகத்தெரியும். அங்கு ஏராளமானவர்கள் டிக்கெட் எடுப்பதில்லை. பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் யாரும் பயணம் செய்யலாம் என்றநிலைதான். இப்படி இருக்கும் போது, நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் தமிழ்நாட்டில் மட்டும் போதிய அளவு புதிய ரெயில்திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை, புதிய ரெயில்கள் விடுவதில்லை, இங்கு ஓடும் ரெயில்களில் புதிய ரெயில்பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை, ரெயில் பயணிகளுக்கு போதியவசதிகள் செய்து கொடுக்கப் படுவதில்லை என்று பெரிய மனக்குறை தமிழக மக்களுக்கு இருக்கிறது. எனவே, ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து தமிழக ரெயில் பயணிகளின் நலனை புறக்கணித்தால் நல்லதல்ல. தமிழ்நாட்டிலும் இப்போது மலிவுகட்டண விமான சேவையைப் பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டனர். மத்திய அரசாங்கம் ‘உதான்’ திட்டத்தின்கீழ் ஒரு மணி நேர விமான சேவைக்கு ரூ.2,500 கட்டணம் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. சின்னஞ்சிறு ஊர்களுக்கு விமான சேவை தொடங்கினால் பல சலுகைகளை அளிக்கப் போகிறது. எனவே, தமிழக ரெயில் பயணிகளைத் தக்க வைக்க, உரிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/blog-post_29.html", "date_download": "2018-04-20T01:20:53Z", "digest": "sha1:VJO4SBEAG66SP7QR52JTTPVJX3LLJZNF", "length": 23840, "nlines": 107, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. கடும் எதிர்ப்பு இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் நடப்பதால், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் மசோதா, கடந்த ஜனவரி 2-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா (ஆயுஷ்) ஆகிய மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற படிப்பை முடித்த பிறகு, ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்தன. இதனால், அம்மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிலைக்குழுவின் ஆய்வு அறிக்கை, கடந்த 20-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வு நடத்தும் முறையை கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அ���ற்கு பதிலாக, நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை ஒரேமாதிரியான தேர்வாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. படிப்பு முடிந்து வெளியேறும் தேர்வு என்பதால், இந்த தேர்வு, 'தேசிய வெளியேறும் தேர்வு' என்று அழைக்கப்படும். அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய இத்தேர்வு ஒரு திறனறி தேர்வாகவும் கருதப்படும். ஆயுஷ் மருத்துவர்களுக்கு தடை மேலும், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' முடித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் முடிவை மாநில அரசுகளிடமே விட்டுவிட தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், போலி டாக்டர்களுக்கு ஓராண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தில், மாநில அரசு பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட முடிவுகளை செயல்படுத்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்கா��த் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி ம��்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-kadai-kutty-singam-28-03-1841509.htm", "date_download": "2018-04-20T01:00:11Z", "digest": "sha1:LDT4VG6DWZVUCSDEUAKR54XSQWED3VFZ", "length": 11754, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்... - KarthiKadai Kutty Singam - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nநம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்...\nகடந்த சில நாட்களில் 'கடைக்குட்டி சிங்கம்' என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.\nதனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன நடிகர் கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.\nநடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையான காற்று , அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.\nமெக்கானிக்கல் இஞ்சினீயரான திரு. வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்இந்த விளைநிலத்தின் உரிமையாளரான வேணுகோபால், நடிகர் கார்த்தி பற்றி கூறினார்.\nநான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன்.\nகார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாரட்ட வேண்டியவையாகும்.\nபல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.\nமேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com\n▪ “கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் \n▪ அண்ணனின் தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கமான கார்த்தி.\n▪ குட்டி தல ஆத்விக்கை வைத்து யாரு பார்த்த வேலைடா இது - கடும் கோபத்தில் ரசிகர்கள்.\n▪ வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்\n▪ நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா\n▪ பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை\n▪ நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்\n▪ வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்\n▪ இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்\n▪ சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26894/", "date_download": "2018-04-20T00:50:42Z", "digest": "sha1:HE3ASQ37IGIZMYX4ZMM7MRX54W2HU6CH", "length": 9989, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை மலேசிய பிரதமர்களுக்கு இடையில் சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை மலேசிய பிரதமர்களுக்கு இடையில் சந்திப்பு\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மலேசிய பிரதமர் நாஜீப் ரசாக்கிற்கும் இடையில் சீனாவில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.,இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக பொதுத்துறை ஊழியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சில திட்டங்களை அமுல்படுத்த உள்ளதுடன் இலங்கை அரச பணியாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளினதும் பிரதமர்கள் தற்போது சீனாவில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை கருத்தரங்கு சந்திப்பு பிரதமர் மலேசிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்��ான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\nஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுகாதார தொண்டர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பேன் – கே.காதர் மஸ்தான்\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2011/03/22.html", "date_download": "2018-04-20T00:52:21Z", "digest": "sha1:YKWUZGXSKN75RAULDCGA3YSQJM2UIV52", "length": 5299, "nlines": 73, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 22 ராசாத்தி என் உசிரு", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n22 ராசாத்தி என் உசிரு\nஇரண்டு நாள் லீவு கொண்டாடப்போகிறீர்கள் மகிழ்ச்சியுடன் மானேஜர் மாதவன், நீலாம்பரி, வக்கில்,ரோஸ்,வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வியுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் இனிய பாடல்களூடன்.\n2.நலம் நலம் அறிய ஆவல்\n5.யார் இந்த பெண் தான் என்று\nஇங்கே மானேஜர் மாதவன் அவர்களின் ப்ரொபைல் உங்கள் வாழ்த்துக்களை இதில் அவருக்கு தெரிவிக்கலாமே\n//இது என் 102 ஆவது பதிவாமே மெய்யாலுமா இப்பதான் வந்தது போல் இருக்கு. அனுமதி வழங்கிய இத்தளத்தின் தல யூஜீன் அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். ஊக்கம் அழித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் வரும் தொடர்ந்து வாருங்கள்.//\nஉங்களுக்கு தான் நன்றி சொல்லனும் பாஸ்.. உங்களால் தான் நமது தோட்டத்திற்கு வரும் உறவுகள் அனைவருக்கும் காதிற்கும் உணவு கொடுக்கப்படுகிறது... பாராட்டுக்கள் தொடர்ந்து பல ஆயிரம் பதிவுகளை வெளியிட பாராட்டுக்கள்..\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n28 அழகு ஊரில் பூத்தவளே\n27 விழிகளின் அருகில் வானம்\n26 மின்சாரம் என் மீது\n25 அடடா மழைதான் அட மழைதான்\n23 தாவனி போட்ட தீபாவளி\n22 ராசாத்தி என் உசிரு\n21 சுத்தி சுத்தி வந்தீக\n20 கோழி கோழி இவ சண்டக்கோழி\n19 என்னமோ ஏதோ மின்னி மறையுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemple.co.in/sivan_temples/karthigai_deepam_2014/karthigai_deepam_news.html", "date_download": "2018-04-20T00:53:05Z", "digest": "sha1:75UHR4FDPJGXJ37KJUERWYFSGC6TBFMY", "length": 14807, "nlines": 32, "source_domain": "hindutemple.co.in", "title": "Karthigai deepam Live video, Karthigai deepam photos, Karthigai deepam photos and videos, Maha Deepam, Bharani Deepam, Thiruvannamalai Karthigai Deepam Festival - Hindutemple.co.in", "raw_content": "\nசிற்றின்பத்தை நாடி, வாழ்வில் மனமுடைந்த அருணகிரிநாதர், வல்லாள மகாராஜகோபுரத்தில் ஏறி தன் உயிரை மாய்த்துக்கொள���ளத் துணிந்தார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கி உயிர்காத்து அருளினார். ‘முத்தைத்தரு..’ என அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழை பாடவும் வழிவகுத்தார். இதன்பின்னரே திருப்புகழ் தோன்றியது. இதேபோல வல்லாள மகாராஜனின் கண்நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டுவரச் சென்றார் அருணகிரிநாதர்.\nமனித உடலோடு செல்லமுடியாது என்பதால், கூடு விட்டுக் கூடு பாயும் சித்தியை கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரை செலுத்தினார். அருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இந்த நிலையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டன் அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். அதன் நினைவாகவே கிளி கோபுரமும், கிளியின் உருவமும் இன்றும் கோபுரத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.\n2. கம்பத்து இளையனார் சன்னிதி\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ராஜகோபுரத்தை அடுத்து இடதுபுறம் இந்தச் சன்னிதி அமைந்துள்ளது. விஜயநகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞர் சம்பந்தாண்டான் அருணகிரியிடம் ஆணவ சவால் விடுத்தான். எவரது கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர் களுக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என்பது. அருணகிரிநாதர் தன் கவிப்பாடலில் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கிய முருகப்பெருமான், கம்பத்தில் தோன்றி அருணகிரிநாதருக்கும் அடியார்களுக்கும் அருள்புரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. அதனால்தான் இவ்விறைவன் கம்பத்து இளையனார் என்று பெயர் பெறுகின்றார்.\nபொதுவாக மலைமீது தான் இறைவன் குடியிருப்பது வழக்கம். ஆனால் மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் மட்டுமே காணப்படும் சிறப்பு. மலையின் உயரம் 2688 அடி. மலையின் சுற்றுப் பாதையின் 14 கிலோமீட்டர் ஆகும். கிரிவலப் பாதையின் பல இடங்களில் இருந்து மாறுபட்ட பல வடிவங்களில் மலை காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம். அருணன் என்றால் சூரியன் எனப் பொருள். அசலம் என்றால் கிரி அல்லது மலை என்று பொருள். ஜோதி வடிவாக இறைவன் மலைஉருவில் காட்சி தருவதால் அருணன் அசலம் என்பது அருணாசலம் ஆனது. இம்மலை கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது எனப் புராணம் கூறுகிறது. இம்மலை நெருப்பினால் உருவான மலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மலையைச் சுற்றி எட்டுத் திக்கிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் எண்திசைகளிலும் அமைந்துள்ளன. குபேரலிங்கத்திற்கு முன்னதாகவே பஞ்சமுக மலை தரிசனத்தைக் காணலாம். இதையடுத்து வருவது இடுக்குப் பிள்ளையார்.\nமலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமணமகரிஷி குகை எனப் பல்வேறு குகைகள் அமைந்துள்ளன. அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையைச் சுற்றும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் தீரும் என்பது ஐதீகம். பவுர்ணமி தினம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு என்பதால் அதற்கேற்ப மலையைச் சுற்றலாம்.\nகிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழைமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாயில்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாயிலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்.\nஇத்தலத்து இறைவன் வல்லாள மகாராஜனின் வேண்டு கோள்படி அவருக்கு மகனாகப் பிறந்து அருள் வழங்கியதால் குழந்தைப்பேறு தரும் தெய்வமாகப் போற்றப் படுகிறார். இதனால் குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையை கரும்பு தொட்டியில் கட்டி ஆலயத்தைச் சுற்றி வருவது வழக்கம். இது அரிதான வேண்டுதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்த்தங்கள் நிறைந்த தலமாக திருவண்ணாமலை திகழ்கின்றது. மலைப் பிரகாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி ��ீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், யம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம், முலைப்பால் தீர்த்தம் என தீர்த்தங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஆலயத்துக்குள் இருக்கும் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் முதன்மையானவை ஆகும். அதேபோல, துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக விளங்குகின்றது.\nஅன்னை உமாதேவி திருவண்ணாமலையில் தவமியற்றிய மலையே பவழக்குன்று என அழைக்கப்படுகின்றது. இம்மலை கிரிவலம் முடிக்கும் இடத்திற்கு முன்பாக, துர்க்கை அம்மன் சன்னிதியை ஒட்டிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இம்மலையிலும் ரமணர் சிறிது காலம் தவமியற்றியுள்ளார். இம்மலையைக் கண்டாச்சிபுரம் அழகானந்தா சுவாமிகள் பவழக்குன்று மடம் அமைத்து பராமரித்து வந்தார்.\nமகாதீபம் ஏற்றுவதற்காக மலையின் உச்சியில் சுமார் 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட, ஐந்தரை அடி உயர கொப்பரை வைக்கப்படும். இதில் 600 லிட்டர் நெய்யும், 2 மூட்டை பஞ்சும் 15 மீட்டர் காடா துணியும், இரண்டு கிலோ கற் பூரமும் பயன்படுத்தப்படும். இந்த அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வட்ட வடிவ இரும்புப் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதைக் கொப்பரை மீது வைத்து அகண்ட தீபம் ஏற்றப்படும். தொடக்கத்தில் மூன்று நாட்கள் ஏற்றப்பட்ட தீபம் நாளடைவில் பதினோரு நாட்கள் வரை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உரிமை பருவதராஜ குலத்திற்கு மட்டுமே உரித்தானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1544495", "date_download": "2018-04-20T01:25:03Z", "digest": "sha1:JY3G35UDDBDQZU5WTDUI4O3453KELWMZ", "length": 28267, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ரசாயன நஞ்சு எனும் மூன்றாம் உலகப் போர்!| Dinamalar", "raw_content": "\nரசாயன நஞ்சு எனும் மூன்றாம் உலகப் போர்\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nஉலக சுற்றுச் சூழல் தினம் அறிவிக்கப்பட்டு, இந்த ஜூன் மாதத்தில் கொண்டாடப்பட்டும் வருகிறது உணவில் தன்னிறைவு, உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு என்னும் நிலை தான் ���ற்போது உள்ளது. இரண்டாம் உலகப் போரின் மிச்சமாய் இருந்த இந்த ரசாயனங்கள் மனித உடலுக்குள் நோய்எனும் மூன்றாம் உலகப்\nபோரை நிகழ்த்திக்கொண்டிருப்பதை நாம் உணர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.பூச்சி, நோய் மற்றும் களைகளைக்\nபடுத்தும் ரசாயன மருந்துகளில் ஒருசிறு சதவிகிதம் மட்டுமே பயிர்களுக்கு பயன்படுகிறது. மீதமுள்ள நஞ்சு மண்ணில் நிறைந்து, காற்றில் பறந்து, நீரில் கரைந்து, புல்லில் புகுந்து, நெல்லில் விளைந்து, பசுவில் நுழைந்து, பாலில்பொழிந்து… களங்கமில்லா தாய்ப்பாலின் ஒவ்வொரு சொட்டிலும் பரவி விட்டது. இதை ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் போது அதிர்ந்து போகாமல் இருக்க முடியுமா.\nஇது தொழில்நுட்ப புரட்சியல்ல; மனித குல வீழ்ச்சி என்பதை உணர்ந்து மாற்று வழியில் பயணிக்காவிட்டால், மண்டை ஓடுகள் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் மிச்சமிருக்கும்.\nஇயற்கை நியதி பூச்சி என்றாலே ரசாயன மருந்துதான் வழி என்ற தவறான வித்து, நம் எண்ணங்களில் விதைக்கப்பட்டு நச்சு மரமாக வேரூன்றி விட்டது.\nகாட்டில் மான்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க புலிகள் படைக்கப்பட்டதைப்போல, உணவுச் சங்கிலியில் இயற்கையே ஒவ்வொரு ஜனத் தொகையையும் நிர்ணயிக்கிறது. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்ணும் இயற்கை எதிரிகளை, இயற்கையே படைத்துள்ளது.\nஇயற்கையோடு இயைந்து இருந்த போது ஒவ்வொன்றின் எண்ணிக்கையும் இயற்கை சமநிலையின்படி சீராக இருந்தது. இயற்கையை மீறி ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே உண்டு வாழ்ந்த, நன்மை செய்யும் பூச்சிகள் மாண்டு போயின. அதன்விளைவு…\nபயிர்களைத்தாக்கும் பூச்சிகளுக்கு எதிரிகளே இல்லாமல் போனது.\nஇப்படி யானையின் காதிற்குள் நுழைந்த சிறு எறும்பாய் இப்பிரச்னை இன்று… சுகாதாரக் கேடு, சுற்றுச்சூழல் மாசு\nஎன பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையாய் போனது.ஒரு பூச்சியின் வாழ்க்கைப் பருவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஒவ்வொரு பருவமும் பயிரில் எங்கு காணப்படுகிறது எனத்தெரிந்து, அவற்றை இயற்கை முறையில் அழிக்கலாம்.\nஒரு பூச்சியின் வாழ்க்கைப்பருவம் பெரும்பாலும் முட்டை பருவம், புழுபருவம், கூட்டுப்புழுபருவம், மற்றும் வண்ணத்துப்பூச்சி பருவம்என நான்கு நிலைகளைக் கொண்டது. ��ுழு பருவம் தான் இலை, செடி, காய்களை உண்டு, பயிருக்கு பெரும் சேதம் விளைவிக்கும்.\nகீரைகளின் அரசியாக விளங்கும் முருங்கை மரத்தை கம்பளிப் புழு தாக்கும் என்பதால், வீடுகளில் வைக்கப் பலர் தயங்குவதுண்டு. மரத்தின் அடியில் மண்ணுக்கு அருகில் கம்பளிப்புழுக்களை நெருப்பு வைத்து அழித்து விட்டால்\nசத்தான கீரைகள் நமக்கு கிடைக்கும். அறிவியல் பார்வை\n'சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்'என்கின்ற, நம் முன்னோர் மொழி அறிந்திருப்போம். கூட்டுப்புழுப் பருவம் பெரும்பாலும் மண்ணில் இருப்பதால் கோடை உழவு செய்யும்போது அவை வெளிவந்து அழிக்கப்படும் என்கிற, முன்னோர்களின் அறிவியல் பார்வையினை நாம் அறிய வேண்டும்.\nஊடுபயிர், வரப்புப்பயிர், கலப்புப்பயிர் என எளிதாய் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வழிகளை வைத்து இருந்தனர், நம் முன்னோர்கள். சொக்கப்பான் கொளுத்துதல், விளக்கு பொறி வைத்தல் என்பவை எல்லாம் காலங்காலமாய் நாம் அறிந்திருந்த ஒன்றே.\nகாகிதத்தில் எண்ணெய் தடவி ஒளி விளக்குகளுக்கு அருகில் தொங்கவிட்டு, பறக்கும் சிறு பூச்சிகளை பிடிக்கும் ஒட்டும் பொறி முறை பாரம்பரியமாக ,நாம் பயன்படுத்திய பழைய முறையே. நீர், களை, பயிர் உர நிர்வாக முறைகளில் உரிய சிறு மாற்றங்கள் செய்து, பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர்.\nஅற்புத அறிவியல் விந்தை மருந்தே பயன்படுத்தாமல் பூச்சிகளின் மீது பல் முனைத்தாக்குதல் நடத்தி ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன. இனச்சேர்க்கையின்போது, இயற்கையிலேயே பெண் அந்துப்பூச்சிகளின் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவம் சுரக்கும். ஆண் அந்துப் பூச்சிகள் மட்டுமே அந்த வாசனை அறியும்.\nஅந்த வேதியியல் பொருளை செயற்கை முறையில் தயாரித்து வயல்களில் வைக்கும்போது, ஆண் அந்துப்பூச்சிகள் கவரப்பட்டு அங்குள்ள பொறியில் பிடிபட்டுவிடும். இதனால் பெண் பூச்சிகள் முட்டையிட வழியின்றி வாழ்க்கை\nசுழற்சி தடைபெற்று இனப்பெருக்கம் குறைந்துவிடும். பல்வேறு பயிர்களுக்கு இதுபோன்ற தனித்தனியான இனக்கவர்ச்சிப் பொறிகள் உள்ளது, அறிவியலின் அற்புதவிந்தையே.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, பூச்சிகளுக்கு ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களுக்கான கிருமிகளை ���ண்டுபிடித்து, அதனை உற்பத்தி செய்து தெளிக்கும் போது பூச்சிகள் இயற்கையாக குறைந்துவிடும். இது போன்ற வைரஸ் கரைசல்கள் மனிதர்களுக்கும் சுற்றுச்\nசூழலுக்கும் தீங்கை ஏற்படுத்தாது. ரசாயனம் வேண்டாம் முள்ளை முள்ளால் எடுப்பது போல, பூச்சிகளை சாப்பிடக் கூடிய நன்மை தரும் பூச்சிகளும் முட்டை ஒட்டுண்ணிகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சிறிய சாறுஉறிஞ்சும் பூச்சிகளான மாவுப்பூச்சி, இலைப்பேன்கள் ஆகியவை, நல்ல மழை பெய்தாலே அடித்துச் செல்லப்\nபட்டுவிடும். ரசாயன மருந்துகளில் ஊடுருவும் நஞ்சு மருந்துகள், செடிகளுக்குள்ளும் ஊடுருவிச் சென்று உணவுப்பகுதிகளிலும் தங்கி புற்றுநோயை\nஉருவாக்கும். ஊடுருவும் நஞ்சில் விஷம் இருக்கும் என்பதால், வீடுகளில் கூட தென்னைக்கு மருந்து வைத்தால் 15 நாட்களுக்குத் தேங்காய் பறிக்கக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.\nஅனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்த வேம்பிற்கு இணையான மருந்து இல்லை என்பதால், 'அசாடிராக்டின்' என்ற பெயரில் விற்கப்படும் வேம்பு மருந்துகளே சிறந்தது. அதனினும் சிறந்தது நாமே தயாரிக்கும் வேப்பங்கொட்டைசாறு, வேப்பஇலைச்சாறு, வேப்பஎண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்ற செலவு குறைந்த பூச்சிக்கொல்லிகள். இவற்றால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, இயற்கை எதிர்ப்பூச்சிகளும் பாதுகாக்கப்படும்.\nவேம்பின் கசப்பு, பயிர்களை உண்ணவிடாமல் பூச்சிகளை விரட்டிவிடுகிறது. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும்காய்கறிகள், மரங்களில் இந்த முறைகளை எளிதில்கடை பிடிக்கமுடியும். நமக்கும் மருந்தில்லா இயற்கையான காய்கறிகள் கிடைக்கும். மாசில்லா சுற்றுச்சூழலும் நோயில்லா வாழ்வும் தான், வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வமாக இருக்க முடியும்.\n- எஸ்.மனோரஞ்சிதம்,வேளாண்மை அலுவலர், மதுரை98427 92877\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண��டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144893-topic", "date_download": "2018-04-20T00:38:50Z", "digest": "sha1:QJQSHDLLVA6KKFZVAVBL4J4YFHMEFMGZ", "length": 20300, "nlines": 201, "source_domain": "www.eegarai.net", "title": "தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nதங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்\nதங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கூடலூரை அடுத்த கயித்தக்கொல்லி மலைத்தொடர்.\nலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, கயித்தக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. எதற்காக மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என விசாரித்தால், பெரும்பாலானோர் பதில் கூறுவதில்லை. புதியவர்களை கண்டாலே விலகிச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பேச்சு கொடுத்தால், ‘தயங்கியபடி தங்கம் தேடுகிறோம்’ என்கின்றனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ‘நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இப்பணி யைச் செய்கின்றனர். இதற்காக புதி தாக குழிகள் அமைத்து, சுரங்கப்பாதைகளையும் ஏற்படுத்துகின்றனர். 100 முதல் 300 அடிக்கு கீழ் தங்கப் படிமங் கள் நிறைந்த பாறைகளை உடைத்து, அதை இயங்கு கப்பி மூலமாக மேலே கொண்டு வருகின்றனர். பின்னர், மில்களில் கொடுத்து மாவாக அரைத்து காய வைக்கின்றனர். பின்னர் தண்ணீரில் அலசி, பாதரசம் மூலமாக தங்கத்தைப் பிரித்தெடுக்கின்றனர். உள் ளூர் நகைக் கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்கின்றனர்.\nசுரங்கக் குழிகளில் இறங்கி, உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான இத்தொழிலில் இரு பாலரும் ஈடுபடுகின்றனர். உள்ளேயே சிக்கி இறந்தால் கூட தெரியாது. வனத்துறையினர் வந்தால், சுரங்கக் குழிகளுக்குள் ஒளிந்து கொள்கின்றனர். சிலர், புதர் காடுகளில் தீ மூட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர். பந்தலூர் முதல் நாடுகாணி வரை நிலநடுக்கப் பட்டியலில் உள்ள பகுதியில், இங்கு தோண்டப்பட்டுள்ள ஆயிரக்கணக் கான சுரங்கக் குழிகளால் பேரிடர் அபாயமும் உள்ளது.\nRe: தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்\nகுழிகள் உள்ள இடங்கள் எல்லாம் புதர் காடுகளாக உள்ளன. இங்கே யானை உள்ளிட்ட வன விலங்குகள் திரிவதும் இயல்பாக உள்ளது. சுரங்கக் குழிகளுக்குள் தங்கம் தேடச் செல்லும் மனிதர்கள், வன விலங்குகளிடம் அகப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது.\nஇந்தச் சுரங்கங்கள் இருப்பது சில ஏக்கர் பரப்பில்தான் என்றாலும் நடக் கும் சர்ச்சைகள் அதிகம். மேலும், இதை முன்வைத்து கோடை காலங்களில் பெரும்பாலான காடுகள் தீப் பிடிப்பதும் நடக்கிறது என்கின்றனர்.\nஇதுதொடர்பாக நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘ஆங்கிலேயர் காலத்தில், 1831-ல் லண்டனைச் சேர்ந்த ஹூகேனின், மலபார் பகுதியை ஒட்டிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் கிளன்ராக் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து, தேவாலா பகுதியை ஒட்டி 2 சதுர கிமீ சுற்றளவில், ‘ஆல்பா கோல்டு மைனிங்’ நிறுவனத்தினர் சுரங்கப் பாதைகள் அமைத்தனர்.\n1879-ல் ‘லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அப்பகுதியில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்தனர். இதில், வரவைவிட செலவு அதிகம் என்பதால், பணியை நிறுத்திவிட்டு சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் தங்க மோகம் ஓயவில்லை.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுரங்கங்கள் நோக்கி மக்கள் வருகின்றனர். இப்பணியில் ஈடுபடுபவர்கள் அடிமட்ட கூலித்தொழிலாளர்கள் என்பதால், அரசு அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை’ என���றார்.\nஎது எப்படியோ, வனமே வாழ்க்கை யாகக் கொண்ட பழங்குடி மக்கள், கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்போது, அவர் கள் இதுபோன்ற வேலைகளுக்கு துணிகின்றனர். அவர்களின் வாழ்விடங்களை ஒட்டிய வேலைவாய்ப்புகளை யும் மலை வேளாண்மையையும் ஊக்குவிக்க அரசுகள் நடவடிக்கை எடுப் பது காலத்தின் கட்டாயமாக இருக் கிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/10-10th-std-all-subjects-mobile-app.html", "date_download": "2018-04-20T01:26:25Z", "digest": "sha1:EWY2KM5JF5M2RUP3MP2I2DPNEONDTSCE", "length": 19213, "nlines": 107, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP 40 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் சுரா புக் நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்துப்பாடங்களையும் எங்கும் எப்போதும் எந்நேரமும் பயின்றிட ஏதுவாக ஒரு எளிய ஆன்ராய்ட் செயலி(Mobile App) உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. 10th Std All Subjects என்னும் இந்த செயலி(APP) ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இச்செயலியின் மூலம் அனைத்து பாடங்களையும் பாடவாரியாக பயன்றிடலாம். மேலும் மாதிரிவினாத்தாள்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்களாகவே பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் அரசு பொதுத் தேர்வுகளின் வினா விடைகள் உடனுக்குடன் இச்செயலியின் மூலம் அவர்கள் பெற்றிடலாம். இச் செயலி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த துணைவனாக இருக்கும். எனவே இதனை தரவிறக்கம் செய்து அனைவரும் பயனடையுங்கள். Link: https://play.google.com/store/apps/details\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை ���ராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்��ோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20171213135311-zvqd4/?lang=12", "date_download": "2018-04-20T01:20:29Z", "digest": "sha1:RTVSJ4KWUPNDAOWTKUALZ3EWICZFJVR5", "length": 22252, "nlines": 78, "source_domain": "news.trust.org", "title": "இந்தியாவில் கடனில் மூழ்கியிருக்கும் வீட்டுப் பணிப்பெண்கள் ...", "raw_content": "\nஇந்தியாவில் கடனில் மூழ்கியிருக்கும் வீட்டுப் பணிப்பெண்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்தைக் கோருகின்றனர்\nசென்னை, டிச.13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வேலையிலிருந்து ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்காக உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்த முத்து���்கனி முருகேசன், வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியம் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றுக்காக தென் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த சக பணிப்பெண்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்.\nதொழிலாளர்களின் உரிமைகளுக்கான குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்பு மாநாட்டில் அவரைப் போன்ற பணிப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவது, குறைந்த ஊதியம், கேலிக்கு ஆளாவது போன்ற தங்களின் அனுபவங்களை விவரிக்கும்போது அவற்றை உரக்கவே ஆதரித்த முத்துக்கனி கடந்த பத்தாண்டு காலத்தில் தனது ஊதியம் வெறும் ரூ. 3,000 மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறினார்.\n“இது கிட்டத்தட்ட கேலிக்குரியதொரு விஷயம்” எனக் குறிப்பிட்ட முத்துக்கனி தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது எஜமானியிடம் தனக்கு வாந்தி வருவதாகக் கூறியிருக்கிறார்.\n“நான் விடுப்பு எடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இதில் மிகப் பெரிய பிரச்சனை என்னவெனில் எங்களில் பெரும்பாலோர் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. திருமணம், பள்ளிக் கூடச் செலவுகள் என நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாங்கள் போதுமான அளவிற்கு ஊதியம் ஈட்டுவதில்லை.”\nஇந்தியா மிக வேகமாக நகரமயமாகிக் கொண்டிருப்பதும், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான தேவையை அதிகரித்துள்ளன. எனினும் வேலை நிலைமைகள், ஊக்கப் பரிசுகள் ஆகியவை தொடர்ந்து பெயரளவிற்கே இருந்து வரும் நிலையில் வார விடுப்பு, மகப்பேறு வசதிகள், ஓய்வூதியம், பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊதியம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.\n“நமது சமூகத்தளத்தில் வீட்டுப் பணிப்பெண்களின் வேலைகள் உண்மையான வேலையாகவே கருதப்படுவதில்லை” என மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் நிறுவனத்தில் வீட்டு வேலையின் மாறிவரும் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளரான தீபா எபநேசர் குறிப்பிட்டார்.\n“பெண்களிடம் இவ்வாறுதான் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் வீட்டின் மீதான அன்பிற்காகவே வேலை நடப்பதாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த வேலைக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லை. இது பணிப���பெண்களின் ஊதியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”\nஇந்தியாவில் வீடுகளில் வேலை செய்யும் பணிசெய்வோர் சுமார் 5 கோடி பேர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை போன்ற சட்டபூர்வமான பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலையில் இவர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றனர் என இது குறித்த செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமிகக் குறைவான ஊதியம், ஆண்டுக்கு ரூ. 100 மட்டுமே ஊதிய உயர்வு என்ற நிலையில் இந்தப் பெண்கள் கடன் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் ஏற்பாட்டின் விளைவாக சுரண்டல் நிரம்பிய இந்த வேலைகளை அவர்கள் விடமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.\n“எங்களது உறுப்பினர்களில் பெரும்பாலோர் மிக விரைவாகவே முதுமையை எட்டுகின்றனர். எனினும் இத்தகைய கடன்களின் விளைவாக அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என நேஷனல் டொமஸ்டிக் வொர்க்கர்ஸ் மூவ்மெண்ட் அமைப்பைச் சேர்ந்த ஜோசஃபின் வளர்மதி குறிப்பிட்டார்.\n“இன்று ரூ. 1,000 ஆக இருக்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். ரூ. 5,00,000 வரையில் இந்தப் பெண்கள் கடன்களை அடைத்து வருகின்றனர்.”\nஇந்த வீட்டுப் பணியாளர்கள் தங்களை ஊழியர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கான உரிமை, குறைந்த பட்ச ஊதியத்திற்கான உறுதி, மோசமாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு, உடல்நலத்திற்கான காப்பீட்டு வசதி, மகப்பேறு வசதி, ஓய்வூதியம் போன்ற வசதிகளைப் பெறுவது, அதைப் போன்றே புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதற்கென ஒரு கொள்கையை இந்திய அரசு சமீபத்தில் வகுத்துள்ளது.\nஎனினும் இந்தக் கொள்கை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதற்கான கால வரையறை எதுவும் தற்போது இல்லை.\n(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட��டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6269.html", "date_download": "2018-04-20T00:47:23Z", "digest": "sha1:BND2PY2MZJFBH7JDO2JELOCGAR6MVV6A", "length": 4595, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அழியும் உலகமும், அழியா மறுமையும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ அழியும் உலகமும், அழியா மறுமையும்\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 12\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 11\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 10\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : திருப்பூண்டி, நாகை(தெ) : நாள் : 02.05.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், ரஹ்மதுல்லாஹ்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனை நெருங்க எளிய வழிகாட்டும் இஸ்லாம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uravukaaran.blogspot.com/", "date_download": "2018-04-20T01:06:29Z", "digest": "sha1:HITNX3YS2NPEJAIVERVBAPOB5GPDIGJK", "length": 51129, "nlines": 198, "source_domain": "uravukaaran.blogspot.com", "title": "\"உங்க ...உறவுகாரன்பா\"", "raw_content": "\n எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்காளிங்க தானே. என்ன ரைட்டா...\nபன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...\n நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget\n என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி\nமனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்\nதொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் நன்றி\nஇந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\n என்ன.. மேட்டருன்னு கேட்கறீங்களா கண்ணு...\nகீழே இருக்கிறத படிச்சிப் பாருங்க... உங்களுக்கே புரிப்படும்...\nபெங்காளிக��ரர் ஒருத்தரு செய்த நல்ல காரியம் என்னான்னு படிச்சுப்பாருங்க...\nஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...உன்னில் பயணித்தது\nஇது நான் பெங்களூர் ரெயில்வே ஸ்டேஷன்ல இருக்கும்போது வெயிட்டிங்க் ஹாலில ஒட்டப்பட்ட மேட்டரு...\nஇந்த புண்ணியவான் மட்டும் 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதலைன்னா ட்ரைன்ல போறவங்க கதி எல்லாம் என்ன ஆகி இருக்கும் யோசிச்சிப் பாருங்க. ஏன்னா... இந்த நல்லவரு செஞ்ச காரியத்தினால தான் எல்லா ட்ரைன்லேயும் டாய்லெட்களை முதல் முறையா அமைச்சாங்களாம்.\nஇந்த புண்ணியவானோட குடும்பம் நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தலாம் இல்லையா மக்கா\nஅப்புறம் உங்க கிட்ட மனம் திறந்து ஒண்ணு இரண்டு வார்த்தைங்க பேசணும் பங்காளி தோழர்களே, தோழிகளே.\nஎன்னைப் பத்தி சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் மனசு உலகியல் வாழ்க்கையில நிலைக்கொள்ள மாட்டேங்குது. எப்போதும் ஒரு தேடுதலோடு தவித்துக்கொண்டிருக்கிறது. துறவை நாடிக்கொண்டிருக்கிறது. சின்ன வயசில இருந்தே தேடுதல் ஆரம்பிச்சிடுச்சு... மத்தவங்கப் போல இயல்பா உலகியல் வாழ்க்கையில - இல்லறத்தில ஒட்டி வாழ முடியல. இப்போ விபஸ்ஸனா தியானம் பயிற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.\nஇந்த மாசம் 15ம் தேதி மலேசியா கிளம்பி அங்கே புகழ் பெற்ற புத்த துறவி Ajahn Brahm என்கிறவர் நடத்துகின்ற 10 நாள் தியான முகாமில கலந்துக்கிறேன். டிசம்பர் 28 ஆம் தேதி திரும்பி வருகின்றேன். அப்புறம் ஜனவரி மாசம் மத்தியல இருந்து, 3 அல்லது 4 மாச காலத்துக்கு நேபாளத்தில தீவிர தியான பயிற்சியில ஈடுபடறேன்.\nவிட்டு விடுதலை ஆகி நிற்பாய் –இந்த\nசிட்டுக் குருவியைப் போலன்னு பாரதி பாடல் எனக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு...\nதிரும்பவும் பழைய வேகத்தோடு பதிவுகளை எழுதுவேனா இல்லையான்னு எனக்கு தெரியாது. முழுமையான துறவி ஆகிவிட விருப்பம்.\nஎனக்கு திருமணம் ஆகவில்லை. வயது 37 ஆகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை. அந்த எல்லாம் வல்ல இயற்கை என்னை எந்த வழியில் நடத்தி செல்கிறதோ தெரியவில்லை. கூடிய விரைவில் துறவியாகி பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்னாலான சேவைகளை செய்ய விருப்பம்.\nமுழுமையான துறவி ஆகும்வரை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், நண்பர்கள் உங்களோட பதிவுகளை படிக்க விருப்பம். அதேப்போல மனசு விரும்புமானால் சிறு எண்ணிக்கையில பதிவுகளை எழுதவும் விருப்பம்.\nமலேசியா சென்றுவிட்டு வந்தவுடன் மலேசியா பயண அனுபவங்களை எழுதறேன்.\nநீங்கள் என்மீது பொழிகின்ற உங்களின் அன்பும் பாசமும் என் கண்களில் அனிச்சையாக கண்ணீரை பெருக்குகின்றது.\nஉங்களின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை...\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா at Saturday, December 11, 2010 46 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...\nஇது எந்த வகை: ஞாபகம் வருதே\nஉள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 3\nஇந்த பகுதியின் முந்தைய பாகங்கள் படிக்க இங்கே அழுத்தவும்\nதயார்படுத்திக்கி கொள்ளுதலின் இரண்டாவது கட்டம்:\nஅடுத்தப் படி, இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிமுறைகளோடு நமது வாழ்வையும் இணைத்துக் கொள்வது என்பதாகும்.\nஇங்குள்ள உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் மட்டுமின்றி, அவைகளை ஆளும் விதிமுறைகளும் ஆண்டவனால் படைக்கப்பட்டவைகளே.\nஇயற்கை உலகிலும், மன இயல் உலகிலும் இயங்கி வரும் இந்த விதிமுறைகள் மனிதனது செயல்பாட்டையும் ஆண்டுவருகின்றன.\nநாம் எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை புரிந்துக்கொண்டு, நமது வாழ்வில் கடைப்பிடித்து வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்வில் இசைவு வரும். எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை நாம் மீறி வருகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொண்டவர்களாகிறோம்.\nநாமே நமக்குரிய மோசமான பகைவர்கள். நமது அறியாமையினால் நாம் இசைந்த வாழ்விலிருந்து விலகியிருந்தால், அதனால் வரும் துன்பம் சிறிதளவேயாகும். ஆனால் நன்றாக தெரிந்திருந்தும் நமது அகந்தையால், விலகியிருந்தால் அதனால் வருவது பெருந்துன்பமாகும்.\nநாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன. சில இயற்கை விதிகள் பிரபலமானவையாக இருந்தும், அவைகளை சரியாகப் புரிந்துக் கொள்ளாமலும், அவைகளை சரியாகப் கடைப்பிடிக்கப்படாமலும் இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு, தீயதை நன்மையினால் தான் வெல்ல முடியும் என்பது ஒன்று இன்னொன்று, மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்கள், தமக்கு தாமே ஆன்மீக ரிதியான துன்பங்களை விளைவித்துக் கொள்கிறார்கள். இந்த விதிகள் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானவை. இவைகளை சரியாகப் பின்பற்றி வாழ்ந்தால் தான் உள் அமைதிக்கு வழிப் பிறக்கும்.\nஅதனால் நான், ஒரு இனிய திட்டத்தில் என்னை ஆழ்த்திக் கொண்டேன். அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்.\nஅவைகளை எல்லாம் ஒரே நேரத்தில் கைக்கொண்டு என்னைக் குழப்பிக் கொள்ள நான் முயலவில்லை. மாறாக, நான் செய்து கொண்டிருக்கும் காரியம் சரியானதல்ல என்று நான் அறிந்தால், அக்காரியத்தை உடனடியாகக் கைவிட்டேன். தயங்கி தயங்கி, இந்த தீயக் காரியங்களை விடவேண்டுமா இல்லை பரவாயில்லையா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சரியானது அல்ல என்று உள்மனதிற்கு தோன்றினால் அந்த செயலை அப்படியே விட்டுவிடுதலே எனக்கு எளிதாக இருந்தது.\nமனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா எதை செய்யவேண்டுமோ, அதை நான் செய்யாமல் இருப்பதை உணர்ந்தால், அதை நான் உடனடியாகச் செய்யத் தீவிரம் காட்டினேன். சிறிது காலத்திற்கு என் வாழ்வு இவ்வாறு கழிந்தது.\nஇதனால் எதை நான் நம்புகிறேனோ, அதன்படி என்னால் வாழ இப்பொழுது முடிகிறது. இல்லாவிட்டால் எனது வாழ்வு முற்றிலும் பொருளற்றதாகி இருக்கும். என்னுள்ளே இருக்கும் உன்னத ஆன்மீக ஒளிக்கு ஏற்ப நான் வாழ்ந்தபொழுது, மேலும் பல ஆன்மீக ஒளிகள் எனக்குப் புலப்பட்டதை நான் கண்டறிந்தேன். எனக்குப் புலப்பட்ட ஆன்மீக ஒளிக்குத் தக்கபடி வாழ்ந்து மேன்மேலும் புத்தொளி பெறுவதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.\nஇயற்கையின் விதிகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. நாம் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாடி அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கலந்துரையாடுவது எனது விருப்பம்.\nஅமைதி தூதுவர் - மகாத்மா காந்தியடிகள்\n அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க...\nசொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா at Wednesday, November 17, 2010 46 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...\nஇது எந்த வகை: ஆன்மீக சிந்தனைகள், உள் அமைதிக்கு உகந்த படிகள்\n நம்ப பழக்கமே அப்படி ஆகிப் போச்சு எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்து���ல் வர்றது உண்டுதானே எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்துதல் வர்றது உண்டுதானே ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட் ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட் அதுதான் உங்ககிட்ட ஓப்பனா கேட்டுபுட்டேன்.\nஎந்த பத்திரிக்கை, எந்த டீவி எதுவானாலும், கெட்ட செய்திகளுக்கு தான் ரொம்பவும் முக்கியத்துவம் தர்றாங்க. அது மனசை பாதிக்குது. அதை தேடி படிக்கிறக்கூட்டமும் இருக்கு மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல ஆனா உறுதியா தெரிஞ்ச விஷயம், மஞ்சல் பத்திரிக்கை படிக்கிறவங்க மனசு காமாளை மனசு\nஎதுக்கு கெட்டசெய்திகளை தேடி கண்டுபிடிச்சி, படிச்சுக்கிட்டு நல்ல விஷயங்களை படிப்போமே எதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கின்றாயோ, அதுப்போலவே ஆகின்றாய்ன்னு விவேகானந்தரும் சொல்லிட்டுப் போயிருக்காருங்க பங்காளி\n எனக்கு கடிதம் மூலம் வந்த நல்ல செய்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை\nஇயற்கை வாழ்வியல் முறையினை ருசிப் பார்க்க சந்தர்ப்பம்\n ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய 3 நாட்கள், இயற்கை முகாம் நடைப்பெறுதுங்க.\nநடைப்பெறுகின்ற இடம்:- இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெறுகிறது.\nஇந்த நவம்பர் மாதம் 19, 20, 21 நடைப்பெறுகின்றது. இம்முகாமில் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், இயற்கை வேளான்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nகட்டணம்: 500 ரூபாய் மட்டுமே. இதனை சேவையாக செய்துவர்றாங்க பெரியவர் திரு. மு.ஆ. அப்பன் அவர்கள்.\nதவிர, 6 மாதக் கால இயற்கை மருத்துவ பட்டயக் கல்வி, Dip in Nature Food Theraphy (DNFT) அஞ்சல் வழியில் வழங்கப்படுகின்றது. இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.\n3 மாத்ததிற்கு 1 முறை யோகா, மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு 7 நாட்கள் முகாம் இங்கு நடைப்பெறுதுங்க. எல்லா விவரங்களுக்கும் கீழே இருக்கிற செல்பேசி எண்களில தொடர்புக் கொள்ளலாமுங்க\nஇந்த எண்களுக்கு சொந்தக்காரர் இயற்க��� உணவு நிபுணர்: திரு. மூ. ஆ. அப்பன் அவர்கள்\nஇவரு “இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து” என்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க. இவரு எல்லாவகையான நோய்களையும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கொண்டே குணப்படுத்திவிடுறாருங்க.\nஇயற்கை வாழ்வியலில் முறைகளை பற்றி தெரிஞ்சுக்க, கடைப்பிடிக்க ஆசை இருக்கிறவங்க அவரைத் தொடர்புக் கொள்ளலாமுங்க.\nஅடுத்து நண்பர்களுக்கு சில இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஈடில்லாத மகிழ்ச்சி\nசகோதரி ரதிலோகநாதனோட இயற்கை உணவு என்கின்ற வலைப்பக்கம் பாருங்க அதோட லிங்க் http://natures-food.blogspot.com/ தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் எழுதி இருக்காங்க. ரொம்ப விரிவா இயற்கை உணவைப் பற்றி எழுதியிருக்காங்க\nஅடுத்து திரு அஸ்வின்ஜி என்கின்ற நண்பர் எழுதி வரும் வலைப்பக்கம் http://frutarians.blogspot.com/\nஅடுத்து திரு சாமீ அழகப்பன் என்கின்ற நண்பரும் சித்தர்களைப் பற்றி எழுதி வருகிறாருங்க. அந்த வலைப்பக்கத்தோட லிங்க் http://machamuni.blogspot.com\n ஏன் மற்றவர்களை பற்றி தவறாக புனைவு என்கின்றப் பெயரில் எழுதி சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத ஏதும் இல்லை என்றால் படிப்போம். வெறுமனே மகிழ்ந்திருப்போம். இந்த ஷனத்தில் நிலைத்திருப்போம். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கட்டும்\nஇவங்களைப் போலவே மகிழ்சியோடு இருப்போமே\n பதிவுலகம் வெறுப்பு மண்டிக்கிடக்கும் ரணகளமாக இருக்குது. மனசு தாங்கல அதனால உங்க முன்னாடிக் கொட்டிட்டேன்.எதுவும் அதிகபிரசங்கித்தனமா ஒண்ணும் சொல்லிடல இல்ல\nசரி வர்றேனுங்க பங்காளி நண்பர்களே\nகபடம் இல்லாம சிரிச்சுக்கிட்டு இருங்க...\nஇந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா at Wednesday, November 10, 2010 21 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...\nஇது எந்த வகை: இயற்கை மருத்துவ முகாம், மனம்விட்டு\nஒட்டகசிவிங்கி சொல்லி கொடுக்கிறத படிங்க மக்கா\nஒட்டகசிவிங்கி உலகத்தில் பிறப்பது என்பது மிகவும் கடினமான ஒருக் காரியமாம். ஒருக் குட்டி ஒட்டகசிவிங்கி, 10 அடி உயரத்தில் இருக்கிற தாயின் கருவறையில் இருந்து பூமியின் மீது விழுகிறதாம். அது பெரும்பாலும் தன் முதுகு புறம் பூமியில் படும்படியாகவே விழுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கால்களை மடக்கி தன் உடம்போடு இணைத்துக் கொண்டு இந்த பூமியை முதன்முறை பார்க்கும். அது தன் கண்களில, காதிகளில தங்கி இருக்கிற கர்பபை நீரை நீக்க, உதறிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தாய்ஒட்டகசிவிங்கி குட்டிக்கு வாழ்வின் நிதர்சனமான உண்மையினை அறிமுகபடுத்துகிறது. அது எப்படின்னு நீங்களே பாருங்க\n நீங்க சொல்லிக்கொடுக்கிற வாழ்க்கை பாடம் ஜோரம்மா\nA View from the Zoo என்கின்ற புத்தகத்தில் கேரி ரிச்மெண்ட் (Gary Richmond) பிறந்த சிசுவாயிருக்கிற ஒட்டகசிவிங்கியின் குட்டி எப்படி தன்னுடைய முதல் பாடத்தை கற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.\nகுட்டி பிறந்தவுடனே தாய் ஒட்டகசிவிங்கி, தன் தலையை போதுமானபடி தாழ்த்தி குட்டியை பார்க்குமாம். அது குட்டிக்கு நேராக அருகில் இருக்கும்படியான ஒரு நிலையில் நின்றுக்கொண்டு சில நொடிகள் அந்தக் குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்குமாம். பின் தன் நீண்ட கால்களை வீசி தன் குட்டியை எட்டி ஒரே உதை உதைக்குமாம். அந்த உதைக்கு அந்த குட்டி தலைக்குப்புற பல்டி அடித்து வீழ்ந்துப் புரலுமாம்.\nஅந்த குட்டி இந்த உதைக்கு எழுந்து நிற்காமல் போனால், திரும்ப திரும்ப இந்த வன்செயல் தொடர்ந்தபடியே இருக்கும். குட்டியும் எழுந்து நிற்க முயன்று முயன்று, மறுபடி மறுபடி கீழே வீழ்ந்துக்கொண்டிருக்கும். அது சோர்ந்துவிடும் போது, தாய் சும்மா இருக்காது. மறுபடியும் ஓங்கி ஒரு உதை அதனுடைய முயற்சியைக் கூட்ட இவ்வாறு செய்கிறதாம். முடிவாக அந்த கன்று தன் ஆட்டம் போடும் கால்களைக் கொண்டு எழுந்து நிற்கும்.\nஇப்போது தாயானவள் ஒரு அதிசியதக்க காரியம் ஒன்று செய்கிறாள். எழுந்து நின்றக் குட்டியை எட்டி உதைத்து கீழே விழவைக்கின்றாள். ஏன் ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே அது ஏன்னென்றால், அந்த குட்டி தான் எப்படி எழுந்து நின்றது என்பதனை மறக்காமல் இருக்கத்தானாம். காட்டில் குட்டி ஒட்டகசிவிங்கிகள் தன் கூட்டத்தோடு இணைந்து பாது���ாப்பான இடத்தில் இருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாம். சிங்கங்கள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், வேட்டைநாய்கள் என்று எல்லா விலங்குகளுக்கும் குட்டி ஒட்டகசிவிங்கிகள் விருந்தாகிப் போகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த தாயானவள் தன் குட்டிக்கு சீக்கிரத்தில் எழுந்து நிற்கும் பாடத்தினை கற்பிக்காதுப் போனால், கண்டிப்பாக இது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.\nமறைந்த எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் (Irving Stone) இந்தக் கருத்தினை நன்கு புரிந்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மேன்மையைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டவர் அவர். மைக்கேலாஞ்சிலோ (Michelangelo), வின்சண்ட் வேன் கோ (Vincent van Gogh), சிக்மெண்ட் ப்ராய்ட் (Sigmund Freud), மற்றும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) போன்ற பிரபல மனிதர்களைப் பற்றிய வாழ்க்கை சரிதங்களை கதைவடிவில் எழுதியவர்.\nஇர்விங் ஸ்டோன் அவர்களை ஒருமுறை ஒருக்கேள்விக் கேட்கப்பட்டது. அது என்னவெனில், அவர் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த வரையில் ஏதாவது ஒரு அம்சம் எல்லோருக்கும் பொருந்தும் அம்சமாக இருந்திருக்கிறதை கண்டாரா என்றுக் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவரின் பதில், அவர்கள் எல்லோரும் பல பயங்கரமான தோல்விகளை தங்களின் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அவர்கள் பல பல வருடங்களுக்கு ஒன்றும் உறுப்படாத நிலையிலேயே தேங்கியிருந்தவர்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் பலமாக அடிவாங்கி சறுக்குகிறார்களோ, அப்போதெல்லாம் எழுந்து நின்றார்கள். அவர்களை அழிக்கவே முடியாது. அவர்களின் வாழ்வின் முடிவில், அவர்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதில் மதிக்க தக்க அளவு சாதித்திருந்தார்கள்.\n ஒட்டகசிவிங்கி மனிதர்கள் எப்போதும் தோற்பதில்லை. அவர்கள் தோற்பதுப் போன்று தோற்றம் காணப்படினும் அது தற்காலிக தோல்வி தான். அவர்கள் அந்த தற்காலிக தோல்வியின் நிலையில் இருந்து சோர்வின்றி பயணம் தொடர்ந்து நிரந்தர வெற்றி என்கின்ற மலை உச்சியை சேர்ந்துக்கொள்கிறார்கள்.\nஅதனால் வெற்றி தேவதை, ஒரேக் கண்கொண்டு தான் எல்லோரையும் பார்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு செயலாற்றுவோம். சோர்வின்றி இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். நாம் கவ���ிக்க வேண்டியது நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்\nகுறிப்பு: இந்த பதிவில முடிவுரை மட்டும்தான் என்னுடைய சரக்கு பங்காளி இந்த செய்தியினை, ஆங்கிலத்தில் ஒரு அருமையான நண்பரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தமிழ்படுத்தி முடிவிலே முடிவுரை எழுதியது மட்டுமே என்னுடைய வேலை. அதனால இந்த செய்தியினை தந்ததால், பாராட்டுக்கள் எல்லாம் அவருக்கே உரியது.\nஇந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா at Tuesday, November 09, 2010 27 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...\nஇது எந்த வகை: தன்னம்பிக்கை கதை\nரொம்ப பேரு படிச்சி பாத்து, நல்லா இருக்குன்னு சொன்னதுங்க...\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஇயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா\n அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2\n ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\nஅசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி\nஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...\nஎல்லாம் உங்களுக்காகத் தான் அழகா அடுக்கி வைச்சிருக்கேன்\nசும்மா அழுத்துங்க மருத்துவம் (16) Nature Cure (11) இயற்கை மருத்துவம் (10) ஆன்மீக சிந்தனைகள் (9) மலசிக்கல் (9) Constipation (7) Treatment (7) ஆரோகியமில்ல உணவு (7) ஆரோகியம் (7) சிகிச்சை முறைகள் (6) நோய்க்கு காரணங்கள் (6) உள் அமைதிக்கு உகந்த படிகள் (5) நகைசுவை (5) Humour (4) அசைவம் ஏன் தப்பு (4) Nature Food (3) அடுப்பில்லா சமையல் (3) காந்தி என்ன சொல்றாருன்னா.. (3) Laughing Therapy (2) spritual living (2) இது தான் நாகரீகமா (2) இயற்கை மருத்துவ முகாம் (2) இயற்கை வாழ்வியல் (2) உணவே மருந்து (2) சிரிப்பு வைத்தியம் (2) தியானம் செய்வோமே (2) Life style diseases (1) அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் (1) அரசியல் கூத்து (1) இயற்கை உணவு (1) குடியை மறக்கடிக்க (1) சாப்பிடும் முறை (1) ஜெய்பூர் அழகு ஜெய்பூர் (1) ஞாபகம் வருதே (1) தன்னம்பிக்கை கதை (1) தோல்வியாதி (1) நல்லதை சொல்றேன் (1) மனம்விட்டு (1)\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nபிடிச்சிருந்தா..உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க அப்பு\nகழுகில் என் கட்டுரை வெளியிட்டு இருக்காங்க அப்பு\nஅதை படிக்க இங்கே அழுத்துங்க\nஇம்புட்டு பேரா வந்தீக நம்பல பாக்குறதுக்கு பாசகார பங்காளிங்கப்பா\nஇயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\n நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெருங்கிய சொந்தமுங்கோ \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்கதொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி\nபெயர்\t- ந. வசந்த்\nவசிக்கிறது - சிங்கார சென்னை\nநல்லதை சிந்தித்து நல்லதை செயல்படுத்தும் மனிதன்\nதமிழ்ல டைப் அடிக்க இலவச மென்பொருள் \"அழகி\"\nவருடத்தில் ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோமே\nமண்ணுக்குள் வீனாக செல்லும் கண்ணை தானம் செய்யுங்க நண்பர்களே\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\nஇன்னைக்கு கிளிக் செய்து புண்ணியத்தை தேடிகிட்டீங்களா\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்பு எதுவென்று நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_864.html", "date_download": "2018-04-20T00:56:38Z", "digest": "sha1:SEG4CYXVT22YPJ2GFUYZHWJIPX2VV5PC", "length": 4502, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்டார் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தது; சவாலை கச்சிதமாக எதிர்கொள்ள திட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / மத்திய கிழக்கு / கட்டார் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தது; சவாலை கச்சிதமாக எதிர்கொள்ள திட்டம்\nகட்டார் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தது; சவாலை கச்சிதமாக எதிர்கொள்ள திட்டம்\nஉணவுப்பண்டங்களை சவூதி மற்றும் இதர நாடுகள் கட்டாருக்கு அனுப்பாத காரணத்தினால் கட்டார் தமக்கு தேவையான உணவுப்பண்டங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/category/slokas-mantras/devotional-songs-lyrics/", "date_download": "2018-04-20T00:53:10Z", "digest": "sha1:KKQ5W5V7RZ7366DVQY7G2EDP5BQF67CK", "length": 11613, "nlines": 101, "source_domain": "divineinfoguru.com", "title": "Devotional Songs Lyrics – DivineInfoGuru.com", "raw_content": "\nஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி (2) Avi kudiyirukkum Avinankudi thiru Avinankudi (2) ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2) அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி (என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி) Avi kudiyirukkum Avinankudi (2) angu koluvirukkum azhagu thiruvadi (en Avi kudiyirukkum Avinankudi angu koluvirukkum azhagu thiruvadi en Avi kudiyirukkum Avinankudi thiru …\nஅழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) Azhagendra sollukku muruga (2) Undhan arulandri ulagile poruledhu muruga (azhagendra sollukku muruga) சுடராக வந்தவேல் முருகா – கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற) Sudaraga vandhavel muruga Kodum surarai porile vendravel muruga (2) Kanikkaga manam nondha muruga (2) …\nசெல்�� முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) (Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan) (selva … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் என் உயிரில் கலந்தக் கந்தன் குகன் (செல்வ … ) Ullam kavarndhak kalvanavan uLLam kavarndhak kaLvanavan en uyiril kalandhak kandhan gugan (selva … ) புள்ளிருக்கும் வேளூரில் பசும் பொன்னும் …\nபச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே —- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்ததப்பா —- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு நேர்மையெனும் தீபம் வைத்து செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா சேவல் கொடி மயில் வீரா —- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே …\nமண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் (மண்ணாலும்) பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்- (மண்ணானாலும்) சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் (மண்ணானாலும்) Please follow and …\nஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல்கள் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் …\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்ற��் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை குன்றத்திலே …\nகந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்). Please follow and like us:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=65&ch=3", "date_download": "2018-04-20T01:10:40Z", "digest": "sha1:XR6I7X7AK57H62PFUASQMEUBUZAUWRAZ", "length": 9519, "nlines": 125, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும் அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.\n2எவரையும் பழித்துரைக்கலாகாது சண்டையிடலாகாது கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்.\n3ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம் கீழ்ப்படியாமல் இருந்தோம் நெறிதவறிச் சென்றோம் தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம் தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம் காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.\n4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,\n5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.\n6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.\n7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.\n8இக்கூற்று உண்மையானது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி நீ வலியுறுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். இந் நற்செயல்களைச் செய்வதே முறையானது இவை மக்களுக்குப் பயன்படும்.\n9மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பனயனற்றவை, வீணானவை.\n10சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு.\n11இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்பதும் தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் என்பதும் உனக்குத் தெரிந்ததே.\n12அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில் நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.\n13வழக்கறிஞர் சேனாவையும் அப்பொல்லோவையும் அனுப்பிவைக்க முழு முயற்சி செய். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்.\n14நம்மைச் சேர்ந்தவர்களும் பயனற்றவர்களாய் இராதபடிக்கு உடனடித் தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நற்செயல்களைச் செய்யக் கற்றுக் கொள்வார்களாக\n15என்னோடு இருக்கும் அனைவரும் உனக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாச அடிப்படையில் அன்பர்களாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறு. இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/", "date_download": "2018-04-20T01:23:34Z", "digest": "sha1:MD44BVGRMMGFAQJQ37KWKJTNGMIBB3F5", "length": 14914, "nlines": 161, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்", "raw_content": "\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள்\nஇத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்\nஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது - திருக்குறள்\nதன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:23 PM 40 comments:\nஎந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி,\nவந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு வோணத் திரு விழாவில்\nஅந்தியம் போதிலரியுரு வாகி அரியை யழித்தவனை,\nபந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே\nதிருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு..\nயானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ஷேத்ரமாகத் திகழ்கிறது சாளக்ராமம் எனும் சிற்றூர்\nஅரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூரில் சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார்.\nகி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ஷேத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குவதால்\nஸ்ரீகுரு நரசிம்ம ஷேத்திரம் என்றே பெயர்.\nராஜகுரு என்னும் தீவிர கணபதி உபாசகர் ஒருவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார்.\nவைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படும் அதிசயம் ...\nதசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது.\nஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது.\nவிநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும்.\nஇப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்க��ும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இந்த இடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்\nஇதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 7 comments:\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். கனி கண்டோ என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்க...\nv=RJ3fpXeCzQw இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் மாலவன் மார்...\nஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா \nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nசெல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். அட...\nஅஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nபுதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. புதிய ஆண்டி...\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ அமுதத்தை ஏந்திநிற்க...\n செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே வையம் தகளி நூற...\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு\n500 - வது பதிவு புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள். .. மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவி���்\nஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-feb-2016/", "date_download": "2018-04-20T01:04:19Z", "digest": "sha1:5PBMFUKZDF6QR3W2HBOUJMKJYMBHYTFS", "length": 2568, "nlines": 74, "source_domain": "marabinmaindan.com", "title": "நமது நம்பிக்கை Feb 2016 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nநமது நம்பிக்கை Feb 2016\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rajiv19us.blogspot.com/2014/01/2014.html", "date_download": "2018-04-20T01:25:49Z", "digest": "sha1:TKP265ABYCZMLPSG7YC6IKRNYE63OGR7", "length": 2631, "nlines": 71, "source_domain": "rajiv19us.blogspot.com", "title": "சில நினைவுகள்: 2014 புத்தக கண்காட்சியில் வாங்கியவை", "raw_content": "\n2014 புத்தக கண்காட்சியில் வாங்கியவை\n2014 புத்தக கண்காட்சியில் வாங்கியவை\nகோணல் பக்கங்கள் 1, 2 & 3 - சாரு நிவேதிதா\nஅரசூர் வம்சம் - இரா முருகன்\nவானத்தில் ஒரு மௌனத் தாரகை - சுஜாதா\nசாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாந்தியோடு பேசுவேன் - எஸ். ராமகிருஷ்ணன்\nஇலக்கற்ற பயணி - எஸ் . ராமகிருஷ்ணன்\nநாளை மற்றொரு நாளே - ஜி . நாகராஜன்\nவாடிவாசல் - சி. சு. செல்லப்பா\nராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\nபுறநானூறு அறிமுகம் - சுஜாதா\nகுதிரைகள் பேச மறுக்கின்றன - எஸ். ராமகிருஷ்ணன்\n2014 புத்தக கண்காட்சியில் வாங்கியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-04-20T01:01:40Z", "digest": "sha1:YHP7DNMW4YE77RDFRKVYHIQ7R75ET567", "length": 31399, "nlines": 306, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிட���ங்கள்\nசனி, 26 அக்டோபர், 2013\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nசென்ற காலங்களில் இளமைப்பருவங்களில், கற்றவற்றை மீட்டிப்பார்க்கும் வேளையில், உள்ளத்தில் புதைந்து மீண்ட சில கற்றவை சிந்தனையைத் தட்டிவிட்டது. உள்ளத்தில் தாக்கத்தைத் தந்ததோ மனதின் உள்ளத்தைத் தெளிவாக்கியதோ பிறருக்கும் புரியவைக்கவேண்டும் என்று எண்ணியதோ நீண்டநாட்களாய் நீங்காது எண்ணத்தில் சிக்கி வெளிவரத் தயங்கிய வார்த்தைக் கோர்வைகளை தவிக்கவிடாது இன்று தந்துவிடுகின்றேன்.\nகல் தோன்றி மண்தோன்றா காலத்திலே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. அவர் மொழி தமிழ்மொழி. அதில் ஆழ்ந்த நாட்டம் கொண்டதனால், தமிழைப்பட்டப் படிப்பில் மேற்கொண்டேன். மனம் ஒன்றிக் கற்றேன். தமிழன் என்று பெருமை கொண்டேன். கட்டடக்கலையில், கவிப்புலமையில், தமிழன் மேல்நோக்கி நின்ற மகத்துவத்தை எண்ணி எண்ணி வியந்தேன். தமிழ்ப் பெருமை பேச தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும். ஏனெனில் அடுத்தது காட்டும் பளிங்குபோல் அக்காலத்தை இலக்கியங்கள் பிரதிபலித்துக் காட்டும் என்பது திண்ணமே. அதாவது தமிழ்மொழி, தமிழ் இனம் அவற்றின் உட்கிடக்கைகள் பற்றியும் வரலாற்றுப்பார்வைகள் பற்றியும் அறியவேண்டுமானால், இலக்கியப்பக்கங்களை ஊடுருவிச் செல்லவேண்டும். தற்கால இலக்கியங்களை எடுத்துநோக்கினால், அக்காலத்திலும் இலக்கியங்கள் இப்படித்தான் எழுதப்பட்டனவோ என்னும் எண்ணம் உச்சந்தலையில் உதைக்கின்றது.\nதமக்கென்று தலைவர்களைத் தாமே உருவாக்கி அவர்களுக்கு முடிசூட்டி மஞ்சத்தில் அமர்த்திவிடுகின்றனர். விரும்பியோ விரும்பாமலோ கட்டாயத்தின் பெயரில் தலைவர்களைத் தலைமேல் கொண்டாடவேண்டிய சூழலை மக்கள் கொள்கின்றனர். ஈவுஇரக்கமற்ற மனிதனை தெய்வமாய்ப் போற்றுகின்றனர். மனிதர்களைத் தெய்வமாக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர். கவிதைகளில் தாலாட்டுப் பாடுகின்றனர். அடுத்ததலைமுறை இவையெல்லாம் உண்மையென நாம் கற்றுவந்த இலக்கியக்கல்வி போல் எதிர்காலமும் கற்கவேண்டிய சூழ்நிலை மேற்கொள்ளுகின்றனர்.\nஇலக்கியத்திற்கு வர்ணனைகள் இயல்புளூ அணிகள் அவசியம்ளூ அலங்காரங்கள் விதந்திருக்கும். ஆனால், காலத்தின் தவறான கருத்துக்கள் பொய்யான தரவுகள் மெய்யாக்கப்படலாமா இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா சாதாரண மனிதர்களை அவதாரங்களாக்கலாமா இவ்வாறான முற்றிய பக்தியில் ஆன்மீகக் கடவுளர்கள் எல்லாம் இவ்வாறான அவதாரங்கள் தானோ\nசங்ககாலம் அறியும் நோக்கில் சங்ககால இலக்கியங்களை உற்றுப் பார்க்கும்போது எல்லைமீறிய காதலர்கள், கொடூரமான போர்க்கோலங்கள், சித்திரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அகோர போர்வெறி பிடித்த மன்னர்களா அக்காலத்துத் தமிழ் மன்னர்கள் இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா புகழ்ந்தே பாடியதானால், இவ்வாறான புகழை விரும்பிய மன்னர்களா அக்காலத் தமிழ்மன்னர்கள். சோழர்காலத்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணியிலே சயங்கொண்டார் ஊழிப்போரிலே பேய்கள் இறந்த எலும்புகள் விறகாகாவும், தசைகள், இரத்தங்கள் உணவாகவும் உண்டு ஊழிக்கூத்து ஆடியதாகப் பாடியிருக்கின்றார்.\nஒளவையார் மன்னனைப் புகழ்ந்து பாடும்போது எதிரிகளை வெட்டிவெட்டி இரத்தக்கறை படிந்துபடிந்து கூர்மை இழந்த வாளையுடைய மன்னனே என்று புகழ்ந்து பாடியிருக்கின்றார். இறந்து பிறந்த குழந்தையை மார்பில் வாளால் வெட்டிப் புதைத்ததாக இலக்கியம் காட்டுகிறது.\nபல்லவர் காலத்தின் வரவில் என் பார்வை திரும்புகிறது. சமணம், சைவம், வைணவம் என்று மதச்சண்டை கொண்டு ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டப் பொல்லாத உத்திகளைக் கையாண்டிருக்கின்றார்கள். சமணர்களை அழிக்க கழுவேற்றல் என்னும் மிருகத்தனமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை படித்தபோது நெஞ்சமே புண்ணாகியது. நினைவுகள் நிலைத்து அழுதுபுலம்பியது. உயிரின் மகத்துவம் புரிந்தும் மனிதர்கள் உயிர்களைக் குடித்த வேதனை புலம்பியது. இதுபோன்ற ஒருகாட்சி தசாவதாரம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. இதனைப் பார்க்கும் போது ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆளநினைப்பது எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள் என்று தலைநிமிர முடிகின்றதா\nமனிதர்கள் நாகரிக வளர்ச்சியில் புதுமைகள் காண்பதா பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா இன்றைய இலக்கியங்கள் அன்றை��� இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா இன்றைய இலக்கியங்கள் அன்றைய இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா காலத்தைக் காட்டலாமா இல்லைக் காலத்ததின் பொய்புனைவுகளைக் காட்டலாமா மண்டைகுழம்பி எல்லோரையும் நான் குழப்பவில்லை. வழிவிடுவோம். இன்றைய தலைமுறை புதுயுகம் காண நாம் பின்னே நின்று சிந்திக்கத் தெரியாதவர்களாக அவர்களைத் திசை திருப்பாது இருப்போம். இதுவே புலம்பெயர்ந்ததன் புண்ணியமாக இருக்கட்டும்.\nகடந்து வந்த பாதையில் கறைபடிந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபோது எமக்குள்ளும் இவ்வாறான அழுக்குகள் இருக்கின்றன என் எண்ணத் தோன்றியது. அடுத்தவரைச் சுட்டிக் காட்டும்போது எம்மை நோக்கி மூன்று விரல்கள் திருப்பப்படுகின்றதை நினைத்துப் பார்த்தேன். அதற்காக நான் இனத்தை நேசிக்காதவளாகிவிட முடியாது. இனப்பற்று இல்லாதவளாகிவிட முடியாது. மொழியை மதிக்காதவளாகிவிட முடியாது. மறுபக்கப் பார்வையே பகுத்தறிவின் மூலம்.\nநேரம் அக்டோபர் 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான பகிர்வு. அனைத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\n26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:21\nஎதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உணர்வது அவசியம். எந்தக் காலத்திலும் might is right என்றே இருந்ததாகத் தெரிகிறது. இலக்கியங்களைப் படிக்கும்போது மொழியின் மீதிருந்த ஆளுமையே என்னை ஈர்த்திருக்கிறது. அதே போல் புராண அவதாரக் கதைகளையும் கடவுளரின் செயல்களை வர்ணிப்பதைப் படிக்கும்போதாகட்டும். அதில் இருக்கும் நல் விஷயங்களும் அபரிமிதமான கற்பனைகளும் என்னை ஈர்க்கும். எந்த குழப்பமும் வேண்டாம். நாம் நினைப்பதைப் பகிரத்தானே இணையம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.\n26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:26\nதீவீர பரிசீலனைக்கு ஒருமுறை உட்படுத்த வேண்டிய\nஇதற்கு நிச்சயமாக ஒரு சிறு பின்னூட்டத்தில்\n26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:48\nநல்லது கெட்டது இரண்டும் உண்டு... நாம் எடுத்துக் கொள்வதைப் பொறுத்து... வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...\n26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26\nமிக்க நன்றி சார் . எனக்குள்ளே இன்னும்பல கேள்விகள் கேட்கப்படாமலே இருக்கின்றன\n26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:39\nநன்றி அய்யா. உண்மைதான் நான் கூட அப்படித்தான். ஆனால் எப்போதும் மனிதர்கள் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கின்றார்கள். பழைய பெருமை பேசுவதை விட்டு விட்டுப் புதிதாய் வாழப்பழகிக் கொள்வோம். அதில்பரிவும்பாசமும் பொங்க வேண்டும்\n26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:13\nஉண்மைதான் நீண்ட நாட்களாய் எழுதலாமா வேண்டாமா என்று என் மனதினுள் அல்லாடிய விடயங்கள். ஆனால் பரிசீலனை செய்யா விட்டாலும் மனம் பதித்தாலே போதுமானது .\n26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:15\nநல்லதைத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டதிலும் நல்லதைத் தேடவேண்டுமேன்பதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்களின் நயத்தை நாடுகின்றேன். நல்ல விடயங்களைத் தேடுகின்றேன். பழமை இல்லாது புதுமை இல்லை தானே. நீங்கள் கூறியது போல் இரண்டிலும் நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் பெற்றுக் கொள்வோம். பிழைகளைத் தொட்டுக் காட்டத் தயங்காதிருப்போம்\n26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nஎதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உணர்வது அவசியம்.\n27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:27\nராஜதந்திரம், ராஜதர்மம், என்று தவறுகள் கௌரவப் படுத்தப் படுகின்றன. இருப்பினும் பளமையிலும் சரி புதுமையிலும் சரி நல்லனவும் தீயனவும் உண்டு. அன்னம் போல் பிரித்து எடுத்துக் கொள்வோம். காலம், வாழும் சூழலுக்கு ஏற்றபடி அமைப்பதும் அவசியமாகிறது. எனவே ஆராய்ந்து நல்லவற்றை தேடி எடுப்பதும் அவசியமே. தோன்றியவை நியாயமானதே.\nதொடர்ந்து தோன்றுபவற்றை கொட்டிவிடுங்கள். ஆவலாக உள்ளேன்.\n27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:10\n27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:18\nநன்றி சகோதரனே . உங்கள் வருகையை வரவேற்கின்றேன்.வருகின்ற காலம் சிறப்பாய் அமைய நல்லதே தேடி பயணிப்போம்\n27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:31\n27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:35\nஉங்கள் தேடல் எனக்குள் பல சிந்தனை களை தூ ண்டி விட்டது போர் என்று வந்து விட்டால் மனிதன் மிருகமா கவே மாறிவிடு கிறான் இதற்கு எந்த இனமும் விதி வில க்கல் ல அமெ ரிக்கா வின் ஹிரோசிமா மீதான அணு குண்டு தாக்குதல் ஹிட்லரின் யூத இனம் மீதான கொடுமைகள் நமது இனத்தின் மேல் நடந்த கொடுமைகள நவீனகாலத்தில் நடந்த இப்படி யான போர் களுக்கு க்கு நிறைய சாட்சிக��் உண்டு ஆனால் இலகியம்களில்வ்ருபவை கள் புலவர் களின் கற்பனைகளால் மிகைபடுதப்பட் டவைகள் இவை கள் தொட ர்ந்து விவாதிக்கப்ப ட வேண்டிய நல்ல தேடல்கள் வாழ்த்துக்கள் கௌரி\n27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-iliyaraja-26-03-1841494.htm", "date_download": "2018-04-20T01:02:14Z", "digest": "sha1:YMLHLNUZ75QCB6WA3TAGJQGLBPEI4WU2", "length": 7297, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா - Iliyaraja - இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\nஇயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா\nஇசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது.\nசமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று கூறியுள்ளார்.\nஇது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி இளையராஜாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்த சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.\n▪ பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.\n▪ இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்\n▪ இளையராஜா இசையில் உருவாகும் இந்தியாவின் முதல் சமஸ்கிருத திரைப்படம்\n▪ இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்\n▪ அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜா\n▪ மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்\n▪ வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா\n▪ இளையராஜாவிற்கு விமானத்துக்குள் அனுமதி மறுப்பு \n▪ தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்\n▪ நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய லைக்கா\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naagooraan.wordpress.com/2009/02/", "date_download": "2018-04-20T01:10:13Z", "digest": "sha1:DB3MXBF3Q535VHX6EXSR7QVO2EXOVRU5", "length": 14224, "nlines": 141, "source_domain": "naagooraan.wordpress.com", "title": "2009 February « நாகூரானின் பார்வையில்!", "raw_content": "\nகருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம்,\nமுதலீடு, தமிழும், மடப்பய தமிழனும்தான் (முக்கியமாக, ஈழ தமிழன்\nவியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை\nஇப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது,\nஅவரே மண்டலம் மண்டலமா சொத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்காரு, அதுக்கு உதவி செய்யாம… (படத்த பாருங்க, அப்பதான் கஷ்டம் புரியும் உங்களுக்கு\nதமிழ் நாட்டில் கொடுக்கும் விருதுகளுக்கு என்ன மரியாதையோ\nஎனக்கும், உங்களுக்கும் கொடுக்காத தமிழின துரோகிகளை வன்மையாக கண்டிப்போமாக\nஇந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது\nசெய்தி ; பாகிஸ்தானுக்கு அமைதி குழு சென்றது…\nஇந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது என பாகிஸ்தானுக்கும் அல் காயிதாவுக்கும் நன்றாக உணர்த்தியாயிற்று\n– இனிமேல் இந்தியா மேல் தாக்குதல் நடத்த மாட்டார்கள் \n(வலிக்குது, வேணாம் …..அவ்வ்வ்…. வடிவேல் நினைவு வருவதை…ம் ம்…..\n– இந்த அகிம்சையை காந்திஜி பார்த்திருக்கணும்\n– இந்தியா மேல எப்படி வேணாலும் போட்டு தாக்கலாம், தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டோம்\n– அடி வாங்குனவன் அமைதி குழு அனுப்பறதை பார்த்திருக்கீங்களா…\n(பேச்சு பேச்சோட இருக்கும்போது திடீர்னு அடிக்குறானுவ, நம்ப என்னா பண்றது\n– பாகிஸ்தானும், அமெரிக்காவும் இந்தியாவ வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே….\n(பிரணாப் தாத்தா ஃபோன் போட்டு சொல்லி இருப்பாரு,\nஇந்த டீல் நம்மகுள்ளேயே இருக்கட்டும்-னு)\n8-ஆஸ்கர் விருதுகள் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு\nதமிழக தமிழா, திருந்து, தீ-குளிக்காதே…\nதமிழக தமிழா, திருந்து, தீ-குளிக்காதே…\nஉலக தமிழ் புல்லுறுவிகள் கொடுக்கும் -மாவீரன்- பட்டம் தேவையா அவனுக்கு….\nகீழ்கண்ட ஒருவர் குடும்பத்திலிருந்து யாரேனும் தீ குளிப்பார்களா…\n– இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குடும்பம்…\n– பிரபாகரன் குடும்பம் …\nஇளிச்சவாய் தமிழக தமிழா, தீ குளிப்பதை நிறுத்து\nதீ குளிப்பதை வண்மையாக கண்டிப்போமாக…\nஅவர்களுக்கு இனிமேல் –அறிவிலி– என்ற பட்டத்தை கொடுப்போமாக…\nபாம்பை விட்டுவி��ு, காங்கிரஸ்காரனை கண்டால் செருப்பால் அடி\nசில செய்திகள்… ( 17-02-2009 )\nசெய்தி – 1. விடுதலை புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அப்பொழுதுதான் போரை நிறுத்த சொல்ல முடியும் – ப.சிதம்பரம்\n) – கைவிட மாட்டாங்க, எந்த காலத்திற்கும் ஏற்ற இந்த ஐடியா எப்பிடிதான் வந்திச்சோ\nதமிழ்நாட்டை தவிரத்து வேற ஒரு இளிச்சவாய் மாநிலம் கிடைத்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்கலாம்\nகாங்கிரஸ் காரனை பார்த்தால் நீங்கள் எதனால் அடிக்க விரும்புவீர்கள்\nசெய்தி – 2. சோனியா கோபம், இராமதாஸ் டில்லி விரைந்தார்…\n) – சோனியாக்கு மட்டும்தான் கோபம் வருமா\nஅதுக்கு இவர் போய் என்ன பண்ணபோருன்னு…. ஏதோப்பா, தமிழனுக்கு இதுவே பெருமைதான்\nஅப்படியே திருமாவளவனையும் கூப்பிட்டு பேசிடுங்க\nசெய்தி – 3. பீரங்கி டாங்கிகள் மற்றும் ரேடார் கருவிகள் இந்தியா கொடுத்தது – த.பாண்டியன்\n) – எப்ப கொடுத்துச்சு இந்தியா உங்க ஆதரவுல வண்டி ஓடுனப்பதானே\nசெய்தி – 4. பா.ஜ.க வின் திடீர் இலங்கை தமிழர் பாசம் – சோ கிண்டல்\n(மேலும் இவர், “காஷ்மீரில் போரை நிறுத்த சொல்லி பாகிஸ்தான் சொன்னால் இந்தியா நிறுத்துமா” என்கிறார்…\n) – சோ இந்திய அரசை இவ்வளவு மோசமாக இதற்கு முன்னால் விமர்சித்ததாக தெரியவில்லை\nஇந்திய அரசு காஷ்மீரில் இன ஒழிப்பில் ஈடுபடுகிறது, இந்திய ராணுவம் பொதுமக்களை\nகொன்று குவிக்கிறது என கூறியிருக்கிறார். தேச விரோதம் அல்லவா இது\nதேச விரோத குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்\nஇலங்கை தமிழர்களுக்கு அத்வானி ஆதரவு…\nநேற்று டில்லியில் நடந்த உண்ணாவிரத்தில் அத்வானி கலந்து கொண்டு, இலங்கை அரசை கண்டித்துள்ளார், விவரத்திற்கு இன்றைய தினமனியை பாருங்களேன்\n– குறிப்பு – தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸை விரட்டி அடிக்கும் நேரம் வந்து விட்டதாக நினைக்கின்றேன், நீங்கள்….\nசற்று முன்- இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு…\nஇலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு…\nஇன்னும் இருக்கிற கொஞ்ச நஞ்ச இடத்தையும் பிடிச்சுடுவாங்க எப்படியும், விரைவிலே போர் தானாவே நின்னுடும்.\nஅப்புறம் பாருங்க நம்ம தமிழின தலையை, இவரு சொன்னத கேட்டு வீரத்தோடு விரைவாக போரை நிறுத்திய மத்திய அரசுக்கு ஒரு நன்றி தெரிவிச்சு கடிதம் எழுதிட்டு,\nநல்ல இடமா பாத்து வைரமுத்து, பா.விசய் போன்ற சால்றா கூட்டத்தை வரசொல்லி, ஒரே பாராட்டா பாராட்டி மஞ்ச மாக்கானை புல்லரிக்க வச்சி, கலைஞர் டிவிகிட்ட சொல்லி லைவா படம் காண்பிச்சா பத்தாதா மடப்பய தமிழனுங்களுக்கு…. (எப்போவோ பிளானெல்லாம் ரெடி பண்ணியாச்சு… (எப்போவோ பிளானெல்லாம் ரெடி பண்ணியாச்சு…\nமன்னாதி மன்னர் கருணாநிதி மற்றும் மன்னர் மன்னர் குடும்பம் தொடர்ந்து ஆள இருக்கும் போது நம்மை போன்ற சில கோடி அடிமை தமிழனுக்கு கவலை ஏது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/calla", "date_download": "2018-04-20T00:40:14Z", "digest": "sha1:UASBZ6ISE3ZJ3DFSXJN4KLOBKRZJBYP3", "length": 4398, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "calla - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது பூ வகைகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/muralidhara-rao-says-that-bjp-wont-act-against-karnataka-the-cauvery-issue-317370.html", "date_download": "2018-04-20T00:50:51Z", "digest": "sha1:CQINWUKLAZYWUKTZH2GWCQC2YGYMCGAM", "length": 12400, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... தேர்தலுக்காக தமிழகத்தின் முதுகில் குத்தும் பாஜக | Muralidhara Rao says that BJP wont act against to Karnataka in the Cauvery issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காவிரி: கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... தேர்தலுக்காக தமிழகத்தின் முதுகில் குத்தும் பாஜக\nகாவிரி: கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... தேர்தலுக்காக தமிழகத்தின் முதுகில் குத்தும் பாஜக\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம���.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\nநீதிபதி லோயா மரணமும், அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகளும்.. பரபரப்பு வழக்கு கடந்து வந்த பாதை\nஎச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.. இயக்குநர் கவுதமன் காட்டம்\nகருணாநிதி குறித்து அநாகரிக டிவிட்.. திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\nசிறுபான்மையின பெண்கள் என்றால் மோடி அமைதியாகிவிடுவார்.. அமெரிக்காவில் கப்பலேறிய மானம்\nகாவிரி விவகாரத்திற்காக சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nபெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் பாஜக பாதிப்பை ஏற்படுத்தாது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் இன்று பெங்களூரில் தெரிவித்தார்.\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பாஜக தனித்தோ அல்லது யார் முதுகிலாவது சவாரி செய்து கொண்டோ பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது.\nஅந்த வகையில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதுபோல் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.\nஇதனால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், பாஜகவின் அமித் ஷாவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையே பெரும் பிரச்சினையாகியுள்ளது.\nகர்நாடக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரி வாரியம் அமைத்தே தீர வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்களோ காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்று வாய்ச்சவடால் விடுகின்றனர்.\nகாவிரி பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூர் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன.\nகாவிரி விவகாரத்தில் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது. ��துகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என்று முரளிதர ராவ் கூறியுள்ளார். இவரது பேச்சு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nரஜினி படத்திற்கு பரதேசி என்று பெயர் வைக்கவில்லையே ஏன்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_71.html", "date_download": "2018-04-20T01:16:22Z", "digest": "sha1:LPP3LLZFBYNPF75IWDOHQKMVEFSDQ3UU", "length": 23259, "nlines": 300, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா அந்த வீட்டில் குழந்தைப்பிறப்பைத்தடுக்கலாமாமே நிஜமா?", "raw_content": "\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா அந்த வீட்டில் குழந்தைப்பிறப்பைத்தடுக்கலாமாமே நிஜமா\nஜட்ஜ் = பக்கத்து மனை (வீடு)ல தான் கொலை நடந்திருக்கு.ஆனா நீ பாக்கலையா\nபிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு வள்ளுவர் சொல்லி இருக்காரே\n2 யுவர் ஆனர்.என் சம்சாரத்தை டைவர்ஸ் பண்ண்க்காரணமே மதுவிலக்கு க்க்கு ஆதரவாத்தான்\nஅவ பேரே மது மிதா\n மதுவிலக்கை ஆதரிப்பதில் மகிழ்ச்சி.அப்போ குடிகாரன் ஓட்டு தேவையில்லைனு அறிக்கை விடுங்க பார்ப்போம்\n4 ஆபீஸ் டைம்ல நெட் யூஸ் பண்ணாதீங்க.\nசரி சார்.ரிப்போர்ட்டை மெயில் பண்ணு .வாட்சப்ல அனுப்பு னு சொல்லுவீங்க இல்ல.அப்போ வெச்சுக்கறேன் கச்சேரியை\n5 சார்.3 மாசமா ஏன் சம்பளம் தர்லை\nசம்பளம் சேர்த்துக்கொடுத்தாதான் வேலை செய்வேன்னீங்க்ளே.4,மாசம் சேர்த்து வெச்சு மொத்தமாத்தரேன்்\n6 சார்.நியூஸ் ஓடிட்டிருக்கும்போது ஊடால மின்மினிப்பூச்சியைப்பறக்க விடறீங்களே\n7 சார்.உங்க பேரை கெஜட் ல டார்லிங் குமார் னு ஏன் மாத்திக்கிட்டீங்க\nஆளாளுக்கு அண்ணானு கூப்ட்டாக.இனி டார்லிங் னுதானே கூப்ட்டாகனும்\n8 ஜெயிலர்.சார்.நான் சின்ன வயசுல கோ எட் ல தான் படிச்சேன்.\nஎன்னை தனி ஜெயில்ல போடாதீங்க.லேடீசும் இருக்கற ஜெயில்ல போடுங்க\n9 டியர்.நான் எங்க அம்மா அப்பா வை வா போ னு ஒருமை ல தான் கூப்பிடுவேன்.\n10 பொண்ணுக்கு பரத நாட்டியம் தெரியுமா\nராம நாட்டியம் ,லட்���ுமண நாட்டியம் எதும் தெரியாது .பைட் வந்தா மட்டும் ஆட்டமா ஆடுவா\n11 மேடம்.உங்க கிட்டே ஒரு பர்சனல் மேட்டர் பேசனும்.\nஉங்க பேங்க் ல பர்சனல் லோன் வேணும்\nDRஅய்யாவைக்கூட்டணிக்குள் இழுத்தாச்சு.ஜெ வுக்கு நெருக்கடி கொடுத்தாச்சு.ஒரே கல்லில் 2 மாங்கா\n13 சார்.என் போட்டோ மெயில் பண்ணி இருக்கேன்.உங்க ஓவியத்திறமையைக்காட்ட முடியுமா\nசாரி சார்.ஓவியாக்களுக்கு மட்டுமே ஓவியம்\n14 டாக்டர்.சேவலை பலி கொடுத்தா குழந்தை பிறக்கும்னு வாணிராணி சீரியல்ல வருதே\nசேவலை பலி கொடுத்தா பாவம் தான் கிடைக்கும்.குழந்தை எப்டி கிடைக்கும்\n சேவலை பலி கொடுத்தா அந்த வீட்டில் குழந்தைப்பிறப்பைத்தடுக்கலாமாமே நிஜமா\n அந்த சேவல் சம்சாரம் கோழிக்கு குழந்தை பிறக்காது\n16 டியர்.உங்க ஊர் பொண்ணுங்க எப்டி வெட்கப்படுவாங்க\nஎங்க ஊர் சென்னை.ஐ டி கேர்ள்ஸ்\n திடீர்னு மதுவிலக்குக்கு ஆதரவு தர்றீங்களேஉங்க மனசில் நல்ல எண்ணம் வந்துடுச்சா\nச்சே ச்சே தேர்தல் கிட்டே வந்துடுச்சு\nடியர்: எப்படி காலைலயே லவ் மோட்ல இருக்கீங்க \"\nபடுக்கும்போது லவ் மோட் ல படுத்தா காலைல எந்திரிக்கும்போது லவ் மோடுல யே இருக்கலாம்\nராம்தாஸ்க்கும் கலைஞருக்கும் என்ன வித்யாசம்\nஎன் மகன் தான் அடுத்த CMனா அது ராம்தாஸ்\nஎன் மகன் தான் என் காலத்துக்குப்பின் CMனா அது கலைஞர்\n20 டாக்டர்.அடிக்கடி பசி வயித்தைக்கிள்ளுது.\nஎன்னம்மா போன வாரம் தான் புருசன் அடிக்கடி இடுப்பைக்கிள்றாருனு மருந்து போட்டுட்டுப்போனே\nசான்ஸே இல்ல சார், உங்க காமெடி சென்ஸ் பிரமிக்க வைக்கிறது. நண்பர்களுடன் பகிர்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமை��ின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்��ு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37051-topic", "date_download": "2018-04-20T01:15:36Z", "digest": "sha1:BXJVD7ADXPS2S6EGH4NPZUWG2T2LAKHM", "length": 12193, "nlines": 151, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nவெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nவெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்\n1963-ம் ஆண்டு பிறந்த ஜோயல் ஆஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த\nகிறிஸ்துவ மதகுருமார், போதகர் மற்றும் எழுத்தாளர்.\nபிரசங்கங்களில் தனது தனிப்பட்ட அணுகுமுறையை உருவாக்கிப்\nபுகழ்பெற்றவர். இவரது தொலைக்காட்சி சொற்பொழிவுகளுக்கு\nநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான\nரேடியோ சேனல்களின் மூலம் ஒளிபரப்பப்படும் இவரது போதனைகளும்\nஅதிக பிரசித்தி பெற்றவை. நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப்\nபட்டியலில் இடம்பெற்று விற்பனையில் பெரும் சாதனை புரிந்த\nபுத்தகங்கள் இவரது எழுத்தாற்றலுக்கு உதாரணம்.\n# சரியான வழியில் நீங்கள் உங்களை விரும்பவில்லை என்றால்,\nஉங்களால் உங்களது அண்டை வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்த முடியாது.\n# நம்பிக்கை எளிதானது; மக்கள் அதை சிக்கலாக்குகிறார்கள் என்று\n# நீங்கள் உங்களது வார்த்தைகளை மாற்றுவதன்மூலம், உங்களுக்கான\n# பயம் என்பது தொற்றும் தன்மையுடையது என்பதை உண்மையாக\n# உங்களுக்கு எதிரானவர்கள் போதுமான அளவிற்கு இருக்கிறார்கள்;\n# நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கின்றது; பயம் எதிரியை\n# நாம் அனைவருக்கும் சில நேரங்களில் இரண்டாவது வாய்ப்பு தேவைப்\n# ஒருபோதும் நீங்கள் உங்களிடம் குறைகாண முயற்சிக்க வேண்டாம்.\n# ஒரு கனவு பொய்த்துப் போய்விட்டால், மற்றொர�� கனவை காணுங்கள்.\n# உங்கள் கனவுகளை நனவாக்க உங்களால் முடிந்த அனைத்தையும்\n# நம்பிக்கையானது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என்று நான்\n# நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, அங்கேயே உங்களால்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0227052017/", "date_download": "2018-04-20T01:28:50Z", "digest": "sha1:WH6BNCD5CFH5SMRJ3I26RXE3L5WD245L", "length": 7923, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "ஒட்டாவா இளைஞனின் உயிரிழப்பு விவகாரம் – 16 வயது சிறுமி பொலிஸில் சரண் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஒட்டாவா இளைஞனின் உயிரிழப்பு விவகாரம் – 16 வயது சிறுமி பொலிஸில் சரண்\nஒட்டாவா இளைஞனின் உயிரிழப்பு விவகாரம் – 16 வயது சிறுமி பொலிஸில் சரண்\nஒட்டாவாவில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகித்த விவகாரம் தொடர்பில், 16வயது சிறுமி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 15ஆம் திகதி அஹ்மட் அஃப்றா என்ற 19வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவே ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்தன.\nஇதனையடுத்து விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார், 16வயது சிறுமி, 16வயது சிறுவன் மற்றும் 20வயது இளைஞர் ஆகிய மூவரை இந்த உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தினர். இவர்கள் மூவரையும் கைது செய்வதற்கான நாடு தழுவிய அளவிலான கைது ஆணையையும் பொலிஸார் பிறப்பித்திருந்தனர்.\nஇவ்வாறான நிலையில் குறித்த 16வயது சிறுமி நேற்று (வெள்ளிக்கிழமை) தானாகவே பொலிஸ் நிலையத்திடம் சென்று சரணடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஒட்டாவாவைச் சேர்ந்த 29வயது ஆண் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nஅரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிட அனுமதி மறுப்பு – மக்கள் விசனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பத�� நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nஅமெரிக்காவில் பசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கும் இலங்கை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது\nநாளை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\n143 நாள் வீதியில் இருந்தும் தலைவிதி மாறவில்லை – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை\nபிரித்தானியா மற்றும் இந்தியா பயணமாகின்றார் மைத்திரிபாலசிறிசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-04-20T00:52:51Z", "digest": "sha1:NGGNMHHUISRH2WV5HTHJKU6MVIKBX733", "length": 5828, "nlines": 47, "source_domain": "jackiecinemas.com", "title": "தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது \" தொரட்டி \" | Jackiecinemas", "raw_content": "\nதென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “\nமண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ… இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு மேலும் சோத்துமுட்டி.ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து.\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “\nஅஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/61757.html", "date_download": "2018-04-20T00:51:17Z", "digest": "sha1:MNN7OANTNBVRSWCYOVGLINA7KXJMRVWF", "length": 13498, "nlines": 95, "source_domain": "newuthayan.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? – Uthayan Daily News", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய இராசிப்பலன் - 10.01.2018\n10-01-2018, மார்கழி 26, புதன்கிழமை, நவமி திதி மாலை 05.25 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 05.01 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. தனியநாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nஇன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னே��்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nகொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு\nதடம்­பு­ரண்ட ஜேசி­பி­யின் கீழ் சிக்கி – மாண­வன் உயிரிழப்பு\nபெரும்பான்மையினரின் ஆதரவை கோரும் உறவுகளை தேடும் உறவினர்கள்\nநாட்டுக் கூத்து இசை நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்வும்\nமாட்டு வண்டியில் வந்தார் வெள்ளைக்கார மாப்பிள்ளை\nதென்பகுதி மீனவர்களுக்குச் சார்பாக வடக்கு ஆளுநர் செயற்படக் கூடாது\nமருத்துவர் பற்றாக்குறையால் பிரசவங்களிலும் இடர்பாடுகள்\nயாழ். இந்து – ஆனந்தா ஒருநாள் ஆட்டம் இன்று\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses?start=50", "date_download": "2018-04-20T00:45:46Z", "digest": "sha1:3H4BBTHH2MIVN3LUVQZDZOWW6GICSGIN", "length": 7463, "nlines": 150, "source_domain": "samooganeethi.org", "title": "சிறந்த படிப்புகள்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஆற்றலை மேம்படுத்தும் கலைப்பிரிவு படிப்புகள்\nவரலாறு வரலாறு இளங்கலைப் பட்டப் படிப்பு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் முன்பு…\nகற்றலில் குறைபாடு முதுநிலை பட்டயப் படிப்பு\nகற்றலில் குறைபாடு குறித்த ஓரா���்டு பட்டயப் படிப்புக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று 'கேர்'…\nபக்கம் 6 / 6\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஅபூ சாஃபியா அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை…\nபெண் மகப்பேறு மருத்துவ நிபுணர் பற்றி\nஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவச்சி…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6245.html", "date_download": "2018-04-20T01:04:16Z", "digest": "sha1:H6YQ3Z6ENFQVDTHDV2YHS7YAOK5FUBBV", "length": 4876, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ சூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 12\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 11\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 10\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nஉரை : ரஸ்மின் : இடம் : காயல்பட்டினம், தூத்துக்குடி : நாள் : 29.08.2014\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், மூடபழக்கங்கள், ஷிர்க் பித் அத்\nஇணைவைத்தலை விழுங்கிய ஏகத்துவ எழுச்சிப் பேரலை\nபிறரை துன்புறுத்தி கொண்டாடுவது திருவிழாவா\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_346.html", "date_download": "2018-04-20T01:02:36Z", "digest": "sha1:OKOHWEFZQNIXACMNXEOJTWTN7UR5JI7U", "length": 10070, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தோப்பூர் பதற்ற நிலை தொடர்பில் தீர்வு ���ட்டப்பட்டது – கிழக்கு மா.ச.உ. ஆர்.எம். அன்வர் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / தோப்பூர் பதற்ற நிலை தொடர்பில் தீர்வு எட்டப்பட்டது – கிழக்கு மா.ச.உ. ஆர்.எம். அன்வர்\nதோப்பூர் பதற்ற நிலை தொடர்பில் தீர்வு எட்டப்பட்டது – கிழக்கு மா.ச.உ. ஆர்.எம். அன்வர்\nதோப்பூர் செல்வநகர் நீனாகேணி செருவில பகுதியில் நீனாக் கேணிபிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையினூடாக வந்த காடையர்கள் செல்வநகர் பிரதேசத்தில் இருந்த சில முஸ்லிம் மக்கள்குடியிருப்புக்களுக்குச் சென்று அடாவடித்தனம் செய்த வேளையில் அப்பகுதிமக்கள் சிலர் செல்வநகர் பள்ளிவாசலை நோக்கி இடம்பெயர்ந்த நிலை நேற்று (17) உருவானது.\nகுறித்த மூதூர், தோப்பூர் செல்வநகர் பதற்றநிலைநிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) கிழக்கு மாகாணஆளுநர் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது;\nகிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இங்கு இரண்டு சாரர்களினாலும், உயர் அதிகாரிகாளிடத்திலும் விரிவான விளக்கம் கோரப்பட்டதை தொடர்ந்து குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என 1975, 2013ஆம் ஆண்டும் வர்த்தகமாணி அறிவித்தலினால் குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் இருந்த குறித்த இடத்தில் 44 வீடுகள் கடந்த 15வருடமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், வாக்காளர் அட்டையில் அவர்களின் இடம் குறிக்கப்பட்டதாலும் குறித்த இடத்தில் எவ்விதமான வீடுகளும் அகற்றப்பட மட்டாது எனவும் மேலதிக கட்டுமானப்பணிகளும் இடம்பெற முடியாது எனவும் அவ்வாறு மேலதிகள் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இருந்தால் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற வேண்டும். எனவும் ஆளுநரினால் இங்கு உத்தரவு இடப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அனவர் தெரிவித்தார்.\nஇதனைத்தொடந்து குறித்த பகுதியில் உள்ள வனபரிபாலன திணைக்களத்தினுடையது என அறிவிக்கப்பட்ட இடத்தில் தோட்ட காணிகள் உள்ளதால் அங்கு எவ்வித நடவடிக்கைகளும் அங்குள்ள மக்களினால் இடம்பெற முடியுமா என கேள்வி எழுந்ததை தொடர்ந்து குறித்த இடத்தில் மக்களினால் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளலாமா என சரியான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். கிழக்கு மாகாண அரசங்க அதிபர் தலைமையில் மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாள ஆகியோர் 01மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனார்.\nமேலும், இதனை தொடர்ந்து அங்கு இரு சாரர்களிடத்திலும் பரஸ்பர ஒற்றுமையுடன் பிரச்சினைக்கு அவ்விடத்தில் தீர்வு எட்டப்பட்டடு சமாதனத்துடன் குறித்த பதற்றத்திற்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்றான் மஹ்ரூப் , எம்.எஸ் தெளபீக், அரசங்க அதிபர், முப்படைத்தளபதிகள், பெளத்த குருமார்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2017/jul/15/indian-agricultural-research-institute-iari--recruitment-for-research-associates-posts-2737927.html", "date_download": "2018-04-20T01:13:14Z", "digest": "sha1:HIVOWG5IJF4HQYJVGAI4YR35ELHLUK5D", "length": 6182, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாய ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை- Dinamani", "raw_content": "\nவிவசாய ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய ஆராய்ச்சி மையத்தில் Indian Agricultural Research Institute (IARI) நிரப்பப்பட உள்ள Research Associates, Senior Research Fellow ���ணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம். வாழ்த்துக்கள்...\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.07.2017\nமேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/may/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2705799.html", "date_download": "2018-04-20T01:37:02Z", "digest": "sha1:OTHDS34BVKO5QDNSWIPG2MEC4DRALLSW", "length": 8477, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில ஹாக்கி: ஐஓபி அணி சாம்பியன்- Dinamani", "raw_content": "\nமாநில ஹாக்கி: ஐஓபி அணி சாம்பியன்\nசாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு சுழற்கோப்பையை வழங்குகிறார் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்.\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் ஆனது.\nபசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11-ஆவது ஆண்டாக நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது.\nதொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாடிப்பட்டி எவர்கிரீன் ஹாக்கி அணி, திருச்சி சோழன் ஹாக்கி அணி, சென்னை நகர போலீஸ் ஹாக்கி அணி, எப்.சி.ஐ, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி அணி, அரியலூர் ஹாக்கி அணி, ஐசிஎப். தெற்கு ரயில்வே ஹாக்கி அணி, மதுரை ரிசர்வ் லைன் ஹாக்கி அணி, தஞ்சாவூர் மாவட்ட ஹாக்கி அணி, திருநெல்வேலி ஹாக்கி அணி, திருநகர் ஹாக்கி அணி, கோவில்பட்டி தாமஸ் நகர் ஹாக்கி அணி, திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி அணி, தமிழ்நாடு போலீஸ் ஹாக்கி அணி உள்பட 16 அணிகள் பங்கேற்றன.\nசனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், தெற்கு ரயில்வே அணியும் மோதின. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி டைபிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.\nமாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு, அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், சுழற்கோப்பையை வழங்கினார். எம்.பி சந்திரகாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஏற்பாடுகளை பசுபதி மற்றம் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழக தலைவர் டி.எழில்நிலவன், செயலர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_17.html", "date_download": "2018-04-20T01:00:07Z", "digest": "sha1:QGKB4UJLZTTRBXVHEK3NL6UW64D5P4L3", "length": 37941, "nlines": 264, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் பெற்றோர் பங்கும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் பெற்றோர் பங்கும்\nஇவ்வுலகம் உருவாகி இலட்சக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. உயிரினங்கள் உருவாகி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அன்று தோன்றிய நாள் முதல் மனிதஇனம் பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றது. இவ்வாறே மனிதஇனம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதற்கு அம்மக்களிடம் இருந்துவந்த உறவுமுறைகளே காரணமாக இருந்திருக்கின்றன. ஆரம்பகாலம் உண்ணவும் உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், இன்று சிறந்த கலாசாரப் பண்புகளைக் கொண்ட மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் புலம்பெயர்வில் எமது இளந்தலைமுறையினர், கலாசாரம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற போதும் அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோராகிய எம்மைச் சார்ந்தே இருக்கின்றது.\nமுதலில் கலாசாரம் என்றால் என்ன என்கின்ற தெளிவு எம்மத்தியில் ஏற்பட வேண்டும். கலாசாரம் என்பது வாழுகின்ற காலநிலை பௌதிகசூழலுக்கேற்ப மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கால ஆச்சாரமே கலாசாரம் எனப்படுகின்றது. இது ஒரு எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. சுவாமி விவேகானந்தர் கருத்தும் இதுவேயாக இருக்கின்றது. கலாசாரம் என்னும் சொல்லானது பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலுமே காணப்படவில்லை. கல்சர் என்னும் சொல்லானது ஆங்கிலத்திலே வரலாற்றுத் துறையில் ஒரு பொருளிலும் மானிடஇயல் துறையில் வேறுஒரு பொருளிலும் கையாளப்படுகின்றது. கிரேக்கர் உயர் பண்புடமையை பண்பாடு என்கின்றார்கள். ஆயவாநற யுசழெடன என்ற மொழி ஆய்வாளர் கூறும் கல்சர் என்ற சொல்லுக்குரிய விளக்கமானது பண்பாடு என்ற சொல்லுடன் பொருந்திவருகின்றது. இதே பொருளில் எமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 'பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்'' என நெய்தற்கலி 16 இலேயும்; வள்ளுவர் திருக்குறளிலே பண்புடைமை என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையும் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே கலாசாரம் என்பது பண்பாட்டுடன் பொருந்தி வருவதாக உள்ளது. பண்பூபடுதல், பண்பாடு எனப்படுகின்றது. எனவே மனிதனின் பண்பட்ட நிலையே கலாசாரமாகின்றது.\nசிந்துவெளிநாகரிக காலத்துக் கலாசாரமானது அக்காலச் சூழலுக்கமைய அமைந்திருந்தது. சங்கம் தொட்டு இன்று வரை கலாசாரத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. சங்ககாலத்தில் கள்ளுக் குடித்தல் ஒரு கூறாக இருந்தபோது அது குற்றமாகக் கருதப்படவில்லை. சமணர் வருகை அதைக் குற்றமாகக் காட்டியது. பெண்டீர் பலரை மணக்கும் வாய்ப்பு இருந்த போது அது பண்பாட்டுக் குறையாகச் சொல்லப்படவில்லை. எனவே காலத்துக்குக் காலம் ம��றுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. Pயளஉயட புளைடிநசன என்னும் அறிஞர் தன்னுடைய ஆய்விலே சூழ்நிலை சமூகநிலைக்கேற்ப உளம் சார்ந்து உருவாவதே கலாசாரம் என்கிறார். நிலத்தின் பண்பட்டநிலை அக்ரிகல்சர் ( Agriculture) போல் மனதின் பண்பட்டநிலை கலாசாரம். எனவே மக்களது அறிவுநலம், கொள்கைநலம், ஒழுக்கநலம், வாழ்க்கைநலம் போன்றவை பண்பட்டநிலையே கலாசாரம் என்று முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இந்நலங்கள் எல்லாவற்றையும் எமது வளரும் தலைமுறையினர் அவர்கள் வாழுகின்ற சூழ்நிலையிலே பெறக்கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகின்றது.\nஒரு இனத்தின் குணநலன்கள் பிறப்பிலேயே வருவதில்லை. பிறந்தசூழல், வளரும், வாழும் சூழலுக்கேற்பவே அமையும். தொடக்கத்தில் இருந்த குணங்கள் பரிணாமவளர்ச்சி, அறிவுவளர்ச்சி மேம்பட விரிவடையும். வௌ;வேறு இனங்களாகப் பிரிந்து மாறுதலடையும் இல்லை மறைந்த போகும். இதுவே இன்றைய எமது இளந்தலைமுறையினர் நிலையாக இருக்கின்றது. எங்கள் இளந்தலைமுறையினர் சூழல் சுற்றம் நோக்கியே தம் வாழ்க்கைப் பாதையைக் கடக்;கின்றனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்கள் காலில் சக்கரம் பூட்டப்பட்டிருக்கின்றது. கையில் மௌசை வைத்துக் கொண்டு உலகத்தையே காலடிக்குக் கொண்டுவருகின்றனர். அவர்கள் வெற்றிப்போக்கில் கலாசாரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தாம் வாழுகின்ற சூழலுக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்வார்கள். 1871ம் ஆண்டு ஆராய்ச்சியில், ஒரு ஓநாயுடன் சேர்ந்தே வளருகின்ற ஒரு மனிதக் குழந்தையானது ஓநாயுடைய இயல்புகளைப் பெற்றிருப்பதாக டார்வின் எடுத்துக்காட்டுகின்றார். சுற்றுச் சூழலில் இருந்து அகற்றப்படுகின்ற குழந்தை தண்ணீரிலிருந்து அகற்றப்பட்ட மீன் போலாகும் என்று கருதப்படுகின்றது. எனவே வாழும் சூழலிலுள்ள தவறான போக்குகள், அவர்கள் பாதையில் பங்கம் விளைவிக்கா வகையில் பெற்றோர் பார்வை நீருக்குள்ளும் நின்றபடி நீரின் சிறந்த அம்சங்களை பெற்றுக் கொண்டு வாழும் பக்குவநிலை போதிக்கப்பட வாழும் சூழலைக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமுதாயவளர்ச்சிக்கேற்பத் தாமும் வளர்ந்திருக்க வேண்டியதும் கடமையாகின்றது.\nகலாசாரம் என்பது தனிமனிதனைச் சார்ந்து நிற்பதன்று தனி மனிதர் பலர் சேர்ந்தது தான் இனம். இனம் பல சேர்ந்ததுதான் ��மூகம். எனவே கலாசாரம் என்பது இனவழி சமூகத்தின் போக்கைத் தாங்கி நிற்கின்றது. காலங்காலமாக சிறந்த பல நற்பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படும் நமது தமிழ் கலாசாரமானது, புலம்பெயர்விலும் போற்றிப் பாதுகாக்கப்படல் அவசியமாகின்றது. ஒரு கலாசாரத்தின் மூலவேர்கள் மொழியும் திருமணமுமாகும்.\nஇரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒருமூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிகின்ற போது அதன் பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடுகின்றன. உலகிலுள்ள 600 கோடி மக்கள் 6000 மொழிகளைப் பேசுகின்றார்கள். 3000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகின்றார்கள். அதிகமான மக்கள் பேசுகின்ற 20 மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாறான தமிழ்மொழி எமது கலாசாரத்தைச் சுமந்து செல்கின்ற வண்டியாகக் காணப்படுகின்றது. இப்புலம்பெயர்வில் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவோர் குறைவாகவே இருக்கின்றார்கள். அந்தப் பெற்றோர்களுடைய பிள்ளைகள் கூட 500, 1000 அந்நியநாட்டுப் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலையில் 4, 5 பிள்ளைகளாகவே படிக்கின்றார்கள். அவர்கள் கூட ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தமது கல்விமொழியையே பேசுகின்றார்கள். அதைவிடக் கூடிய நேரத்தை அந்நியமொழிக்காரருடன் செலவுசெய்யும் இவர்கள் வீட்டில் பெற்றோருடன் தமிழ்மொழியில் உரையாடுவார்கள் என்று பார்த்தால், வீட்டில் தொலைக்காட்சியுடனும் கணனியுடனும் தமது பொழுதைக் கழிக்கின்றனர். மொழி கற்பதற்காகத் தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்தினோமேயானால், அதில் கலாசார சீர்கேடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவம் நோக்கிப் பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழியறிவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மொழியில் கவர்ச்சியை ஏற்படுத்தவல்ல கலைகளைத் தமிழ்மொழியில் கற்பிப்பதன் மூலம் தமிழ்மொழியில் நாட்டம் கொள்ளச்செய்ய வேண்டியது அவசியமாகின்றது.\nபுலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொள்வதிலுள்ள இலகுத் தன்மையும் பண்பனுபவமும் நமது மக்களிடம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தொட்டு வைத்தியர் வரையுள்ள அந்நியோன்யப் போக்கு எம்மவருடன் பழகுவதில் எமது தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை. மதிப்பு என்ற பெயரில் கண்டிப்பும், வரதட்சணை, தாலிகட்டல் என்ற பெயரில் பெண் அடக்குமுறையும் எமது கலாசாரத்தில் எம் இளஞ்சந்ததியினருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே இலகுவாக நட்புரிமையுடன் பழகக் கூடிய புலம்பெயர் கலாசாரதில் விருப்பை ஏற்படுத்துகின்றது. முற்காலம் சமூகம் என்ற அமைப்பு சிறிய அளவில் கூட உருவம் கொள்ளாத காலம் அது. சமூகம் என்ற அமைப்பு உருவான காலத்தில், ஒரு சிலரே சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை ஒரு அமைப்பாக உருவாகும் வரைத் திருமணம் என்ற சமூக அமைப்புமுறை உருவாகவில்லை. ஊரை ஆளும் முறை வர தலைமுறைச் சொத்தாகச் சிலர் அநுபவிக்க விரும்பியபோது திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த உடைமையும் தேவையில்லையென இஷ்டம் போல் அலைந்து திரிந்தநிலை மிகப்பழையநிலை, பின் கால்நடைகள், ஆடவர் உரிமைகள், உடைமைகள் ஆயின, அதன் பின் நிலம் பெண்களின் முதல் உடமைகள் ஆயிற்று. நிலம் உடைமையாக அந்நிலங்களில் பயிர்ச் செய்ய ஆள்த் துணை தேவைப்பட்டது. ஆளைப் பெற்றுப் பெருக்க ஆண் துணை நிரந்தர தேவையாயிற்று. நிலத்தை நிரந்தர உடைமையாகக் காக்கவும் மற்றவர் இடையூற்றிலிருந்து மீட்கவும் பெண்ணுக்கு ஆண்துணை நிரந்தர முதன்மையாயிற்று. இதன் மூலமே திருமணம் என்ற அமைப்பு உருவாயிற்று என க.ப. அறவாணன் ஆய்ந்து தெரிவிக்கின்றார். திருமணம் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையான உளநிலையிலிருந்து தவறி உடல்நிலைக்கு மாற்றப்படும் போது விவாகரத்து மலிவாகப் போகின்றது. இந்தத் திருமணமுறிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தனிக்குடித்தனமே என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவைபோல் வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவையே. இதற்கு அநுபவ பலம் மிக்க பெற்றோர் அருகிருப்பது அவசியமாகின்றது.\nஇப்போதுள்ள வரதட்சணை முறை ஆரியர் சார்பில் தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் காதல்மணம் பெருவழக்காய் இருந்தது. காலப்போக்கில் கற்புமணம் முதன்மை பெற்றது. அக்காலப்பகுதியில், பெண்ணைப் பெற்றோர்கள் மணமகனுக்கோ மணமகன் பெற்றோர்க்கோ எதுவுமே கொடுத்ததில்லை. பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்வழியில் நெறிப்படுத்திய பெண்ணை ஆண்மகனுக்குக் கொடுத்த பெற்றோர், வேறு யாது கொடுத்தல் வேண்டும். ஆனால் பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஆண்மக���் பெண்ணின் தாய்க்குப் பால்க்கூலி அல்லது முலைக்கூலி அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பழங்குடிகளிடம் ஆடு, மாடு, நிலம், பொருள் ஆகியவற்றைப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துப் பெண்ணை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றுள்ள நிலை பெண்பிள்ளையைப் பெற்றோர் ஆண்மகனுக்கு வரதட்சணை கொடுத்தலாக ஆரியமுறைப்படி புலம்பெயர்ந்தும் தொடர்கின்றது. இந்நிலையில் வெறுப்புக் கொள்ளும் எமது இளந்தலைமுறையினரின் வெறுப்புக்குப் பெற்றோர் ஆளாகாமல் இருப்பதும் அவசியமாகப்படுகின்றது.\nஇவ்வாறு எமது மக்களிடம் காணப்படும் சில தவறுகளைக் கூர்ந்து நோக்கும் எமது இளஞ்சந்தியினர் அந்நிய கலாசாரத்தை நாடிச் செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. இன்று இளஞ்சந்ததியினரிடம் அடித்தளமாய்க் காணப்படுவது மொழிக்கல்வி, அறிவு, பொது அறிவு, மனவளர்ச்சி, வாழ்க்கை வசதி போன்றவையே. இவற்றில் நாட்டம் கொள்கையிலே கலாசாரம் தவறிவிடுகின்றது. முற்றுமுழுதாக அந்நிய கலாசாரத்தின் மத்தியில் வாழும் எமது இளந்தலைமுறையினர் பெரும் இக்கட்டான சூழ்நிலையிலே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறை கூறமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் முற்றுமுழுதாக தமிழ்கலாசாரம், தமிழ்மொழி, தமிழ் உறவினர் என்று ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் அப்படியல்ல. முழக்கமுழுக்க அந்நிய கலாசாரத்தில் பல்வேறுபட்ட கலப்புச் சூழலில் தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிய எமது வாழ்க்கை வேறு. ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் கண்டு கலந்து வாழும் எங்கள் பிள்ளைகளின் நிலை வேறு. எனவே அவர்கள் மனநிலையைப் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து, அவர்கள் அருகிருந்து நாட்டைக்கற்று, சூழலைக்கற்று, நமது எதிர்கால சந்ததியினரை எமது கலாசாரத்துடன் வாழவைத்து, அவர் தம் பெருமையினை உலகறியச் செய்ய வேண்டிய பெரும்பணி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் எம்மால் முடியாது என பெற்றோர் ஒதுங்கும் பொழுது பிள்ளைகள் குறைநிறைகளை அவதானிக்க முடியாமல் போகின்றது. நல்ல ஒரு சமுதாயத்தை நல்ல ஒரு கலாசாரத்தைப் புலம்பெயர்வில் கட்டிக்காக்க முடியாது போன பெரும் பழி பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றது.\nதமிழ் நற்பணிமன்றம் ஜேர்மனி 25ம் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது.\nநேரம் அக்டோபர் 18, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_59.html", "date_download": "2018-04-20T01:26:35Z", "digest": "sha1:OMGAFWAZZVHJUQBPXTHHW2WAEPYXI762", "length": 17102, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் குமார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகாமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் குமார்\nகாமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான பளு தூக்குதலில் இந்தியாவின் சதீஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ள��களுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகள��க்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்தி��்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/articles/default.asp", "date_download": "2018-04-20T00:38:08Z", "digest": "sha1:2M2CO73OXJN7E57MS6WHQTRVU5ZZPRP3", "length": 3551, "nlines": 70, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >", "raw_content": "\nரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக\nஇன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-20T01:14:37Z", "digest": "sha1:OBAGFKWFB24JJ5WCJN76PJ6FFOKSMCK4", "length": 8078, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "திரில்லர் Archives | Jackiecinemas", "raw_content": "\nஇன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ். அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில் தேசிய நெடுஞ்சாலைகளில் பனி குவிந்து இருந்தால்… அதனை விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும் வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம். பனி என்றால் நம்ம ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல…. தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்.. நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே… கொடைக்கானலில் ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு இருக்கும் சமாச்சாரத்தை சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும்,…\nயாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா என்ன ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…\nசுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை.. ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/60975.html", "date_download": "2018-04-20T00:51:34Z", "digest": "sha1:X7GIILLR5VOINPZVCOVRXJEXGTXMEA6B", "length": 8290, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "அப்­ப­டியே சாப்­பி­ட­லாம் – Uthayan Daily News", "raw_content": "\nஜப்­பா­னின் ஓக­யா­மா­வைச் சேர்ந்த விவ­சா­யி­கள், வித்­தி­யா­ச­மான வாழைப்­ப­ழத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்­ப­ழம், மற்ற வாழைப் பழங்­களை விட மிக­வும் சுவை­யா­னது என்­ப­து­டன், இதன் தோலை­யும் சாப்­பி­ட­மு­டி­யும்.\nசாதா­ரண வாழைப்­ப­ழங்­க­ளின் தோலில் கசப்­புச் சுவை அதி­க­மாக இருக்­கும். ஆனால் மோங்கே வாழை­யின் தோல் மிக மெல்­லி­ய­தா­க­வும் மிகக் குறை­வான கசப்­பு­ட­னும் காணப்­ப­டு­கி­றது. நூறு சத­வீ­தம் ���ந்­தத் தோலைச் சாப்­பிட முடி­யும் என்­கி­றார்­கள் உற்­பத்­தி­யா­ளர்­கள். இந்த வாழையை ‘உறைய வைத்து வளர்த்­தல்’ என்ற முறை­யில் உரு­வாக்­கு­கி­றார்­கள். இது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த முறை.\nமோங்கே வாழை 4 மாதங்­க­ளி­லேயே முதிர்ச்­சி­ய­டைந்து விடு­கி­றது. கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் மோங்கே வாழைப்­ப­ழம் கடை­க­ளில் விற்­ப­னைக்கு வந்­து­விட்­டது. ஆனால் ஒரு சிலரே வாங்கி, சுவைக்க முடிந்­தது. கார­ணம் இந்த வாழைப்­ப­ழத்தை அதிக அள­வில் விளை­விக்க முடி­ய­வில்லை. ஒரு பழத்­தின் விலை இலங்கை மதிப்­பில் ஆயி­ரத்து 50 ரூபா.\n‘‘வாழைப்­ப­ழம் பற்­றிய கருத்­து­களை அறி­வ­தற்­காக எங்­க­ளுக்­குச் சில வாழைப் பழங்­க­ளைக் கொடுத்­த­னர். மற்ற வாழைப் பழங்­களை விட மோங்கே மிக­வும் சுவை­யா­னது.\nசாதா­ரண வாழைப் பழத்­தில் 18.3 கிராம் சர்க்­கரை இருக்­கும், மோங்­கே­யில் 24.8 கிராம் சர்க்­கரை இருக்­கி­றது. மணம் அதி­க­மாக இருக்­கி­றது. அன்­னா­சிப் பழத்­தின் சுவையை நினை­வூட்­டு­கி­றது.\nமிகச் சரி­யா­கப் பழுத்­தி­ருந்­தால் மட்­டுமே தோலை­யும் சேர்த்து உண்ண முடி­யும். சாதா­ரண வாழைப் பழங்­க­ளில் பழுப்பு நிறப் புள்­ளி­கள் தோன்­று­வ­தற்கு முன்பே சாப்­பிட்­டு­விட வேண்­டும். ஆனால் மோங்­கே­யில் பழுப்­புப் புள்­ளி­கள் வந்த பிற­கு­தான் சாப்­பி­ட­மு­டி­யும். மெல்­லிய தோலாக இருப்­ப­தால் பழத்­து­டன் சேர்த்து எளி­தாக மென்று விழுங்­கி­விட முடி­கி­றது. தோலின் சுவை கூட நன்­றாக இருக்­கி­றது’’ என்று மோங்கே வாழை­யின் உற்­பத்தி நிறு­வ­னங்­கள் கருத்­தத் தெரி­வித்­துள்­ள­னர்.\nதோட்டக் கிணற்றில் சிறுவனின் சடலம் மீட்பு\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐவ­ரின் பதவி பறி­போ­கும்\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nடிசெம்பர் மாதம் பிரபாஸ் – அனுஷ்கா நிச்சயதார்த்தம்\nகசுனும் மனைவியும் பிணையில் விடுவிப்பு\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62119.html", "date_download": "2018-04-20T00:53:43Z", "digest": "sha1:Q5KYBKWUEFO62QQNLADR272JI2NEVBD4", "length": 6231, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "விடு­த­லைப் புலி­க­ளின் வழி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­கள் – Uthayan Daily News", "raw_content": "\nவிடு­த­லைப் புலி­க­ளின் வழி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­கள்\nவிடு­த­லைப் புலி­க­ளின் வழி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­கள்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தொழில்­நுட்ப வழி­மு­றை­களை பயன்­ப­டுத்தி, தென்­னி­லங்கை இளை­ஞர்­கள் சிலர் பட­கைத் தயா­ரித்­துள்­ள­னர்.\nமுச்­சக்­க­ர­வண்­டியை பயன்­ப­டுத்தி கட­லில் செல்­லக் கூடி­ய­வா­றான படகை இளை­ஞர்­கள் சிலர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். முச்­சக்­கர வண்­டிக்கு சில இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்தி அதில் வெற்­றி­க­ர­மாக கட­லில் பய­ணிப்­ப­தற்­கான முறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nவிடு­த­லைப் புலி­க­ளின் காலத்­தில் அவர்­க­ளுக்­குத் தேவை­யான இயந்­தி­ரங்­களை, அங்­குள்ள வளங்­களை கொண்டு தயா­ரித்து வெற்றி கண்­டி­ருந்­த­னர்.\nஇவ்­வாறு தயா­ரிக்­கப்­பட்­ட­வை­யில் கடற்­க­ரும்­பு­லி­க­ளுக்கு தேவை­யான பட­கு­கள் சிறப்பு வாய்ந்­த­தா­கும். விடு­த­லைப் புலி­க­ளின் தொழில்­நுட்ப உத்­தி­கள் பன்­னாட்­டுச் சமூ­கத்தை மிர­ளச் செய்­தி­ருந்­தது. இந்த நிலை­யில் அதே­பா­ணி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­க­ளும் கட­லில் சவாரி செய்­யும் முச்­சக்­க­ர­வண்டி பட­கைத் தயா­ரித்­துள்­ளார்­கள்.\nஉடுத்துறை பாரதி இறுதிக்குத் தகுதி\nரணி­லுக்கு எதி­ரான பிரே­ரணை தயார்\nநுணுவில் சிதம்பர விநாயகர் ஆலய மண்டபத்துக்கு அடிக்கல்\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடியது\nஇடரால் பாதிப்புற்ற நிறுவனங்களின் சேதவிவரம் திரட்டல்\nஇழுவை மடி மீன்­பி­டியை நிறுத்த 5 ஆண்­டு­கள் கேட்­கி­றது இந்­தியா\nஉரையாற்ற சந்தர்ப்பமில்லை என ஈபி­ஆர்­எல்­எவ் குற்­றச்­சாட்டு\nமாம­னி­தர் சிவ­நே­ச­னின் நினைவு நிகழ்வு \nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-04-20T01:20:56Z", "digest": "sha1:2KGGYESXZ4RLR3CPBFXJQ5HS4WGN2BQB", "length": 11150, "nlines": 184, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: நடைபாதை சித்திரம்", "raw_content": "\nஅகல்விளக்கு 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:28\nசி. கருணாகரசு 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:43\nவேல் கண்ணன் 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:08\nஅட.. அனுபவத்தை அப்படியே கவிதையாக்குவது அதுவும் இவ்வளவு குறைந்த வரிகளில்... அருமை\nவேல் கண்ணன் 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:11\n'குறுக்குத்துறை' அப்படியே இருக்கிறதே ஏன் \nசெல்வராஜ் ஜெகதீசன் 14 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:22\nநன்றி அகல்விளக்கு, கருணா, வேல்கண்ணன்.\nசெல்வராஜ் ஜெகதீசன் 14 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:27\nகுறுக்குத்துறை அண்ணாச்சியின் அபிமானி ஒருவரால் தொடங்கப் பட்டது.\nஅவரின் கால அவகாசங்களைப் பொறுத்தே அதன் வளர்ச்சியும் இருக்கும்.\nநேற்றைய என் தொலைபேச்சின்போது அண்ணாச்சி தெரிவித்தது இது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (���ன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் \"இன்ன ...\nகாதலர் தினத்தை ஒட்டி மீள்பதிவாக சில கவிதைகள்\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6596.html", "date_download": "2018-04-20T01:12:43Z", "digest": "sha1:JTNZQZ2EV3XFIY7ZXLSY26KCUJCRWMUH", "length": 4491, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கடன் ஓர் எச்சரிக்கை..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ கடன் ஓர் எச்சரிக்கை..\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஉரை : இ.ஃபாருக் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 16-06-2017\nCategory: E ஃபாருக், ஜும்ஆ உரைகள், பொதுவானவை\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துஆக்கள்\nதேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் சரிவு\nமனித உடலில் இறைவனின் அற்புதங்கள்..\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்திய பிரேசில் அரசாங்கம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_946.html", "date_download": "2018-04-20T00:43:50Z", "digest": "sha1:66SGZVNSABB3FYQXS7DIZYD7XLPVMTZZ", "length": 39952, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு, உயர் நீதிமன்றால் தள்ளுபடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு, உயர் நீதிமன்றால் தள்ளுபடி\nமுசலிப் பிர­தே­சத்தில் நடை­பெற்­று­வரும் அனைத்து செயற்­பா­டு­களும் அனைத்து குடி­யேற்­றங்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யெ­னவும், காணிகள் வழங்­கப்­பட்­டி­ருப்­பது சட்­டத்­திற்கு முர­ணா­ன­தெ­னவும் அவற்­றுக்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்கும் படியும் உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனுவை உயர்­நீ­தி­மன்றம் தள்­ளு­படி செய்­தது.\nஅமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இந்த சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உ டந்­தை­யாக இருப்­ப­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nஅமைச்சர் ரிசாத் பதி­யுதீன் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்­களின் அனைத்து ஆவ­ணங்­க­ளையும் மன்றில் சமர்ப்­பித்­தனர். 2012 ஆம், 2017 ஆம் ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்ட வில்­பத்து தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல்கள், சட்­ட­ரீ­தி­யான முறையில் முறை­யாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அப்­ப­குதி மக்­க­ளுக்கு எவ்­வித அறி­வித்­தலும் வழங்­கப்­ப­டாது வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்­பதை நீதி­ய­ரசர் குழா­மிற்கு தெளி­வு­ப­டுத்­தினர். இத­னை­ய­டுத்தே மூவ­ர­டங்­கிய நீதி­ய­ரசர் குழு வழக்­கினை தள்­ளு­படி செய்­தது.\nஇலங்கை வன ஜீவ­ரா­சிகள் மற்றும் இயற்கை பாது­காப்பு அமைப்பு, சூழ­லியல் பௌண்டேசன் என்­பன தாக்கல் செய்­தி­ருந்த இவ்­வ­ழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக ஜனா­தி­பதி, அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட 10 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.\nஇவ்­வி­ப­ரங்கள் நேற்று கொழும்பில் நடை­பெற்ற அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் ஊடக மாநாட்டில் வெளி­யி­டப்­பட்­டன. அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் யாப்பு மற்றும் சட்ட விவ­கார பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;\nஉயர்­நீ­தி­மன்றம் குறிப்­பிட்ட வழக்­கினைத் தள்­ளு­படி செய்­துள்­ளமை முசலி பிர­தேச குடி­யேற்­றங்கள் சட்­ட­பூர்­வ­மா­னது என ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்­துள்­ளது. 2012, 2017 ஆம் ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் மீள் குடி­யே­றி­யுள்ள மக்கள் மத்­தியில் நில­வி­வந்த சந்­தேகம் வழக்குத் தள்­ளு­படி செய்­யப்­பட்­ட­தன்­ மூலம் நீங்­கி­யுள்­ளது.\nஅகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முசலி பிர­தேச மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் 30 முறைப்­பா­டுகள் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தேவை­யான ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அது­தொ­டர்­பான விசா­ர­ணைகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்­றன. ஜனா­தி­ப­தி­யினால் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி மற்றும் 2012 ஆம் ஆண்டின் வர்த்­த­மானி தொடர்பில் ஆராய ஐவர் அடங்­கிய குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.\nஎனவே, முசலி பிர­தேச மீள்­கு­டி­யேற்­றங்கள் சட்­ட­ரீ­தி­யா­னவை. அவை சட்­ட­ரீ­தி­யற்­றவை என்று தெரிவிக்கப்பட்டால் தேவையேற்படின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளமை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார்.\nஇம் மாதம் 4 ஆம் திகதியே உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்தது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://maplabench.com/nirmala-devi-audio-about-governor-level-fraud/", "date_download": "2018-04-20T01:23:04Z", "digest": "sha1:7ZHTUQF2WQPC7AHYQE6EMK7TMPXDXXIM", "length": 15892, "nlines": 47, "source_domain": "maplabench.com", "title": "கவர்னர் தாத்தா இல்லை கவர்னர் லெவல்?? நிர்மலா தேவி ஆடியோ உரையாடலில் ���ன்ன இருக்கிறது? | Anna University Updates", "raw_content": "\nகவர்னர் தாத்தா இல்லை கவர்னர் லெவல் நிர்மலா தேவி ஆடியோ உரையாடலில் என்ன இருக்கிறது\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் பணியாற்றுகிறார் உதவிப் பேராசிரியை நிர்மலா. இவர், அதே கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்கும் மாணவிகள் நான்கு பேரிடம் பேசியதாக உலாவரும் ஆடியோ பதிவு, அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.\nஅந்த ஆடியோவில், மதுரை பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவருக்காக உதவிப் பேராசிரியை நிர்மலா, கல்லூரி மாணவிகள் நான்கு பேரை தவறான செயலுக்கு அழைத்ததாகப் பதிவாகியிருக்கிறது.\nஉதவிப் பேராசிரியை நிர்மலாவும் மாணவிகளும் பேசியதாவது…\n“வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா நான் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கிறேன். இங்கு மிகப்பெரிய பொறுப்பில் உயர் அதிகாரி இருக்கிறார். அவரைப் பற்றிய தகவலைச் சொல்ல முடியாது. அது ரகசியம். இதுவரை, நாம் ஆசிரியர் – மாணவர் என்ற உறவுமுறையில் இருக்கிறோம். இனி அடுத்த நிலைக்குப் போக ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இதுவரை நான் அகாடமிக்ஸூக்கு எப்படி சப்போர்ட்டிவ்வாக இருக்கிறேனோ, அதுபோல இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது” என்று சொல்லி நான்கு மாணவிகளுடன் பேச, செல்போன் அழைப்பை ஸ்பீக்கரில் போடச் சொல்கிறார் பேராசிரியை நிர்மலா.\n“ஆப்பர்சூனிட்டியை ரகசியமாத்தான் செய்யணும். இதுமூலமா, எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாம உங்களுடைய படிப்பை பெரிய அளவுக்குக் கொண்டுபோக முடியும். அதுக்கு நான் உறுதி தர்றேன். அந்த அளவுக்கு மதுரை பல்கலைக்கழகத்துல உயர் பொறுப்பில் இருக்கிறார் அவர். சில விஷயங்களை சக்சஸ்ஃபுல்லாக முடிக்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸை எதிர்பார்க்கிறாங்க. நான் இந்த அளவுக்கு இறங்கினதில்லை. சில விஷயங்கள் சொல்ல முடியாது. நீங்கள் புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன்.\nஎன்கிட்ட ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்காங்க. நானும் நாகராஜ் சாரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு பேப்பர் வேல்யூவேஷனுக்கு வந்தோம். அப்போ என்கிட்ட வேண்டுகோளா கேட்டாங்க. நம்ம காலேஜ் பற்றித் தெரியும். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா, யார் யாருக்கு சம்பந்தம் இருக்கோ, அவங்களுக்கெல்லாம் நெகட்டிவ் இமேஜ் வர வாய்ப்பு இருக்கு. எனக்கு அவங்க கொஞ்சம் அஸ்ஷூரன்ஸ் கொடுத்திருக்காங்க. அதைவெச்சு உங்களைப் பெரிய அளவுக்குக் கொண்டுபோக முடியும். இன்னும் ஒன்றரை மாசம்தான். உங்களுடைய தேர்வு முடிஞ்சுடும்.\nஅதனால்தான் ஷார்ப்பாகப் பேசுறேன். இனிமே தியரிதான். தியரியில் கை வைக்க முடியாத அளவுக்கு என்னால செய்ய முடியும். உங்க மார்க்கில் கை வைக்க முடியாததுன்னு தெரிந்த பிறகுதான் இதுக்கு சம்மதிக்க ஆரம்பிச்சேன். ஃபைனான்ஷியல் அளவிலும் சப்போர்ட் இருக்கும். அகாடமி நிலையிலும் நல்ல சப்போர்ட் இருக்கும். இது வெளிய நாலு பேருக்குத் தெரியாத அளவுக்கு இருக்கணும். இது உங்களுடைய அப்பா-அம்மாவுக்குச் சொல்லி செய்வீங்களா, சொல்லாமச் செய்வீங்களாகிறதுதான் கேள்வி. பெற்றோருக்குத் தெரிஞ்சு செஞ்சா, வர்ற பணத்தை அக்கவுன்ட் நம்பர்ல பணத்தைப் போட்டுவிட்டிருவேன். நீங்க படிச்சு முடிச்சுட்டு என்ன ப்ளான் வெச்சிருக்கீங்கனு தெரியலை. ஆனா, நான் ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். தொலைதூரப் படிப்பில் மாலை நேரத்துல செமினார் போயிக்கிட்டிருக்கு. நான் அதுல வருவதால் யுஜி, பிஜி-க்கு நோட்ஸ் தயாரிக்கிற வேலை இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மாணவிகள் இடைமறிக்கிறார்கள்.\nநிர்மலா, “நான் முழுசா சொல்லி முடிக்கிறேன். அவசரப்படமா முடிவெடுத்து சொல்லுங்க. வீட்டுல இருந்து ரெகுலர் க்ளாஸுக்குப் போய்ப் படிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஸ்கீமுக்கு வந்துட்டா, மதுரை பல்கலைக்கழகம் உங்களுக்கு முதுகெலும்பா இருக்கும். 85 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் வரும். இதைத் தவிர, பிஹெச்.டி படிப்புல ஃபெல்லோஷிப் வாங்குற அளவுக்குக் கொண்டுபோக முடியும். மதுரை பல்கலைக்கழகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்க டேலன்ட்டட் ஸ்டூடண்ஸ். மார்க் மட்டுமல்ல, எல்லா லிஸ்ட்லயும் உங்க பேரை வரவழைக்க முடியும். ஒவ்வொரு மாசமும் வருமானமும் வரும், ஃபெல்லோஷிப்பும் வரும். நோட்ஸ் தயாரிக்கிறது, கொஸ்டீன் பேப்பர் தயாரிக்கிறதுல நீங்க வேலைபார்த்துக்கிட்டே படிக்கலாம். மாசாமாசம் உங்களுக்கு வருமானம் வரும்” என்று ஆசைவார்த்தை கூறுகிறார் நிர்மலா.\nகல்லூரி மாணவிகள், ``இதுபற்றி இனிமே பேச வேண்டாம்” என்கின்றனர்.\nபேராசிரியை நிர்மலா விடாமல், “ஒரு வாய்ப்பு வந்தது. ��தைச் சொன்னேன் கண்ணா. இஷ்டமில்லைன்னா, நான் ஒண்ணும் சொல்லல கண்ணா. நிறைய விஷயத்துல என்னை ரொம்பவே டெஸ்ட் பண்ணிட்டு சொன்ன விஷயம்தான் இவ்வளவும். அஃபிஷியலா இருக்கிறதலா யாருன்னு சொல்ல மாட்டேன். எதுவும் சாதிக்க முடியும்கிறதால்தான் உங்கிட்ட சொல்றேன். என்னைத் தனியா தேர்ந்தெடுத்து சில விஷயங்களை ஸ்பெஷலைசேஷன் பண்ணிருக்காங்க. மொத்தமா 400 பேர்ல பியூர் அப்ஸர்வேஷன்ல என்னை செலெக்ட் செஞ்சிருக்காங்க” என்று சொன்னவர், கவர்னரையும் இந்தப் பேச்சுக்குள் கொண்டுவந்தார்.\n“உங்களுக்கு கவர்னர் வர வீடியோலாம் அனுப்பிவெச்சுருக்கேன்ல. அதுல சில விஷயம் நடந்தது. அது நடுவுல ஸ்க்ரீன் இல்லாம இருந்தது. கவர்னர் லெவல்தான். கவர்னர் தாத்தா இல்லை. கவர்னர் மீட்டிங்கில் எந்த அளவுக்குப் பக்கத்துல இருந்து வீடியோ எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு எனக்கு மூவ் பண்ண அனுமதி கொடுத்திருக்காங்க. இலை மறை காயா வெளியில் நாலு பேருக்குத் தெரியாத அளவுக்கு இருக்கு. நான் யாருன்னு சொல்லிட்டா, நீங்க சீக்கிரம் அஷூரன்ஸ் கொடுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அந்த அளவுக்கு சீக்ரெட், பிரைவசி மெயின்ட்டன்ஸ் செய்றாங்க. இங்க பேப்பர் வேல்யுவேஷன் செய்யும்போதே ரெண்டு மூணு தடவை என்னை டெஸ்ட் பண்ணிட்டாங்க. நான் உடனே ஓப்பன் செய்யாம நீங்க டிகிரி வாங்கணும்கிறதுக்காகத்தான் மெதுவா ஓப்பன் பண்றேன். போட்டி வந்தாலும் என்னால சமாளிக்க முடியும். அவங்களை மாற்ற முடியும்னு 99 சதவிகிதம் நம்பிக்கையிருக்கு.\nயாரையும் நான் punish செய்யப்போறதில்லை. நான் அடுத்த நிலைக்குப் போகப்போறேன். உங்களை கை தூக்கிவிடுகிறதுக்குத்தான் கூப்பிடுறேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தா இன்னும் கொஞ்சம் சிந்திக்கலாம். இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அவசரப்பட்டு முடிவெடுக்க வேணாம் கண்மணிகளா. நாம பேசுற விஷயங்கள், இந்தக் காலத்துல ரொம்ப சாதாரண விஷயங்கள்தான். இது உங்களுக்கும் எனக்கும் ஏன் உலகத்துக்கே தெரியும். இதை ரொம்ப பாசிட்டிவா ஹேண்டில் செய்யணும்” என்று ஆசைவார்த்தைகளை அள்ளிவிடுகிறார் நிர்மலா.\nமாணவிகள், “இல்ல மேடம், வேண்டாம்” என்று மறுக்கிறார்கள்.\nநிவேதா பெத்துராஜ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6221.html", "date_download": "2018-04-20T01:03:58Z", "digest": "sha1:ZOV65LVDT3USDJZBCKHP2WM7LZLG34Q3", "length": 4627, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தர்கா வழிப்பாட்டை தரைமட்டமாக்குவோம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ தர்கா வழிப்பாட்டை தரைமட்டமாக்குவோம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 12\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 11\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 10\nஉரை : லுஹா : இடம் : துளசேந்திரப்புரம் நாகை (வ) : நாள் : 24.05.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், மூடபழக்கங்கள், லுஹா, ஷிர்க் பித் அத்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 8\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7079.html", "date_download": "2018-04-20T00:57:07Z", "digest": "sha1:JVNQFIFHBRKNG62YNG35NZXIAO2DXESR", "length": 5722, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைவனை பார்த்தால்தான் நம்புவேன் என்பது சரியா? -(இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 8) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஜுமுஆ தொடர் \\ இறைவனை பார்த்தால்தான் நம்புவேன் என்பது சரியா -(இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 8)\nஇறைவனை பார்த்தால்தான் நம்புவேன் என்பது சரியா -(இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 8)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 20\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 19\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர்- 18\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 16)\nஇறைவனை பார்த்தால்தான் நம்புவேன் என்பது சரியா -(இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 8)\nஉரை : பிஜே- : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 24-11-2017\nCategory: இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஜுமுஆ தொடர், தொடர் உரைகள், பிஜே, முக்கியமானது\nஅறிவுப்பூர்மாக சிந்தித்து அல்லாஹ்வை அறிவோம் – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 9)\nகுர்ஆன் குறித்த கிறித்தவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்\nஇஸ்லாத்தின் பார்வையில் கடலும், கப்பலும்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jun/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2724020.html", "date_download": "2018-04-20T01:21:58Z", "digest": "sha1:HODXX77VBKPSE47RNWD7L4URKI4UZTIV", "length": 9069, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர் நஜீப் மாயமான விவகாரம்: ஜேஎன்யு வளாகத்தில் சிபிஐ விசாரணை- Dinamani", "raw_content": "\nமாணவர் நஜீப் மாயமான விவகாரம்: ஜேஎன்யு வளாகத்தில் சிபிஐ விசாரணை\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கு தொடர்பாக அப்பல்கலைக்கழக வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.\nநஜீப் காணாமல் போனது தொடர்பான வழக்கை கடந்த மே 16}ஆம் தேதி விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேகா சிஸ்தனி, ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ டிஐஜி அந்தஸ்து அதிகாரி கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.\nதாய் வாக்குமூலம்: இதைத் தொடர்ந்து, நஜீபின் தாயார் ஃபாத்திமா அண்மையில் சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், 'எனது மகன் நஜீப் விடுமுறைக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 13}ஆம் தேதி வந்தார். கடந்த அக்டோபர் 15}ஆம் தேதி இரவில், நஜீப் என்னை தொலைபேசியில் அழைத்து பல்கலைக்கழகத்தில் பிரச்னையாக உள்ளது என்றார். பின்னர், நஜீப் அறை நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து, எனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து எனது மகனைக் காணவில்லை என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறுகிறது. இது தொடர்பாக தில்லி காவல்துறையில் புகார் தெரிவித்தும் எனது மகனை கண்டுபிடிக்கவில்லை' என கூறினார்.\nவிசாரணை: இந்நிலையில், நஜீபின் தாயார் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் குழு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்கு திங்கள்கிழமை வந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகி}மந்தவி விடுதியில் நஜீப் அகமதுவுக்கும், ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்றாகக் கூறப்படும் வாக்குவாதம் குறித்தும், அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇது பற்ற�� அதிகாரிகள் கூறுகையில், 'நஜீப் காணாமல் போனது தொடர்பாக வந்துள்ள புகார்கள், இது தொடர்பாக அவரது தாயார், நண்பர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். நஜீப் விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தினோம்' என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/apollo.html", "date_download": "2018-04-20T01:03:52Z", "digest": "sha1:YUPNBIQJL3CF37JS7H2SLEXR2PJOBXKQ", "length": 11387, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "டெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் ஜெயலலிதா - Apollo டாக்டர்கள் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / தமிழகம் / மருத்துவமனை / வதந்தி / ஜெயலலிதா / டெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் ஜெயலலிதா - Apollo டாக்டர்கள்\nடெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் ஜெயலலிதா - Apollo டாக்டர்கள்\nThursday, November 17, 2016 Apollo , அரசியல் , தமிழகம் , மருத்துவமனை , வதந்தி , ஜெயலலிதா\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா 19-ந்தேதி(சனிக்கிழமை) தனிவார்டுக்கு மாற்றப்படுகிறார். தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் இயல்பாக பேசுகிறார். தனது அறையில் உள்ள டெலிவிஷனை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.\nஉடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். அதன்பிறகு மேரி சியாங் நாடு திரும்பினார். சீமாவுடன், ஜூடி என்ற மற்றொரு பிசியோதெரபி நிபுணரும் இணைந்து சிகிச்சை அளித்தனர். அவர்களும் தற்போது நாடு திரும்பிய நிலையில், ஜெயலலிதாவுக்கு முதலில் சிகிச்சை அளித்த மேரி சியாங் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற சிகிச்சை ஒரு புறம் நடந்தாலும், மறுபுறத்தில் அவர் நலம் பெற அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு கையெழுத்திட்டு எழுதிய கடிதம் அ.தி.மு.க.வினருக்கு புது உற்சாகம் அளித்துள்ளது. ‘எங்கள் அம்மா உடல் நலம் பெற்றுவிட்டார், மீண்டு வந்து விட்டார்’ என்று அவர்கள் உள்ளத்தில் இருந்து உற்சாக குரல் வர தொடங்கி விட்டது.\nமுதல்-அமைச்சரின் அறிக்கைக்கு பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்ற ஆவலிலும், எதிர்பார்ப்பிலும் அ.தி.மு.க.வினர் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பல்லோ முன்பு அ.தி.மு.க.வினர் கார்த்திகை நாயகனான அய்யப்பனை வணங்கி, நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 56-வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் நேற்று காலை 9.15 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சையை அளித்துவிட்டு பின்னர் மாலை 5.55 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் அறையில் இருந்தபடி டெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்றும், மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் இயல்பாக பேசி வருகிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி உள்ள நிலையில், வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) அவர் தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாகவும், அந்த தனிவார்டில் டாக்டர்கள் கண்காணிப்���ில் அவர் இருந்து அதன்பிறகு ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/spiritual_hindu", "date_download": "2018-04-20T00:40:25Z", "digest": "sha1:G5WRLREND2DZNDW4G54KPIKSOR3OLK4G", "length": 13328, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து மதம் | Hindu Religion | இந்து மத நூல்கள் | Hindu Religious Books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு \n திருநீறு வைத்துக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும் \nஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா\nநமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிறப்புகள் \nகோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nகுலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nபகவத் கீதை முன்னுரை - பகுதி - 1\nபகவத் கீதை முன்னுரை - பகுதி -2\nபகவத் கீதை முன்னுரை - பகுதி -3\nஅனுமாருக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை \nதமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்\nபிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்\nபாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை\nதொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை\nவீட்டு பூஜைகளில் பயன்ப��ுத்த கூடாத சாமி படங்கள் எவை தெரியுமா \nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nபதினெட்டாவது அத்தியாயம் -மோக்ஷஸம்ந்யாஸ யோகம்\nபதினேழாவது அத்தியாயம் -ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்\nபதினாறாவது அத்தியாயம் -தைவாஸுரஸம்பத்விபாக யோகம்\nபதினைந்தாவது அத்தியாயம் -புருஷோத்தம யோகம்\nபதினான்காவது அத்தியாயம் - குணத்ரயவிபாக யோகம்\nபதின்மூன்றாவது அத்தியாயம் - க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்\nபன்னிரண்டாவது அத்தியாயம் - பக்தி யோகம்\nபதினொன்றாவது அத்தியாயம்- விஷ்வரூபதர்ஷந யோகம்\nபத்தாவது அத்தியாயம் -விபூதி யோகம்\nஏழாவது அத்தியாயம் - ஞாநவிஜ்ஞாந யோகம்\nஆறாவது அத்தியாயம் -ஆத்மஸம்யம யோகம்\nஐந்தாவது அத்தியாயம் -கர்மஸந்யாஸ யோகம்\nநான்காவது அத்தியாயம் -ஞானகர்மஸந்யாஸ யோகம்\nமுதல் அத்தியாயம் -அர்ஜுந விஷாத யோகம்\nஸ்ரீமத் பகவத்கீதை (Sri Math Bagavat Gita) -முன்னுரை\nசிவகங்கை மாவட்டம் : சூரகுடி\nதிருப்பதிக வரலாறு : திருக்கொடுங்குன்றம் : இரா.சி.பழனியப்பன்\n986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்\nஇராமநாதபுரம், அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா\n- தமிழ் மண்ணில் சாமிகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:13:35Z", "digest": "sha1:AGWPVSLXC25MGBM66T7RCXCV7FYHREIM", "length": 3513, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காற்றிசைக் கருவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்ப��� தமிழ் காற்றிசைக் கருவி\nதமிழ் காற்றிசைக் கருவி யின் அர்த்தம்\n(புல்லாங்குழல், நாகசுரம் போன்ற) ஊதுவதன் மூலம் இசைக்கக்கூடிய இசைக் கருவிகளின் பொதுப் பெயர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-s-master-plan-it-will-do-one-great-project-every-month-317374.html", "date_download": "2018-04-20T00:48:13Z", "digest": "sha1:IKKIP6XJRB43UWGHRYFLLOY4UGVBOJSR", "length": 12983, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 வருடம் முழுக்க 12 மெகா திட்டங்கள்.. விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான் | ISRO's master plan, it will do one great project for every month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» 1 வருடம் முழுக்க 12 மெகா திட்டங்கள்.. விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்\n1 வருடம் முழுக்க 12 மெகா திட்டங்கள்.. விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்\nஅரச மரத்தை சுற்றினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nகுரு அருளோடு திருவருளும் சேர்ந்து ராஜ வாழ்வு தரும் சந்திர தரிசனம்\nசொகுசு வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறனுமா\nஉங்களுக்கு இடது கண்ணில் பார்வை கோளாறா இன்று சந்திர தரிசனம் செய்யுங்க\nதீராத பாவங்களை போக்கி மோட்சம் தரும் மாசி மக கடலாட்டு\nஅடுத்த ஆண்டு நிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nவிண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்- வீடியோ\nடெல்லி: இந்த ஒரு வருடம் முழுக்க மொத்தம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.\nமாதம் ஒருமுறை என மொத்தம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த 12ல் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 9,திட்டங்கள் அடுத்தடுத்த மாதங்களில் செயல்படுத்தப்படும்.\nஇதில் சந்திராயன் 2 திட்டம் உட்பட பல மெகா திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இஸ்ரோ எப்போதும் இதுபோல வருடம் முழுக்க விண்வெளி திட்டங்களை செயல்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் எந��தெந்த திட்டம் எந்த மாதத்தில் முடிவடையும் என்று கூறப்படவில்லை.\nசந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சந்திராயன் மூலம் நிலவில் ரோவர் ஒன்று தரையிறக்கப்படும். இது நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். இது மே மாதம் ஏவப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஜி சாட் 11 திட்டம்\nஜி சாட் 11 திட்டம் ஜூன் மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம். தொலைத்தொடர்பு துறையில் புதிய அதிவேக அலைவரிசைகளை பெறுவதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஜி சாட் 11 மூலம் மொபைல் நெட்வொர்க்குகளின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த மாதமே ஜிஎஸ்எல்வி 29 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட உள்ளது. இது சாட்டிலைட்டுடனான நம்முடைய தொடர்பை வேகப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் அனுப்பப்படும் பெரிய திட்டங்களில் இந்த ஜி சாட் 7 சாட்டிலைட்டும் ஒன்று. இதன் மூலம் ராணுவத் துறைக்கு அதிக பலன் ஏற்படும். ராணுவத்தில் செய்யப்படும் ரகசியம் ஆராய்ச்சிகளுக்கு, தகவல் தொடர்புக்கு இந்த சாட்டிலைட் பயன்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த வருடம் ரைசாட் எனப்படும் ராணுவ துறையில் தகவல் தொடர்புக்கு இன்னொரு சாட்டிலைட் அனுப்பப்பட உள்ளது.\nஅடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களில் இன்னும் 4 புதிய சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட உள்ளது. இதில் சில தனியார் சாட்டிலைட்டுகளும் அடக்கம். ஜிசாட் வகை சாட்டிலைட்டுகளை நிறைய அனுப்பப்பட உள்ளது. ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இதுபோன்ற சாட்டிலைட்டுகள் அதிகம் அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/nermaikku-16-08-2016/", "date_download": "2018-04-20T01:30:24Z", "digest": "sha1:WM7H5DMAFBIDI5ICXMUKGH45TMO3RZQP", "length": 8660, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "29 வருட நேர்மைக்குக் கிடைத்த பரிசு: செக்யூரிட்டியிலிருந்து ஆபீசராக உயர்ந்த ஏர் இந்தியா ஊழியர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → 29 வருட நேர்மைக்குக் கிடைத்த பரிசு: செக்யூரிட்டியிலிருந்து ஆபீசராக உயர்ந்த ஏர் இந்தியா ஊழியர்\n29 வருட நேர்மைக்குக் கிடைத்த பரிசு: செக்யூரிட்டியிலிருந்து ஆபீசராக உயர்ந்த ஏர் இந்தியா ஊழியர்\nநேர்மையாகப் பணியாற்றிய செக்யூரிட்டிக்கு ஏர் இந்தியா நிறுவனம் பதவி உயர்வு வழங்கிக் கவுரவித்துள்ளது.\nஏர் இந்தியா நிறுவனத்தில் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சுபாஷ் சந்தர் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்து வருகிறார்.\nஒவ்வொரு முறை பயணம் முடிந்து இந்தியா திரும்பும் விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் விமானத்தை சோதனை செய்யும் பணி சந்தருடையது.\nஅவ்வாறு சோதனை செய்யும்போது ஏதேனும் விலையுயர்ந்த பொருட்களை பயணிகள் தவறவிட்டு சென்றிருந்தால், அதனை சம்பந்தப்பட்ட பயணியிடமே நேர்மையாக ஒப்படைத்து விடுவது சந்தரின் வழக்கம்.\nகடந்த ஜூன் மாதத்தில் ஹாங்காங் சென்று திரும்பிய விமானத்தில் 5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கொண்ட பையைக் கண்டெடுத்த சந்தர் அதனை உரியவரிடமே ஒப்படைத்து விட்டார்.\nஇதுபோல 2003 -ம் வருடத்தில் பயணி ஒருவர் விட்டுச்சென்ற தங்க நகைகளையும் சந்தர் உரியவரிடமே ஒப்படைத்து விட்டார்.\nஇதுபோல பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தரின் நேர்மையைக் கண்ட உயர் அதிகாரிகள், சுதந்திர தினமான நேற்று அவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியுயர்த்திக் கவுரவித்துள்ளனர்.\nஏர் இந்தியா நிறுவனம் இதுபோன்று நேர்மையானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவிப்பது இதுவே முதல் முறையாகும்.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூ��� பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nசைக்கிளின் அருகே இறந்த நிலையில் முதியவர்\nசிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களுக்கு மாற்றத் திட்டம்\nவடக்கு மாகாணசபைக்குத் தனித் தேசியகீதம் இல்லை\n50 பேருடன் வீடியோ சாட் – ஃபேஸ்புக் அறிமுகம்\nதமிழகத்தில் இரு இலங்கை அகதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011/01/windows-safe-mode.html", "date_download": "2018-04-20T01:11:26Z", "digest": "sha1:F5T3M2ZMQNFWY5NBAJDH3OWWN47EAVM6", "length": 13341, "nlines": 126, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: Windows Safe Mode ஏன் ? எதற்காக ?", "raw_content": "\nமிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.\nகுறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.\nஉடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன\nவழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.\nஇந்த வழியைக் கண்டறிந்து சரி செய்�� பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். Windows Safe Modeல் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.\n2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.\n3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, Safe Modeல் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.\n4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.\n5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.\n6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.\n7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.\n8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.\nநாமும் Windows Safe Modeல் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி Windows Safe Modeகுக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.\nசேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.\nஅதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.\nஇதே போல ஏதேனும் Games Install செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.\nரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/bay_leaf", "date_download": "2018-04-20T01:10:50Z", "digest": "sha1:CR4T4LYWUGQOH5AJUYVKHRDNEPYQMXID", "length": 9086, "nlines": 224, "source_domain": "ta.termwiki.com", "title": "பே இலை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபசுமையான பே லாரெல் மரத்தின் இலைகள். லாரெல் இலை என்றும் அழைக்கப்படுகிறது.\nபொதுவாக பிளாட், பச்சை கட்டமைப்பை எங்கே photosynthesis transpiration சடங்குகள் மற்றும் ஒரு தண்டு அல்லது கிளை இணைக்கப்பட்டுள்ள தாவரங்களின். ...\nஒரு மிகவும் மெல்லிய தாள் அல்லது மெட்டல், கோல்டு இவ்வாறு பிளேட்.\nஅது கீழே எதுவும் வைத்திருக்கலாம் படிநிலை கோப்பு முறைமை அடிப்பகுதியில் ���ரு கோப்பை. ஒரு மரம் கட்டமைப்பு analogy, பயன்படுத்தி இலைகள், வேர்கள் இணைக்க கிளைகள் இணைக்க. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Patent_&_trademark?page=6", "date_download": "2018-04-20T01:12:18Z", "digest": "sha1:NQLOQXUN4NW2UPLWRQH7KB2PYDYZIU5Y", "length": 5435, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Patent & trademark glossaries and terms", "raw_content": "\nஇது ஒரு நடவடிக்கை சேதங்களுக்கான, பொதுவாக செய்ய இன்னும், patentee, ஆனால் இழக்க வேண்டும், infringer லாபம் keyed. எங்கே, patentee அல்ல, அந்த மாற்று நிலையான வியாபாரத்தை அல்லது என்று லாபம், infringer ...\nஒரு தற்காலிக வலது அளிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கான, யாருக்கும் காப்புரிமை மனுக்களை வரையறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்து தடுக்க ஒரு காப்புரிமை அலுவலகம். ...\nஅதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப பகுதி வெளிப்படையாகக் unsolved தொடர்ந்து காலம் மாநிலத்தில் ஒரு சிக்கல். , யூகம் என்றால் பெறுவோருக்கு ல் கலை தெளிவான தீர்வை இருந்திருந்தால், அவர்கள் என்று உங்களுக்கு ...\nequivalents — கோட்பாடு, தலைகீழாக மாற்ற\nஇந்த கருத்தை infrequently பயன்படுத்தப்படுகிறது. அதை குறிக்கும் நிலைமை எங்கே ஒன்று இருக்கலாம் செல்ல infringe ஒரு காப்புரிமை கோரிக்கைக்கு, ஆனால் காரணமாக ரேங்க் விளக்கம் இல்லை நடைபெறும் ஒரு infringer ...\nஇந்த பகுதியே invention செயல்பாடு திட்டமிடப்பட்ட நிறைவு inventive செயல். வரை பயிற்சியில் ஒரு அன்றுதான் உள்ளது, இல்லை இல்லை invention. இரண்டு வகையான பயிற்சி துறை முகங்கள் உள்ளன: 1), ஒரு அஞ்சல் S. ...\nஒரு யூகம் statute காப்புரிமை உள்ளதை முறையானவை மற்றும் ஒலி-உள்ள-சட்டம் உருவாக்கப்பட்டது. காப்புரிமை செல்லாது தொழிற்துறையில் சுமை, ஓடம் எப்போதும் உள்ளது. Invalidity தெளிவான மற்றும் convincing ஆதாரம் ...\nஒரு examined ஜெர்மன் காப்புரிமை பயன்பாடு (இரண்டாவது வெளியீடு) இப்போது eliminated.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4273.html", "date_download": "2018-04-20T00:48:12Z", "digest": "sha1:XHSVTDT2FVUM6ETWQTXRKX7XMGHMCI76", "length": 4545, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பெருநாள் உரை \\ அல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nஅல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nதியாகப் பெருநாள் உணர்த்தும் பாடம்..\nஅல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்கள் – பெருநாள் உரை\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: மேலப்பாளையம் : நாள் : 31.08.2011\nCategory: பெருநாள் உரை, லுஹா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளும், அதன் பயன்களும்\n – விவாதம் – 6\nசூன���ய சவாலால் வயிற்றெரிச்சல் ஏற்பட்டோருக்கு அறிவுரை\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_568.html", "date_download": "2018-04-20T01:11:00Z", "digest": "sha1:EPRI52R3M2ZXTX35ZRSCNO3UQY24SVMC", "length": 4274, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nஅம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nஅம்பாறை மாவட்டத்தின் பெரும்பகுதியில் நேற்றிலிருந்து கடும் மழை பெய்து வருகிறது, மழை தொடரும் எனில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144019-topic", "date_download": "2018-04-20T00:58:55Z", "digest": "sha1:25UFSPH7NHTT7GMXMM5BKOMFB7PVOEE3", "length": 16461, "nlines": 200, "source_domain": "www.eegarai.net", "title": "பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு\nநாடாளுமன்றங்களில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதுதான் வாடிக்கை. ஆனால் சபாநாயகரே வெளிநடப்பு செய்த வினோத சம்பவம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரங்கேறியது.\nஇதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிப்பவர், அயாஸ் சாதிக்.நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல சபையை நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது உள்துறை தொடர்பாக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.\nஆனால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அந்த துறையின் மந்திரி அசன் இக்பால் சபையில் இல்லை.\nநாடாளுமன்றத்தில் எந்த துறை அமைச்சகம் தொடர்பான அலுவல் இருந்தாலும், அதன் அதிகாரிகள், நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்தில் இருக்க வேண்டும் என்பது விதி ஆகும். ஆனால் அவர்களும் சபையில் இல்லை. இது சபாநாயகர் அயாஸ் சாதிக்குக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், “எந்த நிலையிலும் நாடாளுமன்றத்தினை அவமதிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எனவே நான் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்” என கூறி விட்டு வெளியேறினார்.\nமேலும், “நான் இனி எந்த அமர்வையும் தலைமை தாங்கி நடத்த மாட்டேன். நாடாளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் இருப்பார்கள் என்று பிரதமர் வாக்குறுதி அளிக்கிற வரையில், நான் சபையை நடத்த மாட்டேன்” என கூறினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது, இதுவே முதல் முறை ஆகும்.\nதொடர்ந்து துணை சபாநாயகர் முர்டாசா ஜாவத் அப்பாஸ் சபையை வழி நடத்தினார்.\nRe: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு\nமனுஷனுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சி போல\nஇவர் வெளிநடப்பு செய்ததற்க்கு பதிலாக\nஅந்த அமைச்சருக்கு கல்தா கொடுத்திருக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/33624-whatsapp-s-new-delete-for-everyone-feature-can-be-a-day-saver-for-many.html", "date_download": "2018-04-20T01:11:16Z", "digest": "sha1:H2VW5QMV43NEEF7KL74I7ZNPAHZ6VMPS", "length": 9339, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப்பில் செய்திகளை அழிக்கும் வசதி அறிமுகம் | WhatsApp's new 'Delete for Everyone' feature can be a day saver for many", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nவாட்ஸ் அப்பில் செய்திகளை அழிக்கும் வசதி அறிமுகம்\nகுழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு அனுப்பிய செய்திகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.\nஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் செயலி ‘வாட்ஸ் அப��’ . தகவல்களை எழுத்துகள், படங்கள், வீடியோ மூலம் உறவினர்களுக்கு அனுப்புவதற்கு இந்த செயலி பெரிதும் பயன்படுகிறது. பயனீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, வாட்ஸ் அப் தன்னை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆப் மூலம் நாம் பிறருக்கு அனுப்பும் தகவல்களை அழிக்க இயலாது என்பதால் அது போன்ற வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது. தகவல்களை குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டால் அதனை அழிக்கும் வசதி, வாட்ஸ் அப்பில் இல்லாததால் பயனீட்டாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவித்திருந்தனர்.\nஇதனை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் தற்போது தகவல்களை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனீட்டாளர்கள் தாங்கள் அனுப்பிய தகவல்களை 7 நிமிடங்களுக்குள் அழித்து விட வேண்டும். அதற்கு மேல் காலம் எடுத்துக் கொண்டால் அழிக்க முடியாது.இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனை மிகவும் எளிய முறையில் செய்யலாம். அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப்பில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.\nபட்டினியாக கோயிலுக்கு வந்தார் மோடி: சித்தராமையா மீன் சாப்பிட்டதாக பாஜக விமர்சனம்\nசிவகாசி அருகே மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்டினியாக கோயிலுக்கு வந்தார் மோடி: சித்தராமையா மீன் சாப்பிட்டதாக பாஜக விமர்சனம்\nசிவகாசி அருகே மருத்���ுவ முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11230", "date_download": "2018-04-20T01:02:37Z", "digest": "sha1:Q5ODK4M6L6ECGWOWID322WYWLHO2WJXO", "length": 8332, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» படம் தொடங்க முன்பே சிம்புக்கு தோல்வி!", "raw_content": "\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\n← Previous Story அந்த இயக்குனருடன் இந்த நடிகைக்கு காதல்\nNext Story → தெறி சண்டை காட்சிகள் – அதிர்ச்சி வீடியோ\nபடம் தொடங்க முன்பே சிம்புக்கு தோல்வி\nசிம்பு தற்போது தான் மெல்ல தன் அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆத்விக் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார்.\nஆனால், இப்படம் தற்போது ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது, இதே கதையில் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கவுள்ளாராம்.\nஏற்கனவே கான் படம் ட்ராப் ஆனது, தற்போது இதுவும் ட்ராப் ஆனது உறுதி என்றால் சிம்பு கொஞ்சம் இல்லை மிகவும் பாவம் தான்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ��� பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nநடிகைக்கு ஜாமீன் – சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு\nசினி செய்திகள்\tApril 29, 2017\nசினி செய்திகள்\tDecember 29, 2015\nஅஜித் வாழ்க்கையில் 2 காதல் தோல்வி\nசினி செய்திகள்\tMay 2, 2017\nஅதில் போலியாக நடிப்பதில் பிரெஞ்சு பெண்கள் முன்னிலை\nஉடலுறவு கொள்ள சில விசித்திரமான இடங்கள்\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/65998", "date_download": "2018-04-20T01:10:25Z", "digest": "sha1:YPLAR4L77W4BLFZWRAP76RYGSWVEIMM4", "length": 4658, "nlines": 51, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nடிசம்பர் 17, 2015 06:37 பிப\n எட்டயபுரத்தின் புதிய 'ஆத்திச்சூடி' \"ரௌத்திரம் பழகச்சொன்னதை. ரு(ரௌ )த்ரனாக மாறி ரு(ரௌ )த்ரதாண்டவம், கோரதாண்டவம் ஆடியிருக்கிறதே இதுவரை, இடியாக ஒப்பாரி ...\nவினோத் கன்னியாகுமரி, செந்தமிழ்தாசன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nடிசம்பர் 08, 2015 12:21 பிப\nவடுகபட்டியிலிருந்து புறப்பட்ட வைகைநதியின் \"கள்ளிக்காட்டு இதிகாசம்\" அல்ல,இது. \"கள்ளிப்பால் இதிகாசம்\". இருப்பினும் இந்த இரண்டுக்கும் உண்டு இரத்த சம்பந்தம். உசிலம்பட்டி , மதுரை மாவட்டத்தின் ...\nடிசம்பர் 06, 2015 04:10 பிப\nகோட்டைகளில் இது \"புனிதம்.\" பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, செங்கோட்டை, தேவகோட்டை, கந்தர்வக்கோட்டை, சிவரக்கோட்டை, செஞ்சிக்கோட்டை என , தமிழகத்தில் எத்தனையோ கோட்டைகள். தமிழக ...\nடிசம்பர் 03, 2015 07:35 பிப\n 'தூக்கி, தோளில் வையுங்கள் ; சுமக்கிறோம் இந்தியாவை' என்று மார் தட்டும் இந்தியாவின் 'அட்லஸ் 'களே விலா எலும்புகளை வெளிச்சம் தரிசிக்க, தரை தடவும் விழிகளோடு தடி ...\nஅழ பகீரதன், பூங்கோதை செல்வன் and 1 other commented on this\nsandhya, Dharshi மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nமதம் மறுப்போம், சமயம் ஏற்போம் \nவானத்தின் விரல் இடுக்குகள் நழுவ விட்ட நட்சத்திரங்களா இல்லை,வெண்ணிலவா மந்திரத்தின் மூடிய விரல்களுக்குள் இருந்து முளைத்த மாங்கனியா மண்ணின் முதுகு கிழித்து தோன்றிய மரக்கிளைகளா மண்ணின் முதுகு கிழித்து தோன்றிய மரக்கிளைகளா \nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2018-04-20T01:03:27Z", "digest": "sha1:2MOPJS6ITO2WT7XJQS26UAD44ICHHD2Q", "length": 11863, "nlines": 127, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: ராம்தேவ் போராட்டம்...அடுத்து...", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nபுதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை கொண்டுவர வலியுறுத்தி ராம்தேவ் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த உள்ள போராட்டத்திற்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ், டில்லி ராம்லீலா மைதானத்தில் , கறுப்பு பணத்திற்கு எதிராகவும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்துகிறார்.\nஇதற்காக டில்லி போலீஸ் கமிஷனர், டில்லி மாநகராட்சியிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராம்தேவ் கூறுகையில், ஆகஸ்ட் 9-ல் நடத்த உள்ள போராட்டத்திற்கு 20 முதல் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்கின்றனர். உ.பி. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் எனது ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். எனது உதவியாளர் பாலகிருஷ்ணன் மீது பொய் வழக்கு போட்டு கைதுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றார்.\nஇவருக்கு எப்படி சொத்து வந்தது சொல்ல இல்லே ,,,,\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா திருமுகம் மிஸ்ஸிங் சீரிஸ்\nபெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தரப்பில் கடைசியாக போட்ட வேகத் தடைக்கு இன்னமும் சில நாட்கள் ஆயுசு உள்ளது என்பதே இதன் அர்த்தம்.\n��ுதல்வர் ஜெயலலிதா தமக்குரிய கேள்விகளுக்கு முழுமையாக பதில் கொடுத்தபின், வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனம் செய்யப்பட்டதே செல்லுபடியாகாது என மனு தாக்கல் செய்திருந்தார். சிறப்பு நீதிபதியின் நியமனத்தை முறைப்படி அரசு ஆணையாக வெளியிடவில்லை என்பது அவரது பாயின்ட்.\nஇதை எதிர்த்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்தார். விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஅந்த தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை), பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு சசிகலாவும் மற்றையவர்களும் வரவே இல்லை. வழமைபோல அவர்களது வக்கீல்கள் தலையைக் காட்டினார்கள். வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் அடுத்த மனுவை எடுத்து நீட்டினார்கள்.\nஇவர்கள் இப்படிதான் செய்வார்கள் என்று எமக்கே தெரியும்போது, அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு தெரிந்திருக்காதா எனவே அவரும் வரவில்லை. அரசு வக்கீலாக சந்தேஷ் ஆஜரானார்.\nபுதிய மனு என்ன சொல்கிறது புதிதாக ஏதுமில்லை. “எமது பழைய மனுவை நீங்கள் டிஸ்மிஸ் செய்துவிட்டீர்கள். எனவே, உயர் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) அப்பீல் செய்துள்ளோம். இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்பதே அதன் சாராம்சம்.\nஇதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஅதற்குள் பழைய மனு உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டால், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதாக மனுவுடன் வந்து நிற்பார்கள் வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர்.\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 7/25/2012 09:29:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக���கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_7669.html", "date_download": "2018-04-20T01:03:09Z", "digest": "sha1:QGNIU4IRW5IP7AWO5AZB5BOFUYXWEBNN", "length": 20449, "nlines": 222, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nஅரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஜாதகம்;\nஜோதிடம் மூலம் ராசிபலன் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை கணித்து விட முடியாது.என் ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா என பார்க்க கூடது.ஜாதகப்படி அரசு துறையில் அமர ஒருவருடைய ஜாதகத்தில் அரசு கிரகங்களாகிய சூரியனும்,உத்தியோககாரகனாகிய செவ்வாயும்,பெரிய பதவியில் அமர குருவும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅது மட்டுமில்லாமல் அவர்கள் வீற்றிருக்கும் இடத்தை பொறுத்தும் அமைகிறது.சூரியன்,செவ்வாய்,குரு போன்றவர்கள் கேந்திரத்திலோ,திரிகோண ஸ்தானத்திலோ உச்சம் பெற்றோ,ஆட்சி பெற்றோ,அல்லது மறைவு ஸ்தானத்தில் அமையாமலும் இருக்க வேண்டும்.மேலும் அந்தந்த ஸ்தானங்கங்களை பார்த்தும் மற்றும் அம்சத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் லக்கினாதிபதியின் நிலை,அரசு துறையில் அமரும் யோகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.மேலும் அரசு உத்யோகம் பெற சூரியனுடன் குருவும்,செவ்வாயுடன் சம்பந்தம்,இணைவு,பார்வை பெற்றுள்ளனரா அதாவது செவ்வாயை ,குரு பார்வை செய்கிறாரா..அல்லது குரு செவ்வாயை பார்வை செய்கிறாரா எனவும் பார்க்க வேண்டும்.தொழில் ஸ்தானமாகிய பத்தாம் பாவத்துடன் இவர்கள் தொடர்பு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.\nஜோதிட விதிப்படி,ஐந்தாம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு,சூரியன்,செவ்வாய் சம்பந்தம் பெற்றுள்ளனரா..அல்லது அந்த வீட்டதிபதிகள் பலம் எப்படி என்பதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே இவருக்கு அரசு உத்யோகம் கிடைக்கும் என்பதை சொல்ல முடியும்.\nகருணாநிதி ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்று மறையாமல்,அரசியல் காரகனான் சூரியனுடன் புதன் அமர்ந்ததும் ,மேலும் செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் பெற்று பஞ்ச மகா யோகத்தில் ஒன்றான ருச்சிக யோகம் பெற்று கேந்திரத்தில் பலம் பெற்றதால் ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்துஅரசு சம்பளம் பெற்று பல முறை எம்.எல்.ஏ ஆக இன்று வரை அரச��� சம்பளம் பெறுகிறார்.ரிட்டையர்டே கிடையாது...\nமக்கள் செல்வாக்கிற்கு என்ன கிரகம் என்றால் சனிதான்.அவர் பெற்றால் மக்கள் செல்வாக்கு கிடைக்கும்...காரணம் என்ன.. கடுமையாக உழைப்பு..மக்களை தொடர்ந்து சந்தித்து உறவு வளர்க்க இந்த சனிதான் காரணம்..கருணாநிதி ஜாதகத்தில் சனி துலாத்தில் உச்சம் பெற்று கேந்திரத்தில் பலமாக இருக்கிறாரே.கவிதை,சினிமாவுக்கு வசனம் எழுதுனாரே அதுக்கு எந்த கிரகம் காரணம்...கற்பனை...காவியம்...காதலுக்கு அதிபதி சந்திரன் ரிசபத்தில் உச்சம் பெற்று நிற்கிறாரே...மன திடம்,மதி யூகம் இதற்கும் இவர்தான் காரணம்..சந்திரன் தெளிவா இருந்தா ஆளும் ரொம்ப தெளிவா இருப்பார்...\nதந்திரம்,சாமர்த்தியம்,பிறரை தன் வசப்படுத்தும் ஆற்றலுக்கும் சந்திரன் தான் காரணமா...இல்லை..அத்ற்கு புதன் அதிபதி..சனி,புதன் பார்வை இருப்பது இன்னும் சிறப்பு.அது கருணாநிதி ஜாதகத்தில் இன்னொரு பெரிய பலம்.\nLabels: அரசு வேலை வாய்ப்பு, கருணாநிதி ஜாதகம், ஜோதிடம்\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள் ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வ...\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்\nதிருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பில...\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன��,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்....\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசி���லன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1767549", "date_download": "2018-04-20T01:23:52Z", "digest": "sha1:SH45OLS35ZQODQILYSGFJOPBCUEID2H4", "length": 30562, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "மறப்போம்... மன்னிப்போம்...| Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nபொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்குகேடுகளை விடுத்தால் அறம்\nஉருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம்,மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும். எல்லாசமயங்களும் இப்பண்பையே மனித குலத்தில் உயர் பண்பாக கூறுகிறது. பூமியில் வாழும் பொழுதே நன்மையை செய்து, பொறுமையைக் கடைபிடித்து மன்னிக்கும் மனதை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பைபிள் கூறுகிறது.\nஅறம் என்பது எழுதப்பட்டசட்டங்களில் இல்லை. கூறப்பட்ட மறைகளில் இல்லை. வாழும் வாழ்வின் ஆதாரத்தில் என்று இந்து சமயம் கூறுகிறது. சமயத்தில் மட்டுமல்ல உளவியலும் மறக்கும் தன்மையை பற்றி விளக்கமாக கூறப்பட்டு உள்ளது. மறந்து விடுவதே\nஎன்னுடைய மிகப்பெரிய நினைவுத் திறனாக உள்ளது என்று ராபர்ட் லுாயிஸ் ஸ்டீவன்சன் கூறுகிறார். தீயவற்றை மறக்கும் ஆற்றல், நன்மைக்கு உறவாகும். மறப்போம், மன்னிப்போம் என்ற பண்புக்கு அடித்தளமாக அமைவது அன்பும், கோபமில்லா குணமும் ஆகும்.\nஅன்பும், பண்பும் : அன்பையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அ��ியும் பண்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இறைவன் அனைத்து உயிரிடத்தும், பெற்றோர் பிள்ளைகளிடத்தும், காட்டும் அன்பில் பிழைஇருக்காது. தவறே இழைப்பினும் மறந்து, மன்னித்து விடும் பண்பு\nநிறைந்திருக்கும். அன்பு என்னும் அச்சாணியைப் பற்றினால்\nமன்னிக்கும் குணம் தானாக வந்தடையும். ஒவ்வொரு குழந்தை யும் முதலில் காணும் உலகம்\nபெற்றோர்கள். பெற்றோர்களிடம் இருந்து ஆதார பண்புகளை கண்டு அறிந்து கொள்கிறது. ஆகையால் பெற்றோரே குழந்தைகளுக்கு அன்பு எனும் காற்றை சுவாசிக்க கற்றுத்தர வேண்டும்.\nவாழ்வு புகட்டும் பாடம் : இளவயதில் பெண்ணுக்கும், ஆணுக்கும் மணமுறிவு ஏற்பட்டு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். அச்சிறு குழந்தை துணியை கூட துவைக்க தெரியாத வயதில்தன்னுடைய துணியை துவைத்து முள்வேலியில் காயப்போடுகிறது. முள்வேலியில் துணியை காயப்போட்டால் துணியும் கிழிந்து, கையும் கீறப்பட்டு ரத்தம் வரும் என்று அறியாத வயது. அந்த பிஞ்சு உள்ளத்தில், நஞ்சை விதைத்தால், நற்பண்பு என்ற பயிர் எப்படி விளையும். பெற்றோர்கள் எண்ணச்சிதறல்களால் பிரியும் எண்ணத்தை விட்டு மறப்போம், மன்னிப்போம் என்னும் பண்பை முன்னுறுத்தினால், நல்ல சமுதாயத்தை\nஉருவாக்கலாம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறுவது போல், உயிர்களுக்கு உருகும் உள்ளம் இருந்தால், அங்கே ஊற்றுக் கண்ணாய் அன்பு சுரக்கும். அன்பு இருந்தால் உறவுகளுக்கு உள்ளே பேதம் இருந்தாலும், விவாதமின்றி அரவணைத்து போகும் எண்ணம் ஏற்படும். விரிசல்கள் தோன்றினாலும் அன்பு பிரிந்து செல்லாமல் இருக்க துணை புரியும்.அன்பு வேற்றுமையை வேறுபடுத்தி ஒற்றுமையை பலப்படுத்தி வாழ்வில் அல்லல்களை மறந்து, மன்னிக்கும் குணத்தை விரிவுபடுத்தும். இறைவனுக்கு கண் அளித்தவன் கண்ணப்பன். அதற்கு மேல் கடவுளையே யாசிக்கவைத்தவன் கொடைவள்ளல் கர்ணன்.\nமன்னிக்கும் பண்பு : பிறப்பிலே சூர்யவம்சம்,வளர்ப்பிலே தேரோட்டியின் மகன் கர்ணன். மகாபாரத யுத்தத்தின் போது பிறப்பிலேயே தாய்முகம் அறியாத கர்ணன், ஆற்றிலே விட்டு சென்ற தன் தாய் குந்திதேவி கேட்ட வரத்தை மறுக்காமல் அளித்து பலமாகவும் வரமாகவும் வந்த\nகுண்டலத்தையும் சூரியன் பொறித்த உடலோடு ஒட்டிய கவசத்தையும் யாசிக்க வந்தது இறைவனே என்பதை அறிந்தும் அனைத்தையும் கொடுத்தான். தன் நண்பணுக்காக நல்லுயிரையும் ஈந்தான். கர்ணனின் மன்னிக்கும் பண்பே அனைவரின் உள்ளத்திலும் மலையென உயர்ந்து நிற்கிறது.அன்பு என்ற பண்பால்,மன்னிக்கும் குணம் வளர்கிறது.முக்கியமாக கூட்டுக்குடும்பங்களில் நீதிக்கதைகள் பெரியவர்களால், குழந்தைகளுக்கு கூறப்பட்டுநல்லெண்ணங்கள் ஏற்படுத்தப்படுகிறது. காலத்தின் சூழலால்உருவாக்கப்பட்ட தனிக்குடும்பத்தில் மனித நேயம் சுருங்கி, எண்ணங்கள் குறுகி உறவுகள் குறைந்து தான் எனும் எண்ணப் போக்கு விரிந்து மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் குறைந்து விட்டது.\n'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nவெள்ளத்தின் அளவுப் படி மலர் உயர்வது போல, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நல்ல\nஎண்ணத்தின் அடிப்படையில் உயர்வு பெறுகிறான். உண்மை நெறியை கடைபிடித்த மெய்பொருள்நாயனாரை அறத்திலும், வீரத்திலும் வெல்லுவது இயலாத காரியம் என நினைத்த குறுமன்னன் முத்த நாதன் மெய்யடியார் போல வேடம் பூண்டுபுத்தகத்தில் மறைத்து வைத்து\nஇருந்த உடைவாளால் கொலை செய்கிறான். முகத்தநாதனை வீழ்த்த வந்த மெயக்காவலாளி தத்தனை தடுத்து தத்தாநமர் என்று கூறி பாதுகாப்பாக எல்லையில் கொண்டு சேர்க்க சொல்கிறார் மெய்பொருள் நாயனார். இதுபோன்ற அறத்தை கூறும் கதைகளை கூறுவதன் மூலம் மறப்போம் மன்னிப்போம் என்ற குணத்தை குழந்தையிலேயே கொண்டு சேர்க்க வேண்டும்.\nமன்னிப்பு கேட்ட மாமனிதர் ஆண்டனிராய் என்பவர்அமெரிக்காவின் பிர்மின்ஹாமில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றார். திடீரென்று நடந்த கொலை சம்பவத்தில் உணவு விடுதியில் இருந்த அவரை சம்பந்தப்படுத்தி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிரையன் ஸ்டீவன்சன் என்பவர் ஆண்டனியை நிரபராதி என நிரூபிக்க 30 ஆண்டுகள் போராடி இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுதலை வாங்கி\nகொடுத்து உள்ளார். குற்றமற்றவர் முப்பதாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை கேள்விப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க்சுகர் பெர்க், இதில் சம்பந்தமே படாத அவர் மனம் வருந்தி நீதித்துறை இழைத்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு உள்ளம் உருகி தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதிஅளித்துள்ளார். செய்த தவறை சொல்லி காட்டுவதால் பயன் இல்லை. மன்னித்து உறவுக்கு கை கொடுத்தால் இன்னல் இன்றி வாழ்வு இனிமையாக செல்லும்.\nசினம் தரும் சிக்கல் : கோபம் கொண்டு கூறும் வார்த்தைகளே பல சிக்கல்களை உருவாக்கும்.\n'சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க\nபயனில்லா சொல்லால் மிகச்சிறிய கடுகு போன்ற நிகழ்வு கூட, பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி குடும்ப உறவு,சமுதாய உறவுஅனைத்தையும் பாழ்படுத்தி விடும். உதடு எனும் கதவை, தேவையின்றி திறக்காமல் இருந்தால் பலஇன்னல்களிலிருந்து விடுபடலாம்.சகுனி, கூனி இருவருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற நற்குணங்கள் இல்லாமையாலும், பயனில்லா சொற்களைகூறியதாலும் இரு மாபெரும் யுத்தங்கள் ஏற்பட்டது.இன்றைய தலைமுறையினரை நற்பண்புகளோடு நடத்தி செல்லும் பொறுப்பு பெற்றவர்கள்,ஆசிரியர்கள், சமுதாயம் என அனைவரையும் சார்ந்துள்ளது. அவர்களிடம் அன்பை வளர்த்து சினத்தை நீக்கும் பண்பை உருவாக்கினால் அதுவே அவர்களை மறப்போம், மன்னிப்போம் எனும் பண்புக்கு எடுத்து செல்லும்.\nமனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்\nசினத்து விளக்கினை செல்ல நெருங்கி\nஅனைத்து விளக்கும் திரி ஒக்கத்துாண்ட\nதிருமூலர் மனதில் உள்ளேவுள்ள மங்கல விளக்கு ஒளி பெற சினம் எனும் நெருப்பை விரட்ட வேண்டும் என்றார். காலச்சூழல், இடச்சூழல், புறச்சூழல் என பல சூழல்களினால் மனதில் பல இன்னல்கள் தோன்றினாலும் அன்பு எனும் குணம் விரிந்தால் போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பு மலரும்.மலரில் மணமும், காற்றின் அசைவும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும், பாடலில் பண்ணும், உறவில் வாழ்வும் போல மறப்பதில் மன்னிப்பும் அடங்கியுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லதொரு அறிவுரை .... அறவுரை என்றே கூறலாம் ..... முனைவருக்கு நன்றிகள் பல ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வே��்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_11.html", "date_download": "2018-04-20T01:19:17Z", "digest": "sha1:IV3TSC2Q5DLXQDLGFZT47K7HRSIFHZ65", "length": 24725, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்\nடாக்டர் கிளாரன்ஸ் டேவி, முதல்வர், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, நாகர்கோவில் உஷ்ணம், வியர்வை சகிக்க முடியவில்லை. இப்போதே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருக்குமானால் மே மாதம் எவ்வாறு இருக்கும்... யோசித்து பார்க்கவே முடியவில்லை... முதலில் கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் என்ற தலைப்பிற்கு செல்லும் முன் பருவகாலங்கள் பற்றியும், எதனால் இவ்வளவு அதிகமான வெப்பம் உள்ளது என்பது பற்றியும் சிந்தனை செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பது ஆறு பருவ காலங்களை கொண்டது. அவை கார்காலம், இலையுதிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம் மற்றும் முதுவேனில் காலம் ஆகியவை ஆகும். இதில் இளவேனில் காலமானது தமிழ் மாதங்களாகிய சித்திரை மற்றும் வைகாசி மாதங்களை உள்ளடக்கியது. முதுவேனில் காலமானது ஆனி, ஆடி மாதங்களை கொண்டது. தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இளவேனில் காலத்தில் நாம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம் தான். அதாவது மனித குலம் தனது சுயநலத்திற்கு இயற்கையை அழிப்பதும், ஆடம்பரத்திற்காக குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அதிகம் பயன்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன. உதாரணமாக, தேசிய வனக்கொள்கை படி மாநிலம் ஒன்றின் புவி பரப்பில் 33.3 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டும். ஆனால் நமது மாநிலத்தின் புவி பரப்பில் 17.59 விழுக்காடு மட்டுமே வனப்பகுதி இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் மரங்கள் தேவை. ஆகவே, இயற்கையின் கொடையாகிய வனங் களை அழிப்பதால் பருவகாலங்கள் மாற்றமடைகின்றன. சில காலநிலைகள் மிகவும் கடுமையானதாக மாறிவிடுகின்றன. இயற்கை பேரழிவுகளையும் நாம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறோம். இவ்வாறு மனித குலம் தனது சுயநலத்திற்காக செய்யும் செயல்களினால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் கடும் வெப்பத்தை நாம் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். இந்த கடும் வெப்பத்தை ஆயுர்வேத முறைப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் யோசித்து பார்க்கவே முடியவில்லை... முதலில் கோடை���ில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் என்ற தலைப்பிற்கு செல்லும் முன் பருவகாலங்கள் பற்றியும், எதனால் இவ்வளவு அதிகமான வெப்பம் உள்ளது என்பது பற்றியும் சிந்தனை செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பது ஆறு பருவ காலங்களை கொண்டது. அவை கார்காலம், இலையுதிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம் மற்றும் முதுவேனில் காலம் ஆகியவை ஆகும். இதில் இளவேனில் காலமானது தமிழ் மாதங்களாகிய சித்திரை மற்றும் வைகாசி மாதங்களை உள்ளடக்கியது. முதுவேனில் காலமானது ஆனி, ஆடி மாதங்களை கொண்டது. தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இளவேனில் காலத்தில் நாம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம் தான். அதாவது மனித குலம் தனது சுயநலத்திற்கு இயற்கையை அழிப்பதும், ஆடம்பரத்திற்காக குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அதிகம் பயன்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன. உதாரணமாக, தேசிய வனக்கொள்கை படி மாநிலம் ஒன்றின் புவி பரப்பில் 33.3 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டும். ஆனால் நமது மாநிலத்தின் புவி பரப்பில் 17.59 விழுக்காடு மட்டுமே வனப்பகுதி இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் மரங்கள் தேவை. ஆகவே, இயற்கையின் கொடையாகிய வனங் களை அழிப்பதால் பருவகாலங்கள் மாற்றமடைகின்றன. சில காலநிலைகள் மிகவும் கடுமையானதாக மாறிவிடுகின்றன. இயற்கை பேரழிவுகளையும் நாம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறோம். இவ்வாறு மனித குலம் தனது சுயநலத்திற்காக செய்யும் செயல்களினால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் கடும் வெப்பத்தை நாம் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். இந்த கடும் வெப்பத்தை ஆயுர்வேத முறைப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை காண்போம். ஆயுர்வேத நூல்களில் கோடை காலம் என்பது “கிரீஷ்ம ருது” என்று அழைக்கப்படுகிறது. மனித உடல் 60 விழுக்காடு நீரினால் ஆனது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால், உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுவதால் உடல் சோர்வடையும் உடலின் நீர் அளவை நிலை நிறுத்த அதிக அளவு தண்ணீர், பழரசம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும். கிரீஷ்ம ருதுவில் கபதோசம் குறைந்து வாத தோசம் அதிகரிக்க தொடங்கும். எனவே உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். கடுமையான உடற்பயிற்சி, மற்றும் அதிக நேரம் சூரிய ஒளியில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்பு மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும். பருத்தியால் ஆன ஆடைகள் மற்றும் வெண்ணிற ஆடைகளை உடுத்த வேண்டும். பாரம்பரிய உணவுகளாகிய பழைய கஞ்சி, கூழ் ஆகியவை சிறந்தது. கோடை காலத்தில் விளையும் அனைத்து பழ வகைகளையும் தவிர்க்காமல் உண்ண வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து, நீர் நிலைகளில் மூழ்கி குளிப்பது சிறந்தது. சுடு நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மண்பானையில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீர் அதிகமாக பருக வேண்டும். இரவு 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். வாய்ப்பு இருந்தால் பகலில் சிறு தூக்கமும் இக்கால நிலைக்கு உகந்தது தான். அதிக உடலுறவை தவிர்த்தல் வேண்டும். மேற்கண்ட ஆயுர்வேத விதிப்படி வாழ முயற்சிப்போம். கோடையை நலமுடன் எதிர்கொள்வோம். கடும் கோடை வெயிலுக்கு நாம் தான் காரணம். ஆகவே இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்வோம். ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள�� தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித���து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்��ி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37287-eighth-planet-found-in-faraway-solar-system-keplar90-matching-earth.html", "date_download": "2018-04-20T01:06:59Z", "digest": "sha1:LDU42AXVZGUY3PUDDOQ6EPNDBVH6UYY3", "length": 9249, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கெப்ளர்90 குடும்பத்தில் பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு | eighth planet found in faraway solar system keplar90 matching earth", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nகெப்ளர்90 குடும்பத்தில் பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு\nகெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\nசூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக ���ாசா அறிவித்தது. விண்வெளியில் உள்ள கோள்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட கெப்ளர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் பூமியை போன்று, ஒரு நட்சத்திரத்தை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் 7 கோள்களை கண்டுபிடித்தது.\nதற்போது கெப்ளர்90 நட்சத்திர குடும்பத்தில் 8 வது கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கோளுக்கு கெப்ளர்90ஐ என்று பெயரிட்டுள்ளனர். கெப்ளர்90ஐ நட்சத்திரத்தை சில ஒளியாண்டுகள் தொலைவில், 14 நாட்களில் சுற்றி வருகிறது. இக்கோள் கெப்ளர்90 குடும்பத்தின் மிகச்சிறிய கோளாகும். நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றி வருவதால், கெப்ளர்90ஐ கோளின் மேற்பரப்பில் சுமார் 427 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. கெப்ளர்90 நட்சத்திர குடும்பம், சூரிய குடும்பத்திலிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் (5.8 ட்ரில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது.\nகிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது\nஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு\nபுதிய கோள்கள் பற்றி இன்று அறிவிக்கி‌றது நாசா..\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது\nஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t38123-topic", "date_download": "2018-04-20T01:20:25Z", "digest": "sha1:WJ7LKELLBB4L5VIGHPKXXPFQXS6ZUQU2", "length": 12093, "nlines": 155, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nவாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nவாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் \nஅதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு,\nகுறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து\nநடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும்.\nதேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து,\nயோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே\nஅல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து\nஅச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும்.\nஅதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.\nநமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத்\nஆக்கபூர்வமான எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் \nஇடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே\nஇடர்களை எதிர் கொள்ள தயங்குவோர் விலங்கு பட்டியல்\nஅன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போவதால் கனவுகளை\nஒரு கட்டத்தில் இலட்சியத்தையே மறந்துவிடுகிறோம்.\nஆகவேதான் நேரத்தை நழுவ விட்டுவிடக் கூடாது.\nபணப்பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணத்தை\nமுளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். என்வாழ்வில்\nஏராளமாக பணம் சேர்கிறது என்ற எண்ணத்தை மனதிற்கு\nபின்னர் அவதானியுங்கள் வளங்கள் பெருகியிருக்கக்\nஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு 25 விதமான வழி முறைகள்\nஉள்ளன. எனவேதான் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு\nபல்வேறு விதமான வழிகளை தேடுவதில் நாட்டம் காணுங்கள்.\nஇந்த வாரமாவது உங்கள் வேக வியாதியை கொஞ்சம்\nஒத்தி வையுங்கள், சாவகாசமாக, நிதானமாக செயற்படுவதில்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muniandyraj.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-04-20T00:48:14Z", "digest": "sha1:WDU6OF6X6EPYYT72JNZNEN3B4VGX335J", "length": 7214, "nlines": 79, "source_domain": "muniandyraj.blogspot.com", "title": "MUNIANDY RAJ: விழிக்காத கனவுகள்..", "raw_content": "\nமனதிலிருந்து எழும் சில எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும்....\nநீ தலை சீவிய காற்று\nPosted by சில எண்ணங்கள்.. சில கனவுகள் at 08:15\nபாகம் 2 : முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தலையிடலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஆயிரமாயிரம் குழப்ப வினாக்கள் மாறி மாறிப் பாய்...\nமனங்கள் முறிந்த பிறகு மணங்கள் உடைந்து விட்டன.... அட்சதை தூவி ஆசிர்வதித்தது அரைநாளில் அஸ்தமனமாய்..... ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம் ஆ...\nபாகம் : 1 அண்மையில் சில தேசியப் பள்ளி தமிழ் மாணவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறக்குறைய 200 தமிழ் மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளிய...\nஇணைய உலாவிகளில் இன்னும் தொலைந்து கொண்டேதான் இருக்கிறேன்..... தேடல் இயந்திரங்களில் உன் பெயர் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. நீ மட்டு...\nஉன் நிறமும் என் நிறமும் ஒன்றுதான் உன் மொழியும் என் மொழியும் ஒன்றுதான் உன் உணவும் என் உணவும் ஒன்றுதான் நீ விழுந்தால் என் மனம் துடிக்கிறது....\nஇன்னும் புரியாத ஒரு வரலாறு....\nவரலாறு தெரியுமா இவர்களுக்கு.. குண்டுச்சட்டிக்குள் புகுந்து கொண்டால் உலகம் என்ன விட்டு விடுமா.. வரலாறுகளுக்குள் வாழ்ந்தே வேராய் போனார்களா...\nபுரியாத சில விசயங்களும் புளித்துப் போன காரணங்களும்\nலிபியாவில் ஒரு சொந்த நாட்டு இராணுவமே மக்களைக் குண்டு வீசி தாக்குவதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்...\nவிடியும் முன்னே விரிசல்களில் எட்டிப் பார்க்கும் வெளிச்சம்... உறக்கங்களை உதறிக் கொண்டு வாசலுக்கு வரும் விழிகள் வழக்கம் போலவே நீ தலை சீ...\nகதவுகள் எல்லாம் அடைக்கப்பட்ட பிறகும் திருட்டுத்தனமாய் நுழையும் வெளிச்சம் மாதிரி நீ கனவுகளின் இடுக்குகளில் இன்னும் \nஎங்கே செல்லும் இந்தக் கூட்டம்..................\nஇன்று மாவட்ட அளவில் நடைபெற்ற ஓர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அக்கூட்டம் கிள்ளான் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு இடைநிலைப்பள...\nமனதைக் கவர்ந்த சில பக்கங்கள்\nசில எண்ணங்கள்.. சில கனவுகள்\nவிடியும் முன்னே விரிசல்களில் எட்டிப் பார்க்கும் வெளிச்சம்... உறக்கங்களை உதறிக் கொண்டு வா���லுக்கு வரும் விழிகள் வழக்கம் போலவே நீ தலை சீ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:19:23Z", "digest": "sha1:QX4W75M2SY2IHQIFFZP43GQR32GTGSHR", "length": 9739, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "உதயநிதி ஸ்டாலின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags உதயநிதி ஸ்டாலின்\nதிரைவிமர்சனம்: ‘நிமிர்’ – அழகிய கவிதை\nகோலாலம்பூர் - மலையாளத்தில் திலீஸ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த 'மகேசன்டே பிரதிகாரம்' என்ற திரைப்படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். முதலில் இது ஒரு மலையாளப் படத்தின் மறு...\nசென்னை - பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர் நடித்திருக்கும் 'நிமிர்' திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியீடு காண்கிறது. மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த...\nதிமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி\nசென்னை - திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான்...\nதிரைவிமர்சனம்: ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்\nகோலாலம்பூர் - கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஸ், ஹரிதாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' திகிலும், காமெடியும்...\n‘இப்படை வெல்லும்’ – உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஹரிதாஸ்\nகோலாலம்பூர் - 'மறவன்' திரைப்படத்தில் அன்பா கதாப்பாத்திரத்தில் நடித்து மலேசிய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ஹரிதாஸ், உதயநிதி ஸ்டாலினுடன் 'இப்படை வெல்லும்' என்ற புதிய கோலிவுட் திரைப்படத்தில் முக்கியக்...\nதிரைவிமர்சனம்: மனிதன் – சமூக அக்கறையுள்ள கதை – உதயநிதி, பிரகாஷ்ராஜ், ராதாரவி நடிப்பு...\nகோலாலம்பூர் - 2013-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'ஜாலி எல்எல்பி' என்ற படத்தின் கதையை அதிகாரப்பூர்வமாக அப்படியே தமிழுக்கு மாற்றியிருக்கும் படம் தான் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில், ஐ.அகமட் இயக்கத்தில் இன்று...\nஉதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ பட முன்னோட்டம் வெளியீடு\nசென்னை – ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஐ.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் “ஒரு கல்...\nசட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு\nசென்னை - தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட சபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர்...\nதிரைவிமர்சனம்: ‘கெத்து’ – தலைப்பில் மட்டும்\nகோலாலம்பூர் - பொங்கல் தினத்தில் இன்னொரு வெளியீடாக வந்திருக்கும் திரைப்படம் “கெத்து”. உதயநிதி ஸ்டாலின், சத்யராஜ், விக்ராந்த், எமி ஜாக்சன் மற்றும் கர்ணா இதில் நடித்திருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம்...\n‘கொம்பன்’ படப் பிரச்னைக்கு நான் காரணமல்ல – உதயநிதி ஸ்டாலின்\nசென்னை, ஏப்ரல் 3 - கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=35267", "date_download": "2018-04-20T01:28:27Z", "digest": "sha1:IIWSV7V6G5HOKD3E73QIOSXU5TOSXO5R", "length": 4226, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Tribune Watchdog: Bill aims to overhaul nursing home rules", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=46553", "date_download": "2018-04-20T01:29:01Z", "digest": "sha1:L3MRM6CCJD26AYOBA66SDUYPZ5QUE7M7", "length": 4083, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "CBS Atlanta Gets Action On Half-Buried Fire Hydrant", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/upsc-nda-ii-2017-admit-cardhall-ticket-issued-download-at-upsc-gov-in/", "date_download": "2018-04-20T00:50:43Z", "digest": "sha1:HXJAI3AXOQDWZRDSFP4RYJH54JDHFVYP", "length": 3057, "nlines": 56, "source_domain": "dinowap.in", "title": "UPSC NDA II 2017 Admit Card/Hall Ticket Issued, Download at upsc.gov.in – NEWS", "raw_content": "\nநீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் – பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்\n'நீட்' என்ற பெயரால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கதவு திறக்கும் மோசடியைப் பாரீர் பாரீர் 'நீட்' தேர்வால் பாதிப்பு இல்லை என்போரே - உண்மை நிலை என்ன\nபிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்\n'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் 'சாஹூ'. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் …\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படுமா, நீட் ரேங்க்படி சேர்க்கை நடக்குமா என தெளிவான முடிவு அறிவிக்காததால், ஏற்கனவே நீட் தேர்வு மூலம் தேர்வாகி, மருத்துவக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26082/", "date_download": "2018-04-20T00:59:21Z", "digest": "sha1:SCKSCVCYTC5YY33TGRO5Z5PNINQ72QXN", "length": 9970, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – GTN", "raw_content": "\nநடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் நேற்று இரவு நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சில மணி நேரங்களில் வெடிக்கும் எனவும் 108 அம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக��கு வந்த தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆத தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வீட்டில் சோதனை நடத்திய போதும் வெடி பொருட்களோ, சந்தேகத்துக்கிடமாக எந்த பொருளுமோ சிக்கவில்லை எனவும் இது வெறும் புரளி எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் குறித்த தொலைபேசி அழைப்பினை விடுத்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nTagsநடிகை குஷ்பு வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவு\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட தெற்கு ஆசியா செயற்கைகோள் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.\nகாஷ்மீர் நிலவரம் தொடர்பில் ஆளுநர் – மோடி சந்திப்பு\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப��பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:58:49Z", "digest": "sha1:NS5HW7MH4WEZLWPPFSQKR55EDQZTPY6C", "length": 9404, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோச்சடையான் News in Tamil - கோச்சடையான் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உத்தரவு\nடெல்லி : கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனுக்கான நிலுவைத் தொகையை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு 12 வாரத்திற்குள் வழங்குமாறு லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்...\nகோச்சடையான் பட கடனை செலுத்த தவறினால் கிரிமினல் நடவடிக்கை.. லதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் கெடு\nசென்னை: கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்திடம் உச்சநீத...\nகோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nசென்னை: கோச்சடையான் பட விநியோக வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப...\nலிங்கா பிரச்சினை முடிந்தது... கோச்சடையான் தொடங்கியது... லதா ரஜினிகாந்த் மீது மோசடிப் புகார்\nசென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையா��் படத்தை இரண்டு பேருக்கு விற்று மோசடி செய்ததாக ...\nலதா ரஜினியின் சொத்து ஆவணங்களை வங்கியிடமிருந்து மீட்போம்: மீடியா ஒன் உறுதி\nசென்னை: எக்ஸிம் வங்கி கையகப் படுத்தியுள்ள லதா ரஜினிகாந்தின் சொத்து ஆவணங்களை மீட்டு மீண்டும...\nலதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது - மீடியா ஒன் விளக்கம்\nசென்னை: லதா ரஜினி மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என்று மீடியா ஒன் தரப்பு விளக்கம் அள...\nகோச்சடையான் படத்தில் நடித்தவர் பெயர் என்ன - ரிசர்வ் வங்கி தேர்வில் கேள்வி\nமும்பை: ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான தேர்வில், கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர...\n'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ\nலண்டன்: ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி ...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்... லதா ரஜினிகாந்த் பெருமிதம்\nசென்னை: மோடி எங்களை கவுரவபடுத்தி விட்டார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்து...\nமோடிக்கு ஓட்டுகள்.. ரஜினிக்கு 'கோச்சடையான்'.. சந்திப்பின் பின்னணி\nசென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2013/08/photoshop.html", "date_download": "2018-04-20T01:15:03Z", "digest": "sha1:XEOFCQUIVYKBAH236OU7P3PPBYLK336K", "length": 105020, "nlines": 254, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் (Photoshop)", "raw_content": "\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் (Photoshop)\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை.இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். சரி பாடத்திற்கு போவோம். அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது. முதலில் உங்களது போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.alt\nநீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும்.alt\nஇப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால் உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ் கிடைக்கும். இதில் பல டூல்கள் பல உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில் முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட் செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை இந்த டூலின் அருகே கொண்டு சென்றால் உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.alt\nஇதில் முதலில் உள்ள Rectangular Marquee Tool செலக்ட் செயயவும். அதை நீங்கள தேர்வு செய்த படத்தின் தேவையான இடத்தில் மவுஸால் தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரி கிடைக்கும்.\nஇப்போது நீங்கள் Edit சென்று Copy யை தேர்வு செய்யவும். மறந்தும் Cut தேர்வு செய்ய வேண்டாம். அடுத்து நீங்கள் மீண்டும் File சென்று அதில் New தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்\nஇதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அதை அப்படியே ஓகே கொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லி தருகின்றேன் . அப்போழுது நாம் மாற்றங்கள் செய்யலாம்).உங்களுக்கு ஒரு வெள்ளை நிற காலம் ஓப்பன் ஆகும். மீண்டும் நீங்கள் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ��டம் மட்டும் காபி ஆகும்.\nஇதை தனியே Save கொடுத்து சேமித்து வைக்கவும். இது போல் Eliplitical Marque Tool செலக்ட் செய்யவும்.\nநான் இந்த படத்தில் (இது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கோபுரம் ) கோபுரம் மட்டும் தேர்வு செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee Tool -ல் செய்தவாறு காபி - பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.\nஇதில் உள்ள மற்ற இரண்டு டூல்கள் நமக்கு தேவை படாது. எனவே அதை விட்டு விடுவோம். போட்டோஷாப் பற்றிய அடுத்த பாடம் அடுத்த கிழமை பதிவிடுகின்றேன். நீங்கள் போட்டோஷாப்பில் பயிற்சி நன்கு எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன். இந்த டூலால் என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன். இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2 சென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம் தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லை என்றால் இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது மறைந்து விடும். அடுத்து உள்ள Select Inverse. நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில் கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல் செலக்ட் செய்துள்ளேன்.\nஅடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.\n(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு தான் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும். உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Redius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து\nஅதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன். படத்தை பாருங்கள்.\nநாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.\nஅதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்\nஅளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.\nவித்தியாசத்தை பாருங்கள். மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன்பயன்களையும் பின்னர்பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம் முடித்துக்கொள்கின்றேன்.நன்றாக பயிற்சி எடுங்கள். அடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.\n(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு தான் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும். உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Redius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு ���டத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து\nஅதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன். படத்தை பாருங்கள்.\nநாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.\nஅதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்\nஅளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.\nவித்தியாசத்தை பாருங்கள். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3 சென்ற வார பதிவுகளில் Morquee Tools பற்றி பார்த்தோம். இப்போது இந்த மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும் பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம். இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில் செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள் தான் இவை:-\nஇதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில் இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால் அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் – படுக்கை வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ளAdd to Selection Tool உதவுகிறது. இப் போது இந்த படத்தைபாருங்கள்.\nஇந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம் மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல் தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும். ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம். முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும் தேர்வு செய்யுங்கள்.\nஅடுத்து Add Selection Tool மூலம் பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்\nஇப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.\nஇப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போ���ு இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.\nமுன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.\nவரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.\nஇப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.\nஇதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்\nஇதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.\nஇதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும். போட்டோஷாப் பற்றி மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4 போட்டோஷாப்பில் ஒருபடம் நாம் மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி DUBLICATE எடுத்துவைக்க சொல்லியிருந்தேன். நண்பர் ஒருவர் DUPLICATE எப்படி எடுப்பது என கேட்டிருந்தார். அதனால் DUPLICATE எப்படி எடுப்பது என முதலில் பார்ப்போம். உங்களுக்கு தேவையான படத்தை முதலில் திறந்துகொள்ளுங்கள். நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு செய்து திறந்துள்ளேன்\nஇப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என வரிசையாக இருப்பதில் IMMAGE –ஐ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.\nஅதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு படத்தின் மீது க��ழ்கண்டவாறு ஒரு விண்டோ திறக்கும்\nஅதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ – அல்லது புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும் பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு தோன்றும்.alt இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்) என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள். பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel) செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள். பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு –ஐந்துமுறை முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும். இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில் மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம். இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse, Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம். அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும் பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.alt இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.\nநான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன். இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில் நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு, கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில் அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம் செய்யலாம். alt அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர் என்றால் என்ன போட்டோஷாப்பின் உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி பின்னர்வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது போட்டோஷாப்பின் உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி பின்னர்வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.\nசரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால் தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்\nநீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில் சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்\nஅடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.\nஅதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர் ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.\nலேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில் Free Transform பற்றி பார்க்கலாம். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5 இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும் இதன் மூலம் எளிதில் மாற்றலாம். அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும் நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.\nபின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்\nஉங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறல��ம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா அதுபோல் அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.\nஉங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.\nஇதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்\nமேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்\nஅடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.\nஇதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % , இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். width % மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..\nஅடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட் செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும். அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள். Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக சுருங்குவதை பாருங்கள்.\nஇந்தப்படத��தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில் கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வதைக்காணலாம்.\nஇதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி செல்வதை பாருங்கள்.\nஇதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.\nஇந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி புரிகையில் நமக்கு உபயோகப்படும். சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின் உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம் Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.\nஉங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும் கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும். இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால் கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும். இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில் திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின் ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)\nஅடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி தேர்வுசெய்து கொள்ளுங்கள்.\nSkew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக் கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.\nஇதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள் கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும் (Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால் நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும். மற்ற பக்கங்கள் நகராது.\nஇது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம். கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது படமானது சுருங்கியும் வரும்.\nமூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால் இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு வருவதை காணலாம்.\nஅடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்\nஇந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள் இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம். படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.\nபக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே\nமேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே... போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7\nசென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து வந்தோம் . அதில் கடைசியாக Free Transform Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate, Skew, Distort, Perspective வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி பார்ப்போம்.மற்ற டூலை விட இதில் என்ன விசேஷம்என்கிறீர்களா மற்ற டூல்கள் உங்களுக்கு படத்தை ஒரளவுக்குதான் மற்றதில் பொருத்த முடியும். ஆனால் இதில் எந்த வகை படமானாலும் அதை நம் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.தனியாக ஒருபடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன் மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து விடலாம். இனி அதை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்.\nநீங்கள் ஒரு படத்தை தேர்வு செய்து அதில் மார்க்யு டூலால் செல்க்ட் செய்தபின் முறையே ப்ரி டிரான்ஸ் பார்ம் டூலால் தேர்வு செய்துவிட்டிர்கள் . அடுத்து அதில் உள்ள wrap டூலை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி 9 கட்டங்கள் வருவதை காண்பிர்கள். அந்த கட்டங்களின் மைய புள்ளிகளை இழுப்பதுமூலம் உருவங்கள் நமது விருப்பபடி மாறும். நான் இப்போது இரண்டு படங்களில் இந்த டூலை உபயோகிப்பதை பற்றி பார்க்கலாம். ஒரு டீ கப்பில் அழகான படத்தை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம். முதலில் நான் டீ கப் தேர்வு செய்து கொண்டேன்.\nஅது போல் இதில் வரகூடிய படமாக மகாபலிபுரம் படத்தை தேர்வு செய்துகொண்டேன்.\nஇதை அப்படியே இந்த டீ-கப்பின் மீது பேஸ்ட் செய்து விடுங்கள். பின்னர் முன்னர் செய்தவாறு Free Transform Tool-Wrap தேர்வு செய்யுங்கள்.\nஉங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இதில் உள்ள சதுரங்களின் முனையை பிடித்து மவுஸால் இழுக்க படம் நீங்கள் விரும்பியவாறு நகரும். உயரம்-அகலம்-நீளம் என நீங்கள் விரும்பியவாறு இதை மாற்றி இழுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய வடிவம் கிடைத்ததும் நீங்கள் இழுப்பதை விட்டுவிட்டு Enter தட்டுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி அழகான படம் கிடைக்கும் நிறைய முறை முயற்சி செய்து பாருங்கள். பழக பழகதான் படம் மெருகேரும். போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)\nநீங்கள் மாற்ற வேண்டிய படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.அதை முறையே மார்க்யு டூலால் படம் முழ��வதையும் தேர்வு செய்து அதை ப்ரி டிரான்ஸ்பார்ம் டூலால் தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட சாரளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Rotate 180 ஐ தேர்வு செய்யுங்கள். சென்ற பாடத்தில் கடைசியாக Free Transform Tool பார்த்தோம். அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective,Wrap வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள பயன்பாடு பற்றி பார்க்கலாம்.\nஇப்போது நான் கீழ்கண்ட படத்தை எடுத்து கொண்டுள்ளேன்.\nஇப்போது இதில் Rotate 180 ஐ நான் தேர்வுசெய்ததும் உங்களுக்கு படம் ஆனது கீழ்கண்டவாறு மாறியிருக்கும்.\nஇந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.\nஅதில் உள்ள Apply கிளிக் செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்தபடம் நிரந்தரமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆனால் இதே படத்தை நீங்கள் Save As மூலம் தேர்வுசெய்தால் மாற்றத்திற்கு உள்ளான படம் தனிபடமாக மாறிவிடும்.இதே போல் படங்களை 90 டிகிரி கோணத்தில் கடிகாரச்சுற்றில் மாற்றலாம்.\nஅதைப்போல் படத்தை மாற்றுகடிகாரச்சுற்று Rotate 90 CCW தேர்வு செய்தால் படமானது கீழ்கண்டவாறு மாறிவிடும்.\nநீங்கள் புகைப்படங்கள் எடுக்கையில் சில புகைப்படங்களை புகைப்பட கோணத்திற்கு ஏற்ப கேமராவை திருப்பி படம் எடுப்பீர்கள். அதை நீங்கள் பார்க்கையில் அனைத்துப்படங்களும் படுக்கை வாசத்தில் இருக்க நீங்கள் கேமராவை திருப்பி எடுத்த படம் மட்டும் திரும்பி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படங்களை நீங்கள் இந்த டூல் கொண்டு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இதைநாம் போல்டரிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் என நீங்கள் சொல்வது கேட்கின்றது. போட்டோஷாப்பிலும் இந்த வசதி உள்ளது என தெரிவிக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இனி அடுத்துள்ள Flip Horizontal பற்றி பார்க்கலாம். முன்பே சொன்னவாறு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். முறையே Free Transform Tool தேர்வு செய்து அதில் உள்ள Flip Horizontal தேர்வுசெய்யுங்கள்.\nநான் கீழே உள்ள படத்தை தேர்வுசெய்து உள்ளேன்.\nஇப்போது இதில் நாம் Flip Horizontal தேர்வு செய்ய படம்மானது உங்களுக்���ு இந்த மாதிரி மாறிவிடும்\nஇதைப்போல் நீங்கள் Flip Vertical Tool ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு படம் இந்தமாதிரி கிடைக்கும் நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். alt இதை எப்படி செய்வது என பார்க்கலாம். முன்பு பார்த்தமாதிரி படத்தை தேர்வுசெய்யுங்கள்.alt இதை நாம் Flip Horizontal Tool மூலம் மாற்றியபின்alt உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி உங்கள் கீ-போர்டில் உள்ள Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் போட்டோஷாப்பின் மேல் மெனுபாரில் உள்ள பைல்மெனுக்கு அடுத்துள்ள Edit கிளிக் செய்யுங்கள்.alt இப்போது அதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் பைல் மெனு செல்லுங்கள்alt அதில் உள்ள New கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.alt இப்போது இதில் உள்ள Name என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உள்ள Width அளவை இரண்டால் பெருக்கி பின் OK. கொடுங்கள். இப்போது உங்களுக்கு வெள்ளை பின்நிறத்துடன் ஒரு கட்டம் தோன்றும். இப்போது மீண்டும் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். alt இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் வெள்ளை கட்டத்தில் பாதியில் வந்து இருக்கும்.இப்போது மீண்டும் முதலில் தேர்வு செய்த படத்தை கர்சர் மூலம் இழுத்துவந்து விடவும். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும். alt இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள். படம் சரியாக வரும். போட்டோஷாப் பாடம்-10(Images)\nஇதுவரை நடத்தியுள்ள பாடம் வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்குள் இரண்டு -மூன்று டூல்கள் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் பார்த்து கொள்ளலாம். ( வரிசையாக பாடங்களை பார்த்துவரும் சமயம் அந்த டூல்கள் பற்றி விரிவாக பார்த்துக்கொள்ளலாம்.) முதலில் Images பற்றி பார்க்கலாம். இதன் மூலம் போட்டோவை எப்படி டூப்ளிகேட் எடுப்பது,போட்டோ அளவு மாற்றுதல் மற்றும் போட்டோவின் ரெசுலேசன் மாற்றுதல் பற்றி பார்க்கலாம். முதலில் நீங்கள் போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் உள்ள ஒரு புகைப்படத்த�� திறந்து கொள்ளுங்கள். நான் இப்போது இந்த மயில் படத்தை திறந்து உள்ளேன்\nஅடுத்து நீங்கள் மெனுபார் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு மூன்றாவதாக image இருக்கும் . அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மூன்றாவது வரியில் உள்ள Dublicate கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். ஓகே கொடுக்கவும்\nஇப்போது நீங்கள் முதலில் திறந்த படத்தை (ஒரிஜினல்) கிளிக் செய்து மூடிவிடவும். அடுத்து இப்போது உங்களுக்கு நீங்கள் டூப்ளிகேட் காப்பி செய்த படம் மட்டும் இருக்கும். இதில் நீங்கள் என்னவேண்டும் ஆனாலும் செய்யலாம். சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த போட்டாவின் அளவுகளை மாற்றுவது பற்றி பார்க்கலாம். நீங்கள் Image உள்ளImage Size அல்லது\nகீ போர்ட்டில் Alt+Ctrl+I-தட்டச்சு செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வுசெய்த படத்தின் நீளம்-அகலம் - மற்றும் ரெசுலேஷன் கிடைக்கும்.\nஇதில் உள்ள அகலம் (Width) காலத்தில் உள்ள அகலத்தை நீங்கள் மாற்ற நீளமானது அதற்கேன உள்ள Starndard அளவில் தானே மாறிவிடும். அதுபோல் படத்தை நீங்கள் அங்குலத்தில் செட் செய்தால் படம் அங்குலத்திலும் -சென்டிமீட்டர்-செட் செய்தால் சென்டிமீட்டரிலும் வரும்.இந்த அளவுகள் நீங்கள் மாற்றிய அகலத்திற்கு அடுத்த காலத்தில் பார்க்கலாம்.,இப்போது நான் கீழ்கண்ட படத்தில் அகலத்தை 6 அங்குலம்(Inch) என மாற்ற நீளமானது தானே 4.5 அங்குலம் மாறிவிட்டதை காண்பீர்கள்.\nமாற்றிய அளவில் வந்துள்ள புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.\nஇனி Resolution பற்றி பார்க்கலாம் படத்தின் தரமானது ரெசுலேசனை அதிகமாகமாற்றினால் அழகாகவும்-குறைவாக மாற்றினால் தரம் குறைந்தும் காணப்படும். நாம் நமது புகைப்படத்தில் நார்மலாக 200-லிருந்து 300 வைத்துக்கொள்ளலாம். அதுபோல் பெரிய பேனர்கள் போடும் சமயம் 450 லிருந்து 600 ஆக மாற்றிக்கொள்ளலாம். உங்களது படங்கள் ஏதாவது பேனர் சைஸ் போடவேண்டும் என்றால் பேனர் அளவை பொருத்து 450 லிருந்து 600 பிக்ஸல் வரை அளவை மாற்றிபிரிண்ட் செய்ய கொடுக்கவும். இப்போது நான் இந்த புகைப்படத்தை 70 ரெசுலேஷனாக மாற்றி உள்ளேன்.\nஇதன் நீள அகலங்களை மாற்ற வில்லை ஆனால் ரெசுலேசனை மட்டும் மாற்றியுள்ளேன்\nஅதேபோல் ரெசுலேசனை அதிகமாக மாற்றி அதாவது 400 வைத்து படத்தை மாற்றிஉள்ளேன்\nரெசுலேசனை மாற்றியபின் வந்த படம் கீழே ��ொடுத்துள்ளேன்.\nநீங்கள் இதுபோல் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு ரெசுலேசனை மாற்றி அருகருகே வைத்துக்கொண்டு பாருங்கள் . வித்தியாசத்தை உணர்வீர்கள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. இப்போது இந்த படத்தை மூடிவிட உங்களுக்கு கீழ் கணட விண்டோ கிடைக்கும்.\nஇதில் நீங்கள் yes கிளிக் செய்தால் படமானது நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் ஆகும். உங்கள் ஒரிஜினல் படம் அப்படியே இருக்கும். இதை போல் படம் எடுத்து மாற்றங்கள் நிறைய செய்து பாருங்கள்.\nமேலே உள்ள படத்தை நான் ஏற்கனவே நடத்திய மார்க்யு டூல் கொண்டு படங்களை கீழ்கண்டவாறு கட் செய்துள்ளேன். அதுபோல் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும். போட்டோஷாப்-11 Duplicate,Image Size,Canvas Size,File info\nபோட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். அதில் நாம் மெனுபார் சென்று அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக மற்றும் ஓரு வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு பார்க்கலாம். முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் ஐஸ்வர்யா ராய் அவர்களின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம் உள்ள புளு பட்டையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Duplicate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் இரண்டு தோன்றுவதை பாருங்கள்.\nஅடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.\nஉங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக் கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை பெறலாம்.\nஅடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம். New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப் பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில் வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கர்சரை எந்த அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம். இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு சைஸ்ஸில்நீள -அகலத்துடன் கு���ிப்பிடுங்கள். (உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்) நான் இந்த படத்தில் ஐஸ்வர்யாஅவர்களின் கண்களை தேர்வு செய்வதற்காக (ஐஸ் அவர்களின் ஐஸ்) அகலம் 5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன். கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.\nஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டொ தோன்றும். Proceed கொடுங்கள். கீழே தோன்றும் படத்தை பாருங்கள்.\nஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்.\nஇதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும் செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.\nஇதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம். அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம். போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)\nடூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும். இதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.\nஇப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும்.\nஅதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்\nநான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன். அதை எப்படி என பார்க்கலாம். நீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பா��� மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம்\nமேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம். இப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள். உங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலே���ன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம்.\nநீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.\nபடத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும் வரிசையாக வைத்துக்கொள்ளலாம். போட்டோஷாப்-14 Pattern Images\nஇன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது. அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.\nஇதன் image அளவு அகலத்தில் 6.667 மற்றும் உயரத்தில் 8.889 அங்குலத்தில் உள்ளது.\nஇதில் அதன் முகம் மட்டும் நான் தேர்வு செய்துள்ளேன்.\nமுன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.\nஉங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.\nஇதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்��ன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.\nஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல் இந்த மயிலை பாருங்கள்.\nமயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.\nஇதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.\nவேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை குறைத்துள்ளேன். படம் கீழே.\nஇதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.\nமேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன்பயன்களையும் பின்னர்பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம் முடித்துக்கொள்கின்றேன்.நன்றாக பயிற்சி எடுங்கள். இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.\nஇப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எ���்படி அவரை நீக்குவது அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.\nமுன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.\nவரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.\nஇப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.\nஇதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்\nஇதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.\nஇதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும். போட்டோஷாப் பற்றி மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும். போட்டோஷாப்-15 Magnetic Lasso Tool\nபோட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம். பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின் அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும். கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.\nஇப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்\nஇப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்\nஇப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-\nஇதனை சுற��றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-\nஇந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது. கீழே உள்ள Option Bar கவனியுங்கள்alt இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம். இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும். இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து 10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின் Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும். இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம் இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும் புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம். இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில் உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல் கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின் கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம் Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக் செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்\nஉங்களுக்கு ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா\nஇருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை ந...\nமுகத்தில் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்...\nபோட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடி செ...\nபாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய\nபுகைப்படங்களை ஒன்றாக சேர்க்க -Photostitcher\nபிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட...\nபுகைப்படங்களை PDF பைல்களாக மாற்றும் ....\nஸ்டுடியோ வைத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த சாப்ட்வ...\nகப்பலுக்கெல்லாம் ஏன் பொண்ணுங்க பேரை வைக்கிறாங்க\nபுகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் ...\nஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன...\nஇரவு புகைப்படம் (Night Photograph)\nபுகையும் பனியும் புகைப் படம் ஆகலாம்\nஎடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்ட...\nSLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.\nபுகைப்படக் க��ுவியை தெரிவுசெய்தல் - 1\nநமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முறை\nபோட்டோஷாப் பாடம் -1 இதைபடித்தபின் பாடத்தை தொடரவும்...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nவட்ட வட்டமாய் படத்தை வெட்டி\nஒளியும் ஒளியும் - பாகம் 1 - ஜன்னல்\nஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா \nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் (Photoshop)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T01:17:30Z", "digest": "sha1:G6A2J4WET3BRW3RPPHEW7MUXDLQWB3WJ", "length": 9573, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "உலகக் கிண்ண காற்பந்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags உலகக் கிண்ண காற்பந்து\nTag: உலகக் கிண்ண காற்பந்து\nஉலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்காவுக்கு வாய்ப்பில்லை\nடிரினிடாட் & டொபாக்கோ - இன்று புதன்கிழமை டிரினிடாட் டொபாக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து தேர்வுப் போட்டியில் அமெரிக்கா 2-1 கோல் எண்ணிக்கையில் டிரினிடாட் டொபாக்கோவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ரஷியாவில்...\nகாற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 பேர் கைது\nஷா ஆலாம் - காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் சாபியென் மாமாட் அறிவித்துள்ளார். நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும்,...\nமலேசியா-சவுதி அரேபியா காற்பந்து ஆட்டம் இரசிகர்களின் கலாட்டாவினால் பாதியில் நிறுத்தம்\nஷா ஆலாம் -நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும், சவுதி அரேபியாவும் இடையிலான 2018 உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது, மலேசிய இரசிகர்கள் ஆத்திரம் கொண்டு, திடலில் பட்டாசு வெடிகளையும்,...\nபெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது\nவான்கோவர், ஜூலை 6 - பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானை 5-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது. அமெரிக்க...\n2014ன் சிறந்த காற்பந்து வீரர் ரொனால்டோ\nஜூரிச், ஜனவரி 13 – 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த 11 காற்பந்து வீரர்களை அனைத்துலக காற்பந்து கூட்டமைப்பு பிபா வெளியி்ட்டுள்��து. அனைத்துலக காற்பந்து கூட்டமைப்பு பிபா சார்பில் ஆண்டு தோறும் சிறந்த காற்பந்து வீரர் விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான...\n2022 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயாராக தொழிலாளர்களை பலி கொடுக்கிறதா கத்தார்\nடோஹா, ஜனவரி 2 - 2022-ம் ஆண்டில் மத்திய கிழக்கில் உள்ள கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளை செய்து வரும் கத்தார் அரசு, தொழிலாளர்களை...\nபேஸ்புக்கில் மிகவும் விரும்பப்படும் பிரபலமாக மாறினார் பாடகி ஷகிரா\nகோலாலம்பூர், ஜூலை 22 - பேஸ்புக்கில் 100 மில்லியன் இரசிகர்களை கொண்ட முதல் ஆளாக பிரபல பாப் பாடகி ஷகிரா விளங்குகிறார். தற்பொது நட்பு ஊடகங்களில் அதிக அளவிலான விருப்பங்களையும் அவர் பெற்றுள்ளார். கொலம்பியா...\nஉலகக் கிண்ண வெற்றி : ஜெர்மனிக்கு இனி 4 நட்சத்திர சீருடை\nஜெர்மனி, ஜூலை 16 - நீங்கள் மேலே காண்பது உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாக வென்றுள்ள ஜெர்மனியின் காற்பந்து குழு இனிவரும் ஆட்டங்களில் புதிதாக அணியப் போகும் காற்பந்து சீருடை. இந்த புதிய சீருடையில்...\nஜெர்மனி குழுவினருக்கு பெர்லினில் வீர வரவேற்பு படக் காட்சிகள்\nபெர்லின், ஜூலை 15 - உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாவுக்கு எதிராக வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள ஜெர்மனி நாட்டின் காற்பந்து குழுவினருக்கு, இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வீர வரவேற்பு நல்கப்பட்டது. 1954, 1974...\nஇறுதி ஆட்டத்தைக் கண்டு இரசித்த பெலி – பெக்காம்\nரியோ டி ஜெனிரோ, ஜூலை 15 - எத்தனையோ காற்பந்து விளையாட்டாளர்கள் கால ஓட்டத்தில் உருவாகினாலும், தங்களின் திறன்மிக்க ஆற்றலால் புகழ் பெற்றாலும், பிரேசிலின் முன்னாள் ஆட்டக்காரர் பெலிதான் காற்பந்து உலகின் நிரந்தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/07/blog-post_01.html", "date_download": "2018-04-20T00:46:23Z", "digest": "sha1:4Q3VZTEY35LKJG3YJ56MUVGB6BJIV76E", "length": 8609, "nlines": 124, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம்", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nசிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம்\nதிருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற��று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.\nதென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பேசினார்.\nகூட்டத்தில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-\nஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பால், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள், குண்டர் சட்டங்கள் பாய்கிறது.\nஇந்திய வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, தி.மு.க.வினரை பழிவாங்கும் அரசாகவே செயல்படுவது அ.தி.மு.க. மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.\nதி.மு.க.வினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அ.தி.மு.க. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. தி.மு.க.வினர் மீதே காவல் துறைக்கு கவனம் இருக்கிறது.\nஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம்.\nஎத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. தி.மு.க.வின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள்.\nஇவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.\nகூட்டத்தில், பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்....\nநல்ல தில் தான் உங்களுக்கு...\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 7/01/2012 10:30:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்�� விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39232", "date_download": "2018-04-20T01:02:02Z", "digest": "sha1:Z4PGLFCPWTLP3RYNXTFWKH3IFKLEP42W", "length": 5927, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் அதிகரிக்கும் வன்முறை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் அதிகரிக்கும் வன்முறை\nஇஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் அதிகரிக்கும் வன்முறை\nஇஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில், வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரயேலிய ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, பெண்ணொருவர் கடும் காயமடைந்துள்ளார்.\nஅந்த துப்பாக்கிதாரியை இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகிறது.\nஅமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுக் குடியுரிமையைப் பெற்றிருந்த 13 வயதான சிறுமியின் யூதக் குடியிருப்பை உடைத்து நுழைந்த பாலஸ்தீனர் ஒருவர், அவரை கத்தியால் குத்திக் கொன்ற ஒரு நாளைக்கு பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதற்கு பிறகு, கத்தி வைத்திருந்த பாலஸ்தீனப் பெண்ணொருவரை இஸ்ரேல் காவல் துறையினர் இன்று காலை சுட்டு கொன்றதோடு சேர்த்து, இரண்டு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nவியாழக்கிழமை மாலை, இஸ்ரயேலியர் இருவரை கத்தியால் குத்தி காயமடைய செய்த பாலஸ்தீனர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nPrevious articleபேஸ்புக்கில் அதிரடி மாற்றம்\nNext articleமத்திய முகாமில் பாசிப்பயறு அறுவடை விழா\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை\nசிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தாக்குதல்\nஅல்ஜீரியா விமான விபத்து; 247 பேர் வரை பலி\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/top-10-cameras-price-list.html", "date_download": "2018-04-20T01:14:17Z", "digest": "sha1:YRY5WWKEIH6E4BMLUQJCY2P33YWWCYN4", "length": 18525, "nlines": 398, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 காமெராஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 காமெராஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 காமெராஸ் India என இல் 20 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு காமெராஸ் India உள்ள பானாசோனிக் லூமிஸ் டமாகி பி௩ Rs. 4,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\n2 இன்ச்ஸ் & அண்டர்\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Above\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௬௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 2.7 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nநிகான் ட௩௪௦௦ டிஸ்க்லர் கேமரா அபி பி டிஸ் மிக்கோர் 18 5 ம்ம் பழசக்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2\nநிகான் ட௫௩௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3.2\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2\nகேனான் ௧௩௦௦ட் டிஸ்க்லர் கேமரா லென்ஸ்ப்ளாக்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 MP\nநிகான் ட௩௪௦௦ 24 2 மேப் டிஸ்க்லர் கேமரா அபி பி 18 ௫௫ம்ம் அபி பி 70 ௩௦௦ம்ம் ஏஎஸ்பி வர ஈ லென்ஸ் பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2\nநிகான் ட௫௩௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி பி டிஸ் மிக்கோர் 18 5 ம்ம் வர கிட பழசக்\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி பி டிஸ் மிக்கோர் 18 5 ம்ம் பழசக்\nநிகான் ட௩௪௦௦ டிஸ்க்லர் கேமரா 24 ௨ம்ப் அபி பி 18 ௫௫ம்ம் ஏஎஸ்பி வர ஈ லென்ஸ் பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 Megapixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/60397.html", "date_download": "2018-04-20T00:55:38Z", "digest": "sha1:VQ7CFROO4JM3SDGARZLCLHR5P7U4DEON", "length": 3792, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "முகம் பளபளப்பு பெற – Uthayan Daily News", "raw_content": "\nபால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை சிறிதளவு எடுக்கவும்\nஇவற்றை கலந்து முகத்தில் பூசவும்\nசிறிது நேரம் கழிந்த பின் குளித்தால் முகம் பளபளப்பு பெறும்\nநல்லூரில் தையல் கடை விசமிகளால் தீ வைத்து எரிப்பு\nஇந்­தி­யப் பய­ணத்தை கைவிட்ட ரணில்\nநாடாளுமன்றத்தை அவமதித்த மஹிந்த அணி மீது கடும் நடவடிக்கை\nபுலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம்\nகுவைத்தில் பல இன்னல்கள் ; நாடு திரும்பினர் 26 பெண்கள்\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/blog-post_3756.html", "date_download": "2018-04-20T00:57:22Z", "digest": "sha1:GNAO32XBGCLB6PTDNZX5EPM5MTGBIRVG", "length": 17405, "nlines": 225, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படு��ா?", "raw_content": "\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் வருமா என யாராவது கேட்டால் என்னத்த கன்னையா பாணியில் \"வரும்..ஆனா வராது..\" என்று என் நண்பன் சொல்லுவான்.\n - படிக்கும் போது உங்களுக்கு அந்த நூலில் சொல்லப் பட்ட விஷயங்கள் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தும்.\n\" பொறுத்திருந்தது போதும்..இனி தூள் கிளப்பி விட வேண்டியது தான்..\" என்று தீர்மானிப்பீர்கள்.\nஆனால் காலம் ஓடும் போது அந்த பழைய வேகம் இருக்காது. மீண்டும் பழைய ஆளாக மாறி விடுவீர்கள்.\nஏனென்றால் நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது.\nசுய முன்னேற்ற நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் நம் மனதில் ஷண நேர வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன.\nவெளிச்சத்தின் ஆற்றல் குறைய குறைய மீண்டும் இருள் வந்து சூழ்ந்து விடுகிறது. நமது நம்பிக்கை தளர்கிறது.\nஇதற்கு காரணம் நமது மூளையின் நியூரல் நெட்வொர்க் தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள் எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும்.\nமனிதன் பழக்கத்திற்கு அடிமையாவது இதனால் தான்.\nவெளி நாட்டு விஞ்ஞானி ஒருவர் ஒரு சோதனையை செய்து பார்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.\nஅவர் தினமும் தனது நாய்க்கு உணவிடுவதற்கு முன்பு மணியை அடித்து ஓசை எழுப்புவார்.\nசில நாட்களுக்கு பிறகு கவனித்தார். சும்மாவேனும் மணி ஓசையை கேட்டதுமே நாயின் நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்தது\nஏனென்றால் நாயின் மூளையின் நியூரல் நெட்வொர்க்கில் மணி ஓசை கேட்டதும் சாப்பாடு கிடைக்கும் என்பது பதிவாகி நாக்கில் நீரை சுரக்க வைத்தது.\nநிலத்தில் ஒடும் தண்ணீர் எப்படி ஏற்கனவே உள்ள வழியில் ஓடி ஓடி தனது பாதையை பெரிதாக்குகிறதோ அவ்வாறே மூளையில் எண்ணங்களும் ஏற்கனவே அமைத்த பாதையில் தான் செல்லும்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு அதிக காலம் அந்த எண்ணங்களை எண்ணுகிறோமோ அந்த அளவுக்கு மூளையில் அதன் பாதை அழுத்தமாக பதிகிறது.\nநீங்கள் சுய முன்னேற்ற நூல்களை படித்து உங்கள் பழைய எண்ண ஓட்டத்திற்கு குறுக்கே கட்டும் அணையினால் சிறிது காலம் வெள்ளம் வேறு திசையில் ஓடும்.\nஆனால் உங்கள் கடந்த கால எண்ணங்கள் மிக பலமானவை. சீக்கிரமே அணைக்கட்டை உடைத்து விடுகிறது.\nபழைய ��ாதையிலே எண்ணங்கள் செல்லத் தொடங்குகின்றன. இது நமது மனதின் 'டகால்டி' வேலை தான்\nசரி இதற்கு வழியே இல்லையா நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.\nஅந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக செல்ல வேண்டும்.\nதவறு நூல்களில் இல்லை. நம் மனதில் உள்ளது.\nநமது அடி ஆழ எண்ண அமைப்பை மாற்ற வேண்டும்.\nஅதற்கான எளிய வழியை பிறிதொரு சமயம் பார்ப்போம்.\nஇந்த கட்டுரை உங்களுக்கு உற்சாகத்தை தந்ததோ இல்லையோ நீங்கள் செய்யும் தமிழ்மண பரிந்துரையும் (மேலே), தமிலிஷ் (கீழே) ஓட்டும் மற்றும் உங்கள் மேலான பின்னூட்டமும் மேற்கொண்டு இது போன்ற கட்டுரைகளை தொடர எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:38\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்��ே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/04/16/", "date_download": "2018-04-20T00:57:50Z", "digest": "sha1:U2M5D64PP77XVVMLQTHXHUJD4JSOCCJO", "length": 19030, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 16, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2018 » 04 » 16\nநான் பலாத்காரம் அல்லது கொலை செய்யப்படலாம்: கதுவா சிறுமியின் வழக்கறிஞர் பேட்டி\nடெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சித்தராமையா கேட்டது கிடைக்கவில்லை ஆனால்...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பந்த்: வெறிச்சோடிய சாலைகள்\nசிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு.. 12000 பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி\nஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரும் விடுதலை... நீதிமன்றம் தீர்ப்பு\nகத்துவா.. உன்னோவ்.. சூரத்.. அதிகரிக்கும் வன்புணர்வு கலாச்சாரம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இப்படி\nகாஷ்மீர் சிறுமியை சிதைத்த கத்துவாவில் புதைக்க இடம் தர மறுத்த கிராமத்தினர்\n9 பேர் பலி.. 5 பேர் சுட்டுக்கொலை.. 2007ல் நடந்த குண்டுவெடிப்பு.. மெக்கா மசூதி வழக்கு முழு விவரம்\nகாஷ்மீர் சிறுமி படுகொலை போல பயங்கரம் - ஹரியானாவில் சிறுமியின் உடல் கால்வாயில் வீச்சு\nகத்துவா சிறுமி கொலை வழக்கு... உண்மை கண்டறியும் சோதனை செய்ய குற்றவாளி சஞ்சிராம் கோரிக்கை\nகர்நாடக தேர்தல்: லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ், பாஜக.. இத்தனை வேட்பாளர்களா\nநீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை திரும்பப் பெறலாம்... வாட்ஸ் அப்பில் புதிய வசதி\nகாவிரி: கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... தேர்தலுக்காக தமிழகத்தின் முதுகில் குத்தும் பாஜக\nகர்நாடக தேர்தலில் போட்டியிட வாரிசுகளுக்கே அதிக வாய்ப்பு.. வெடித்த கோஷ்டி பூசல்.. காங். அலுவலகம் சூறை\n1 வருடம் முழுக்க 12 மெகா திட்டங்கள்.. விண்வெளியில் புதிய சாதனை படைக்க இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்\nகர்நாடக தேர்தல்: இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nகோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உத்தரவு\nஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா\nபுரோக்கராக மாறிய பேராசிரியை.. மதுரை பல்கலையில் ஒளிந்திருக்கும் கருப்பு ஆடு... அதிர்ச்சியில் பெற்றோர்\nஉயர் அதிகாரிகளுக்காக மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை சஸ்பெண்ட்\nதமிழர்கள் பிரச்சினை தீர, மக்கள் நாடு திரும்ப நரசிம்மரை வேண்டிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்\nதிருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ.. தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக செய்வதா - சென்னையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்\nசேலத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது\nவெயில் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல.. அதான் அப்படி பேசறார் - எச்.ராஜாவை கிண்டலடித்த ஓ எஸ் மணியன்\nசென்னையில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் தாக்குதல் : காவல்துறையினர் விசாரணை\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுத���ை செய்க: சீமான் வலியுறுத்தல்\nகாவிரி நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்- பிரகாஷ் ராஜ்\nபேராசிரியை நிர்மலா குறித்து விசாரிக்க வேண்டும்.. ஆளுநருக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி\nபாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலாவை கைது செய்யுங்கள் - மாணவர்கள், பெற்றோர் போராட்டம்\nஜெ. சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nபெண் புரோக்கராக மாறிய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு\nகதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும்- எச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஎஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்ட தளர்வை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும்.. வானிலை மையம் ஜில் அறிவிப்பு\nகவுசல்யா மீதான திமுகவினரின் விமர்சனங்கள்... மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்\nமது விற்பனை மூலம் தமிழக இளைஞர் சமுதாயத்தை திராவிட அரசுகள் சீரழித்துள்ளன : ராமதாஸ் குற்றச்சாட்டு\nபாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்யுங்கள்- அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nகல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை.. விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு\nநீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா\nசுயநலத்துக்காக அப்பாவி மாணவிகளை சீரழிப்பவர்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி\nகழுத்தை சுற்றி கவர் பண்ணுங்க.... செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பலே ஐடியா\nவீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த போலீஸ்.. 'பெண் புரோக்கர்' பேராசிரியை நிர்மலா தேவி அதிரடி கைது\nதமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம்\nதிருமணம் முடிந்த கையோடு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்திற்கு வந்த புதுமண தம்பதியர்\nஇலங்கைப்போர், நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் பற்றி வாய்திறந்தீரா... ரஜினிக்கு பாரதிராஜா கேள்வி\nதமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக்\nகாஷ்மீர் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஅக்ஷய திருதியை: தன்வந்திரி பீடத்தில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம்\n7 மணி நேர கண்ணாமூச்சி... கணவர், சகோதரர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்த அருப்புக்கோட்டை போலீஸ்\nநிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக செய்த ஈனச்செயல் என சிபிஐ விசாரணை தேவை... ஸ்டாலின் வலியுறுத்தல்\nநாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்\nகாவிரி: ஏப்.23ல் மனித சங்கிலி போராட்டம்.. திமுக தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nநிர்மலா தேவி விவகாரம்... உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு... விசாரணை அதிகாரியை நியமித்தார் ஆளுநர்\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையில்லையே- சீமான்\nநிர்மலா தேவி ஆடியோவில் ஆளுநரின் பெயர்: சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nவிளையாட்டு விபரீதம்.. அறைந்து விளையாடும் போட்டியில் பாகிஸ்தான் சிறுவன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/107785-dulquer-salmaans-next-tamil-movie.html", "date_download": "2018-04-20T01:04:24Z", "digest": "sha1:7F4Q4WG4ZEWVKGARA5PM5BK7K2C3R7AJ", "length": 19473, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "துல்கர் சல்மான் நடிக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’! | dulquer salmaan's next tamil movie", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதுல்கர் சல்மான் நடிக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’\n'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். மம்முட்டியின் மகனான இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் ரொம்ப பேமஸான துல்கர், சமீபத்தில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் 'சோலோ' படத்தில் நடித்தார்.\nஇவரது நடிப்பில் அடுத்ததாகத் தமிழில் 'மகாநதி' திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் நடிக்கிறார். இதற்கிடையில் துல்கரின் அடுத்தத் தமிழ்ப் படம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nதுல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தைத் தேசிங் பெரியசா���ி இயக்கவிருப்பதாகவும் படத்துக்குப் பெயர் 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தகவல் வருகிறது. இது ரொமான்டிக், ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறதாம். ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ்\n'ஆரம்பம்', 'காஷ்மோரா', 'அறம்' என மூன்று படங்களிலும் நயன்தாராவுடன் ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்திருக்கும் ஓம் பிரகாஷிடம் பேசினோம்... Cinematographer Om Prakash interview\nதெலுங்கில் ஹிட் அடித்த 'பெல்லி சுப்புலு' படத்தின் கதாநாயகிதான் ரிது வர்மா. இவர் தமிழில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதுல்கர் சல்மானின் அடுத்தத் தமிழ் படம்\nதுல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் இரண்டாவது டீசர்..\nமணிரத்னம் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியதன் உண்மைக் காரணம்\nமணிரத்னம் படத்தில் துல்கர் சல்மான் ,நித்யா மேனன்\nஇந்த நாளை துல்கர் சல்மான் நிச்சயம் மறக்கமாட்டார்\nதுல்கர் சல்மான்,ரிது வர்மா,Dulquer Salmaan,Ritu Varma\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் அதிகமாகக் கொண்டேயிருக்கிறது என்று தன் டிவிட்டர் பக்கத்தில் வருந்தியிருக்கிறார் வானதி\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அமேஸான் விற்றுவிடும். அமேஸானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும்...\n``எங்க ஃபேவரைட் உணவு கூழ்... குரு நம்மாழ்வார்\" - ஸ்வீடன் மாணவிகளின் 'இயற்கை விவசாய' ஆர்வம்\nஅடுத்துப் பேசிய ஐரின் ``இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா ப��்றி தெரிந்துகொண்டோம். 'இயற்கை வேளாண்மை'\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nகணவருக்குப் பதில் வேலைக்குச் சென்ற மனைவியின் உயிரைப் பறித்த வெடிவிபத்து\nரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=13214", "date_download": "2018-04-20T01:00:32Z", "digest": "sha1:RAS2ZAW2BETLNR2UOMA6LVOC33ELLPKZ", "length": 6778, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» கபாலி", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்பட ட்ரெய்லர்\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட ட்ரெய்லர்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nராதாரவி பற்றி விஷால் திடீர் பல்டி\nசினி செய்திகள்\tMay 18, 2016\nபிக்பாஸ் டைட்டில் வெற்றியாளர் ஓவியா\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 27, 2017\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nட்ரெய்லர்\tMay 24, 2016\nபாலியல் சீண்டல்களால் பழுதடைந்த ‘சமந்தா’ ரோபோ\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=8713", "date_download": "2018-04-20T00:47:32Z", "digest": "sha1:BYWEJLLJTSTCTAXH2ZU5AXO7K4BJCCP3", "length": 9891, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» சிவகார்த்திகேயனுக்கு என்னைவிட தமிழ் ரசிகர்கள் அதிகம்! மாதவன்", "raw_content": "\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\n← Previous Story முருகதாஸின் அடுத்த படம் ’க்கா’…\nNext Story → கள்ள ஓட்டை தடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் ஆபிசில் மனு\nசிவகார்த்திகேயனுக்கு என்னைவிட தமிழ் ரசிகர்கள் அதிகம்\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய அளவில் பிரபலமான ஹீரோவான மாதவன் படத்தின் டிரைலரை வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு பலரும் மாதவனை கேள்வி கேட்டிருக்கின்றனர்.\nஇதற்கு பதிலளித்த மாதவன், ‘சிவகார்த்திகேயன் சிறந்த மனிதர். திறமையான நடிகர். மேலும் என்னை விட அதிக தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.’ என்று பதிலளித்திருக்கிறார்.\n‘இறுதிச்சுற்று’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி ��ீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nCCTV யில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாக்குதல் குற்றவாளி\nநாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்\nவயிற்றில் கத்தரிக்கோலுடன் 18 ஆண்டுகள் வாழ்ந்த நபர்\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/mugaparu-tips-in-tamil/", "date_download": "2018-04-20T01:09:56Z", "digest": "sha1:NE7OR7XHWYANALQYA5ED2AFP3PSQYKEX", "length": 10101, "nlines": 142, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்,mugaparu tips in tamil |", "raw_content": "\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்,mugaparu tips in tamil\nமுகப்பருக்கள் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன. அவை என்ன காரணங்கள் என்று விரிவாக பார்க்கலாம்.\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்\nமுகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.\nஅம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். மேலும், ஜீன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள், ஒரு சிலரின் முகத்துக்குத் தனி அழகைத் தருவதும் உண்டு.\nகாற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். பொடுக���ப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.\nபருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.\nநீண்ட நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மேலும், அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone) முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.\nஅழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பெற, தினமும் முகத்துக்கு பயத்தமாவு, மஞ்சள் கலந்து பூசலாம்.\nசில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%2C_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/ta-1299145", "date_download": "2018-04-20T00:54:13Z", "digest": "sha1:SQHGPPWPS6646322FNOJZD43VOADKMWZ", "length": 6274, "nlines": 95, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வத்திக்கான் / உரைகள்\nமனித வர்த்தக ஆற்றின் கிளை நதி, கடுமையான வறுமை\nமார்ச்,16,2017. மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவது, தன் தலைமைப்பணியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்த்தி வருவதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. தலைமையகத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.\nஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், “போர்ச் சூழல்களில் மனித வர்த்தகம்: அடிமைத்தனம், கட்டாயப் பணிகள்” என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், இவ்வாறு கூறினார்.\nவெள்ளமெனப் பெருகியோடும் மனித வர்த்தகம் என்ற ஆற்றில் கடுமையான வறுமை, சமுதாய பாகுபாடுகள், அடிப்படை தேவைகள் நிறைவேறாத நிலை போன்ற கிளை நதிகள் கலக்கின்றன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nபொதுவாக, மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மனசாட்சியற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்றும், போர் நிலவும் சூழல்களில், இவர்களிடம் மனிதாபிமானம் முற்றிலும் அழிந்துபோகிறது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.\nபோர்ச்சூழல்களில், கிறிஸ்தவர்களும், சிறுபான்மை சமுதாயங்களும் அனுபவிக்கும் கொடுமைகள், திருப்பீடத்திற்கு ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது என்று, பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா. அவை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%2C_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/ta-1299368", "date_download": "2018-04-20T00:53:57Z", "digest": "sha1:7VI5EHPM7THYDGMWYWKA3HLPCWWKAOVU", "length": 5976, "nlines": 94, "source_domain": "ta.radiovaticana.va", "title": "��த்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்\nதிருத்தந்தை, லெபனானுக்கு பயணம் மேற்கொள்ள விருப்பம்\nமார்ச்,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தார் என, லெபனான் அரசுத்தலைவர், Michel Aoun அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமார்ச் 16, இவ்வியாழன் காலையில், தனது துணைவியார், மற்றும் அரசு அதிகாரிகளுடன் திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், இவ்வாறு தெரிவித்தார் என, ஆசியச் செய்தி கூறுகிறது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் நிறைந்ததாய் இருக்குமென்று உரைத்த லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் தொட்டிலாக உள்ள பகுதியில், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் கடினமான சூழல்களில் வாழ்கின்றனர் என்று கூறினார்.\nஇதற்கிடையே, உலகில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்று, அமெரிக்காவை மையமாகக்கொண்ட Pew ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கலாம் எனவும் அவ்வறிக்கை கூறுவதாக, பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/11/blog-post_80.html", "date_download": "2018-04-20T01:17:36Z", "digest": "sha1:TFJUSGWFOXUKWIQG46X3C5Q6THLLDH2P", "length": 20325, "nlines": 213, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்பியுடன் சந்திப்பு !", "raw_content": "\nகண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு ந...\nசென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44...\nஅதிரையில் தொடர் மழை: 44.20 மி.மீ பதிவு \nமரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]\n'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சே...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் \nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர...\nஅதிரையில் அதிக வயதுடைய மூதாட்டி வஃபாத் \nகோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு ப...\nசிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் ...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரையில் அதிகபட்சமாக 16.1 மி.மீ. மழை \nஅதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும...\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது.\nபட்டுக்கோட்டையில் மாணவ மாணவியருக்கு விலையில்லா கல்...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \nசாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக ...\n400 இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தி...\nமரண அறிவிப்பு [ தியாகி மர்ஹூம் எஸ்எஸ் இப்ராஹீம் அவ...\nவிபத்தில் சிக்கி சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு...\nஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மக...\nஅதிரையில் அபூர்வ 'மயில் மீன்' விற்பனை \n ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ\n [ கறிக்கடை சின்னத்தம்பி என்கிற அஹம...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரை லயன்ஸ் சங்கத்தினர் ஒரு ஜோடி கண்கள் தானம் \nமரண அறிவிப்பு [ திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஹெச...\nமலேசியா பினாங்கில் அதிரையர் மரணம் \nதஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் த...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா சல்மா அம்மாள் ]\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணி: வாருங்கள...\nகுறைந்த கட்டணம் செலுத்தி இ-சேவை வசதியை பெற அழைப்பு...\nஅதிரை மக்களுக்கு ஒரு அறிவிப்பு.\nதுபாய் குடியிருப்பு கட்டிடங்களில் பயங்கர தீ விபத்த...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை: தரம் - சேவை உயர பங்கெடுப்...\nகடிதம் மூலம் உணர்வை வெளிப்படுத்திய 'காயல்' ஏ.எம் ப...\nகடல்போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் உற்சாக ...\nதுபாயில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவைக்கு புதிய ந...\nஅதிரை கடற்கரையில் கொள்ளை போகும் மணல்: அதிர்ச்சி ரி...\nஅதிரை பேரூராட்சி 14 வது வார்டில் ₹6.10 லட்சம் மதிப...\nசவூதி தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல...\nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம்: அத���ரை சேர்மன் ந...\nநீங்கள் உறங்கும்போது குறட்டை விடுபவரா\n40 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் \nஅதிரை பேரூராட்சி அருகே கார்-பைக் நேருக்கு நேர் மோத...\n'கோமா' ஸ்டேஜில் உயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்...\nஅதிரை பேரூந்து நிலைய ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள் S...\nதரகர்தெருவில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப...\n [ மர்ஹூம் இடுப்புக்கட்டி மரைக்காயர...\nவெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை எஸ்டிபிஐ ...\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹ 25 லட்ச...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nதெருநாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி \nதமிழக அரசு விருது பெற்ற பேராசிரியருக்கு துபாயில் ப...\nதிமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்...\nஅதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் முகப்பு பகுதியை பூட்...\nஅதிரை சிஎம்பி லேன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக...\nகிடப்பில் போடப்பட்ட தூய்மை திட்டத்தை கையில் எடுத்த...\nஅதிரையில் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கைய...\nமல்லிபட்டினத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: நே...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\n'சமூக ஆர்வலர்' ராஃபியா அவர்களுக்கு பேராசிரியரின் வ...\nஉள்ளாட்சிகளில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படு...\nடிசம்பர் 6 ஆர்ப்பாட்ட அழைப்பு பணியில் அதிரை தமுமுக...\nதுபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nசவூதி அரேபியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை \nகடல் சீற்றத்தில் இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப்ப...\nமாவட்ட ஆட்சியருக்கு அதிரை சேர்மன் கடிதம் \nஅதிரையில் ஏரி வடிகால் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர...\n [ கீழத்தெரு N அஹமது அவர்களின் சகோத...\nஅதிரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கணவன் -...\nஉயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்கு உதவ பெற்றோர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மீண்டும் தொ...\nநீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்...\nகடைத்தெரு உணவகத்தின் முன்பாக கொட்டிய திடீர் குப்பை...\nஅதிரை இளைஞரின் புதிய முயற்சி \nஊழலை விட மதவாதம் ஆபத்தானதா\nவடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ம...\nமரண அறிவிப்பு [ ஹாஜி கா.மு முஹம்மது தமீம் அவர்கள் ...\nமரண அறிவிப்பு [ தமாகா கார்த்திகேயன் சித்தப்பா ]\n'டிஜிட்டல் டெஸ்ட்டில்' பாஸான பேரா���ிரியர் ஜவாஹிருல்...\nகடற்கரைத்தெருவில் லாரி கவிழ்ந்து விபத்து \n [ ஹாஜிமா நஜ்மா அம்மாள் அவர்கள் ]\nஅதிரையில் கொட்டும் மழையில் TNTJ சார்பில் நிலவேம்பு...\nமரண அறிவிப்பு [ 'அன்சாரி கேப் மார்ட்' ஹாஜிமா ஹபீபா...\nவேண்டாம் வெளிநாட்டு மோகம்: ஏமாற்றும் ஏஜென்ட்கள்\nஅதிரையில் அதிகபட்சமாக 9 மி.மீ. மழை \nஅதிரைக்கு விருந்தாளியாக வருகை தரும் வெளிநாட்டு பறவ...\nஇரட்டைத் தலை குழந்தையை காண அலைமோதும் கூட்டம் \nதொடர் மழையால் செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்வு...\nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்ப...\n [ ஹம்ஸா அம்மாள் அவர்கள் ]\nமமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக கவுன்சிலர் மதுக்...\nபட்டுக்கோட்டையில் தமுமுக-மமக நடத்திய ஒருங்கிணைந்த ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்பியுடன் சந்திப்பு \nஎஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகிப்பவர் Z. முஹம்மது இல்யாஸ். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மயில் வாகனம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.\nசந்திப்பின் போது எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இப்ராகிம், தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், தஞ்சை நகர தலைவர் இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் ��ின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1620527", "date_download": "2018-04-20T01:22:48Z", "digest": "sha1:Y75QC7YRNTU5OVK3P6ECUYUZLZYQ2ZEX", "length": 28954, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "உறவுகள் உருவாகட்டும்| Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\n''வெறுப்பது யாராக இருந்தாலும்நேசிப்பது நீங்களாகவே இருங்கள்''--அன்னை தெரசா.கிரேக்க மாமேதை அரிஸ்டாட்டில் ''யார் ஒருவர் சமூகத்தில் வாழ முடியவில்லையோ அல்லது யார் தேவைகளே இல்லாதிருக்கிறாரோ அவர் கடவுளாக இருக்க வேண்டும். இல்லையேல் விலங்காக இருக்க வேண்டும்'' என்று கூறினார். மனிதனுக்கு தேவை அதிகம். அவன் மற்றொருவர் தயவில்லாமல் வாழ முடியாது. சமூகத்தை சார்ந்தே தனியொருவனின் வாழ்க்கை மையப்புள்ளியாகி விடுகிறது.\n''ஒரு பிடி உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு,உழைப்பினால் பதில் உலகத்திற்கு தந்திடு''என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். ஒரு பிடி உணவை கையில் எடுத்து பார்த்தீர்களேயானால், பல கோடி மக்களுடைய ஒற்றுமை அந்த ஒரு பிடி உணவில் இருப்பதை காணலாம். அந்த அரிசியை விளைவித்தவர்கள், அந்த அரிசி விளைவதற்குரிய நிலத்தை பண்படுத்தியவர்கள், அதை பண்படுத்துவதற்கு வேண்டிய கருவிகள் செய்தோர் என பலர் அடங்கியிருக்கின்றனர். இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் பல கோடி மக்கள் இணைந்திருக்கிறார்கள���.உறவுகள் : நம் வாழ்க்கை பெரியதா, சிறியதா என்பதை உறவுகளே தீர்மானிக்கும். குடும்ப உறவுகளும், சமூக தொடர்புகளும், ஒவ்வொரு தனி மனிதரின் வெற்றிக்கும் சாதனைக்கும் பின்பும் கட்டாயம் இருந்து வரும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் நம் அனைவரின் வாழ்வில் ஒரு தொடர்கதை. அந்த உறவுகளை பின்னும் நுாலிழைகளாக நம் உணர்வுகள் பின்னப் படுகிறது. ஒரு முறை விவேகானந்தர், அமெரிக்காவிற்கு கிளம்பி கொண்டிருந்தார். அதற்கு முன் அன்னை சாரதா தேவியிடம் ஆசி பெற விரும்பினார். அன்னை ''நீ அமெரிக்காவில் போய் என்ன செய்ய போகிறாய்'' என்று வினவ, தாம் தர்மத்தின் செய்தியை அந்த நாட்டில் பரப்ப போவதாக கூறினார். சமையல்கட்டில் இருந்த அன்னை, ''அந்த கத்தியை எடுத்துக்கொடு'' என்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கேட்க, கத்தியை எடுத்து கூர்மையான பகுதியை தன் பக்கம் வைத்து கொண்டு அதன் பிடியின் பக்கம் அன்னையிடம் விவேகானந்தர் கொடுக்கிறார்.கத்தியை வாங்கி கொண்ட அன்னை ''என் ஆசி உனக்கு உண்டு'' என்றார். கத்தியை கொடுத்ததற்கும், ஆசி வாங்கியதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று வினவ, அன்னை ''பொதுவாக கத்தியை அல்லது எந்த கூர்மையான பொருள்களையும் நாம் எடுத்து கொடுத்தோ மென்றால், கூர்மையான பகுதியை நாம் வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், ஒரு வேளை கத்தி குத்த நேர்ந்தால் அது கொடுப்பவரைத்தான் குத்தும். வாங்குபவரை அல்ல; இதுதான் தர்மம்''கத்தியின் கூர்மை பகுதி போலத்தான் நமது உணர்ச்சிகள். அதன் கூர்மையான பகுதி, மற்றவர்களை பதம் பார்த்து விடாமல் செய்வதுதான் நமது மனத்தின் நிலைப்பாடு. இதை பக்குவமாய் செயல்பட அறிந்து கொண்டால், உறவுகள் தொடர்கதை. உணர்வுகள் சிறுகதையாக மாறி விடும்.\nl\tஅடுத்தவர் திறமையை அடையாளம் காணுங்கள். அதை வளர்த்து கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.l\tமற்றவரின் பிரச்னையை செவி கொடுத்து கேளுங்கள். இவ்வாறு செய்தாலே, அவர்கள் பிரச்னையின் தாக்கத்திலிருந்து வெளி வந்து தங்களுக்கு தாங்களே பிரச்னை களுக்கு தீர்வு காண முடியும்.l\tமற்றவர்களை மாற்ற முயலாதீர்கள். அவர்களுடன் பொருந்திக் கொள்ள முயலுங்கள்.l\tவெற்றிக்கான பெருமையை, பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிகளை குவிக்க அவர்களுடைய தொடர் ஒத்துழைப்பு தேவைப்படு���்.l\tஎதிராளியின் முக்கியத்துவத்தை அவர் உணரும்படி செய்யுங்கள்.l\tஉரிய நேரத்தில் உரிய முறையில் பாராட்டுங்கள். பாராட்டு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும்.l\tஅடுத்தவர் செய்கிற உதவிகளை நினைவில் வையுங்கள். நன்றியை செயலில் வெளிப்படுத்துங்கள்.l\tபுன்னகையும் இன்சொல்லும் இக்கட்டான நிலைகளை லேசாக்கி விடும்.l\tசொற்கள் ஆற்றல் மிக்கவை. விளைவுகளை உண்டு பண்ணக்கூடியவை. எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து கொள்ளுங்கள். சொற்களை அளவாக தேர்ந்து பயன்படுத்துங்கள். நான் சொல்வதே சரி என வாதிடாதீர்கள். வாதத்தில் பெறுகிற வெற்றியை விட உறவு முறியாமல் பார்த்து கொள்வது முக்கியம்.l\tஅன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், அனுசரித்து போதல் இவற்றில் உறவு வளரும். அகந்தை, கோபம், பொறாமை, வெறுப்பு இவற்றால் உறவு நலிவடைந்து போகும்.l\tமனித உறவுகளை மேம்படுத்த, கணிசமான நேரத்தை செலவிடுவோம்.l\tஎது அவர்களுக்கு தேவையோ, அதை அவர்களுக்கு கொடுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் முன் வருவார்கள்.l\tஅடுத்தவர் மனதில் இடம்பிடிக்க அவர்கள் மதித்து போற்றும் கருத்துக்களை செயல்களை பற்றி பேசுவதுதான்.l\tநம் உறவுகள் நமக்கு செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கு நாம் நன்றிகளை தொடர்ந்து தெரிவித்து வந்தால், அதுவே உறவுகளின் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.\nசாத்தியம் : 'உறவுக்கு முடிவேயில்லை' என்கிறார் தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி. உறவினர்கள் மாறலாம், ஆனால், உறவுகள் தொடரும்.அன்பு, இரக்கம், உண்மை, உற்சாகம், தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய வற்றை கைக்கொள்வது நல்லது தான். வெறுப்பு, பொறாமை, சோர்வு,பொய்மை, பயம், சந்தேகம், கவலை ஆகியவற்றை நீக்கிவிடுவது அதைவிட நல்லதுதான். ஆனால், அது சாத்தியமா எளிதில் இயலுமா முற்றிலும் சாத்தியமே. மிக மிக எளிதானது தான். சுய கருத்தேற்றம், மனச்சித்திரம் ஆகிய இரண்டு வழியில் நீங்கள் எந்த நல்ல குணத்தையும் சேர்த்து கொள்ள முடியும். எந்த தீய குணத்தையும் விட்டுவிட முடியும்.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ''ஒரு மனிதன் துன்பப்படும்போது, அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட அவனுக்கு உதவி செய்கிற கரங்களே மேலானவை,'' என்று கூறுகிறார். நாம் நம் உறவுகளை அன்பு கொண்டு, சக மனிதனை நம் தீய உணர்ச்சி கொண்டு தாக்காமல், உறவுகளை மேம்படுத்துவோம்.சக மனிதனை நேசிக்காத படிப்போ, பணமோ, புகழோ அவமானத்திற்கு உரியது.அனைவரையும் நேசிப் போம், உறவுகளை மேம்படுத்துவோம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமனித உள்ளங்களில் மறைந்து போய் வருகின்ற மனித நேயம் மீண்டும் மலர தினமலர் என் பார்வை வழியாக நல்ல உறவுகளை உருவாக்கினால் நிச்சயம் மனித நேயம் மீண்டும் சிறக்கும். உறவுகளை பற்றி சான்றோர்களின் மேற்கோள்களை மிக அழகாக எடுத்துரைத்து என் போன்ற வாசகர்களுக்கு இக் கட்டுரை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தினமலருக்கும் கட்டுரையாளருக்கும் வாழ்த்துக்கள். - கணேசன் ராஜாராம் , தல்லாகுளம், மதுரை\nஅற்புதமான கட்டுரை. சக மனிதனிடம் நேசம் காட்டி, அமைதிக்கு வித்திட்டு, நிம்மதியாய் வாழ வலியுறுத்தும் அருமையான கருத்துக்கள். சக மனிதனை நேசிக்காத படிப்போ, பணமோ, புகழோ அவமானத்திற்கு உரியது. இன்றைய இயந்திரமயமான உலகில், அனைவரும் சந்தோஷமாய் இருக்க இந்த கட்டுரை வழிகோலும். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்கள��� நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/gossip/06/142801?ref=rightsidebar-manithan", "date_download": "2018-04-20T01:13:54Z", "digest": "sha1:FNUL36L5QWTX5S5O6EJJ3MEFJNX2CE47", "length": 4928, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு ரம்பா விஜயம் .. - Viduppu.com", "raw_content": "\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\n8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது சீரியல் கில்லர்\nகாளையின் விந்து, கோமிய மசாஜ்: கேட்கவே அருவருப்பான அழகு டிப்ஸ்\nபல மணிநேரம் மனைவியை சுவரில் கட்டி வைத்து தாக்கிய கணவன்\nதனது முதல் காதலை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்...காதலி யார் தெரியுமா\nநிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் பரபரப்பு பேட்டி\n53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்\nபிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை குப்பையில் வீசிய தந்தை: சிசிடிவியில் சிக்கிய க���ட்சி\nநிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை\nயாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு ரம்பா விஜயம் ..\nயாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரி மற்றும் இந்துக்கல்லூரி ஆகிய இரு கல்லூரிக்கு விஜயம் செய்த திருமதி ரம்பா இந்திரன் சக குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்றமை குறிப்பிடத்தக்கது..\nமானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான திருமதி ரம்பா இந்திரன் தமது கல்வியினை இக்கல்லூரியில் தரம் 05 வரை கல்வி கற்றுள்ளார் என்பது விசேட அம்சம் ஆகும்.\nஅதற்கான ஒரு சில படங்கள்.. உங்களின் பார்வைக்காக\n8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது சீரியல் கில்லர்\nகாளையின் விந்து, கோமிய மசாஜ்: கேட்கவே அருவருப்பான அழகு டிப்ஸ்\nபல மணிநேரம் மனைவியை சுவரில் கட்டி வைத்து தாக்கிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=29429", "date_download": "2018-04-20T01:36:56Z", "digest": "sha1:DM3NHANABQVC3VIKA3KAPJGLDRVISJAE", "length": 4084, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Buffett: Economy showing signs of big improvement", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-04-20T00:56:20Z", "digest": "sha1:G7D2JMI6PNAFJBROV62I7RICIILZYN4R", "length": 8447, "nlines": 63, "source_domain": "dinowap.in", "title": "அறிவிப்பு வெளியிட்டு அழைப்பு விடுத்த இபிஎஸ் – நாளை ஆலோசனை நடத்தும் ஒபிஎஸ். – NEWS", "raw_content": "\nஅறிவிப்பு வெளியிட்டு அழைப்பு விடுத்த இபிஎஸ் – நாளை ஆலோசனை நடத்தும் ஒபிஎஸ்.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எட��்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு தமது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.\nஅவருக்கு 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.\nஎடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.\nஇதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதற்காக பன்னீர் தரப்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஒபிஎஸ் தரப்பினர் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு தமது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.\n#அறிவிப்பு வெளியிட்டு அழைப்பு விடுத்த இபிஎஸ் - நாளை ஆலோசனை நடத்தும் ஒபிஎஸ்.\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/permanence", "date_download": "2018-04-20T01:11:38Z", "digest": "sha1:LXVDK3RKUYZPZSQRSAJ3QFSJ55N6PVF2", "length": 5507, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "permanence - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநிலைப்பு; நிலைப்பாடு; நிலைபேறு; நிலைவரம்; நிலவரம்; அசையா நிலை\nஒரு நகரை அதிகாரயுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால் அதன் நினைவுகளை ஒரு போதும் அழிக்க முடியவே முடியாது. அதிலும் அது இலக்கியத்தில் பதிவாகிவிடும் போது அது நித்யத்துவம் அடைந்துவிடுகிறது. அப்படியான நகரமே பாக்தாத் - Wars may destroy a city, not their memories. When it is recorded in literature, it achieves permanence; Baghdad is such a city('எண்ணும் மனிதன், எஸ். இராமகிருஷ்ணன்)\nஆதாரங்கள் ---permanence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abishek-bans-aishwarya-from-social-networks/634/", "date_download": "2018-04-20T01:19:36Z", "digest": "sha1:PKCGBTN74S7SHQKBJR6FKNVPEQNVJUBW", "length": 9113, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "abishek bans aishwarya from social networks", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் பயன்படுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தடை\nபிப்ரவரி 25, 2017 03:45 காலை by மோகன ப்ரியா\nட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கு துவங்க கூடாதென நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது கணவர் அபிஷேக் பச்சன் தடுக்கிறாராம். ஆனா ஐஸ்வர்யாக்கு ரசிகர்களுடன் டச்சில் இருக்க ஆசை படுகிறார்.\nசினிமா துறையில் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் ட்விட்டர் பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் டச்சில் இருக்கின்றன.இதில் எத்ததை பேர் இவர்களை பின் தொடர்கின்றன என போட்டி வேறு.\nஇந்நிலையில் பாலிவுடில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா பேஸ்புக் ட்விட்டரில் கணக்கு துவங்க ஆசைபடுகிறார். அனால் அதற்கு அவரது கணவர் அபிஷேக் பச்சன் தடை போடுகிறார்.\nஆனால் அபிஷேக் மற்றும் அவரது தந்தை அமிதாப் பச்சன் ஆகியோர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. அபிஷேக் ட்வீட்டினால் கிண்டலாக கமெண்ட் மற்றும் மீம்ஸ்கள் போடுகின்றன.\nஇதனால் சமூக வலைதளங்களில் தன்னை போன்ற கிண்டலுக்கு ஐஸ்வர்யா ஆளாக கூடாது என்பதற்காக தான் தன் மனைவி ஐஸ்வர்யாவை பேஸ்புக், ட்விட்டர் பக்கம் வராமல் தடுக்கிறாராம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்\nஅமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா\nதமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nஇவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com\nஎழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் \nசமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங் - ஏப்ரல் 18, 2017\nகாமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா\nபத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை - ஏப்ரல் 18, 2017\nவரும் ஆகஸ்ட் மாதத்தில் சமந்தா திருமணம்\nPosted in பிற செய்திகள்\nPrevஜாங்கிரிக்கு கை கொடுக்கும் பரோட்டா சூரி\nNextதனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளி��ி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/television/", "date_download": "2018-04-20T01:24:50Z", "digest": "sha1:WQIIL3VQW5NO4TOCPIEXECQG5A5UVQCC", "length": 26230, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Tv Serials |Tamil serials latest news| Chinna thirai | Television News", "raw_content": "\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nசின்னத்திரை என்றாலே தொகுப்பாளினி டிடி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அவா் அந்தளவுக்கு ரசிகா்களை கட்டி போட்டு வைத்துள்ளார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும், துறுதுறு செயல்களாலும் அனைத்து தரப்பு ரசிகா்களையும் தன்பக்கம் திருப்பி பார்க்க வைத்தவா் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. இவா் திருமணம் முடிந்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவா் மணவாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்த காரணத்தால் சின்னத்திரை விட்டு சற்று காலம் விலகி இருந்தார். பின் வெள்ளித்திரையிலும் தன்முத்திரையை பதித்து வருகிறார். தனுஷ் நடித்து இயக்கிய பவா்பாண்டி படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாள நடிகா் ஒருவருடன் இவா் நடித்த வீடியோ ஆல்பம் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் டிடி ரொம்ப ரொமான்டிக்காக நடித்திருந்த பார\nபிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கி கிடைத்த வரவேற்ப்பை அடுத்து சீசன் 2 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதோ விடை கிடைத்துவிட்டது. அனேகமாக ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். காரணம் அவரது அரசியல் ��ட்டு வேட்டைக்கு பிக்பாஸ் களம் ஒரு அருமையான வாய்ப்பு என்பதை உணராதவரா அவர். இந்த 2வது சீசனில் யார் யார் பங்கு பெறுவார்கள் என்று தெரியுமா. ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் தொலைக்காட்சி நிர்வாகம் பேசி வைத்துள்ளனராம். ஆனால் அவர்களிடமிருந்து பாசிட்டிவான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சீசன் 1ல் பங்கு பெற்றவர்களில் ஓவியா மட்டும் உள்ளே வருவார் என்று தெரிகிறது.\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை\nநடிகைகள் மற்றும் தொலைக்காட்சி நடிகைகள், தொகுப்பாளினிகளின் தற்கொலை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த ராதிகாரெட்டி நேற்றிரவு திடீரென ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் மன அழுத்தம் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், அவர் தனது கைப்பட கடிதம் எழுதி தனது கைப்பையில் வைத்துள்ளார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகாரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர்களுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பதும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமாறுவேடத்தில் ஊர் சுற்றும் பிரபல நடிகை\nபிரபலங்கள் என்றாலே கொஞ்சம் சிரமம் இருக்கதான் செய்யும். வெளி இடங்களில் ப்ரீயாக பயணம் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் ரசிக பெருமக்கள் கூடி விடுவார்கள். இதனால் அவா்கள் வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்னறனா். அங்கு அவா்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளப்போவதில்லை என்ற காரணத்தால் தான் ஹாயாக வெளிநாடு பறக்கின்றனா். சின்னத்திரை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது டிடி. இவரை தெரியாதவா்கள் இல்லை என்றே சொல்லலாம். டிடி முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் சிறுவா் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் ரொம்ப ஸ்பெஷலானது. தற்போது எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் கொஞ்சம் ஒதுங்கி இருந்து வரும் நிலையில் டிடி ஷாப்பிங் சென்றுள்ளார். ரசிகா்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்க அவா் முகத்தை மறைக்கும்படி உடை அணிந்து\nமார்ச்262018 by பிரிட்டோNo Comments\nசின்னத்திரை செண்பாவுக்கு பெரிய திரையில் தேடி வரும் வாய்ப்புகள்\nநடிகை ஆல்யாமான்சா என்றால் பலருக்கு தெரியாது. ஆனால் 'ராஜா ராணி' செண்பா என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அந்த சீரியல் மூலம் செண்பா புகழ் பெற்றுள்ளார். நடிகை செண்பா ஏற்கனவே 'ஜூலியும் 4 பேரும்' என்ற படத்தில் நடித்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் தற்போது செண்பாவாக புகழ் பெற்றுள்ளதால் அவருக்கு பெரிய திரை வாய்ப்பும் வருகிறதாம் ஆனால் தனக்கு சீரியல் போதும் என்றும் இதுதான் நிரந்தர வருமானம் தருவது மட்டுமின்றி மனதிற்கு திருப்தியாக இருப்பதாகவும் செண்பா கூறியுள்ளாராம்\nமார்ச்242018 by பிரிட்டோNo Comments\nவில்லா டு வில்லேஜ் ஷோவில் கலந்து கொள்ளும் ஒரே நடிகை\nவிஜய் டிவி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பி வரும் வில்லா டு வில்லேஜ் ஷோவில் மொத்தம் 12 பெண்கள் கலந்து கொண்டு கிராம வாழ்க்கையினை வாழவுள்ளனர். இந்த 12 பேரகளில் நடிகை ஷனம் ஷெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் இருந்தே கிராமம் என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்தது கூட இல்லாத ஷனம் ஷெட்டி இந்த ஷோவை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் விந்தை தமிழில் அம்புலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷனம் ஷெட்டி 'கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஷனம் ஷெட்டி கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி ஆகிய நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சனம் ஷெட்டி\n'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும். இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே. பெங்களுரில் ப\nகாதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை\nசின்னத்திரை நடிகையான பிரயா கடந்த சில வருடங்களாக காதலித்த வந்த தனது காதலரையே திருமணம் செய்து கொண்டார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் கடந்த 2010ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தவா் நடிகை பிரியா மஞ்சுநாதன். சீரியல் மட்டுமல்லாது டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன் திறமையை காட்டியவா். பின் தொகுப்பாளர் என பன்முக கொண்டவராக வலம் வந்த பிரியா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சின்னத்திரை வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் தான் காதலித்த காதலரையே திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினா்களும், நெருங்கிய நண்பா்களும் கலந்துகொண்டனா். திருமண வரவேற்பு விழாவில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். தற்போது சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார்.\nபுதியதாக தொடங்கப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் படலமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டு ஆர்யாவை மணக்கும் கனவோடு ஒவ்வொரு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இறுதியில் ஒரு பெண்ணை ஆர்யா தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்த நிகழ்ச்சியானது கலாச்சர சீராழிவு என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா ஒவ்வொரு பெண்களுடன் கடலை போடுவதும், அவா்களை தொட்டும் பேசி வருவதும் பார்ப்பவா்களை கோபத்தில் தள்ளியுள்ளது. இந்த பெண்களின் பெற்றோர்களை திட்டியும் வருகின்றனா். இப்படி பெண்ணை அனுப்பி வைத்துள்ள இந்த பொழைப்பு தேவையா என கோ��மாக திட்டி தீா்த்து வருகின்றனா். அதுமட்டுமல்லாமல் ஒர\nபாலியல் தொல்லை விவகாரத்தில் தெய்வ மகள் சத்யாவும் தப்பவில்லை: அதிர்ச்சி தகவல்\nசின்னத்திரை சீரியல்கள் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருதோடு அவா்களுக்குகென்று தனி ரசிக வட்டமே உள்ளது. அந்த வரியைில் சித்தி, அத்திபூக்கள்,வாணி ராணி, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு என்று பெண் ரசிகைள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் இருக்கின்றனா். அதுபோல தெய்வமகள் சீரியல் அமோக வரவேற்பை பெற்றதோடு அதில் வரும் சத்யாவாக வாணி போஜன், அண்ணியாராக வரும் ரேகாகுமார் இவா்களுக்கு ஆண் ரசிகா்களும உண்டு. அதுவும் அண்ணியார் காயத்ரி தனி ரசிககூட்டமே இருக்கிறது. தற்போது தான் சீரியல் முடிவு பெற்றது. சன் டிவியில் தெய்வமகள் கொண்டாட்டம் அந்த சீரியல் நடித்த அனைவரும் பங்கு பெற்று கொண்டாடி மகிழ்ந்தார்கள். தெய்வமகளில் நடித்த வாணிபோஜன் என்று கூறினால் யாருக்கும் தெரியாது. ஆனால் சத்யா என்றால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அந்த சீரியல் அவருக்கு புகழை பெற்று கொடுத்தது. சமீபத்தில்\n1 2 … 22 அடுத்து\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/trump-thanks-18122016/", "date_download": "2018-04-20T01:19:44Z", "digest": "sha1:OAGIJPXW7XTRQUCPHI6DQJR3JM7ZDHBV", "length": 8579, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி\nதேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் புளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கூட்டத்தில் திரளான இந்திய சமூகத்தினர்- இந்துக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்துக்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம்” என கூறினார்.\nதொடர்ந்து டிரம்ப் பேசும்போது, “இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் வியப்பு அளிப்பவர்கள். அவர்கள் நமக்கு வாக்களித்தார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்” என புகழாரம் சூட்டினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக டிரம்ப் குடியரசு கட்சி இந்து கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதும், இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்படுவதற்கு தான் பாடுபடப்போவதாக கூறியதும் நினைவுகூரத்தக்கது.\nகத்துவா, உனாவ் கற்பழிப்புகள் – இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு – டொனால்டு டிரம்ப்\n”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” – லண்டனில் மோடி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ த��� விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக கட்டண சலுகை – பி.எஸ்.என். எல்.\nரஜினிக்கு ரசிகர்கள் எப்படி திருஷ்டி கழித்தார்கள் தெரியுமா\nவிமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் பல விமானங்கள் ரத்து\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இருமாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/05/blog-post_50.html", "date_download": "2018-04-20T00:56:05Z", "digest": "sha1:NWPB7B6LXONKRE3WNM7TOB5F74MLTUNW", "length": 25180, "nlines": 242, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் கலந்தால...\nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\n [ கோஸ் முஹம்மது அவர்கள் ]\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை ...\nமரண அறிவிப்பு [ டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் ]\nஅதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள...\nகடற்கரைத்தெருவில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்...\nமரண அறிவிப்பு [ மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்...\nஅதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப...\nதேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் ...\nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nSSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்த...\nSSLC தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nவீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள இமாம் ஷா...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் ம...\nSSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவ...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள காதிர் ம...\nஅதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து...\nஅரசு இணையதளங்களில் இன்று SSLC தேர்வு முடிவு வெளியீ...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது அற...\nஒரு தெருவுக்கே செல்லப்பிள்ளையான கன்றுக்குட்டி \nஆலடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை \nமூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\nபிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையம் ஆண்டு விழா நி...\nஅதிரையில் முதன் முதலாக சூரிய ஒளியில் 3 HP பம்ப் செ...\nஅரேபியர்கள் ஆட்சி செய்த ஐரோப்பாவின் அழகிய தீவு \nகொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nகவுன்சிலர் சேனா மூனா சி.வி சேகரை சந்தித்து வாழ்த்த...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ...\n[ 12:00 PM ] அதிமுக 133, திமுக 85 காங்கிரஸ் 10, பா...\nபட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை \nநாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை ...\n[ 10:30 AM ] அதிமுக 140, திமுக 70 காங்கிரஸ் 5, பாம...\nகடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மத...\n[ 10:00 AM ] அதிமுக 120, திமுக 77, காங்கிரஸ் 4, பா...\n[ 09:30 AM ] அதிமுக 102, திமுக 77 தொகுதிகளில் முன...\n[ 9:00 AM ] அதிமுக 69, திமுக 65 தொகுதிகளில் முன்ன...\nமரண அறிவிப்பு [ A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் ]\nதுபாயில் வீசிய அனல் காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள...\n [ ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள...\nமரண அறிவிப்பு [ மவ்லவி சேக் கலிபுல்லாஹ் அவர்கள் ]\nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் நினைவூட்டல் \nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nஅதிரையில் 42.80 மி.மீ மழை பதிவு \n+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவி மாவட...\n+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\nஅரசு இணையதளங்களில் இன்று +2 தேர்வு முடிவு வெளியீடு...\nதஞ்சை மாவட்டத்தில் 77.44 % வாக்குப்பதிவு \nஎ���்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்\nஅதிரையில் +2 தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ள...\nஅதிரையில் 28.40 மி.மீ மழை பதிவு \nவாக்குப்பதிவு வெப் கேமிரா மூலம் கண்காணிப்பு \nஅதிரையில் தொடர் மழையால் வாக்குப்பதிவதில் சிரமம்: த...\nஅதிரையில் இரவில் 4-1/2 மணி நேர மின் தடையால் பொதுமக...\nதஞ்சாவூர் தொகுதி தேர்தல் 23ந் தேதிக்கு ஒத்திவைப்பு...\nமாதிரி வாக்குச்சாவடி மையங்கள் [ படங்கள் இணைப்பு ]\nஅதிரையில் பதற்றமான 8 வாக்குச் சாவடிகளில் 4 அடுக்கு...\nவாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனு...\nஅதிரையில் திடீர் தூறல் மழை \nஇந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட...\nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமாகா \nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nஅதிரையில் அதிமுக வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் வீ...\nதமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராம...\nஜித்தா மெப்கோ நிகழ்ச்சியில் ஏராளமான பரிசுகளை தட்டி...\nஅதிரையில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு \nஅதிரை பேரூர் 1 முதல் 21 வார்டுகளில் மகேந்திரன் வாக...\nஅதிரையில் கவுன்சிலர் சிவக்குமார் வீட்டில் திடீர் ர...\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பு...\nஅதிரையில் புதிதாக மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் திறப்பு...\nபட்டுக்கோட்டையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு ( ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்ப...\nபறவைக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை கூட்டம் \nஅதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் தமாகாவினர் \nபட்டமளிப்பு விழாவில் வாக்கு சேகரிப்பு \nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமள...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பாரூக் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண ��றிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nமகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அம்மா பேங்கிங் கார்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார்.\nஅதிமுக கொள்கை பரப்புச் செயலாளாரும், எம்.பி.யுமான தம்பிதுரை தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். விவசாயி ஒருவரும், இல்லத்தரசி ஒருவரும் தேர்தல் அறிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.\nதமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nதேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:\n* விவசாயிகளுக்கு அனைத்துக் கடன்களும் தள்ளுபடி.\n* 2016- 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.40,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.\n* விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.\n* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.\n* அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.\n* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும்.\n* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.\n* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.\n* மின்பதனப் பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்.\n* முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* உள்நாட்டு மீன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.\n* மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி அமைத்துத் தரப்படும்.\n* வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை.\n* மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.\n* வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.\n* மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.\n* அம்மா பேங்கிங் கார்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.\n* பொங்கல் பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.\n* தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.\n* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.\n* வழக்கறிஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.\n* மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்படும்.\n* கைத்தறி நெசவாளார்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் கிடையாது.\n* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.\n* அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும்.\n* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும்.\nLabels: தேர்தல் களம் 2016\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/05/blog-post_11.html", "date_download": "2018-04-20T01:07:39Z", "digest": "sha1:754R5EROVJQSDAWYM446GSJWNTL43QM4", "length": 17648, "nlines": 326, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் ��திவிடுங்கள்\nவலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு\nகவிதையை என் குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்\nகரு தாங்க நிறை வலி உடலெங்கும் பாய\nஉடலுள்ளுள்ளே புரியாத உயிரொன்று புரண்டிடவே\nஒவ்வாத குணம் கொண்ட குடலது வயிற்றை குமட்டி வர\nவாந்திவாந்தி என்று குடலே வெளிவருமாப் போல்\nகுணமொன்று தொண்டையிலே தொடர்ந்து வர\nகருவென்ற காரணம் கருத்தே புரிந்து கொண்டு\nஉணவெதுவும் உடலுக்கு உதவாது வெளிவரினும்\nசிறிதளவு தானேதும் கருவுக்குச் சேர்ந்திடவே\nவலியோடுணவு உண்ட மகத்தான மாதாவே\nஉறங்க உன் மடி என்றும் தேவை.\nகடினமான கல்போல் கருவொன்று உந்தியிலே உதைத்திருக்க\nகட்டிலிலே புரண்டு திரும்பி சரிந்து படுக்கவொண்ணா\nநிலையது தோன்றிடினும் வயிறது தடவி\nநிலையது புரிந்து நீண்ட மூச்சை உள்இழுத்து வெளியிட்டு\nநயனமது இறுகமூடி நவரத்தினம் அத்தனையும் ஒன்றாய்க்\nகூட்டிய அழகுமகவு காண பொறுத்திருக்கும்\nபொறுமையின் பெட்டகமே பேருண்மைப் பாசமே\nஎன் தலைதடவ உன் கரமென்றும் தேவை.\nஇருபது எலும்புகள் இணைந்தே உடைவதுபோல்\nஉடலிலே வலி எடுக்க மனிதன் தாங்கும் வலி\nஉலகக் கணக்கு நாற்பத்தைந்தே அலகுகளாயிடினும்\nஉடல் துடிதுடிக்க ஐம்பத்திரண்டு அலகுகள் பிரசவவலி\nஅதிசயமாய் தாங்கியே தான் கருவறை தாங்கிய உயிர்\nஉலகிலே நடமாட உருத்தந்த உன்னத உயிரே\nஉயிருள்ளவரை உன் அருகிருக்க அருளொன்று தேவை.\nபிரண்டு தவண்டு நடந்து நிமிர்ந்து நலமெல்லாம் நாம்காண\nவலியெல்லாம் தான்கண்டு சுகமெல்லாம் எமக்களித்து\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென\nபருவங்கள் தோறும் பற்பல பிரச்சனைகள் பலவிதமாய்\nவகைவகையாய்த் தந்தே பாடாய்ப்படுத்திய எம்மை\nஆதரவாய் அணைத்தெடுத்து ஆறுதலாய் அறிவுரைகள்\nஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.\nஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\nநேரம் மே 11, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 3:04\nபெரும்வலி கண்டு நமை ஈன்று\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:10\nஆயுள்வரைஅன்னையர் அரவணைப்பு என்றும் தேவை.\nஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:46\nசரியாக சொன்னீங்க சகோதரி .அன்னையர் தின வாழ்த்துக்கள்\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:20\n//ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.\nஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் //\nஅருமையான ஆக்கம். பாராட்டுக்கள். அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:36\nவலிதாங்கி வாழ்வு தந்த அன்னைக்கு அருமையான வாழ்த்துக்கள் சொல்லியுலீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்\n12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:48\nஇனிய அன்னையர் தின வாழ்த்து.\n13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:51\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ\n14 மே, 2013 ’அன்று’ முற்பகல் 3:21\nசிறப்புக் கவிதை வெகு சிறப்பு வாழ்த்துக்கள்\n18 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rekha-krishnappa-24-03-1841464.htm", "date_download": "2018-04-20T01:06:36Z", "digest": "sha1:PW2M7GWQ2OXKEWAE36VULB6PNBDTNBLI", "length": 6759, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா? - Rekha Krishnappa - தெய்வமகள் காயத்ரி | Tamilstar.com |", "raw_content": "\nகொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா\nதெய்வமகள் காயத்ரி அண்ணியாரை தொலைக்காட்சி பார்க்கும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரேகா கிருஷ்ணப்பா இந்த கதாபாத்திரத்தில் மிகவும் கொடூரமான வில்லியாக நடித்திருப்பார்.\nஆனால் இவர் உண்மையில் மிகவும் சென்சிட்டிவ் ஆனவராம். இவரது கணவராக குமார் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் அதிகம் கிண்டல் செய்வாராம். இதனால் சில நேரங்களில் அழுக கூட செய்திருக்கிறாராம்.\nஅதேபோல, வீடியோக்கு அடியில் கதாபாத்திரத்தை தாண்டி சிலர் தனிப்பட்ட தாக்குதல்களை கொடுக்கும் போது அவர்களுக்கு ரிப்ளை செய்ய முயல்வேன். ஆனால் பின்னர் அதை செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.\n▪ மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.\n▪ இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது \n▪ நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது\n▪ அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்\n▪ நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா\n▪ அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை\n▪ ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...\n▪ தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா\n▪ நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/category/slokas-mantras/gayatri-mantras/page/3/", "date_download": "2018-04-20T01:12:48Z", "digest": "sha1:ADGRVZMIPBFGYR3AKXNJVR5GWLNL2FRR", "length": 5211, "nlines": 101, "source_domain": "divineinfoguru.com", "title": "Gayatri Mantras – Page 3 – DivineInfoGuru.com", "raw_content": "\nMaham Nakshatra Gayatri Mantra – மகம் நட்சத்திர காயத்ரி மந்திரம்\nமகம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் Please follow and like us:\nஆயில்யம் காயத்ரி மந்திரம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் Please follow and like us:\nபூசம் காயத்ரி மந்திரம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் Please follow and like us:\nபுனர்பூசம் காயத்ரி மந்திரம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் Please follow and like us:\nதிருவாதிரை காயத்ரி மந்திரம் ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் Please follow and like us:\nமிருகசீரிடம் காயத்ரி மந்திரம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் Please follow and like us:\nரோஹிணி காயத்ரி மந்திரம் ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் Please follow and like us:\nகிருத்திகை காயத்ரி மந்திரம் ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் Please follow and like us:\nபரணி காயத்ரி மந்திரம் ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் Please follow and like us:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fish-trader-murder-chennai-pallikaranai-317330.html", "date_download": "2018-04-20T00:45:53Z", "digest": "sha1:CW2FAU2IC3LBERTX553IU7VY5C4TAHSC", "length": 8675, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம் | Fish trader murder in Chennai pallikaranai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்\nசென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்\nபஞ்சாபில் கொடூரம்: தாயில்லாத 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஅஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசி��் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது\nசென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது\nகாவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை\nசென்னை: பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் மீன்வியாபாரி சீனிவாசன். 55 வயதான இவர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.\nஅப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த கொலை குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியில் கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmurder,\tchennai,\tpallikaranai,\tpolice,\tinquire,\tசென்னை,\tபள்ளிக்கரணை,\tகொலை,\tமீன் வியாபாரி,\tமரணம்,\tபோலீஸ்,\tவிசாரணை\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகாதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் செய்த 19 வயசு பையன்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandan-mari.blogspot.com/2011_12_01_archive.html", "date_download": "2018-04-20T01:14:31Z", "digest": "sha1:YXGESDHPE25TSGXSPCW2INZK2NRLNURS", "length": 46593, "nlines": 445, "source_domain": "anandan-mari.blogspot.com", "title": "google in.com: December 2011", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகமா படம் - Google தேடல்\nகமா படம் - Google தேடல்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:59 கருத்��ுகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் காம படங்கள்: அழகான முலை கசக்கும் படங்கள்\nதமிழ் காம படங்கள்: அழகான முலை கசக்கும் படங்கள்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:18 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 24 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் ப...: google in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் ப...: google in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி...: google in.com: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம் : google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம் : கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம் : கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்: google in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம் : கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\ngoogle in.com: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி: google in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி : கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ngoogle in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\ngoogle in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 6:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 6:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 6:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்���கல் 6:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 10:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 6:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 6:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் காம கதைகள்.: புவனேஸ்வரி மாமி\nதமிழ் காம கதைகள்.: புவனேஸ்வரி மாமி: புவனேஸ்வரி மாமி : \"எனக்கு செக்ஸ் மோகம் ஆரம்பித்த காலகட்டங்கள், பார்க்கும் பெண்ணோடெல்லாம் படுக்க வேண்டும்போன்ற எண்ணங்கள், உறவுகள் வயதுகள் வரை...\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 3:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 2:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 2:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 2:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 டிசம்பர், 2011\nகாம களஞ்சியம் majamallikaa.blogspot.com: ஆண்டியின் அசத்தல் உடம்பு\nகாம களஞ்சியம் majamallikaa.blogspot.com: ஆண்டியின் அசத்தல் உடம்பு\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 2:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1: கல்லூரியின் முதல் நாள் , வினோத் வெற்றிகரமாக எம் சி ஏ முதுநிலை படிப்பிற்கு தேர்வாகி இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி நண்பர்கள...\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1: கல்லூரியின் முதல் நாள் , வினோத் வெற்றிகரமாக எம் சி ஏ முதுநிலை படிப்பிற்கு தேர்வாகி இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி நண்பர்கள...\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 5:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 9:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் முற்பகல் 4:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 டிசம்பர், 2011\nகாம களஞ்சியம் majamallikaa.blogspot.com: அழகாக ஒழுக்கும் அனுப்பியவர் கோவை செந்தில்\nகாம களஞ்சியம் majamallikaa.blogspot.com: அழகாக ஒழுக்கும் அனுப்பியவர் கோவை செந்தில்\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 6:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 9:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது anandan நேரம் பிற்பகல் 9:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகமா படம் - Google தேடல்\nதமிழ் காம படங்கள்: அழகான முலை கசக்கும் ��டங்கள்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\ngoogle in.com: கவர்ச்சி: த.கவர்ச்சி படம்\ngoogle in.com: கவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\nகவர்ச்சி: பூனை கண் புவணேஷ்வறி\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\ntamil sex oh sex: சுடிதார் சுந்தரி...\nதமிழ் காம கதைகள்.: புவனேஸ்வரி மாமி\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1\nதமிழ் காமம் பட கதைகள்: நண்பனின் தங்கை Part 1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE-4/", "date_download": "2018-04-20T00:47:21Z", "digest": "sha1:REULGD7JXHHDPWSP5FI5NRIBBN5MSA6P", "length": 8646, "nlines": 103, "source_domain": "marabinmaindan.com", "title": "எட்டயபுரமும் ஓஷோபுரமும் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.240/-, 2 வருடங்கள் – ரூ.480/-, 3 வருடங்கள் – ரூ.650/-, 5 வருடங்கள் – ரூ.1000/-\nகண்ணன் பாட்டு விதை விழுந்த விதம்\nகண்ணன் பாட்டின் கட்டமைப்பைப் பார்க்கிற போது, அவை தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு போலத் தோன்றும். ஆனால், முதல் பாடல், “கண்ணன் என் தோழன்” என்கிற தலைப்பில், அர்ச்சுனனுடைய குரலில் ஒலிக்கிறது, கண்ணனை பாரதி தோழனாக பாவித்துப் பாடுகிறான் என்று கருத இதில் இடமில்லை.\n“பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதினைப்\nபுறம் கொண்டு போவதற்கே & இனி\nஎன்ன வழியென்று கேட்கில் & உபாயம்\nஎன்று தொடங்குகிறது கண்ணன் பாட்டு, அப்படியானால் முதல் பாடல் மட்டும் தான் அர்ச்சுனனின் குரலா என்கிற கேள்வி எழுவது இயற்கை.\nகண்ணன் பாட்டு முழுவதுமே அர்ச்சுனனின் நிலையிலிருந்து எழுதப்பட்டது தான். கண்ணனை நண்பனாக தந்தையாக&காதலனாக எல்லாம் காண்பதற்கு பாரதிக்கு சொல்லித்தந்ததே அர்ச்சுனன் தான். இப்படி- இதை இந்த அத்தியாயத்தில் விரிவாக சிந்திக்க இருக்கிறோம்.\nகண்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடுவில் நிலவிய உறவு தோழமை மட்டும் தானா என்றால், இல்லை. அவர்கள் மத்தியில் இருந்த உறவு பலவகையாய் விரிந்து, வளர்ந்து, அர்ச்சுனனே எதிர்பாராத எல்லைகளை எட்டியது.\nஇது குறித்து இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமேயானால் கீதை போதிக்கப்பட்ட சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும்.\nகீதை, கண்ணன் நிகழ்த்திய ��ொற்பொழிவன்று. களத்தில் நிகழ்ந்த வாக்குவாதம். “இந்த கௌரவர்களுக்காக யாரெல்லாம் போர் புரிய வந்திருக்கிறார்களென்று பார்க்க வேண்டும். ரதத்தை நடுவில் கொண்டு நிறுத்து” என்று சாரதிக்குச் சொல்கிறான் பார்த்தன்.\nஎதிர்வரிசையில் தன் உறவினர்கள் நிற்பது கண்டு அர்ச்சுனன் மனம் அல்லல் உறுகிறது. அவனது புலம்பல் தொடங்குகிறது. அப்போது கூட அர்ச்சுனன் கண்ணனிடம் தன் ஆலோசனை எதுவும் கேட்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமா ரத்த பந்தம் குறித்தும், சொர்க்கம்&நரகம்&பாவம்&புண்ணியம் குறித்தும் கண்னனுக்கே உபதேசம் செய்கிற தொனியில்தான் அர்ச்சுனன் பேசுகிறான். வில்லையும் அம்பையும் வீசிவிட்டுத் தேர்த்தட்டில் அமரும் அவனிடம் கண்ணன் பேசத் தொடங்குகிறான்.\nகீதையின் இரண்டாவது அத்தியாயமாகிய சாங்கிய யோகத்தில், தன்னை சீடனென்றும் தான் கண்ணனிடம் சரணடைவதாகவும் அர்ச்சுனன் சொல்கிறானே தவிர அவனுடைய மனதில் அவநம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது.\nஉறவினனாகவும், தோழனாகவும் உரிமை பாராட்டிய அர்ச்சுனனால் கண்ணனின் கடவுட் தன்மையை அந்த நேரத்தில் உணர்ந்து சரணடைய முடியவில்லை. தன் கேள்விகளே பெரிதாகப்படுகிறது அவனுக்கு.\n(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஎட்டயபுரமும் ஓஷோபுரமும் எட்டயபுரமும் ஓஷோபுரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144719-topic", "date_download": "2018-04-20T01:12:52Z", "digest": "sha1:EDETJ2Z4INFTZ4M6GKKZAJK2OL6BCHCK", "length": 28997, "nlines": 342, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅ���ிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nதமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nமாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.\nஅங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.\n“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.\n“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nஎவனோ எழுதி கொடுத்ததை படித்து படித்து தானே இன்று இந்திய பிரதமர் வரைக்கும் ஆகியிருக்கிறார். அதே போல இங்கும் பேசிவிட்டார்.\nஇந்த குஜராத் வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\n@ராஜா wrote: இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்\nRe: த���ிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nமோடி : மாமல்லபுரம் சோழர்கள் ஆண்ட பூமி \nஎடப்பாடி : மோடி சார் இது சேரர்கள் ஆண்ட பூமி \n இது பாண்டியர்கள் ஆண்ட பூமி \nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\n@ராஜா wrote: இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்\nமேற்கோள் செய்த பதிவு: 1265973\nடீ வியாபாரி என்றால் டீத்தூள் விற்பனை செய்பவர்\nடீ ஸ்டால் வியாபாரி என்றால் டீ போட்டு விற்பனை செய்பவர்\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nநமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\ngayathri gopal wrote: நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்\nமேற்கோள் செய்த பதிவு: 1265990\nநாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nமுதலில் நாம் எல்லாம் வரலாறு படிக்க வேண்டும்.\nமாமல்லபுரத்தை சோழர் ஆண்டதே இல்லையா\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\ngayathri gopal wrote: நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்\nமேற்கோள் செய்த பதிவு: 1265990\nநாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1265999\nஅது சரி தான் நண்பரே..குறை கூறுவதற்கு தகுந்த மாதிரியே இப்போதெல்லாம் நம் பிரதமரும் நடந்துகொள்கிறார்.ஆனால் இது அது போல பெரிய தவறா என்ன ....உள்நோக்கம் இல்லாமல் தவறான தகவல்களை இதற்கு முன்னர் வேற எந்த தலைவரும் இதுவரை சொன்னதே இல்லையா என்ன\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nடில்லியிலிருந்து விமானத்தில் மாமல்லபுரம் வருவதற்கு மூன்று மணிநேரம் ஆவதாக வைத்துக்கொள்வோம் . விமானத்திலேயே , தான் பேசவேண்டிய குறிப்புகளை ஒருமுறை பிரதமர் பார்த்திருக்கவேண்டும் . ஏதேனும் ஐயம் இருந்தால் , கூகுளைத் தட்டினால் போதும் . தெளிவான விட��� கிடைக்கும் .\nஇதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே \nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nஇதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே \nPV நரசிம்ம ராவ், சகல விஷயம் அறிந்தவர். 16 உள்நாட்டு /அயல்நாட்டு மொழி அறிந்தவர்.\nஅவருடைய பேச்சுக்கள் கேட்டுள்ளேன். கையில் குறிப்பு ஏதுமில்லாமல் பேசக்கூடியவர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி\nஎடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.\n99% VIP கள் அவருடைய செயலாளர்கள் எழுதி கொடுத்ததைதான் படிப்பார்கள். அதற்காக PM /President ஐ குறை கூறுவது சரியல்ல.\nஒரு முறை நான் வேலை செய்துகொண்டு இருந்த தெர்மல் ஸ்டேஷனில் புதிய அலகு(unit ) ஒன்றின் திறப்பு விழா.\nTV நிருபர்கள் 15 நிமிடம் போர்டு சேர்மேனுடன் பேட்டி .\nநிருபர் கேள்விகள் : நான் எழுதி கொடுத்தவை\nசேர்மேன் பதில்கள் : நான் எழுதி கொடுத்தவை -- தெர்மல் ஸ்டேஷன் குறிப்புகள்\nஅவர் hydro உற்பத்தியில் தேர்ந்தவர், இருப்பினும் தெர்மலுடன்தன்னுடைய hydro சம்பந்தப்பட்டதையும் அழகாக இடையில் சேர்த்து பேசினார். சில மின்வாரியங்களில் IAS அதிகாரிகள் சேர்மேனாக இருப்பார்கள்.அவர்கள் சொதப்புவதும் உண்டு.சொதப்பியதும் உண்டு.\nசில சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பெரிது பண்ணாமல் இருப்பதில்தான் நம் பெருந்தன்மை இருக்கிறது என்பது எந்தன் கருத்து.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பே���ிய மோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t58739-30", "date_download": "2018-04-20T01:17:29Z", "digest": "sha1:OCGSEHQI2IZTJIM6IJG3E5REZUODLMEF", "length": 49000, "nlines": 468, "source_domain": "www.eegarai.net", "title": "30 வகை கீரை சமையல்...", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில��� ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\n30 வகை கீரை சமையல்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\n30 வகை கீரை சமையல்...\n30 வகை கீரை சமையல்\nடாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.\nபார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.\nகீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத���தால், பசுமை மாறாமல் இருக்கும்.\nவல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை\nRe: 30 வகை கீரை சமையல்...\nபுளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும். பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும். வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம். மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும். இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம். சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும். எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 4, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி - பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா - தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு - கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, நெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து... பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: வெந்தயக்கீரை - 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nஅவள் விகடன் அடுத்த புக் வந்துடுச்சா,இன்னிக்கு முழுசும் அவள் விகடனில்\nவந்த செய்தியா இருக்கும், இல்ல மஞ்சு\nRe: 30 வகை கீரை சமையல்...\nஅதே அதே சுதா சுடச்சுட\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: பாலக் கீரை - அரை கட்டு, கடலை மாவு - 50 கிராம், தக்காளி - 3, வெங்காயம் - 1, சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க���ும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: காய்ந்த திராட்சை - 50 கிராம், வல்லாரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: பழுத்த வாழைப்பழம் - 2, மணத்தக்காளி கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 50 மில், பச்சை திராட்சை - 50 கிராம்.\nசெய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி - 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் - தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு - 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் வ��ழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: கத்திரிக்காய் - 4, பாலக் கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி... கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: மணத்தக்காளிகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nரோஜாகார்த்தி wrote: அருமையான பதிவு அக்கா\nRe: 30 வகை கீரை சமையல்...\nதேவையானவை: முளைக்கீரை - அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) - 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்\nRe: 30 வகை கீரை சமையல்...\nஅருமையான பதிவு...கீரையில் எல்லா குணங்களும் உண்டு..அதை இப்படி சுவையாக செய்ய முடியுமானால் தினமும் சேர்துக்கொள்ளலாம்..\nRe: 30 வகை கீரை சமையல்...\nகொஞ்சம் வேலை வந்துட்டுது மீதி அப்புறம்\nRe: 30 வகை கீரை சமையல்...\nமுளைக்கீரை பருப்பு வடை ரொம்ப நல்ல இருந்தது அக்கா.\nRe: 30 வகை கீரை சமையல்...\nமுளைக்கீரை தக்காளி மசாலா கிரேவி\nதேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 3, வெங்காயம் - 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nஇறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.\nRe: 30 வகை கீரை சமையல்...\nதிவ்யா, ஜிஃப்ரியா இருவருக்கும் அன்பு நன்றிகள்....\nRe: 30 வகை கீரை சமையல்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_557.html", "date_download": "2018-04-20T01:23:25Z", "digest": "sha1:MI63MBNWBMYF2C7EMNBEMA5PQDV2A7PC", "length": 19215, "nlines": 97, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சுற்று வட்டாரச் செய்திகள் முத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்\nமுத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்\nமுத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். முத்துப்பேட்டை மேலநம்மங்குறிச்சி பெரியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). விவசாய தொழிலாளியான இவர் 2 ஆண்டுகளுக்கு முன் சிரமேல்குடியை சேர்ந்த ஆனந்தநாயகியை திருமணம் செய்தார். குழந்தை இல்லாத நிலையில் 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனிடமிருந்து கோபித்து கொண்டு ஆனந்தநாயகி, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் நேற்று மதியம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள வெள்ளக்குள படித்துறையில் குணசேகரனின் செருப்பு மற்றும் துணிகள் இருந்தது. மேலும் அவரது பைக்கும், குளக்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது குளத்தில் குணசேகரன் சடலமாக மிதந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் குணசேகரின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குணசேகரன் நேற்று காலை 10 மணிக்கு குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். அவரது தலையில் சிறு காயங்கள் உள்ளதால் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது யாரேனும் அவரை தாக்கி தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்ச�� முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/ban-islam.html", "date_download": "2018-04-20T00:48:38Z", "digest": "sha1:T67FBAB5JTMFRVE2XZTCCS32FR223IXT", "length": 5894, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை - News2.in", "raw_content": "\nHome / fb / ஆண்மீகம் / இஸ்லாம் / உலகம் / கொலை / சமூக வலைதளம் / பாகிஸ்தான் / இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை\nஇஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை\nFriday, April 14, 2017 fb , ஆண்மீகம் , இஸ்லாம் , உலகம் , கொலை , சமூக வலைதளம் , பாகிஸ்தான்\nபாகிஸ்தான் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்டதால், இதழியல் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகைபர் – பக்டுங்க்வா ((Khyber-Pakhtunkhwa)) மாகாணத்தில் உள்ள அப்துல் வாலி கான் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வந்த மாணவர் மாஷல் கான், பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அவரை அடித்துக் கொலை செய்தனர். மாஷல் கான் இறந்த பிறகும், ஆத்திரம் அடங்காத மாணவர்கள், அவரை தீயிட்டுக் கொளுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாஷல் கான் உடலைக் கைப்பற்றினர். கொலை தொடர்பாக, 59 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதழியல் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழகத்துக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/3_13.html", "date_download": "2018-04-20T01:25:18Z", "digest": "sha1:AI5NXBRL3YJKJNUU2QGLZFTOCTP2YMPG", "length": 21631, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவதை தடுப்பது குறித்து ஆராய மத்திய உயர்நிலைக் குழு அமைப்பு பெண் உட்பட மேலும் 3 பேர் கைது", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசிபிஎஸ்இ வினாத்தாள் கசிவதை தடுப்பது குறித்து ஆராய மத்திய உயர்நிலைக் குழு அமைப்பு பெண் உட்பட மேலும் 3 பேர் கைது\nசிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10-ம் வகுப்பு கணிதப் பாடத்துக்கான தேர்வு வினாத்தாள்கள் கடந்த மாதம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மட்டும் வரும் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதை எதிர்த்து பல பகுதிகளில் பெற்றோரும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உறுதியாக கூறியது. இந்நிலையில், மத்திய உயர்கல்வித் துறை முன்னாள் செயலாளர் வினய் ஷீல் ஓபராய் தலைமையில் 7 பேர் குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க, இப்போதைய நடைமுறைகளை ஆராய்வதுடன் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தவறு நேராமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள், வினாத்தாள்களை எந்த முறைகேடும் இல்லாமல் தேர்வு மையத்துக்கு அனுப்புவதில் தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து இக்குழு அறிக்கை அளிக்கும். அதன் அடிப��படையில் சிபிஎஸ்இ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு தொடர்பாக இமாச்சல பிரதேச மாநிலம் உனா நகர் டிஏவி பள்ளியைச் சேர்ந்த பொருளாதாரப் பிரிவு ஆசிரியர் ராகேஷ் குமார், கிளார்க் அமித் சர்மா, பியூன் அசோக் குமார் ஆகிய 3 பேரை டெல்லி போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 10-ம் வகுப்பு கணிதப் பாட வினாத்தாளையும் கசியவிட்டதாக ராகேஷ் சர்மா ஒப்புக் கொண்டார். விசாரணையின் போது அவர் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீஸார் நேற்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் உட்பட 30 குழுக்களுக்கு கணிதப்பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் ராகேஷ் குமார் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. - பிடிஐ\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறி��ுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-parents-24-03-1841469.htm", "date_download": "2018-04-20T00:59:01Z", "digest": "sha1:FMVYZR4WSZL2C67KL3UNYWGK4VBMSXI3", "length": 6870, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ்க்கு நீண்டநாளாக இருந்த பெற்றோர் பிரச்சனையை தீர்த்து வைத்த நீதிமன்றம் - Dhanushparents - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ்க்கு நீண்டநாளாக இருந்த பெற்றோர் பிரச்சனையை தீர்த்து வைத்த நீதிமன்றம்\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் நடிகர் தனுஷ். ஆனால் இவர் தன்னுடைய மகன் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி பல வருடங்களாக கூறி வருகின்றனர். இதற்காக வழக்கும் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் முறையிட்டிருந்தார். இதில், தன்னுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஏற்று, அத்தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.\nபின்னர், தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை எனவும், இந்த போலி ஆவணங்களின் அடிப்படையில்தான் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும் கூறி, கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மதுரைக் கிளையில் மனு தொடர்ந்தனர்.\nஇந்நிலையில் மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/01/blog-post_1904.html", "date_download": "2018-04-20T01:21:46Z", "digest": "sha1:VCYTJBYHWO5JUJXTDLTN33TRJ3GIHMXK", "length": 9746, "nlines": 172, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: காமதேனு", "raw_content": "\nபுதன், 15 ஜனவரி, 2014\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n”2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திர...\nஅறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாமல் ஹிந்து கோவில்க...\nஎப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nராம நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்\nகாதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன...\nநீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன\nசிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் ...\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nயாருமற்ற அனாதைகட்கு எள்ளும் தண்ணீரும் :\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்\n2014 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nபூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்\nகாலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்\nபஞ்ச பத்ர பாத்ரம் = பஞ்ச பாத்திரம்\n”குரங்கு புத்தி’ Part II ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்\nஞானசக்தி வழிபாட்டு பூமி ராமேஸ்வரம் ஜடா தீர்த்தக் க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=2909", "date_download": "2018-04-20T01:10:43Z", "digest": "sha1:5WINHUMAUCRS4COOUBH33YHHUSUODYMH", "length": 25362, "nlines": 339, "source_domain": "bloggiri.com", "title": "ஜீவநதி - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nதம்பலகாமம் பற்று - நூல் வெளியீடு\nதிரு.பாலசிங்கம் பாலசுகுமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி, நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியவர். ஈழத்து இசை,நடன,நாடக புலமையாளர். இவரது தம்பலகாமம் பற்று நூல் வெள�...\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...\nஉலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Day 14.06.2013\nஉலக இரத்ததான தினம் World Blood Donor Day ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்�...\nபல்துறைக் கலைஞன் திரு.பிரதீபன் உடனான நேர்காணல் - நன்றி மித்திரன் வாரமலர்\n01. இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன 1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ&#...\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...\nதிருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.மேலும் வாசிக்க...\nதிருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.மேலும் வாசிக்க...\nநான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்\nதம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல்...\nஆலங்கேணி என்னும்அழகிய கிராமத்தில்கோல மயிலான அந்தக்கோமளத்தைக் கண்டேன்.வாலைப் பருவம் அவள்வதனம் அழகின் பிறப்பிடம்சாலை ஓரத்தில்சடுதியாச் சந்தித்தேன்.முத்துப் பல் வரிசைமோகனப் புன்னகையாள்.சித்தம் தடுமாற என்சிந்தையில் சரண் புகுந்தாள்பித்துப் பிடித்தலைந்தே...\nஆலங்கேணி என்னும்அழகிய கிராமத்தில்கோல மயிலான அந்தக்கோமளத்தைக் கண்டேன்.வாலைப் பருவம் அவள்வதனம் அழகின் பிறப்பிடம்சாலை ஓரத்தில்சடுதியாச் சந்தித்தேன்.முத்துப் பல் வரிசைமோகனப் புன்னகையாள்.சித்தம் தடுமாற என்சிந்தையில் சரண் புகுந்தாள்பித்துப் பிடித்தலைந்தே...\nகோணேசர் பிறந்தார் - பகுதி 2\nஅன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்அமைய வேண்டும் என்பதற்காய்தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்கதென்னவன் இராவணன் முயன்றபோதுவலக்காலைத் தூக்கி மன்னவனைவதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டுவடிவமைத்தார் கோணேசர் திருவுருவைமகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.�...\nகோணேசர் பிறந்தார் - பகுதி 2\nஅன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்அமைய வேண்டும் என்பதற்காய்தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்கதென்னவன் இராவணன் முயன்றபோதுவலக்காலைத் தூக்கி மன்னவனைவதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டுவடிவமைத்தார் கோணேசர் திருவுருவைமகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.�...\nகோணேசர் பிறந்தார் - பகுதி 1\nஆதிகோணநாயகர் அவதரித்தஅற்புதம் நிறைந்த வரலாற்றைஆதியோடந்தமாய் எடுத்துரைக்கஐங்கரன் அருளை வேண்டிப்பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்துபயன்பெற வேண்டும் என்பதினால்ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்எளிதாக���கித் தருகிறேன் ஏற்றருள்க.குளமும் கோட்டமும் அமைத்ததி�...\nதம்பலகாமம் தந்த சிறந்த சிந்தனையாளன் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து\n‘கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு’ எனக் கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களால் பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட கள்ளிமேடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கிராமமாகும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாகிய ‘ஆலையடி வே�...\nகலாவிநோதன் கலாபூசணம் அமரர் சித்தி அமரசிங்கம்\nகலாவிநோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் கலைஞர் திரு.தம்பிமுத்து என்பவரின் மகனாக 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை கலைஞர் தம்பிமுத்து அவர்கள் நாடகங்களை நெறிப்படுத்துவதிலும் ஒப்பனை மற்றும் ‘மேடையலங்காரம்�...\nதம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்\n13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமத�...\n‘அட்வகேற்’ ஆனந்தன் காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் திருகோண�...\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராக�...\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராக�...\nசத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்துவித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான‘பூணூல்’ கல்யாணத்தை�...\nதிருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்கள்\nதிருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெரு�...\nஅத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்துஅன்பாகப் பழகி வந்த நாளில்சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்றுசெவிகளிலே செந் தீயாய்ப்பாயசெத்னேஎன்று தங்கமும்திசை தெரியா நிலையிலே கனகனும்பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போலபிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்சைவர்கள் ப�...\nஅத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்துஅன்பாகப் பழகி வந்த நாளில்சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்றுசெவிகளிலே செந் தீயாய்ப்பாயசெத்னேஎன்று தங்கமும்திசை தெரியா நிலையிலே கனகனும்பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போலபிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்சைவர்கள் ப�...\nஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கிஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்திதுடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கிசுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கேஎடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்என்னோடு பல நூறு நோயாளர்கள்‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்இருக�...\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் \n5422 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/62494.html", "date_download": "2018-04-20T01:02:47Z", "digest": "sha1:Y5FFYPUPE6JZNBUXZZHPWCXSYI5FDKLQ", "length": 9269, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "அபிவி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே அவ­சி­யம் – அங்­க­ஜன் – Uthayan Daily News", "raw_content": "\nஅபிவி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே அவ­சி­யம் – அங்­க­ஜன்\nஅபிவி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே அவ­சி­யம் – அங்­க­ஜன்\nஉரி­மை­யைக் காகி­தத���­தில் மட்­டும் வைத்­துக் கொண்டு என்ன செய்ய முடி­யும். எமது மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே தற்­போது அவ­சி­யம். இவ்­வாறு தெரி­வித்­தார் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அங்­க­ஜன் இரா­ம­நா­தன்.\nசிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறிக்கை வெளி­யீ­டும், வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வும் நேற்று யாழ்ப்­பா­ணம் நக­ரத்­தில் உள்ள விடுதி ஒன்­றில் நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது-:\nமக்­க­ளுக்­குச் சேவை செய்­யும் எண்­ணத்­து­டன் பலர் பல இடங்­க­ளில் இருந்து எமது கட்­சிக்கு வந்­துள்­ள­னர். அதற்­குக் கார­ணம் நாங்­கள் சரி­யான பாதை­யில் செல்­வதே. தற்­போ­தைய கால கட்­டத்­தில் தமிழ் தலை­மை­கள் கூறு­வ­தற்­கும் மக்­கள் எதிர்­பார்ப்­ப­தற்­கும் இடை­யில் வேறு­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன.\nஎமது சமூ­கத்­தில் தற்­போது போதைப் பொருள் பாவனை கலா­சா­ரச் சீர்­கே­டு­கள், வேலை­யில்­லாப் பிரச்­சி­னை­கள் என்­பன காணப்­ப­டு­கின்­றன. இவை எமது இருப்­பையே கேள்­விக்கு உள்­ளாக்­கி­யுள்­ளன. வேலை­யில்­லாப் பிரச்­சினை தொடர்­பில் சம்­பந்­தன் எது­வும் செய்ய முடி­யாது என சொல்­கின்­றார். அரச தலை­வர் சட்­டத்­த­ரணி பதவி பெற்­றுக்­கொ­டுக்க முடி­கின்­றது.\nகடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமக்கு வாக்­க­ளி­யுங்­கள் எனக் கோரி பல சபை­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யது. ஆனால் அவர்­கள் எதனைச் செய்­தார்­கள். நாம் மக்­க­ளின் கிரா­மிய அபி­வி­ருத்­தி­யை­யும், முன்­னேற்­றத்­தை­யும் மேற்­கொள்ளத் தயா­ரா­கவே இருக்­கின் றோம். அதற்குத் தேவை­யா­ன­வற்றைச் செய்ய நாம் தயா­ரா­கவே இருக்­கின்­றோம் – என்­றார்.\nவெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யில், காணா­மல் போனோர்­க­ளின் குடும்­பத்­துக்கு உத­வு­தல், போரி­னால் பாதிக்­கப்­பட்ட பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்கு சுய­தொ­ழில் வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல், நக­ர­சபை மற்­றும் மாந­கர சபை வளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி தொழில் வாய்ப்­புக்­களை இளை­ஞர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல், அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­ டுத்­தல் போன்ற விட­யங்­கள் உள்­ள­ட��்­கப்­பட்­டன.\nகிடைத்த சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக் கூடாது- காதர் மஸ்­தான்\nபுத்தூர் சந்தியில் விபத்து – இளைஞன் காயம்\nகட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ஏற்படும் மாற்றம்\nபொய்யான தகவலை வழங்கியதாக வடமாகாண சபை உறுப்பினரின் வாகனப் ‘பெர்மிற்’ பறிபோனது\nபனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை\nஇலட்சியம் நிறைவேறவில்லை – சாதனை மங்கை அனித்தா தெரிவிப்பு\nநேபாளத்தில் மழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழப்பு 88ஆக அதிகரிப்பு\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-04-20T01:14:43Z", "digest": "sha1:2AFGBYT33K7HMU2PCGKFEERFT5GBGN64", "length": 9549, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "ஆஸ்திரேலியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“நஜிப்பிடம் ஒதுங்கி இருங்கள்” – ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் அறிவுரை\nகோலாலம்பூர் - இந்த வார இறுதியில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆசியான் - ஆஸ்திரேலியா சிறப்பு மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோம் டர்ன்புல், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்திப்பதை நிறுத்த...\nமலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலியாவில் முடக்கம்\nசிட்னி – மலேசியக் காவல் துறை அதிகாரியும், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் முகமட் சிட்னியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலிய...\nகள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்\nசிட்னி - தனது முன்னாள் ஊடகச் செயலாளருடன் கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமானதால் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னேபி ஜோய்ஸ், பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பார்னேபியின் இந்த இரகசியச் செயல்பாடு, இரண்டு...\nமெல்பர்னில் பாதசாரிகள் மீது கார் மோதி 16 பேர் காயம்\nமெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சாலையோரம் பாதசாரிகள் நடந்து போகும் நடைபாதையில் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர். இதில் தலையில் பலத்த காயங்களுடன் அக்குழந்தை...\nமுதலைக் கூண்டில் நீந்திய ‘நூற்றாண்டின் முட்டாள்கள்’\nசிட்னி - ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போர்ட் டாக்லஸ் என்ற பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் முதலைகளைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் நீந்திய 4 ஆஸ்திரேலிய ஆடவர்களை 'நூற்றாண்டின் முட்டாள்கள்' என...\nஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம்\nமெல்பர்ன் - ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் இடம் கொண்டு வர வேண்டி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அந்நாட்டைச் சேர்ந்த 62.5 விழுக்காட்டினர், அதாவது 10 மில்லியன் ஆஸ்திரேலியப்...\nபிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை\nபிரிஸ்பேன் - ஆஸ்திரேலியா, பிரிஸ்பன் நகரில் இன்று திங்கட்கிழமை முதல் உலக சுகாதார அமைப்பின், மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் 68-வது கூட்டம் தொடங்கி நடைற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்...\n16 வயது சிறுவனின் கால்களைத் தின்ற கடல் வாழ் உயிரினம்\nமெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள பிரைட்டான் பகுதியில், டெண்டி ஸ்ட்ரீட் கடற்கரை உள்ளது. அங்கு, 16 வயது இளைஞரான சாம் கனிசே, காற்பந்து விளையாடிவிட்டு, கடலில் காலை நனைத்திருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள்...\nவிபத்திற்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டர் – ஆஸ்திரேலியா கண்டறிந்தது\nசிட்னி - இன்று திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஷோல்வாட்டர் பே என்ற நீர் பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஹைப்ரிட் ஹெலிகாப்டரை ஆஸ்திரேலியா கண்டறிந்திருக்கிறது. எம்வி22 ஓஸ்பிரே என்ற அந்த ஹெலிகாப்டர்...\nஏர்ஆசியா விமானத்தில் எஞ்சின் கோளாறு – பயணிகள் அலறல்\nகோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம், பறவை மோதி எஞ்சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-04-20T01:18:22Z", "digest": "sha1:4VCEUQTY7AO4TUGHQBUFUKNMFXSVDQ4R", "length": 11627, "nlines": 206, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: காதலர் தினத்த�� ஒட்டி மீள்பதிவாக சில கவிதைகள்", "raw_content": "\nகாதலர் தினத்தை ஒட்டி மீள்பதிவாக சில கவிதைகள்\nபா.ராஜாராம் 14 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:40\nமூன்றுமே மிக நல்ல கவிதைகள்\nசெல்வராஜ் ஜெகதீசன் 14 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:47\nஉங்களின் விகடனில் வந்த கவிதைகளை விடவா\nஅபு அஸ்வின் 28 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:20\nதடங்கள்.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு செல்வராஜ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (நன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் \"இன்ன ...\nகாதலர் தினத்தை ஒட்டி மீள்பதிவாக சில கவிதைகள்\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/1324619", "date_download": "2018-04-20T00:56:39Z", "digest": "sha1:YCDI2XRLB4FMEO73QW2JIBOGFUGS4TL7", "length": 11416, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருத்தந்தை: மறைக்கல்விப்பணி ஒருவர் பெறும் வேலை அல்ல - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nதிருத்தந்தை: மறைக்கல்விப்பணி ஒருவர் பெறும் வேலை அல்ல\nஅர்ஜென்டீனா திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nஜூலை,12,2017. மறைக்கல்விப்பணி என்பது, ஒருவர், தன் வாழ்வில் பெறும் வேலை அல்ல, மாறாக, அது அவரது வாழ்வாகவே மாறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.\nஜூலை 11, இச்செவ்வாய் முதல், 14 இவ்வெள்ளி முடிய, அர்ஜென்டீனாவின் புவெனஸ் அயிரஸ் நகரில், மறைக்கல்விப்பணியை மையப்படுத்தி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.\nநோயுற்றோரை சந்தித்தல், பசித்தோருக்கு உணவளித்தல், குழந்தைகளுக்கு கல்விபுகட்டுதல் என்ற அனைத்து பணிகளையும், அசிசி நகர் புனித பிரான்சிஸ், தான் வழங்கும் மறையுரையாகவும், மறைக்கல்விப் பணியாகவும் உணர்ந்தார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமறைக்கல்விப்பணியாளர் ஒவ்வொருவரும், கிறிஸ்துவிலிருந்து புறப்பட்டு, கிறிஸ்துவோடு இணைந்து செல்லும் பயணி என்பதை உணரவேண்டும் என்றும், தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சொல்லித்தரும் பணி இதுவல்ல என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\n'கிறிஸ்துவின் வழியே அடைந்த மீட்பை அறிவித்தல்' என்று பொருள்படும் 'Kerygma' என்ற கொடையைப் பெற்றுள்ள மறைக்கல்விப் பணியாளர்கள், இப்பணியை ஆற்றுவதற்கு, தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்ட���ம் என்று, இச்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.\nபுவெனஸ் அயிரஸ் நகரில் உள்ள பாப்பிறை கத்தோலிக்க பல்கலைக்கழகமும், அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணி மற்றும் மறைக்கல்விப்பணி குழுவும் இணைந்து நடத்தும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, \"நம்பிக்கை கொள்வோர் பேறு பெற்றோர்\" என்பது மையக்கருத்தாக அமைந்துள்ளது.\nவிசுவாசக் கோட்பாடு பேராயத்தின் புதியத் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் நியமிக்கப்பட்ட பேராயர் லூயிஸ் பிரான்சிஸ்க்கோ இலதாரியா அவர்கள், இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\n\"கிறிஸ்தவ அழைப்பின் பொருள்\" - திருத்தந்தையின் டுவிட்டர்\nகுறைவாக எதிர்பார்க்கும் இறைவன், அதிகமாக வாரி வழங்குகிறார்\nகுழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nவிமான விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்\nமன்னிப்பு கோரி சிலே ஆயர்களுக்கு திருத்தந்தையின் மடல்\nபுனிதத்துவம் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்\nபுனிதத்துவத்தில் வாழ்வதென்பது இதயத்தில் ஏழ்மையாக இருப்பது\nஇறைவன் தேடிக்கொண்டிருக்கும் இதயங்கள் நாம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7180.html", "date_download": "2018-04-20T00:55:07Z", "digest": "sha1:EBA645FM466APQ7BZL6KFRSSEI5V3DC2", "length": 6177, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைவனுக்கு மகன் இல்லை! – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஜுமுஆ தொடர் \\ இறைவனுக்கு மகன் இல்லை – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17)\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 16)\nஆற்றல் மிகுந்த கைகளும், கால்களும் கொண்ட இறைவன் – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் -15\n” கண்”காணிக்கும் இறைவன் – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் -14\n – (இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் – 13)\nகண்களுக்கு காட்சி தரும் இறைவன் – (இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் – 12)\nஇறைவனுக்கு தூக்கம் எனும் பல்வீனம் இல்லை – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் – 21\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 20\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர் – 19\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர்- 18\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 17)\nஉரை : பிஜே : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 02-02-2018\nCategory: இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஜுமுஆ தொடர், ஜும்ஆ உரைகள், தொடர் உரைகள், பிஜே, பொதுவானவை, முக்கியமானது\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் தொடர்- 18\n – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – (தொடர் – 16)\nமறுமை நாளின் அடையாளமாக திகழும் மதிகெட்ட ஆட்சியாளர்கள்\n) பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t20143-eid-mubarak", "date_download": "2018-04-20T01:14:36Z", "digest": "sha1:UXXI4DJQVBG72PYAFFAPDCVA5CEV4BB2", "length": 13004, "nlines": 150, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "eid mubarak", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னை��்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅருமையாக உள்ளது எல்லோருக்கும் என் பெருநாள் வாழ்த்துக்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சு���்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/iraianbu-serial/2017/may/10/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-2699685.html", "date_download": "2018-04-20T01:16:51Z", "digest": "sha1:AF2RHHVHAP6QCWELIMG6R2NJIFAUP5RY", "length": 23994, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "uchchiyilirunthu thodangu- 35|வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் தொடர்.- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் இறையன்புவின் வாழ்வியல் தொடர்\nஅச்சம் எப்போதும் எதிர்காலத்தோடு தொடர்புடையது. என்ன ஆகுமோ எப்படி வாழ்வோமோ என்கிற அனைத்துவிதமான சிந்தனைகளும் எதிர்காலத்தோடு தொடர்புடையவை. உலகம் இன்னும் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்துவிடும் என்று வருத்தப்படுபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.\nபயம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளில் வலிமையைத் தீர்மானிப்பது தைரியம் மட்டுமே. உருவம் இரண்டாவது பட்சம். எப்போது பயம் விலகுகிறதோ, அப்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். நாம் நினைப்பதைப்போல நாம் எதிர்பார்க்காதது நடந்துவிட்டால், வாழ்க்கை பறிபோனதாகப் பொருளில்லை. நாம் நினைத்த படிப்பு கிடைக்காவிட்டாலோ, நேசித்த பெண் விரும்பாவிட்டாலோ, எண்ணியபடி வேலை வாய்க்காவிட்டாலோ எதிர்காலம் இருண்டு போனதாக நினைக்க வேண்டியதில்லை. ஒருவேளை அதை விடச் சிறப்பானது நமக்குக் கிடைக்கக் கூடும். இருத்தல் நமக்குத் தேவையானதை வழங்குவதற்காகக் காத்திருக்கிறது என்று எண்ண வேண்டும். அப்போது தெளிவு பிறக்கும்.\nபெரும்பாலான தற்கொலைகள் அச்சத்தின் காரணமாக நிகழ்கின்றன. நாம் பயப்படுகிற சம்பவம் உண்மையில் நடக்கும்போது நாம் பயந்ததுபோல இல்லாமல், சாதாரணமாக இருப்பதை உணர்வோம். கோபித்துக் கொள்ளப் போகிறார்களோ என சிலரிடம் தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னால், அவர்கள் அதை சகஜமாக எடுத்துக் கொள்வதைப் பார்க்கலாம். எப்போதும் பிம்பங்கள் நிஜங்களைவிட நீளமாக இருக்கின்றன.\nபெற்றோர்கள் குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட வேண்டுமென்பதற்காக, இல்லாத பேய்களையும் பூச்சாண்டிகளையும் பிசாசுகளையும் அவர்களிடம் சொல்லி, \"\"நீ சாப்பிடாவிட்டால் பூச்சாண்டி பிடித்துக் கொள்ளும்'' என்று பயமுறுத்துகிறார்கள். இங்கு உணவோடு பயமும் ஊட்டப்படுகிறது.\nஎனக்குத் தெரிந்த குழந்தையை இப்படித்தான் பேய், பிசாசு என்று பயமுறுத்தி வளர்த்தார்கள். மாலை நேரத்தில் மாடிக்குப் போன அந்தக் குழந்தை அப்பாவின் நிழலைப் பார்த்து பயந்து காய்ச்சலில் படுத்துவிட்டது. அதற்குப் பிறகு எங்கு சென்றாலும் பயப்பட ஆரம்பித்தது. அந்தப் பயம் அக்குழந்தையின் ஆளுமையையே சிதையச் செய்துவிட்டது.\nபெற்றோர்கள் குழந்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதைவிட பணிவாக இருக்க வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகிறார்கள். நம் நாட்டில் உண்மையாக இல்லாதவர்கள்தான் அதிகப் பணிவோடு நடந்துகொள்கிறார்கள். இங்கு பணிவு ஒரு பாசாங்கு. இன்னும் சொல்லப்போனால் அது உத்தி, தந்திரம். சில குழந்தைகள் எல்லா விஷமங்களையும் செய்துவிட்டு பணிவாக இருப்பதைப்போலக் காட்டிக் கொள்வார்கள். அடங்கி நடக்க வேண்டும் என்பதும், முறையாக நடக்க வேண்டும் என்பதும் வெவ்வேறு வகையான எதிர்பார்ப்புகள் என்பதைப் பலர் உணர்வதில்லை.\nஅதிகம் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகிற குழந்தைகள் தேடுவதை நிறுத்திவிடுவார்கள். யாரோ கைகளில் கொடுத்ததை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் உள்ளத்தில் எப்போதும் பயம் ஊஞ்சலாடும். புதியவற்றைத் தேடுவதற்கும், உலகம் இதுவரை நம்பிக்கொண்டிருப்பதை உதறி எறிவதற்கும் துணிச்சல் வேண்டும். அதை பெற்றோர்களே நெஞ்சத்தில் விதைக்காவிட்டால் அவர்கள் சராசரியாக முடிந்துவிடுவார்கள், சரித்திரம் படைக்க மாட்டார்கள்.\nஅச்சமிருப்பவர்கள், யார் எது சொன்னாலும் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள். உலகம் தட்டை என்றாலும் தட்டாமல் ஒத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு விவாதம் செய்யத் திராணி இருக்காது. அவர்களால் மனப்பாடம் செய்து ஒப்பிக்க முடியுமே தவிர, சுயமாகத் தேடி மற்றவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதை அறிந்திட முடியாது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து விடுவார்கள். அவர்கள் விஞ்ஞானத்திலோ இலக்கியத்திலோ எதையும் சாதிக்க மாட்டார்கள்.\nஅச்சமில்லாமல் இருப்பவர்கள்தான் ஆசிரியர் தவறாகச் சொன்னாலும் திருத்த முற்படுவார்கள். மற்றவர்கள் சொன்னதைத் தேவைப்படும் இடங்களில் பரிசோதித்துப் பார்ப்பார்கள். \"மெய்ப்பொருள் காண்பதே அறிவு' என்பதை அறிந்து செயல்படுவார்கள்.\nபெற்றோர்கள் நடத்தையைக் கண்காணிப்பதும், பண்பாட்டுடன் பழகுவதை நெறிப்படுத்துவதும் அவசியம். அதே நேரத்தில் குழந்தைகளை சுயசிந்தனை உள்ளவர்களாகவும், கேள்வி கேட்பவர்களாகவும், எதையும் சந்தேகத்துக்கு உட்படுத்துபவர்களாகவும் வளர்க்க வேண்டும். எந்தப் பெற்றோர் தன் குழந்தையிடம் எனக்குத் தெரியாது என்று ஒத்துக்கொள்கிறார்களோ அவர்களே சிறந்த பெற்றோர். அதற்கு முதிர்ச்சியும், பெர��ந்தன்மையும் தேவைப்படுகிறது. \"நான் உன் அப்பா.\nநான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்'' என்று அதிகாரத் தோரணையில் குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் இரண்டு விதமாக ஆவதற்கு வழியிருக்கிறது. ஒன்று, அவர்கள் பெற்றோர்களைப்போலவே அடாவடியாக ஆவார்கள், அல்லது, பயந்தாங்கொள்ளியாகப் பலராலும் பந்தாடப்படுவார்கள்.\nஅச்சத்துடன் இருப்பவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்குவார்கள். முரட்டுச் சூழலையும் சந்தித்து சமாளிக்கும் திறன் அமையப் பெற்றால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அச்சத்தின் பிடியில் வளர்க்கப்படுகிற குழந்தைகள் பெற்றோர்களைப் பாசத்துடன் பார்க்காமல் கொடுங்கோலர்களைப்போல எண்ணத் தொடங்குகிறார்கள். எங்கு தவறு நிகழ்ந்தாலும், எப்படிப் பெற்றோர்களைச் சமாளிப்பது என்று நடுங்கத் தொடங்குகிறார்கள். தேர்வுக்குச் செல்லும்போதே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையைவிட அச்சமே தூக்கலாக இருக்கிறது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான ஆற்றலை பயத்தின் காரணமாக வெளிப்படுத்த முடியாமல் வெளிறிப் போகிறார்கள்.\nதோல்வியடைந்தால் என்னவாகிவிடப் போகிறது என்று நினைத்தால் போதும், நம்முடைய செயல்பாடு ஒளிர ஆரம்பித்து விடும். என்னுடைய தெருவில் குடியிருந்த நண்பர் நன்றாகப் படிக்கக்கூடியவர். அவர் தேர்வுக்குச் செல்கிறபோதெல்லாம், \"நான் எத்தனையோ தேர்வுகளை எழுதியிருக்கிறேன். இந்தத் தேர்வா என் வாழ்க்கையை மாற்றப் போகிறது. இதையெல்லாம் நான் எளிதில் சமாளித்து விடுவேன். இதில் முதல் மதிப்பெண் பெறாவிட்டால் குடியா முழுகிவிடப் போகிறது இதையெல்லாம் நான் எளிதில் சமாளித்து விடுவேன். இதில் முதல் மதிப்பெண் பெறாவிட்டால் குடியா முழுகிவிடப் போகிறது'' என்று எங்களிடம் சொல்வார். இத்தனைக்கும் மிகவும் நன்றாகத் தயாரித்திருப்பார். முதல் மதிப்பெண் பெறுவதையே இலக்காக வைத்திருப்பார். ஆனாலும் இப்படி எங்களிடம் உரையாற்றுவது அவருக்குத் தெம்பைக் கொடுக்கும்.\nஅச்சத்தால் குனியும்போது உடலில் சோர்வை உண்டாக்கும் ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவை நம்முடைய நம்பிக்கை அளவை நீர்த்துப்போக வைத்துவிடுகின்றன. அப்போது நம்முடைய நடத்தை சிதைகிறது. நம் வெளிப்பாடு குறைகிறது. அச்சத்தோடு நேர்காணலுக்குச் சென்றால் தெரிந்த கேள்விகளுக்கும்க��ட சரியாகப் பதில் சொல்ல முடியாது. வார்த்தைகள் தடுமாறும், சொற்கள் குழறும், பற்கள் தந்தியடிக்கும், கைகள் நடுங்கும், முகம் சிவக்கும், முடிவு விபரீதமாகும்.\nபெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி அதைப் பற்றியே பேசி பயமுறுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால் அவர்கள் இருக்கிற ஆற்றலையும் இழந்து விடுவார்கள்.\nகுழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவதற்கு பயத்தை சாதனமாக ஆக்கக் கூடாது. நான் எங்கள் கல்லூரியில் பார்த்திருக்கிறேன். எந்த மாணவர்கள் வீட்டில் அதீத பயத்துடன் வளர்க்கப்படுகிறார்களோ, அவர்களே விடுதியில் மூத்த மாணவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தவறான பாலியல் செயல்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட நிகழ்வுகளை நான் அறிவேன். இன்னும் சிலரோ பணிக்கு வந்த பிறகு மற்றவருடைய பயமுறுத்தலால் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போனதையும் கண்டிருக்கிறேன். சிலர் குழந்தைகளுக்குக்கூட பயப்படுவதையும் பார்க்கிறேன்.\nபயமின்மை வேறு, துணிச்சலாக இருப்பது வேறு. துணிச்சலாக இருக்கும்போது பயம் நெறிப்படுத்தப்படுகிறது. பயமின்மை என்பது தீயவற்றிற்கும் கவலைப்படாமல் இருப்பது. அது தவறு. அதனால் வள்ளுவர், \"அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்று குறிப்பிடுகிறார்.\nஅதிகப்படியாக பயம்கொண்டு வளர்பவர்கள் யார் எதைச் சொன்னாலும் நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அடிக்கடி அழுகிறார்கள். சோர்ந்து விடுகிறார்கள். தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று முடித்துக்கொள்ள முற்படுகிறார்கள்.\nநாம் அடிக்கடி \"பயபக்தி' என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறோம். பக்தி அன்பினால் நிகழ வேண்டுமே தவிர, பயத்தினால் அல்ல. காதலாகிக் கசிந்துருக வேண்டும்.\nபெற்றோர்கள் துணிச்சலாகக் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே அவர்களுக்கு அளிக்கிற மாபெரும் சொத்து. அவர்கள் அதை அடைந்தால் தோல்வி முட்டையை உடைத்துக்கொண்டு வெற்றிக் குஞ்சாய் வெளிவருவார்கள்.\nஇறையன்பு ஐ.ஏ.எஸ் தொடர் உச்சியிலிருந்து தொடங்கு - 35 iraiyanbu IAS uchchiyilirunthu thodangu- 35\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புய��ில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=74774", "date_download": "2018-04-20T01:30:13Z", "digest": "sha1:OUHZWC6WAX5I2DRNAVBW56XB427ZSTOM", "length": 4127, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Palin endorses Koster in Wash. 2nd District", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://senkettru.wordpress.com/2017/05/27/89501/", "date_download": "2018-04-20T00:52:06Z", "digest": "sha1:DHSAMR3G74B2KDUHBFRGPVXGA4JUKIRB", "length": 6514, "nlines": 75, "source_domain": "senkettru.wordpress.com", "title": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்", "raw_content": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nசெயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\n“இந்தி”(தீ)ய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்\nநாளைய விடியல் – அடங்க மறு அத்து மீறு\nPosted on மே 27, 2017 by செங்கீற்றின் தமிழர் தேசம்\nஇப்போ பாரு பக்தாஸ் வந்து ஜல்லிக்கட்டுக்கு போராடுனிங்க இப்போ மாட்டை வெட்ட கூடாதுனா எதிர்க்கிங்கனு கேட்பானுக .. \n#அவர்களுக்கான_கேள்வி : இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் இடம் .. அதை ஏன் முதலில் நிறுத்தவில்லை ..\nஅதுபோக மூக்குனா கயிறு, கொம்புக்கு கலர் அடிக்க கூடாதுனும் இருக்கு அது ஏன் \nமாட்���ிறைச்சி வைத்து தொழில் செய்யும் மக்கள் அடுத்து என்ன செய்வார்கள் \nமாடு முதிர்ச்சி அடைந்தால் அதை விற்று புது மாடு வாங்கி சூழற்சி முறையில் இயங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ன ஆகும் \nமாடுக்காக போராடுனோம் சரி … எதுக்கு ஒட்டகத்தை தடை செய்தார்கள் \nThis entry was posted in விடுதலை எனது பிறப்புரிமை by செங்கீற்றின் தமிழர் தேசம். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநாளைய விடியலின் வலைப்பதிவை மின்னஞ்சல் மூலமாக பின்தொடர\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர். செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lemon-x-factor-t99-price-p4ulIq.html", "date_download": "2018-04-20T01:16:51Z", "digest": "sha1:5ULUY3KZWLFWWVDZVMFESJYRMTTI3VQD", "length": 15221, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ விலைIndiaஇல் பட்டியல்\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ சமீபத்திய விலை Apr 10, 2018அன்று பெற்று வந்தது\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯���ோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 3,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯ விவரக்குறிப்புகள்\nலெமன் க்ஸ் பாக்டர் டீ௯௯\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkathaiulagam.blogspot.com/2009/08/", "date_download": "2018-04-20T00:51:28Z", "digest": "sha1:HVNFG5FSY23WHOQXV3LIEFFONAY7AM3D", "length": 210408, "nlines": 823, "source_domain": "enkathaiulagam.blogspot.com", "title": "என் கதையுலகம்: August 2009", "raw_content": "\nபகல் - நளினியின் மசாஜ் பார்லர் - பாஸ்கரும் நளினியும் மசாஜ் அறையில் அமர்ந்திருக்கின்றனர்\nபாஸ்கர் - You were really great today Nalini...முதல் நாள விட இன்னைக்கி உன்னோட கையிலருக்கற மாஜிக்க நல்லாவே உணர முடிஞ்சது, தாங்ஸ்... உடம்ப மட்டுமில்லாம மனசையும் நீ மசாஜ் பண்ணிவிட்டா மாதிரி லேசா இருக்கு...\nநளினி லேசான புன்னகையுடன் - You are welcome... I think I am really happy inside, maybe after a long time... இன்னைக்கி வந்த எல்லாருமே நீங்க இப்ப சொன்னதத்தான் சொன்னாங்க... நீங்கதான் இன்னைக்கி என்னோட லாஸ்ட கஸ்டமர்... மதியான அஞ்சு மணி வரைக்கும் நா ஃப்ரீதான்.\nபாஸ்கர் - Is it அப்ப எங்கயாச்சும் லஞ்சுக்கு போலாமா அப்ப எங்கயாச்சும் லஞ்சுக்கு போலாமா\nநளினி வாய்விட்டு சிரிக்கிறாள் - நமக்குள்ள எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி பாஸ்கர் - எழுந்து நிற்கிறாள் - வாங்க போலாம் - நீங்க எப்படி வந்துருக்கீங்க\nபாஸ்கர் - கார்லதான் - அன்னைக்கி ஸ்கேட்டிங் ரிங்க்ல விழுந்ததுலருந்து டூவீலர கிக் ஸ்டார்ட் பண்ண முடியல. கால்ல லேசா பெய்ன். அதான் வாடகைக்கு கார் எடுத்துருக்கேன்...\nநளினி - Then It's OK. இன்னைக்கி மாணிக்கம் அண்ணா வரலை... ஒடம்புக்கு முடியலையாம்... ஆட்டோவுலதான் வந்தேன்... அக்கா வந்து ட்ராப் பண்ணிட்டு போனா.. லஞ்ச் முடிஞ்சி நீங்கதான் வீட்ல ட்ராப் பண்ணிட்டு போணும்...\nபா���்கர் புன்னகையுடன் - கண்டிப்பா... வா போலாம்...\nநளினி - நீங்க முன்னால போய் கார வாசலுக்கு கொண்டுவாங்க..\nபாஸ்கர் புறப்பட்டுச் செல்ல நளினி தன் உதவியாளர் துணையுடன் பார்லரை மூடிக்கொண்டு வாசலுக்கு செல்கிறாள்.\nபிற்பகல் - பாஸ்கரும் நளினியும் உணவகத்தில் -\nபாஸ்கர் - ரொம்ப நல்ல செலக்ஷன் நளினி - It was a wonderful experience - வெறும் சாலட்லயே ஃபுல் லஞ்சையும் முடிச்சிக்க முடியும்கறது ஆச்சரியமான விஷயம்தான்... நிறைய தடவ இங்க வந்துருக்கே போலருக்கு .. இங்க இருக்கற எல்லாருக்குமே உன்னெ தெரிஞ்சிருக்கே\nநளினி புன்னகையுடன் - ஆமா.. Once in a week லஞ்சுக்கு இங்கதான் - Mostly தனியா - எப்பவாச்சும் என் அசிஸ்டெண்ட்சோட - எனக்கு ஃப்ரெண்ட்சுன்னு சொல்லிக்கறா மாதிரி யாரும் இல்லை - அக்காவ தவிர...\nநளினியின் குரலில் இருந்த சோகம் அவனை தாக்குகிறது - மேசையின் மீதிருந்த நளினியின் கரங்களை ஆதரவாய் பற்றுகிறான். - நா அந்த சர்க்கிள்ல இன்னும் வரலையா\nபாஸ்கரின் மிருதுவான குரலில் இருந்த பாசம் நளினியை நிலைகுலைய வைக்கிறது - அவளையுமறியாமல் கண்கள் குளமாகின்றன - பாஸ்கர் கரங்களை பற்றி பிசைகிறாள் - You are Bhaskar, you are... ஆனா அக்காவுக்குத்தான் ஒங்க மேல....\nபாஸ்கர் - தெரியும் - இன்னைக்கி காலையில அவங்களையும் நீலாவையும் தற்செயலா சந்திச்சேன்.... ஏன்னு தெரியல என்னெ அவாய்ட் பண்றா மாதிரி ஃபீல் பண்ணேன்....\nநளினி - தெரியும் - அக்கா ஃபோன் பண்ணா..\nபாஸ்கர் - அவங்க உன் மேல வச்சிருக்கற பாசத்தோட வெளிப்பாடுதான் என் மேல இருக்கற சந்தேகம்... அத நா பெரிசா எடுத்துக்கல... I think she is still suspicious... maybe இதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கலாம் - ஒரு கசப்பான அனுபவம் - Am I right\nநளினி சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு - You are right... எங்க ரெண்டு பேரையுமே பாதிக்கிறா மாதிரி கசப்பான அனுபவங்கள் நிறையவே இருக்கு பாஸ்கர் - She had a miserable marriage - I made several wrong choices, I mean of friendships.... அத்தான், I mean, நீலாவோட அப்பா - என்கிட்ட.... இப்ப அதப்பத்தியெல்லாம் பேசி.... Let us not spoil our mood.... இன்னைக்கி எனக்கு மனசுல இருக்கற சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்... என்ன சொல்றீங்க பாஸ்கர்...\nபாஸ்கர் புன்னகையுடன் - You're right - கசப்பான அனுபவங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை - என்னுடைய சில இழப்புகள மறக்க நினைச்சித்தான் இந்த வெக்கேஷனுக்கே வந்தேன் - நா கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சது மனசுக்கு ஆறுதலா இருக்கு... சந்தோஷமா ��ருக்கு...\nநளினி தயக்கத்துடன் - நா ஒன்னு கேக்கலாமா பாஸ்கர்\nபாஸ்கர் புன்னகைய்டன் - நீ என்ன கேக்கப் போறேன்னு தெரியும் - மல்லிகா நா சொன்னத உன்கிட்ட சொல்வாங்கன்னு தெரியும்.... ஆமா நளினி - I had to shift from our Besant Nagar Guest house - அத்தோட ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் - I am under some kind of cloud... என்னோட Integrityய சந்தேகப்படறா மாதிரி சில டைரக்டர்ஸ் பேசினதால சேர்மன் நா சொல்ற வரைக்கும் லீவ்ல இருங்கன்னு சொல்லிட்டார் - என்னோட பதினஞ்சி வருஷ கெரியர்ல இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல இதுவரைக்கும் நா இருந்ததில்ல - I should have been down and out - I mean emotionally - ஆனா உன்னோட ஃப்ரெண்ட்ஷிப் - I am able to get over these emotional setbacks now only because I have someone to listen to me, to share my anxiety...\nநளினி - I fully understand your feelings Bhaskar - அக்காவோட சைட்லருந்து பாக்கறப்போ அவளோட ஆக்ஷன்ஸ் நியாயமா பட்டாலும்... அவ சார்புல நா மன்னிப்பு கேட்டுக்கறேன் பாஸ்கர் - She doesn't mean to hurt your fellings... but...\nபாஸ்கர் - மன்னிப்புங்கறதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை நளினி - நீ சொல்றா மாதிரி மல்லிகாவோட சைட்லருந்து பாக்கறப்போ அவங்களோட சந்தேகம் ரொம்பவே நியாயமானதுதான்\nசில நிமிடங்கள் மவுனத்தில் கரைகின்றன -\nபாஸ்கர் - Let us forget it Nalini - எழுந்து நிற்கிறான் - போலாமா ஒங்கள வீட்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்..\nநளினியும் எழுந்து நிற்கிறாள் - நீங்க சொல்றது சரிதான் பாஸ்கர் - Let us forget what has happened...\nஇருவரும் வெளியேறி காரில் ஏற அடுத்த அரை மணி நேரத்தில் நளினியின் வீட்டை அடைகின்றனர்...\nவீட்டு வாசலில் இறங்கியதும் நளினி அவனிடமிருந்து விடைபெறும் நோக்குடன் அவனை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்டுகிறாள் - மறுபடியும் எப்போ பார்க்கலாம்\nபாஸ்கர் காரிலிருந்து இறங்கி சற்று தயங்குகிறான் - Can I ask you a personal question Nalini\nநளினி சிரிக்கிறாள் - என்ன திடீர்னு பெர்மிஷன் கேக்கறீங்க அப்படி என்ன கேக்கப் போறீங்க\nநளினி - சும்மா கேளுங்க...\nநளினி - சரி... நீங்க தயங்கறதா பார்த்தா ரொம்ப சீரியசான விஷயமாத்தான் இருக்கும் போலருக்கு... வாங்க...\nநளினியின் வீட்டுக்கதவை திறக்க பாஸ்கர் சாவியை கேட்கிறான். ஆனால் நளினி புன்னகையுடன் மறுத்துவிட்டு தானே கதவைத் திறந்து உள்ளே நுழைய பாஸ்கர் அவளைத் தொடர்ந்து ஹாலுக்குள் நுழைகிறான். - நளினி சோபாவில் அமர்ந்து பாஸ்கரை நோக்கி திரும்புகிறாள்- சோபாவில் படுத்திருந்த ஸ்வீட்டி வாலை ஆட்டிக்கொண்டு அவளுடைய காலடியில் அமர்கிறது - நளினி அதை பாசத்துடன் தடவுகிறாள் -\nநள���னி - உக்காருங்க பாஸ்கர்.\nபாஸ்கர் நளினிக்கு எதிரே அமர்கிறான் - சீரியசா ஒன்னுமில்ல... உன்னோட மெடிக்கல் ஹிஸ்டரி இருந்தா பாக்கலாமேன்னுதான்...\nநளினியின் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை பார்த்த பாஸ்கர் - தப்பா நினைக்காதே நளினி - I just thought...\nநளினி - சோகத்துடன் அவனை நோக்கி திரும்புகிறாள் - அவளுடைய முகத்தில் ஒருவித வேதனை தெரிவதைப் பாஸ்கர் பார்க்கிறான்\nநளினி - வேணாம் பாஸ்கர் - இன்னைக்கி நா ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்... Don't spoil that -\nபாஸ்கர் மெள்ள எழுந்து நிற்கிறான் - I understand... It's OK... அப்போ நா வரேன்... பை...\nநளினியும் எழுந்து நிற்கிறாள் - அவனை நெருங்கி அவனுடைய கரத்தைப் பற்றுகிறாள் - பிறகு மெள்ள நெருங்கி அவனை அணைத்துக்கொள்கிறாள் - இதை எதிர்பாராத பாஸ்கர் செய்வதறியாது நிற்கிறான் -\nசில நிமிடங்கள் இருவரும் அணைத்தபடியே நிற்கின்றனர் - தரையில் படுத்திருந்த ஸ்வீட்டி அவர்களை சோகத்துடன் பார்க்கிறது\nபிறகு நளினி அவனிடமிருந்து பிரிந்து தன்னுடைய காலடிகளை கணக்கிட்டவாறே தன் அறைக்குள் நுழைகிறாள் - பாஸ்கர் வெளியேறுவதா, வேண்டமா என்ற தயக்கத்துடன் வாசலை நோக்கி நகர்கிறான் - one second Bhaskar என்ற நளினியின் குரல் அவனை தடுத்து நிறுத்துகிறது..\nஒரு சில நிமிடங்களில் அறையை விட்டு வெளியில் வரும் நளினி அவனை நெருங்குகிறாள் - அவள் வரும் பாதையில் இருந்த எந்த பொருளிலும் இடித்துக்கொள்ளாமல் தன்னை நோக்கி வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நிற்கிறான் பாஸ்கர்...\nநளினி அவனை நெருங்கியதும் பாஸ்கர் ஆச்சரியத்துடன் - It's amazing Nalini - You walk like a ballet dancer - எப்படி நளினி\nநளினி புன்னகையுடன் அவனை நெருங்கி தன் கையில் இருந்த ஒரு கோப்பை அவனிடம் நீட்டுகிறாள் - பாஸ்கர் தயக்கத்துடன் அதை பெற்றுக்கொள்கிறான்...\nநளினி - தாங்ஸ் பாஸ்கர் - இதுதான் என்னோட உலகம். இந்த வீட்டோட ஒவ்வொரு மூலையும், முடுக்கும் எனக்கு அத்துப்படி, எல்லாமே ஒரு மெஷர்மெண்ட்தான். ஹால்லருந்து டைனிங் டேபிள், அத சுத்தி இருக்கற சேர்ஸ், அங்கருந்து ஃப்ரிட்ஜ், அப்புறம் கிச்சன், என் பெட்ரூம், எல்லாத்தையும் அளந்து வச்சிருக்கேன். என்னோட ஸ்டெப்ஸ்ல ஒன்னு மிஸ் ஆனாலும் I will go bang on the wall or trip on something. அதே மாதிரிதான் என்னோட பார்லர்லயும், ஸ்கேட்டிங் ர்ங்க்லயும். எனக்கு பழக்கமில்லாத இடத்துக்கு போறப்ப மட்டுந்தான் என்னோட ஸ்டிக்க யூஸ் பண்ணுவேன்...\nபா��்கர் - நீ சொல்றப்ப ஈசியா இருக்கு. ஆனா ஒருதரம் நானும் அப்படி ட்ரை பண்ணியிருக்கேன். கால் தடுக்கி விழுந்து நெத்தியில அடிப்பட்டதுதான் மிச்சம்.\nநளினி சிரிக்கிறாள் - அப்படியா ஏன் என் கிட்ட சொல்லல ஏன் என் கிட்ட சொல்லல\nபாஸ்கர் - நோ, நோ, சின்ன காயம்தான்.. ஒரே நாள்ல சரியாயிருச்சி\nநளினி - சரி... இந்த ஃபைல வச்சி என்ன பண்ண போறீங்க பாஸ்கர்\nபாஸ்கர் தயக்கத்துடன் தன் கையிலிருந்த கோப்பை புரட்டுகிறான் - I am not sure.. சென்னையில இருக்கற நேத்ராலயா டாக்டர்ஸ் சிலபேர எனக்கு நல்லா தெரியும்னு என்னோட கொல்லீக் ஒருத்தர்\nநளினி - கோபத்துடன் இடைமறிக்கிறாள் - அப்ப என்னெ பத்தி நீங்க அவர்கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கீங்க\nஅவளுடைய முகத்திலும் குரலிலும் தெறித்த கோபத்தில் ஒரு கணம் திகைத்துப்போனான் பாஸ்கர்.\nநளினி - நா ப்ராப்ளத்துல இருக்கேன்னு யார் ஒங்ககிட்ட சொன்னது\nபாஸ்கர் - எப்படி பதிலளிப்பதென தெரியாமல் திகைத்து நிற்கிறான். பிறகு சமாளித்துக்கொண்டு கையிலிருந்த கோப்பை சோபாவில் வைக்கிறான். - I am once again sorry Nalini. நீங்க குடுத்த ஃபைல சோபாவில வச்சிட்டேன். இன்னொரு நாளைக்கி என் மனசுல இருக்கறத சொல்றேன் - Don't be upset - நா வறேன் - பை.\nபாஸ்கர் வாசலை நோக்கி நகர்வதை உணர்ந்த நளினி அவனை நோக்கி விரைகிறாள் - ஸ்வீட்டியும் திடீரென உணர்ச்சிவசப்பட்டு எழுந்து பாஸ்கரை நோக்கி குரைத்தவாறே அவனை நெருங்குகிறது - இதை உணராத நளினி அதன் மீது மோதி நிலைதடுமாறி விழ பாஸ்கர் அவளை நெருங்கி பிடித்துக்கொள்கிறான்.\nநளினி அவன் மீது சாய்ந்தவாறே அழுகிறாள் - பாஸ்கர் செய்வதறியாது திகைத்து நிற்கிறான் - ஸ்வீட்டி தொடர்ந்து குரைக்கிறது..\nஎன் கடவுள், உன் கடவுள்.. (சிறுகதை)\n'என்னப்பா நா சொல்லிக்கிட்டேயிருக்கேன் நீங்க ஒன்னும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க\nராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'நா என்ன சொல்லணுங்கறே\n'உங்களுக்கு இந்த வீட்ல நடக்கற விஷயத்துல ஏதாச்சும் அக்கறை இருக்கா இல்லையா\n நீ ராணிய வீட்ட விட்டு போகச் சொன்னத சரின்னு சொல்ல சொல்றியா இல்ல நேத்து அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அவள தள்ளி வச்சிரலாம்னு முடிவு பண்ணீங்களே அத சரின்னு சொல்ல சொல்றியா இல்ல நேத்து அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அவள தள்ளி வச்சிரலாம்னு முடிவு பண்ணீங்களே அத சரின்னு சொல்ல சொல்றியா\n'அப்ப ரெண்டுமே தப்புன்��ு சொல்றீங்களா\n'மவுனம் ஆமாங்கறதுக்கு அறிகுறி. நீ இதுவரைக்கும் செஞ்சது எல்லாமே தப்பு மட்டுமில்ல. முட்டாள்தனம், சிறுபிள்ளைத்தனம் இன்னும் என்னென்னவோ சொல்லலாம். ஆனா நீயும் ஒத்துக்க மாட்டே... ஒங்க அம்மாவும் ஒத்துக்க மாட்டா. அதான் வாயிருந்தும் ஊமையா இருக்கேன்.'\nமணி தன் தந்தையை எரித்துவிடுவதுபோல் பார்த்தான்.\n சரி.. அத விடு. நா ஒன்னு கேக்கறேன். என்ன திடீர்னு ஒனக்கு கடவுள் மேல பக்தி\n அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு முன்னால நீ என்னைக்காவது கோயிலுக்கு போயிருக்கியாடா நா அப்பா மாதிரி. கடவுள் எல்லாம் தேவை இருக்கறவங்களுக்கு மட்டுந்தான், எனக்கு எதுவும் தேவையில்ல. அதனால கோயிலுக்கு போயிதான் சாமி கும்புடணும்னு இல்லைன்னு ஒங்கம்மாக்கிட்ட லெக்சர் அடிப்பியே... இப்ப என்ன திடீர்னு..'\nஅவருடைய கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மவுனமாக அமர்ந்திருந்தான் மணி.\n'ஒன்னால பதில் சொல்ல முடியாதுடா... ஏன்னா நீ ஒரு முடவாதம் புடிச்சவன். அந்த பொண்ணு ஒரு கிறிஸ்துவ பொண்ணுன்னு தெரிஞ்சதுமே இது நமக்கு சரிவராதுன்னு சொன்னேன். அது மட்டுமில்லாம அது கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு நுனி நாக்குல இங்ககிலீஷ் பேசிக்கிட்டிருக்கற பொண்ணு. அவங்க குடும்பமும் அப்படித்தான். படிக்காத தற்குறிங்கறதால என்னையும் ஒங்கம்மாவையும் அவிங்க மதிக்கமாட்டாங்கன்னு நா சொன்னப்ப அவ என்னெ மதிச்சா போறும்னு எவ்வளவு திமிரா சொன்னே இருந்தாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருசத்துல என்னைக்காவது என்னையும் ஒங்கம்மாவையும் மதிக்காம இருந்துருக்காளாடா இருந்தாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருசத்துல என்னைக்காவது என்னையும் ஒங்கம்மாவையும் மதிக்காம இருந்துருக்காளாடா நமக்காக அவ சுத்த சைவமா கூட மாறிட்டாளேடா... சரி... அதையும் விடு... பூஜை ரூம் சுவர் தெரியாம ஊர்லருக்கற சாமி படத்தையெல்லாம் ஒங்கம்மா மாட்டி வச்சிருக்கா. ஆனா ஒரே ஒரு ஜீசஸ் படத்த ஒங்க ரூம்ல மாட்டிக்கறேங்கன்னு அந்த பொண்ணு சொன்னப்ப நீயும் ஒங்கம்மாவும் சேந்துக்கிட்டு என்ன குதி குதிச்சீங்க நமக்காக அவ சுத்த சைவமா கூட மாறிட்டாளேடா... சரி... அதையும் விடு... பூஜை ரூம் சுவர் தெரியாம ஊர்லருக்கற சாமி படத்தையெல்லாம் ஒங்கம்மா மாட்டி வச்சிருக்கா. ஆனா ஒரே ஒரு ஜீசஸ் படத்த ஒங்க ரூ���்ல மாட்டிக்கறேங்கன்னு அந்த பொண்ணு சொன்னப்ப நீயும் ஒங்கம்மாவும் சேந்துக்கிட்டு என்ன குதி குதிச்சீங்க அதையும் பெரிசு பண்ணாம விட்டுட்டு சகஜமா பழகிக்கிட்டிருந்த பொண்ணுதானடா அது அதையும் பெரிசு பண்ணாம விட்டுட்டு சகஜமா பழகிக்கிட்டிருந்த பொண்ணுதானடா அது வீட்டுக்கு வந்த முதல் வாரமே ஒங்கம்மா அவள கோவிலுக்கு கூப்டப்போ 'சாரி மாமி மன்னிச்சிருங்க'ன்னு சொன்னத நீயும் கேட்டுக்கிட்டுத்தான இருந்தே வீட்டுக்கு வந்த முதல் வாரமே ஒங்கம்மா அவள கோவிலுக்கு கூப்டப்போ 'சாரி மாமி மன்னிச்சிருங்க'ன்னு சொன்னத நீயும் கேட்டுக்கிட்டுத்தான இருந்தே 'அவளுக்கு இஷ்டமில்லன்னா விட்டுருங்கம்மான்னு நீயுந்தான சொன்னே 'அவளுக்கு இஷ்டமில்லன்னா விட்டுருங்கம்மான்னு நீயுந்தான சொன்னே' இப்ப திடீர்னு நம்ம சாமீ மேல நம்பிக்கையில்லாதக் கூட குடும்பம் நடத்தி பிரயோஜனம் இல்லேன்னு பல்டி அடிக்கறே' இப்ப திடீர்னு நம்ம சாமீ மேல நம்பிக்கையில்லாதக் கூட குடும்பம் நடத்தி பிரயோஜனம் இல்லேன்னு பல்டி அடிக்கறே சாமியே இல்லைன்னு சொன்னவனுக்கு திடீர்னு என்னடா நம்ம சாமி, உங்க சாமின்னு....'\nதந்தையின் சரமாரியான குற்றச்சாட்டை எதிர்பார்க்காத மணி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான்.\n'இங்க பார்றா... காதலிச்சப்பவும் கல்யாணம் பண்ணிக்கறப்பவும் தெரியாத கடவுள் இப்ப ஏன் புதுசா வந்துருக்குன்னு நா கேக்கேன், ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாள்... அவ கலரும், அழகும் ஒனக்கு புடிச்சிருந்தப்ப அவ யாரா இருந்தாலும் பரவால்லைன்னு தோனிச்சி. இப்ப அதையே ஒரு வருசமா அனுபவிச்சாச்சு இப்ப கழட்டி விட்டுட்டா என்னன்னு தோணுது...'\n'டேய் குரல ஒசத்தி கத்துனா நா சொல்றது இல்லேன்னு ஆயிருமா... நா சொல்றது பொய்யின்னு நீ நிரூபி.'\n'போயி அவளோட குடும்பம் நடத்து.'\n'அப்ப நா சொல்றது சரின்னு ஒத்துக்க.'\nமணி எழுந்து நின்றான். 'இங்க பாருங்கப்பா... அம்மா ஊர்ல இல்லேங்கற தைரியத்துலதான இப்படியெல்லாம் லெக்சர் அடிக்கறீங்க நாளைக்கு அவங்க ஊர்லருந்து வரட்டும், பேசிக்கலாம்.'\nராமனாதன் சிரித்தார். 'போடா முட்டாள். ஒங்கம்மாவுக்கு பயந்துக்கிட்டு நா வாய் மூடிக்கிட்டு இருக்கல... வீட்ல பிரச்சினை பண்ண் வேண்டாமேன்னுதான் பேசாம இருக்கேன். ஊர்லருக்கற நிறைய பொம்பளைங்க ஒங்கம்மா மாதிரிதான். ஆம்பிளைங்க வாய மூடிக்கிட்���ு இருந்தா அவங்களுக்கு பயந்துக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கறாங்க. ஆனா குடும்பத்துல நிம்மதி இருக்கணும், குடும்பச் சண்டை சந்திக்கி வந்துறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான் ஆம்பிளைங்க பெரும்பாலும் சண்டித்தனம் பண்ற பொம்பிளைங்க சகிச்சிக்கிறாங்கறத புரிஞ்சிக்கறதுல்ல.. சரி ஒங்கம்மா எதுக்கு ஊருக்கு கிளம்பி போயிருக்கான்னு தெரியுமா\n இல்ல உண்மையிலயே ஒனக்கு தெரியாதா\n'ஒனக்கு பொண்ணு பாக்கத்தான் போயிருக்கா.'\nமணி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். 'என்னப்பா சொல்றீங்க எனக்கு பொண்ணு பாக்கவா\n'ஆமாடா... அதுமட்டுமில்ல... ஒனக்கு கல்யாணம் ஆனத ஊர்ல யாருக்கும் சொல்ல வேணாம்னு ஒங்கம்மா சொன்னது நினைவிருக்குல்ல\n'அது இதுக்குத்தான். என்னைக்கிருந்தாலும் எம்மவன் அந்த கிருஸ்துவ சிறுக்கிய விட்டுப்போட்டு வந்துருவான் நீங்க வேணும்னா பாருங்கன்னு நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்லருந்தே ஒங்கம்மா சொல்லிக்கிட்டேதான் இருந்தா... இப்ப அத நடத்திக்காட்டலாம்கற முடிவோட போயிருக்கா.'\nமணி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான்.\nமணி தயக்கத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். 'இல்ல... ராணிய டைவர்ஸ் பண்ணாம இன்னொரு கல்யாணம் எப்படின்னு....'\n'அடப்பாவி அதான் ஒன் தயக்கத்துக்கு காரணமா அப்ப அந்த பொண்ண தள்ளி வைக்கறதுன்னே தீர்மானம் பண்ணிட்டியா அப்ப அந்த பொண்ண தள்ளி வைக்கறதுன்னே தீர்மானம் பண்ணிட்டியா\n'என்னப்பா தள்ளி வைக்கறதுன்னு அசிங்கமா சொல்றீங்க நா அவள விவாகரத்து பண்ணிறலாம்னுல்ல சொல்றேன் நா அவள விவாகரத்து பண்ணிறலாம்னுல்ல சொல்றேன்\n'அங்க என்ன காரணம்னு கேப்பாங்களே, என்ன சொல்லப் போற\nதன் மனதிலுள்ளதை எப்படி சொல்வதென தெரியாமல் அவரை பார்த்தான்... சொன்னா இவர் எப்படி ரியாக்ட பண்ணுவாருன்னு தெரியலையே என்று யோசித்தான்.\n'அவ கிறிஸ்ட்டினு நா ஹிந்து, ஒத்துவரலைன்னு சொன்னா கோர்ட்ல ஒத்துக்குவாங்களா இல்ல நேத்து ஒங்கம்மா ஒரு யோசனை சொன்னாளே அதுமாதிரி சொல்லப் போறியா இல்ல நேத்து ஒங்கம்மா ஒரு யோசனை சொன்னாளே அதுமாதிரி சொல்லப் போறியா\nமனுஷனுக்கு பாம்பு காது... நேத்து ராத்திரி நாம பேசிக்கிட்டிருந்ததையெல்லாம் ஒட்டுக்கேட்டுட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி கேள்விக் கேக்கறதப் பாரு... எல்லாம் அம்மா இல்லங்கற தைரியம்... 'அதான் கேட்டுட்டீங்க இல்ல. பிறகென்ன கேள்வி\nராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'டேய் நா கேட்ட கேள்விக்கு ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு. ஒங்கம்மா சொன்னமாதிரிதான் சொல்லப் போறியா\n'ஒங்கூட ஒரு வருசமா குடும்பம் நடத்துன ஒரு பொண்ணெ நடத்த கெட்டவன்னு கூசாம ஒங்கம்மா சொல்லச் சொல்றா அதுக்கு நீயும் சரின்னு ஒத்துக்கறே. படிச்சவந்தானே நீ வெக்கமாயில்ல சரி... இப்ப நா சொல்றத கொஞ்சம் கேளு.. காலையில சித்த வெளிய போய்ட்டு வரேன்னு சொலிட்டு போனேனே எங்க போனேன்னு தெரியுமா\n'ஆமா... கேட்டா அப்புறம் சொல்றேன்னு சொன்னீங்க சரி நமக்கென்ன வந்துதுன்னு விட்டுட்டேன்...'\n'இப்ப சொல்றேன்.. ராணி வீட்டுக்குத்தான் போயிருந்தேன்.'\nமணி எரிந்து விழுந்தான். 'அங்க எதுக்கு போனீங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவும்னு தெரியுமா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவும்னு தெரியுமா\nராமனாதன் சிரித்தார். 'ராணி முழுவாம இருக்காளாம். அர்ஜண்ட கொஞ்சம் வாங்க மாமான்னு அவதான் ஃபோன் பண்ணியிருந்தா.. அதான் போய் பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னப் பண்ணுவா ஒங்கம்மா\nமணி அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான். 'உண்மையாவா சொல்றீங்க\n'சம்பந்தியம்மாவுக்கு ராணிய மறுபடியும் உங்கூட வாழவைக்க முடியுங்கற நம்பிக்கையில்லையாம். அதனால....'\n நாங்களே டைவர்ஸ் பண்ணிருவோம்னு மிரட்டறாங்களா\n'இல்லடா முட்டாள். கர்ப்பத்த கலைச்சிருன்னு ராணிய சம்பந்தியம்மா நிர்பந்திக்கிறாங்களாம். என்னால முடியாது நீங்க கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லுங்க மாமான்னு அழுவுது அந்த பொண்ணு. என்னைக்காவது நீ மனசு மாறி அவள ஏத்துப்பேன்னு அந்த பொண்ணு நினைச்சிக்கிட்டிருக்கு... நீ என்னடான்னா..'\n அவ புள்ளைய பெத்து எடுக்கறவரைக்கும் விவாகரத்து கிடைக்காது, தெரியுமில்ல\nமணி பரிதாபமாக தன் தந்தையைப் பார்த்தான்.\n'என்னடா... அப்படி பார்த்தா என்ன அர்த்தம்\n'அப்படி கேளு... ஆனா நா சொல்றாப்பல நீ செய்யிறதா இருந்தா சொல்லு... இல்லன்னா அந்த பொண்ணு கர்ப்பத்த கலைக்கறத தவிர வேற வழியில்ல. என்ன சொல்றே\n'சரி... நீ சைலண்டா இருக்கறதே சரிங்கறா மாதிரிதான். இப்பவே கிளம்பு.'\n'நா வீட்டுக்கு வர்ற வழியிலயே தரகர் ஒருத்தர பார்த்து சின்னதா ஒரு வீட்ட பேசி முடிச்சிட்டுத்தான் வந்தேன். சம்பந்தியம்மாக்கிட்ட கூட பேசி சம்மதம் வாங்கிட்டேன். ராணிக்குக் கூட விஷயம் தெரியாது.'\n'அதெப்படிப்பா. அவ நாம கும்பிடற சாமிய ஏத்துக்கமாட்டா. அப்புறம் நான் மாத்தறம் எதுக்காம்\n'டேய் அதுக்கு காரணம் இருக்கு. கிறிஸ்தவங்களுக்கு அவங்க கும்புடற கடவுள்தான் உண்மையான கடவுள்ங்கற நினைப்பு. அதனால மத்த தெய்வங்கள கும்புடக்கூடாது, அவங்க கோவில்களுக்கு போகக் கூடாதுன்னு நினைக்கறாங்க. ஆனா நாம அப்படியில்ல. எல்லா சாமியும் ஒன்னுதான்னு நினைக்கோம். அதனாலதான் நம்மளால எல்லா கோவிலுக்கும் போகவும் முடியுது, சாமிய கும்புடவும் முடியுது. இன்னைக்கி இந்துக்க பெரும்பாலானவங்க வாழற நம்ம நாட்டுல மத்த மதத்த சேர்ந்தவங்களும் நிம்மதியா வாழறாங்கன்னா அது இந்துக்களுடைய இந்த எல்லா தெய்வங்களையும் ஏத்துக்கற குணம்தாண்டா. அந்த குணம் ஊர்ல மட்டுமில்ல வீடுகள்லயும் இருக்கணும். நம்ம நாட்ல மனுஷங்கள பிரிக்கிறதே இந்த தெய்வ நம்பிக்கைதாண்டா. அதுக்காகத்தான் அப்படிப்பட்ட அந்த கடவுளே நமக்கு தேவையில்லைன்னு என்னெ மாதிரி சிலபேர் தூக்கி வீசிட்டோம். அதனாலதான் சொல்றேன் நீ ராணிய தள்ளி வைக்கறதுக்கு நீ கும்புடற சாமி மேல பழிய போடாத. அவ எந்த சாமிய கும்புடறாங்கறதுல்ல இப்ப முக்கியம் உங்கிட்ட அன்பா, அனுசரனையா நடந்துக்கறாளாங்கறதுதான் முக்கியம். அந்த விஷயத்துல ராணி ஒரு அப்பழுக்கில்லாத பொண்ணுடா. வாயும் வயிறுமா இருக்கற ஒரு பொண்ண தள்ளி வைக்கணும், விவாகரத்து பண்ணனும் நினைக்கறது பாவம்டா.'\n'அதெல்லாம் சரிப்பா... ஆனா அம்மா வந்து ஏதாச்சும் பிரச்சினை பண்ணா\nராமனாதன் எரிச்சலுடன். ' ஒங்கம்மாவ நா பாத்துக்கறேன்.. ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துருச்சுன்னா ஒங்கம்மா அடங்கிருவா. நீ கொஞ்ச நாளைக்கி ஒங்கம்மாவ விட்டு பிரிஞ்சி இருக்கறதுதான் நல்லதுன்னு நா நினைக்கேன். நீ இருக்கற விட்டு விலாசம் கூட ஒங்கம்மாவுக்கு இப்போதைக்கி தெரிய வேணாம். ஒனக்கு இப்பத்தைக்கி என்னென்ன சாமான், செட்டு வேணுமோ எடுத்துக்கோ. நா போயி ஒரு வண்டிய புடிச்சாறன்.' என்று கூறிவிட்டு எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்க அவர் தெருக்கோடியில் சென்று மறையும் வரை வாசலில் நின்றிருந்த மணி தன் அறைக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த ஆடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.\nLabels: உன் கடவுள், என் கடவுள்\nமாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை\nபாஸ்கர் - அம்மா இறக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் எனக்கும் ரேவதிக்கும் டைவர்ஸ் ஆயிருந்தது... அத தடுக்கறதுக்கு அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க, ஆனா ரேவதிக்கிட்ட அவமானப்பட்டதுதான் மிச்சம். அவங்களால எங்க டைவர்ச டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல கடைசி வரைக்கும் - அத்தோட என் மூனு வயசு டாட்டரும் அவங்களும் ரொம்பவும் க்ளோசா இருந்தாங்க - அவள இனி பாக்கவே முடியாம போயிருமோங்கற ஏக்கம் வேற அவங்கள ரொம்பவே பாதிச்சிருச்சின்னு நினைக்கறேன்...\nநளினி எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் மவுனமாயிருக்க பாஸ்கர் தொடர்கிறான்...\nபாஸ்கர் - என்னோட பேரண்ட்ஸ் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தமில்லையோ அதே மாதிரிதான் நானும் ரேவதியும்.\nநளினி - ஏன் அப்படி சொல்றீங்க\nபாஸ்கர் - She is highly ambitious... தோல்விய ஏத்துக்கவே முடியாத அளவுக்கு ambitious - நானும் அவளும் ஒரே பேட்ச்மேட்ஸ் - அதாவது ஒரே டேட்ல ப்ரொபேஷனரி ஆஃபீசர்சா பேங்க்ல சேர்ந்தோம் - அவளோட பேச்சுத் திறமைய பார்த்து, மயங்கி லவ் பண்ணி என் அப்பாவ எதிர்த்துக்கிட்டு போயி அவள ரிஜிஸ்தர் மேரேஜ் செஞ்சிக்கிட்டேன் - It was a huge emotional blow for my Dad - He just could not accept the fact that someone in his own family could challenge him - அடுத்த ரெண்டு நாள்லயே இதே நினைப்புல கார ஓட்டிக்கிட்டு போயி ஒரு மேஜர் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்லயே....\nநளினி - கலக்கத்துடன் - போறும் பாஸ்கர் - I never thought you would have gone through so much of pain in your life - நாந்தான் இந்த உலகத்துலயே பெரிய துரதிர்ஷ்டசாலின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்...\nபாஸ்கர் - துரதிர்ஷ்டசாலின்னு இந்த உலகத்துல யாரும் இல்ல நளினி - யாருக்கு வேணும்னாலும் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம் - நல்லது நடக்கறப்ப நாம அதிர்ஷ்டசாலின்னோ இல்ல கெட்டது நடக்கறப்ப துரதிர்ஷ்டசாலின்னோ நினைச்சி நம்மள நாமளே தேத்திக்கிறோம் - That's quite natural - அதுமாதிரிதான் நீ சொல்றதும் - Let me complete what I started, I mean if you are still interested..\nநளினி - என்ன பாஸ்கர் இப்படி கேட்டுட்டீங்க - Of course I am interested... நீங்க சொல்லுங்க...\nபாஸ்கர் - தாங்ஸ் - எனக்கும் ரேவதிக்கும் மேரேஜ் நடந்ததே ஒரு விபத்து மாதிரிதான் - எதிரெதிர் துருவங்க ஒன்னா சேந்தது மாதிரி - அப்பாவோட சடன் டெத் எங்க ரெண்டு பேரையுமே ஒரு உலுக்கு உலுக்கத்தான் செஞ்சிது - தனியா இருக்க வேணாம் அம்ம��� கூட சேர்ந்து இருப்போம்னு நா சொன்னப்ப சரின்னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்துட்டா - அம்மாவுக்கும் அவளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லன்னா கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கறதுதானேன்னு நா பெரிசா எடுத்துக்கல - எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கூட அப்பப்ப difference of opinion வந்துக்கிட்டேதான் இருக்கும் ஆனா அதுவும் கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கற சின்ன, சின்ன சச்சரவுங்கதான். அவ எம்.பி.ஏ (எச்.ஆர்)ங்கறதால ஆரம்ப முதலே எங்க ஹெட் ஆபீஸ்ல இருக்கற எச்.ஆர். செல்லதான் இருந்தா - ஆனா நா எம்.பி.ஏ (ஃபைனான்ஸ்). அதனால என்னோட கெரியர்ல பாதிக்கும் மேல பிராஞ்சஸ்லதான் இருந்தேன் - ஆனா லக்கிலி என்னுடைய போஸ்டிங்ஸ் எல்லாமே மும்பை சிட்டி, இல்லன்னா பக்கத்துலருக்கற பூனேன்னு We were never separated. ரேவதி highly career mindedஆ இருந்ததால ஒரு குழந்தை வேணுங்கற எண்ணமே அவளுக்கு இருக்கல - மேரேஜ் ஆயி ஏறக்குறைய பத்து வருசம் கழிச்சிதான் ஷாலிமா பொறந்தா - பேருக்குத்தான் ரேவதி அம்மாவே தவிர அவள வளர்த்தது என்னோட அம்மாதான் - ரேவதிக்கு எங்க எச்.ஆர் டிபார்ட்மெண்டோட டாப் பொசிஷன ரீச் பண்ணனுங்கறதுதான் ஒரே ஏய்ம். அதுக்காக எதையும் இழக்க அவ தயாராயிருந்தா - அவளோட அந்த வெறிய பாக்கறப்போ எனக்கு பயமா இருக்கும் - ஏஜிஎம் லெவல் வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல ப்ரொமோஷன் கிடைச்சதையே அவளால ஜீரணிச்சிக்க முடியல. she somehow felt that I was being promoted only because I am her husband - எனக்கு மட்டும் ப்ரொமோஷன் குடுத்துட்டு உங்களுக்கு குடுக்கலன்ன நம்ம குடும்பத்துல பிரச்சினை வந்துரும்னு நினைச்சித்தான் உங்களுக்கும் ப்ரொமோஷன் குடுக்கறாங்க தெரியுமான்னு வெளிப்படையாவே கிண்டல் பண்ணுவா - I knew what I am. அதனால அவளோட tauntsஐ நா பெரிசா எடுத்துக்கறதில்ல - ஆனா கடைசியா டிஜிஎம் ப்ரோமஷன் இண்டர்வியூவுக்கு கால் லெட்டர் வந்தப்ப முதல்ல ரேவதி 'நா இண்டர்வியூவுக்கு வரலை பாஸ்கர்னு' சொன்னா. நான் கம்பெல் பண்ணி அட்டெண்ட் பண்ண வச்சேன். அதான் நா செஞ்ச தப்பு. இண்டர்வியூல எனக்கு ப்ரொமோஷன் ஆச்சி. அவளுக்கு ஆகல. அப்புறந்தான் தெரிஞ்சது அவளுக்கு அந்த வருஷத்து இண்டெர்னல் ரிவியூவில அவளோட பாஸ் வேணும்னே மார்க்க குறைச்சிட்டார்னு - அதுவே எங்களோட ரிலேஷன்ஷிப்ல விரிசல் விழறதுக்கு காரணமாயிருச்சி. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆர்க்யூமெண்ட்ஸ்னு ஆரம்பிச்சி, அம்���ா கூட இருக்க பிடிக்கல நா வேணும்னா என்னோட வாங்க இல்லன்னா நீங்க ஒங்க அம்மா கூடவே இருந்துக்குங்க நா போறேன்னு சொல்லிட்டு என் டாட்டர தூக்கிக்கிட்டு வீட்ட விட்டு போய்ட்டா - சரி போகட்டும் கோபம் குறைஞ்சதும் வருவான்னு நினைச்சி நானும் அம்மா கூடவே இருந்துட்டேன் - அவ வரவேயில்ல - ஒரு மாசம் கழிச்சி டைவர்ஸ் நோட்டீஸ்தான் வந்துது\nவாசற் கதவைத் திறந்துக்கொண்டு மல்லிகா நுழைகிறாள் - சோபாவில் அமர்ந்திருந்த பாஸ்கர் டீப்பாயிலிருந்த கால்களை இறக்கிக்கொள்கிறான் - சோபாவிலிருந்து எழுந்து மல்லிகாவைப் பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் நிற்கிறான் - மல்லிகா அவனைக் கண்டுக்கொள்ளாமல் விலகியிருந்த டீப்பாயை அதன் பழைய இடத்தில் வைத்துவிட்டு முனுமுனுக்கிறாள் - 'தயவு செஞ்சி எந்த பொருளையும் அது இருக்கற இடத்துலருந்து மாத்தாதீங்க'\nஅவளுடைய குரலில் இருந்த எரிச்சலை எதிர்பாராத பாஸ்கர் திடுக்கிட்டு 'சாரி மேடம்... I didn't realise it.' என்கிறான்.\nநளினிக்கும் மல்லிகாவின் குரலிலிருந்த கோபம் பிடிக்கவில்லை என்பது அவளுடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிகிறது - என்னக்கா நீ வந்ததும் வராததுமா.. அவர் என்ன வேணும்னா செஞ்சார்\nமல்லிகா - இங்க பார் நளினி நா மனசுல பட்டத சொன்னேன் - அவருக்கு தெரியலங்கறத தெரிஞ்சிக்கிட்டுத்தான் சொன்னேன்.\nபாஸ்கர் - It's Ok Nalini - இதுதான் நா கத்துக்க வேண்டிய முதல் பாடம் - Don't move things - தாங்ஸ் மேடம்.\nமல்லிகா ஒரு லேசான புன்னகையுடன் பாஸ்கரை பார்க்கிறாள் - (தனக்குள்) இவன் பயங்கரமான ஆள்... அடிபட்டாலும் சிரிக்கிற ஆள். ஜாக்கிரதையா இருக்கணும் - என்னெ நீங்க மல்லிகான்னே கூப்பிடலாம், மேடம்னு சொன்னா என்னவோ மாதிரி இருக்கு -\nபாஸ்கர் புன்னகையுடன் - சரி மல்லிகா - நீங்களும் என்னெ பாஸ்கர்னே கூப்பிடலாம் - நளினியை பார்க்கிறான் - ஓக்கே பை நளினி - நாளைக்கி நானும் பார்லர்ல அப்பாய்ண்ட்மெண்ட் எடுத்திருக்கேன் அங்க வச்சி பாக்கலாமா\nநளினி - சரி பாஸ்கர் - பை..\nபகல் - ஸ்பென்சர் சூப்பர் மார்க்கெட், கோடம்பாக்கம்\nபாஸ்கர் அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டிருக்கிறான்.\nஅதே கடையில் மல்லிகாவும் அவளுடைய இளைய மகள் நீலாவும்... பாஸ்கர் அவர்களை கவனிக்கவில்லை.\nமல்லிகா பாஸ்கரைப் பார்த்தும் பார்க்காததுபோல் ஷெல்ஃபில் இருந்த பொருட்களை பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறாள். நீல��� பாஸ்கரைப் பார்த்ததும் 'அம்மா அங்க பார் அந்த அங்கிள்' என்று கிசுகிசுக்கிறாள் 'ஏய் தெரியும்... சும்மா இரு' என்று அதட்டுகிறாள் மல்லிகா. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பாஸ்கரிடம் ஓடுகிறாள்.\nநீலா - ஹாய் அங்கிள்... என்னெ தெரியுதா\nபாஸ்கர் - திடுக்கிட்டு அவளைப் பார்க்கிறான் - ஹாய் நீலா... சுற்றிலும் பார்க்கிறான் - நீ தனியாவா வந்தே\nநீலா - இல்லையே அம்மா அங்க நிக்கிறாங்க - (குரலை தாழ்த்தி) ஆனா ஒங்கள பார்த்தும் பாக்காத மாதிரி நடிக்கிறாங்க பாருங்க (சிரிகிறாள்) - அவங்களூக்கு ஒங்கள அவ்வளவா பிடிக்கல அங்கிள்.\nபாஸ்கர் புன்னகையுடன் - அதெப்படி ஒனக்கு தெரியும்\nமல்லிகா அப்போதுதான் அவனைப் பார்த்ததுபோல் அவர்களை நெருங்கி தன் மகளை பார்த்து முறைக்கிறாள்.\nபாஸ்கர் - நீங்க எங்க இங்க....\nமல்லிகா - அது நா கேக்க வேண்டிய கேள்வி. நாங்க இங்கதான் குடியிருக்கோம்...\nநீலா - உடனே கடகடவென - யூ.ஐ.காலனி 2ண்ட் மெயின் ரோட்.. அப்சரா அப்பார்ட்மெண்ட்ஸ் ஃப்ளேட் நம்பர் 10 2ண்ட் ஃப்ளோர்.\nமல்லிகா - ஏய்... ஒன்னெ அவர் கேட்டாரா\nபாஸ்கர் - நானும் இங்கதான் ஃபர்ஸ்ட் மெய்ன் ரோட்... சன் ரைஸ் ஆப்ஸ்... நேத்து ஈவ்னிங்ல இருந்து...\nமல்லிகா - நீங்க பெசண்ட் நகர்லன்னுல்ல நளினி சொன்னா\nபாஸ்கர் - ஆமா... அது எங்க பேங்க் கெஸ்ட் ஹவுஸ்... ரெண்டு வாரத்துக்குன்னு வந்ததால அங்க இருந்தேன்... ஆனா இப்போ ஒரு மாசத்துக்கு மேல இருக்கறதா ப்ளான்... இதுவும் பேங்கோடதுதான்...\nமல்லிகா - (தனக்குள்) இவன் என்னவோ திட்டத்தோட வந்துருக்கான் போலருக்கு - சரிங்க... எனக்கு வீட்ல வேல இருக்கு - நீலா வா...\nபாஸ்கருடைய பதிலுக்கு காத்திராமல் மல்லிகா நீலாவை இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க சற்று நேரம் அவர்களைப் பார்த்தவாறு நிற்கிறான்...\nபாஸ்கரும் மோகனும் காரிலிருந்து இறங்கி தங்கள் கண் முன் விரிந்த பிரம்மாண்டமான குடியிருப்புகளை நிமிர்ந்து பார்க்கின்றனர்..\nமோகன் - Your flat is in the 2nd floor - டாக்குமெண்ட்ஸ் ரிஜிஸ்தர் பண்ண அன்றைக்கு பார்த்ததுதான் - ஃபர்னிஷிங் பண்ணதுக்கப்புறம் பாக்கவே இல்லை - கம்...\nமோகன் முன்னே செல்ல பாஸ்கர் கைப்பெட்டியுடன் அவரை பிந்தொடர்ந்து லிஃப்ட்டில் ஏறி அவனுக்கென்று ஒதுக்கியிருந்த குடியிருப்பை அடைகின்றனர்\nகுடியிருப்பைச் சுற்றி பார்க்கின்றனர் -\nபாஸ்கர் - புன்னகையுடன் - Beggars have no choice... But I like it... நல்லா செஞ்சிருக்காங்க...\nமோகன் - good... ஒங்களுக்கு தேவையான எல்லாம் இருக்குன்னு நினைக்கேன் - ஆனா கெஸ்ட் ஹவுஸ் போல இங்க ஹெல்ப்புக்கு யாரும் இல்ல - பில்டிங்ல யாராச்சும் ஹெல்ப் இருப்பாங்க - You can use them...\nபாஸ்கருக்கு இதுவும் நல்லதுக்குத்தான் என்று தோன்றியது - I can have privacy என்று முனுமுனுத்தான்...\nமோகன் - But you can have privacy - அதுவுமில்லாம பெசண்ட்நகரவிட இது நல்ல லொக்காலிட்டிதான் - You will only miss the Beach - காலையில முழிச்சதும் சன் ரைஸ் பாக்கறதுக்கு ஈடு எதுவும் இல்லை - என்ன சொல்றீங்க\nமோகன் உரத்த குரலில் சிரித்தவாறு கையை நீட்டுகிறார் - Ok, Bhaskar I will take leave - Committee members வர்றதுன்னாலே தலைவலிதான் - இங்கருந்து ஏர்போர்ட் போயி அவங்கள பிக்கப் பண்ணி, தாவு தீந்துரும்... இன்னைக்கி ஹோல்டே வேஸ்டாயிரும்...\nபாஸ்கர் - சிரித்தவாறு மோகனின் கையைப் பற்றி குலுக்கி விடையளிக்கிறான் - I know - உங்களுக்காவது எப்பாவாச்சும்தானே இந்த தலைவலி - ஹெட் ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு மாசம் பூராவும்.... பை மோகன்... Thanks for all this..\nமோகன் - It's a pleasure - ஃப்ரீயாருக்கும் போது சொல்லுங்க, ரெண்டு பெக் அடிக்கலாம் - பை...\nமோகனை வழியனுப்பிவிட்டு வீட்டை வலம் வருகிறான் - விசாலமான இரு படுக்கையறைகள், ஹால் கம் உணவறை, கிச்சன், நீச்சல்குளத்தை பார்த்தவாறு அமைந்த பால்கணி என சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு அவனை மிகவும் கவர்கிறது - beautiful என்று முனுமுனுத்தவாறு ஹாலில் இருந்த வசதியான சோபாவில் அமர்கிறான்..\nபகல் - தாஜ் ஹோட்டல் - நளினி பார்லரில் - இறுதியாக வந்த வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு தனியாக அமர்ந்திருக்கிறாள் -\nஅவளுடைய செல்ஃபோன் - பாஸ்கர் காலிங் என்ற மெல்லிய குரல் ஒலிக்கிறது - புன்னகையுடன் டயல் பேடை தடவி - ஹாய் பாஸ்கர் என்கிறாள்.\nநளினி - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - இன்னைக்கி ஈவ்னிங் ஃப்ரீயா\nநளினி - மீட் பண்லாமா\nநளினி - சிரிக்கிறாள் - நேத்து ஒங்கள வீட்ல ட்றாப் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு அதுவும் ஒரு காரணம்னு வச்சிக்குங்களேன்...\nநளினி - ஓக்கே - பை..\nஇணைப்பை துண்டித்துவிட்டு எழுந்து நிற்கிறாள் - உடனே அவளுடைய உதவியாளர் ஒருவர் வந்து நிற்க அவருடைய தோளைப் பற்றியவாறு வெளியேறுகிறாள் - ரிசெப்ஷனை கடக்கும்போது அவளுடைய தோழி அவளை நெருங்குகிறாள்...\nதோழி - ஹாய் நளினி..\nதோழி - இன்னைக்கி மூட்ல இல்ல போலருக்கு..\nநளினி - ஏன்... யாராச்சும் ஏதாவது...\nதோழி - நீ தப்பா நினைக்கலன்னா நா ஒன்னு ச���ல்லட்டுமா\nநளினி - சலிப்புடன் - அட்வைசா Please don't.... நாளைக்கி பாக்கலாம்..\nதன் கைகளை உதறிவிட்டு வாசலை நோக்கி நடந்த நளினியை பார்த்தவாறே நிற்கிறாள் தோழி...\nமாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை\nபாஸ்கர் - .......அம்மா ரொம்பவும் டொசைல் டைப்... அப்பா என்னதான் மோசமா பேசினாலும் தப்பு நம்ம மேலதான் போலருக்குன்னு பேசாம எல்லா இன்சல்ட்டையும் சகிச்சிக்குவாங்க. ஏம்மா இப்படி இருக்கீங்கன்னு கேட்டா இதெல்லாம் ஒனக்கு தெரியாதுடான்னு சொல்லி மழுப்பிருவாங்க. அதனாலயே எனக்கு லேடீஸ்னாலே எனக்கு ஒரு சிம்பதி வந்துருச்சி....\nநளினி - அம்மா இப்ப எங்க இருக்காங்க\nபாஸ்கர் - இறந்து ஒரு வருசமாகுது..\nநளினி திடுக்கிட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த பாஸ்கரை நெருங்கி அவனுடைய கரங்களைப் பற்றுகிறாள்... I am sorry Bhaskar... I didn't know...\nபாஸ்கர் - Massive attack - நான் ஆஃபீஸ்லருந்து வர்றதுக்குள்ளயே - அம்மா குடும்பம் ஒரு பெரிய குடும்பம் - நாலு அண்ணா - அப்பா, அம்மா, தாத்தா, பாட்டின்னு ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்துல பிறந்து வளர்ந்தவங்க - நாலு அண்ணனுங்களுக்கு ஒரே தங்கையா செல்லமா இருந்தவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் - ஆனா கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கல்யாணத்துனால யார் கூடயும் டச் இல்லாம கடைசி நேரத்துல யாருமே கூட இல்லாம - Her life was a huge tragedy -\nநளினி - கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமாருக்கு பாஸ்கர்\nபாஸ்கர் - இதுக்கு ஒருவகையில நானும் காரணமா இருந்துட்டேனோன்னு பலதரம் நினைச்சிருக்கேன்..\nஇரவு - நளினியின் வீடு.\nமல்லிகா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அவளைப் பிந்தொடர்ந்து நளினி மற்றும் ராஜி, நீலா ஆகியோர் நுழைகின்றனர்.\nமல்லிகா - ராஜி, நீலா ரெண்டு பேரும் போய் படுங்க. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். ஆறு மணிக்கு வந்து எழுப்புவேன் ஒடனே எழுந்திருச்சிரணும், சொல்லிட்டேன்.\nராஜி - சரிம்மா... சித்தி அந்த அங்கிள எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு ....\nமல்லிகா - கோபத்துடன் ராஜியைப் பார்த்து முறைக்கிறாள் - ஏய்... ஒன்னெ யாரும் கேட்டாங்களா நீலாவ கூட்டிக்கிட்டு ஒங்க ரூமுக்கு போ....\nராஜி - சாரிம்மா.... குட்நைட் சித்தி.. ஏய் நீலா இங்கேயே தூங்கிறாத வா நம்ம ரூமுக்கு போலாம் (தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நீலாவின் தோள் மீது கைவைத்து தள்ளிக்கொண்டு செல்கிறாள்)\nமல்லிகா ஹால் விளக்கை தவிர மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு மாடியில் இருந்த தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளை நோக்கி நகர்கிறாள்.\nநளினி - என்னக்கா கோபமா\nநளினி - பின்னே எதுக்கு ராஜி மேல எரிஞ்சி விழுந்தே\nமல்லிகா பதிலளிக்காமல் மாடிப்படியை நோக்கி செல்கிறாள்.\nநளினி - கோபமாத்தான் இருக்கே... அதான் பதில் சொல்லாம போற..\nமல்லிகா திரும்பி தன் தங்கையை பார்க்கிறாள்.- நாம போன மாதிரியே திரும்பி வந்துருக்கலாம்லே... எதுக்கு பாஸ்கர ட்ராப் பண்ணச் சொன்னே...\nநளினி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்...\nமல்லிகா - நா சொல்றேன்.. பாஸ்கருக்கு இந்த வீட்ட காட்டணும்... அதானே....\nநளினி - என்னக்கா நீ... நா சாதாரணமா செஞ்சதுக்கு நீ என்னென்னமோ கற்பனை செய்யிறே...\nமல்லிகா - இல்ல நளினி, நா ஒத்துக்கமாட்டேன்... நீ பாஸ்கர் வர்றதுக்கு முன்னாலயே நம்ம டிரைவர போகச் சொல்லிட்டே.. சரிதானே\nநளினி - ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்கிறாள்...\nமல்லிகா வேதனையுடன் புன்னகை செய்கிறாள்.... திரும்பி வந்து சோபாவில் அமர்கிறாள்..\nமல்லிகா - எதுக்கு நளினி... அப்படியென்ன பாஸ்கர்கிட்ட ஸ்பெஷலா... போன தடவை ஏற்பட்ட கசப்பான எக்ஸ்பீரியன்சுலருந்து நீ மீண்டு வர்றதுக்கே ஆறு மாசத்துக்கு மேல ஆச்சே... இப்ப எதுக்கு மறுபடியும்\nநளினி மல்லிகாவின் தோள்மீது சாய்கிறாள் - தெரியல... சத்தியமா தெரியலக்கா.... ஏனோ இந்த பாழாப்போன மனசு மறுபடியும் கிடந்து அடிச்சிக்குது... பாஸ்கர் எப்படி இருப்பார்னு கூட எனக்கு தெரியல.. ஆனா அவரோட அந்த குரல்.... ரொம்ப நாள் பழகுனாப்பல.... இன்னைக்கி கூட அவர் ராஜி, நீலா கூட எவ்வளவு ஜாலியா, அன்னியோன்யமா... ஒரு நல்ல அப்பா மாதிரி.... அத்தான் கூட அப்படியொரு பாசத்தோட பிள்ளைங்கக் கிட்ட பேசி நா கேட்டதில்ல... நீ என்ன சொல்ற\nமல்லிகாவும் அவள் கூறியதில் இருந்த உண்மை புரிகிறது. இருந்தும் மவுனமாக அமர்ந்திருக்கிறாள்...\nநளினி - என்னக்கா பதிலயே காணம்\nமல்லிகா - எனக்கு பயமாருக்கு...\nநளினி - யார பத்தி\nமல்லிகா - தெரியாத மாதிரி நடிக்காத நளினி - ஒன்னெ பத்தித்தான்...\nமல்லிகா கோபத்துடன்- எதுக்கு சிரிச்சே\nநளினி - நீ ஆக்சுவலா பயப்படறது... எங்க ராஜியையும் நீலாவையும் பாஸ்கர் கவர் பண்ணிருவாரோன்னு... அப்படித்தானே...\nமல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்... குட்நைட் நளினி... போய் படு...\nநளினி - சிரிக்கிறாள் - நீ கோபப்படுறதுலருந்தே நான் சொன்னது சரிதான்னு தோனுது....\nமல்லிகா தன்னைவிட்டு அகல்வதைப் புரிந்த நளினி எழுந்து அவளுடைய தோள்களை பற்றுகிறாள்.\nநளினி - அக்கா... கோபப்படாத... பாஸ்கர ஒனக்கும் புடிச்சிருக்கு.. ஆனா ஒத்துக்க மாட்டேங்கறே... எங்க உங்கிட்டருந்து என்னெ பிரிச்சிருவாரோன்னு பயப்படறே... இல்லக்கா.... ஒன்னோட எடத்த யாராலயும் புடிச்சிற முடியாது.... என்னெ ஒரு தாய் மாதிரி இருந்து பாத்துக்கிட்டவக்கா நீ... பாஸ்கர ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பாக்கறேன்... எந்த ஒரு சூழ்நிலையிலயும் அந்த எல்லைய விட்டு தாண்டாம பாத்துக்குவேன்.... என்னெ நம்பு...\nமல்லிகாவின் கண்களின் துளிர்ந்து நின்ற கண்ணீர் வழிந்து நளினியின் கரங்களில் பட்டு சிதறுகிறது... நளினியை இறுக அணைத்துக்கொள்கிறாள்....\nமல்லிகா - நீ சொல்றது சரிதாண்டி... பாஸ்கர் மேல எனக்கு லேசா பொறாமைதான்... வந்து ஒக்கார்ந்த அரைமணி நேரத்துலயே இந்த ரெண்டு குட்டிகளையும் வளைச்சி போட்டுட்டானே....எல்லாரையும் எடுத்தெறிஞ்சி பேசற இந்த நீலா குட்டி கூட அந்தாள் மேல சாஞ்சி, சாஞ்சி.. ஏதோ ரொம்ப நாள் பழகுனாப்பல.... ஒங்க மூனு பேரையும் யார்கிட்டயும் இழந்துறக்கூடாதுங்கற பயம்... இப்ப கொஞ்சம் ஜாஸ்தியாவே.....\nநளினி - யாரும் யாரையும் இழக்கப் போறதில்லைக்கா.... பகிர்ந்துக்கப் போறோம்... அவ்வளவுதான்... நீ கவலைப்படாம போய் தூங்கு...\nமல்லிகா - சரி பார்ப்போம். காலையில எழுந்து நானே பூட்ட்க்கிட்டு போறேன். நீ எழுந்து வரவேணாம்... ப்ரேக்ஃபாஸ்ட் எதுவும் செஞ்சி வைக்கவா\nநளினி - வேணாம்.. எப்பவும்போல நானே செஞ்சிக்கறேன்... குட்நைட்...\nமல்லிகா படியேறி மாடிக்கு செல்ல நளினி சோபாவில் அமர்ந்து கேசட் ப்ளேயரை ரிமோட்டால் ஆன் செய்கிறாள்...\nஅவளுக்கு மிகவும் பிடித்த பாடல் I am falling for you அறையை நிறப்ப கண்களை மூடி சோபா மீது சாய்கிறாள்...\nஇரவு - பாஸ்கரின் அறை -\nபாஸ்கர் அறைக்குள் நுழைந்து பெட்டியை கட்டிலில் வீசிவிட்டு அமர்கிறான். முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது... . செல்ஃபோன் ஒலிக்கிறது. எடுத்து பார்க்கிறான்.. அவனுடைய வங்கி சர்க்கிள் மேலாளரின் எண்... இவருக்கு என்ன வேணும் இப்போ... என்று முனுமுனுத்தவாறு - சொல்லுங்க மோகன்... ஏதாச்சும் அர்ஜண்டா\nஎதிர்முனையிலிருந்து பேசுப���ரின் உரத்த குரல் பாஸ்கரின் முகத்தை சுளிக்க வைக்கிறது.. செல்ஃபோனை சற்று தள்ளி பிடிக்கிறான்... செல்ஃபோன் வழியாக குரல் அறையை நிரப்புகிறது..- சாரி பாஸ்கர்... I was out of station... அதான் நீங்க சென்னைக்கி வந்ததும் கூப்ட முடியல..\nபாஸ்கர் - பரவால்லை... சொல்லுங்க..\nமோகன் - ஒரு சின்ன விஷயம்... அதான் கூப்ட்டேன்... கொஞ்சம் டெலிகெட்டான விஷயமும் கூட... நேர்ல போய் சொல்லுங்கன்னு சேர்மன் சொன்னார்.... இப்பவே வரலாமான்னு கேக்கத்தான் கூப்ட்டேன்...\nபாஸ்கர் வியப்புடன் செல்ஃபோனை பார்க்கிறான் - மறுபடியும் பிரச்சினையா என்று முனுமுனுக்கிறான்... - You are always welcome Mohan....ஆனா அதுக்கு அவசியமே இல்லை... சும்மா சொல்லுங்க...\nமோகன் - Don't mistake me Mohan... - நாளைக்கு ஐ.டி. கமிட்டி மெம்பர்ஸ் இங்க வராங்களாம்... அதனால...\nபாஸ்கர் - எரிச்சலுடன் - என்ன புதுசா\nபாஸ்கர் - (முனுமுனுக்கிறான்) ராஸ்கல்... எல்லாம் அந்தாள் வேலைதானா\nபாஸ்கர் - கோபத்துடன் - No need... நானே பாத்துக்கறேன்...\nமோகன் - அவசரமாக - இல்ல பாஸ்கர்... Don't do that.... கோடம்பாக்கத்துல நம்ம பேங்க் ஃப்ளாட் ரெண்டு ரெண்டு மாசமா யாருக்கும் அலாட்டாகாம இருக்கு... New flats - fully furnished - எல்லா வசதியும் இருக்கு - அதுல ஒன்னுல ஒங்கள அக்காமடேட் பண்ண சேர்மன் சொல்லிட்டார் - நா ஏற்பாடும் பண்ணிட்டேன் - காலையில ஒரு எட்டு மணி போல நானே வரேன் - I will take you there. என்ன சொல்றீங்க\nபாஸ்கர் - சலிப்புடன் - எதுக்கு மோகன்\nபாஸ்கர் - தாங்ஸ் மோகன்... நேத்தைக்கி மும்பையிலருந்து திரும்புறப்போ எதுக்கு இன்னும் கண்டினியூ பண்றது... பேசாம ரிசைன் பண்ணா என்னான்னு கூட யோசிச்சேன்... பேசாம இங்கயே ஏதாச்சும் ஓப்பனிங் இருக்கான்னு பாக்கலாம்னு கூட தோனிச்சி... என் டாட்டருக்காகத்தான் பாக்கறேன்...\nபாஸ்கர் - ஓக்கே... மோகன்... இப்பத்தான் ஏர்போர்ட்லருந்து வந்தேன்... I am dead tired...காலையில பாக்கலாம்...\nஇணைப்பைத் துண்டித்துவிட்டு உடை மாற்றி குளித்து படுக்கையில் விழுகிறான்... அன்று மாலை நளினியை சந்தித்தது நிழலாய் கண் முன் விரிகிறது....\nசென்னை விமான நிலையம் - பாஸ்கர் இறங்கி அவனுக்காக காத்திருந்த காரில் ஏறியதும் தன் செல்ஃபோனை எடுத்து ஒரு எண்ணை சுழற்றுகிறான். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும்..\nபாஸ்கர் - எப்படி இருக்கே...\nபாஸ்கர் - நான் அர்ஜண்டா மும்பை போயிருந்தேன்... I am back .....\nபாஸ்கர் - ஏர்போர்ட்லருந்து என் ரூமுக்கு...\nபாஸ்கர் - ஆமா.. இறங்குனதும் ஒன் ஞ��பகம்தான்.. நேத்தைக்கி புறப்படறப்போ ஃபோன் பண்ணேன்.... யாருன்னு தெரியல...\nபாஸ்கர் - ஓ.. அக்காவா... ரிலேட்டிவாத்தான் இருக்கும்னு நினைச்சேன்...\nபாஸ்கர் - சேச்சே... அவங்க குரல்ல உன் மேலருக்கற அன்பு தெரிஞ்சது அதனால நேச்சுரலா ஏற்படற சந்தேகம்... நா தப்பாவே எடுத்துக்கல... நாந்தான் நேரம் காலம் தெரியாம ஃபோன் பண்ணி.... I am really sorry Nalini... அத சொல்லத்தான் நான் ஃபோன் பண்ணேன்....\nபாஸ்கர் - It's OK.... நா அத அப்பவே மறந்துட்டேன்... மறுபடியும் எப்ப சந்திக்கலாம், I mean if it is ok with you...\nபாஸ்கர் - (புன்னகையுடன்) இப்பவேவா.... எங்க\nபாஸ்கர் - ஒங்க சிஸ்டருக்கு ஓக்கேவா... ஏன் கேக்கறேன்னா... அது ஒரு ஃபேமிலி கெட் டுகெதர் மாதிரி தெரியுதே... அதான்...\nபாஸ்கர் இணைப்பைத் துண்டித்துவிட்டு டிரைவரிடம்... தாஜ் போங்க...\nதாஜ் ஹோட்டல் - உணவகத்தில் நளினி, மல்லிகா மற்றும் மல்லிகாவின் இரண்டு மகள்கள்.\nநளினி - என்னக்கா பேசாம ஒக்காந்துருக்கே... பாஸ்கர கூப்ட்டது ஒனக்கு புடிக்கலன்னா சொல்லியிருக்கலாம்லே...\nமல்லிகா - சேச்சே... அப்படியெல்லாம் இல்ல நளினி... எல்லாம் ரொம்ப ஃபாஸ்டா நடக்குதோங்கற ஒரு சின்ன கவலை...\nநளினி புன்னகையுடன் மல்லிகாவின் கரங்களை பற்றுகிறாள்... நீ ஃபோன்ல கோபப்பட்டதப் பத்தி அவர் என்ன சொன்னார் தெரியுமாக்கா.. நீ கோபப்பட்டது என்மேலருக்கற ப்ரொடக்டிவ்னஸ் ஆல ஏற்பட்ட சந்தேகமாம்... என்ன அழகான வார்த்தை பாருக்கா... அதாவது என்னெ பாதுகாக்கணுமேன்னு நீ நினைக்கறதால, எந்த புது மனுஷங்களையும் என்கிட்ட நெருங்கவிடக்கூடாதுன்னு நீ நினைக்கறதால, ஏற்படற சந்தேகம்... ஒரே நிமிஷத்துல உன் உள்மனசுல இருக்கற பாசத்த அவரால புரிஞ்சிக்கமுடியும்னா... அவர் ரொம்ப நல்லவராத்தான் இருக்க முடியுங்க்கா...\nமல்லிகா - கேலி புன்னகையுடன் - இல்லன்னா கைதேர்ந்த நடிகனாருக்கணும்...\nநளினி - அக்கா ப்ளீஸ்... அப்படியே உனக்கு அவர புடிக்கலைன்னாலும் அவர் முன்னால அத காட்டாதெயேன் ப்ளீஸ்... இன்னைக்கி மட்டும்..\nமல்லிகாவின் மூத்த மகள் ராஜி- யார பத்தி பேசறீங்க சித்தி... இப்ப ஃபோன் பண்ணவங்களா\nமல்லிகா - ஏய்... ஒனக்கு அது தேவையில்லாத விஷயம்... பெரியவங்க பேசறப்ப ஒட்டு கேக்காதேன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்...\nநளினி - அக்கா ப்ளீஸ்.... பக்கதுல பாக்கறாங்க பார்... மெதுவா...\nமல்லிகா - அதுக்குத்தான் இந்த இடம்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்...\nநளினி - ஓ���்கே.. ஓக்கே... வந்தது வந்தாச்சு... நீ கொஞ்சம் கோபப்படாம இரு... அவர் வந்ததும் நா பேசி அனுப்பிடறேன்.. சரியா... என்னக்கா\nமல்லிகா - சீச்சி... அதெல்லாம் ஒன்னும் வேணாம்... எனக்கும் அவர பாக்கணுமில்ல....\nநளினி - என்ன ராஜி... அம்மா திட்டிட்டாங்கன்னு டல்லாய்ட்டியா.... வரப்போறது சித்தியோட ஃப்ரெண்ட்... இப்பத்தான் ரெண்டு நாளாத்தான் பழக்கம்... வரட்டுமான்னு கேட்டார் சரின்னு சொல்லிட்டேன்... ஒனக்கு ஓக்கேதானே....\nராஜி மல்லிகாவை பார்க்கிறாள் - எனக்கு ஓக்கேதான்... (மேசைக்கு குறுக்கே குணிந்து) பில்ல அந்த அங்கிள் தலையில கட்டிறலாம் சித்தி\nநளினி - உரக்க சிரிக்கிறாள் - சீ... நாட்டி...\nஇளையவள் நீலா - ராஜியிடம் - ஏய்.. நீ என்ன சொன்னே...\nராஜி நீலாவின் காதுகளில் கூறுகிறாள்... நீலா - நல்ல ஐடியாடி...\nமல்லிகா - போலி கோபத்துடன் - ரெண்டு பேரும் என்னடி சொல்றீங்க சித்திகிட்ட...\nநீலா (சீரியசாக) இல்லம்மா யாரோ அங்கிள் வறாராமே இன்னைக்கி பில்ல அவர் தலையில கட்டிறாலாம்னு...\nநளினி - சிரித்தவாறு - ஏய் பசங்களா... சும்மாருங்க... அந்த அங்கிள் வந்துறப்போறாரு....\nபாஸ்கர் - சிரித்தவாறு - நா வந்துட்டேனே.... (ராஜி, நீலாவை நோக்கி தன் வலது கரத்தை நீட்டுகிறான்) ஹாய் கேர்ல்ஸ்... I am Bhaskar (மல்லிகாவை நோக்கி வணக்கம் செலுத்துகிறான்) வணக்கம் மேடம்... நளினியிடம் Hi Nalini...\nநால்வர் முகங்களிலும் அசடு வழிகிறது...\nநளினி எழுந்து அவனை நோக்கி திரும்புகிறாள் - Hi Bhaskar\nபாஸ்கர் - Hi... (ராஜி, நீலா இருவர் அருகில் அமர்கிறான்) - Have you placed orders\nபாஸ்கர் - புன்னகையுடன் - நல்லதாப் போச்சு....நீலா சொன்னா மாதிரி let this be my treat...\nநளினி மறுப்பதுபோல் தலையை அசைக்கிறாள் - ஆனால் நீலா உடனே - Thanks Uncle...\nஅடுத்த அரை மணி நேரம் அவர்கள் உணவருந்துகிறார்கள்... பாஸ்கர் இரு குழந்தைகளுடன் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கிறான் - இரு சிறுமிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள் - நளினியின் முகத்தில் சந்தோஷம் - மல்லிகாவின் முகத்தில் பொறாமை - உணவருந்தி முடித்ததும் நளினி எத்தனை தடுத்தும் கேளாமல் பாஸ்கர் உணவுக்கான பணத்தைன் கொடுக்கிறான் - நால்வரும் உணவு விடுதியிலிருந்து வெளியில் வருகிறார்கள் - ரிசெப்ஷனை கடக்கும் போது நளினியின் சிநேகிதி அவளை நெருங்குகிறாள்.\nநளினி - மல்லிகாவை நோக்கி கையை நீட்டுகிறாள் - (புன்னகையுடன்) என்னக்கா நாளைக்கி பார்லருக்கு போலாம்லே...\nமல்லிகா - உன் இஷ்டம்...\nசிநேகிதி - OK... பை..\nபாஸ்கர் - அவளை நெருங்கி - Yes\nஎல்லோரும் பாஸ்கரின் காரில் ஏறி செல்கின்றனர்..\nபாஸ்கரின் வாகனம் அந்தேரியில் அமைந்திருந்த ஒரு பெரிய குடியிருப்பின் வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கர் இறங்கி வாயிலில் இருந்த பொத்தானை அமுக்குகிறான்...\nகதவைத் திறக்கும் பாஸ்கரின் முன்னாள் மனைவி ரேவதி உறக்க சிரிக்கிறாள்... என்ன பாஸ்கர் சார்... ஆச்சரியமா இருக்கு... எங்க இந்த பக்கம்.\n ஃப்ரைடேதானே கூப்டுக்கிட்டு போனீங்க... வாரம் ஒரு நாள்னா இந்த ஃப்ரைடே இன்னும் வரலையே.... ஓ... அங்க புது கேர்ள் ஃப்ரெண்ட் வெய்ட் பண்றாங்களோ.... இன்னைக்கே திரும்பி வரேன் டார்லிங்னு சொல்லிட்டு வந்திருப்பீங்க....\nரேவதி - (போலி வியப்புடன் அவனைப் பார்க்கிறாள்...) Sceneஆ... என்ன சீன் I don't care how you feel... You are allowed a visit only once a week... It is not due till next Friday... I am sorry... கதவை அடைக்க முயல்கிறாள்... ஆனால் பாஸ்கர் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறான்... தன்னுடைய மகளின் அறையை நோக்கி விரைகிறான்... ஷாலிமா... are you there I don't care how you feel... You are allowed a visit only once a week... It is not due till next Friday... I am sorry... கதவை அடைக்க முயல்கிறாள்... ஆனால் பாஸ்கர் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறான்... தன்னுடைய மகளின் அறையை நோக்கி விரைகிறான்... ஷாலிமா... are you there\nபாஸ்கரின் குரலைக் கேட்டதும் ஒரு அறையிலிருந்து அவனுடைய மகள் ஓடி வந்து அவனைக் கட்டிக்கொள்ள அவளை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு திரும்புகிறான்...\nரேவதி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்கிறாள்...\nரேவதி உறக்க சிரிக்கிறாள்... ஏன்... லாங் லீவ்ல போங்கன்னு சொல்லிட்டாரா சேர்மன்\nபாஸ்கர் பதிலளிக்காமல் தன் மகளுடன் விளையாடுகிறான்...\nரேவதி - அவர்தான் ஒங்க பெஸ்ட் சப்போர்ட்டராச்சே... என்னாச்சி... அவரும் ஒங்க எனிமி ஆய்ட்டாரா\nபாஸ்கர் தன் மகளுடன் விளையாடுவதிலேயே குறியாயிருக்கிறான்... ஷாலிமா கலகலவென சிரிக்கிறாள்...\nரேவதி - என்ன பதிலையே காணம் என்னெ விரோதிச்சிக்கிட்டு நீங்க நல்லா இருக்க முடியாதுங்கறத இப்ப உணர்றீங்களா\nபாஸ்கர் ரேவதியை பார்க்கிறான் - கோபப்படுவதில் பயனில்லை என்பதை உணர்கிறான் - Yes... உங்கிட்ட தோத்துட்டேங்கறத ஒத்துக்கறேன்.... Can I take her out now\nபாஸ்கரின் உடனடி ஒப்புதலை எதிர்பாராத ரேவதி வியப்புடன் அவனை பார்க்கிறாள்... பிறகு வாயிலை விட்டு ஒதுங்கி நிற்கிறாள். பாஸ்கர் மகளை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான்...\nஅவன் மகளுடன் க���ரில் ஏறி செல்வதை பார்த்தவாறு ரேவதி நிற்கிறாள்...\nநளினியின் வாசற்கதவு திறக்கப்படுகிறது. மல்லிகா தன் மகள்கள் இருவருடன் நுழைகிறாள். ஹாலில் படுத்துக்கிடக்கும் ஸ்வீட்டி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு பாய்ந்து சென்று மல்லிகாவின் குழந்தைகள் மீது மோதுகிறது. இருவரும் அப்படியே தரையில் அமர்ந்து அதை அணைத்துக்கொள்கின்றனர்.\nமல்லிகா ஹாலுக்குள் நுழைந்து தன் கைப்பையை சோபாவில் எறிந்துவிட்டு டீப்பாய் மீது கிடந்த பூங்கொத்தை பார்க்கிறாள். பிறகு திரும்பி நளினியின் அறையை நோக்கி நடக்கிறாள்... நளினி படுக்கையில் படுத்து கிடப்பது தெரிகிறது...\nமல்லிகா பதற்றத்துடன் நுழைந்து அவளுடைய நெற்றியில் கைவைத்து பார்க்கிறாள்... என்னடா உடம்புக்கு ஏதும் பண்ணுதா எதுக்கு இந்த நேரத்துல படுத்து கிடக்கே...\nநளினி எழுந்து அமர்கிறாள்... ஒன்னும் இல்லக்கா... சும்மாத்தான்... போரடிச்சுது...\nமல்லிகா - இன்னைக்கி பார்லர் இல்லையா\nநளினி வியப்புடன் மல்லிகா இருந்த திசையில் பார்க்கிறாள்.. என்னக்கா நீதான ரெண்டு நாளைக்கி பார்லருக்கெல்லாம் போவேணான்னு சொன்னே....\nஸ்வீட்டியுடன் அறைக்குள் நுழையும் இரு மகள்களும் படுக்கையில் அமர்ந்து நளினியை கட்டிக்கொள்கின்றனர். ஹாய் ஆண்ட்டி... ஹவ் ஆர் யூ\nநளினி புன்னகையுடன் ஐ ஆம் ஃபைன்... நேத்து நீங்க ரெண்டு பேரும் அம்மாவ டென்ஷனாக்கிட்டீங்க அப்படித்தானே...\nமல்லிகா சொல்ல வேண்டாம் என்று கண்சாடை கேட்டுகிறாள்..\nஇளையவள் நீலா - ஏன் சொல்ல வேணாங்கறே\nநளினி (புன்னகையுடன்.) அம்மா சொல்ல வேணாம்னு சொல்றாங்களா\nநீலா - ஆமா சித்தி... நா சொல்றேன்... நேத்து அப்பா வந்து பாட்டி வந்துருக்காங்க ஒங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு சொல்றாங்க, வறீங்களான்னு கேட்டாங்க... நாங்க சரின்னு சொல்லிட்டு அவங்க கூட போனோம்.. அம்மா அத தப்பா புரிஞ்சிக்கிட்டு போலீஸ்ல போயி சொல்லி அவங்க அப்பா வீட்டுக்கு வந்து எங்களையும் அப்பாவையும் புடிச்சி ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க... போலீஸ் அப்பாவை நல்லா திட்டி எங்கள அம்மா கூட அனுப்பி வச்சிட்டாங்க... இதான் நடந்தது...\nநளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள்... இவ்வளவுதானா...நேத்து ஒங்கம்மா பதறிக்கிட்டு ஓடினப்போ நா என்னவோன்னு பயந்துட்டேன்... சரி நீங்க ரெண்டு பேரும் ஸ்வீட்டிய கூட்டிக்கிட்டு போயி டெரஸ்ல விளையா��ுங்க...\nஇரு சிறுமிகளும் மாடிப்படிகளை நோக்கி ஓடுகின்றனர். ஸ்வீட்டியும் குலைத்துக்கொண்டே பின் செல்கிறது..\nமல்லிகா அறையிலிருந்து வெளியில் செல்கிறாள்.\nநளினி - கொஞ்சம் இருக்கா...\nமல்லிகா - (கோபத்துடன்) என்ன சொல்ல போறே எதுக்கு இப்படி இருக்கே, அதானே...\nநளினி மல்லிகாவின் தோள்களை பற்றிக்கொண்டு அறையிலிருந்து வெளிவந்து டைனிங் டேபிளில் அமர்கிறாள். - நீயும் ஒக்காருக்கா..\nமல்லிகா விருப்பமில்லாமல் அவளருகில் அமர்கிறாள்.\nநளினி - எதுக்குக்கா போலீஸ் எல்லாம்\nமல்லிகா - ஒனக்கு தெரியாது நளினி... அந்தாள் செஞ்சதையெல்லாம் மறந்துட்டியா\nநளினி - அது என்னாலதான\nமல்லிகா - எது உன்னால உன்னோட டிசெபிளிட்டிய தனக்கு சாதகமா ஆக்கிக்க பார்க்க ஒரு ராஸ்கல்டி அந்தாளு...\nநளினி - இருக்கலாம்க்கா... அது முடிஞ்ச போன கதை...\nநளினி - சரி... உனக்கு அவர் வேணாம்னு டிசைட் பண்ணிட்டே... ஆனா பிள்ளைங்க\nமல்லிகா - அது ஊருக்கு...\nநளினி - போலீஸ் அவங்க வீட்ல போயி பெரிய ரகளை ஏதும் பண்ணிட்டாங்களா\nமல்லிகா - அதெல்லாம் ஒன்னுமில்லை... மரியாதையாத்தான் நடந்துக்கிட்டாங்க... அந்தாளும் பிரச்சினை ஏதும் பண்ணாம கூப்ட்டதும் வந்து ஜீப்ல ஏறிட்டார்..\nநளினி - அவங்க அம்மா\nமல்லிகா - (கேலியுடன் )அதுதான் வாசல்ல வந்து நின்னு நீ நாசமா போயிருவேடின்னு சாபம் விட்டுது..\nநளினி - இது தேவையாக்கா... அக்கம்பக்கத்துல எல்லாரும் பாத்துருப்பாங்க இல்ல\nமல்லிகா சலிப்புடன் எழுந்து நிற்கிறாள்... இந்த பேச்ச விடு நளினி... என்னோடது முடிஞ்சி போன கதை... டீப்பாய்ல கிடக்குதே ஒரு பொக்கே அத அனுப்புன ஆள்தான நேத்து ஃபோன் பண்ணது\nநளினி எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து டீப்பாயில் கிடந்த பூங்கொத்துக்கு அருகில் தடவிப் பார்க்கிறாள்..\nமல்லிகா என்ன வேணுமாம், அந்தாளுக்கு.. ஒன் ஃப்ரெண்ட்ஷிப்பா இல்ல....\nநளினி - சோர்வுடன்... மறுபடியும் ஆரம்பிச்சிராதக்கா...\nமல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள் - சரிம்மா... கேக்கலை... எல்லா ஆம்பிளைங்களும் ஒரே மாதிரிதான். அத மட்டும் மறந்துறாத...\nநளினி - அக்கா ப்ளீஸ்... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்... அவர பார்த்தா அந்த மாதிரி தெரியல..\nமல்லிகா வியப்புடன் தன் தங்கையை பார்க்கிறாள் - பார்த்தா தெரியலையா\nநளினி சட்டென்று திரும்பி அவளுடைய கரத்தை பற்றுகிறாள் - அக்கா நீயுமா\nமல்லிகா - தன் தவறை உணர்ந்து - சாரிடா... நா அந்த அர்த்தத்துல சொல்லல...\nநளினி - வேதனையுடன் புன்னகை செய்கிறாள் - பரவால்லைக்கா. நா அவர் கிட்ட பேசினத வச்சி சொல்றேன்... ஒருத்தர் கிட்ட கொஞ்ச நேரம் பேசினால அவங்கள பத்தி ஓரளவுக்கு புரிஞ்சிக்கற சக்தி எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இருக்குங்கறது ஒனக்கு தெரியுமில்ல\nமல்லிகா - ஒத்துக்கறேன்... ஆனா ஆம்பிளைங்கள அதுல சேர்க்காத... அவனுங்க நடிப்பானுங்க...\nநளினி - உன்னுடைய கசப்பான அனுபவத்தால அப்படி சொல்றே\nமல்லிகா - எரிச்சலுடன் ஏன் ஒனக்கு மட்டும் அப்படி ஒரு அனுபவம் இல்லையா\nநளினி - இருக்கலாங்க்கா... ஆனா எல்லா ஆண்களுமா அப்படி இருப்பாங்க.. எனக்கென்னவோ இவர் அப்படி பட்டவர் இல்லைன்னு தோனுது...\nமல்லிகா - எழுந்து நிற்கிறாள். சரி நளினி... நா இனிமே ஒன்னும் சொல்றதுக்கில்லை.... நீ படிச்ச பொண்ணு... நாலு ஆம்பளங்களோட பழகுறதால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது... இந்த ஃப்ரெண்ட்ஷிப்பால ஒனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்னா.... செய்யி... நா இனி ஒன்னும் சொல்ல மாட்டேன்.... சமையல பாக்கறேன்...\nநளினி அவளுடையை கரங்களைப் பற்றி இழுக்கிறாள்... இன்னைக்கி எங்கயாச்சும் வெளியில போயி சாப்பிடலாங்க்கா... பிள்ளைங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்லே... இன்னைக்கி என்னோட ட்ரீட்டா வச்சுக்கலாமே...\nமல்லிகா புன்னகையுடன் தன் தங்கையை அணைத்துக்கொள்கிறாள் - ரொம்ப நாளைக்கப்புறம் உன் முகத்துல உண்மையான சந்தோஷத்த பாக்க முடியுதுடி... அதுவும் நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொல்றப்ப... (சிரிக்கிறாள்)\nநளினியும் சிரிக்கிறாள் - அதானே பாத்தேன்... ஓசின்னா ஒடனே ஓக்கேன்னு சொல்லிறுவியே...\nமல்லிகா எழுந்து உரக்க - ஏய் பிள்ளைங்களா.. இறங்கி வாங்க... சித்தி ட்ரீட் தறாளாம்..\nஇருவரும் சிரிக்க பிள்ளைகள் ஸ்வீட்டியுடன் படிகளில் தடதடவென இறங்கி வந்து... என்னது ட்ரீட்டா\nமூத்தவள் ராஜி - சித்தி ஒங்க ஹோட்டலுக்கே போலாம்... முடியாதுன்னு மட்டும் சொல்லிறாதீங்க...ப்ளீஸ்\nநளினி - இருவரையும் நோக்கி கைகளை நீட்டுகிறாள். அவர்கள் ஆளுக்கு ஒரு கை பற்றிக்கொள்ள நளினி இருவரையும் இழுந்து அணைத்துக்கொள்கிறாள்... சரி.. அங்கேயே போலாம்... சித்தி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வந்துடறேன்...\nமல்லிகா - என்ன நளினி நீ அதுங்கதான் கேக்குதுன்னா அங்க ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே...\nநளினி - என்னக்கா தெரியாத மாதிரி... அங்கதான் எனக்கு 25% டிஸ்கவுண்ட் இருக்கே.... இல்லன்னாலும் என்னைக்காவதுதான\nதன் அறையை நோக்கி செல்ல மல்லிகா தன் குழந்தைகளை முறைத்து பார்க்கிறாள்.....\nவங்கி சேர்மனின் அறையில் சேர்மனுடன் பாஸ்கர் அமர்ந்திருக்கிறான்.\nசேர்மன் - சாரி பாஸ்கர் எனக்கு வேற வழி தெரியல...\nபாஸ்கர் - (கோபத்துடன்) சார்... நீங்க என்னெ டவுட் பண்றீங்களா\nசேர்மன் - நிச்சயமா இல்ல பாஸ்கர்...\nபாஸ்கர் - அப்புறம் எதுக்கு சார் என்னெ லீவ எக்ஸ்டெண்ட் பண்ண சொல்றீங்க\nபாஸ்கர் என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்கிறான். முகத்தில் கோபம்...\nபாஸ்கர் - எதுக்கு சார்\nசேர்மன் - யாரோ ஒங்கள பத்தி மோசமா அவங்கக்கிட்ட சொல்லியிருக்காங்க....\nசேர்மன் - தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து நிற்கிறார்... - விடுங்க பாஸ்கர்... என்னெ அவங்க சொன்னதையெல்லாம் சொல்ல வைக்காதீங்க... Rubbish.... அதுக்கும் நம்ம ப்ரொஃபஷனுக்கும் என்ன சம்பந்தம்னு கூட எனக்கு சொல்ல தெரியல... They say your personal life is also questionable...\nபாஸ்கர் கோபத்துடன் எழுந்து நிற்கிறான்... What nonsense.... அதுக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சார் சம்பந்தம்\nசேர்மன் - தன் மேசையை சுற்றி வந்து பாஸ்கரின் தோள்களைப் பற்றி இருக்கையில் அமர்த்துகிறார். Don't get excited Bhaskar... எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு... அதுதான் முக்கியம்... கமிட்டி மெம்பர்ஸ் சொல்றா மாதிரி நீங்க இந்த டெண்டர் ப்ராசஸ்லருந்து விலகி இருங்க...\nபாஸ்கர் - அதுக்கு எதுக்கு சார் நா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணணும் என்னெ வேற டிப்பார்ட்மெண்டுக்கு மாத்திருங்களேன்...\nசேர்மன் (புன்னகையுடன்) I appreciate your offer Bhaskar... ஆனா ஒங்களோட Expertiseஐ நா இழக்க விரும்பலை... இந்த டெண்டர் ப்ராசஸ் முடிஞ்சி பி.ஓ இஷ்யூ பண்ற வரைக்கும் நீங்க லீவ்ல இருங்க... இந்த ப்ராஜக்ட நல்லவிதமா முடிக்க உங்களாலதான் முடியும்.......அதனால உங்கள டிப்பார்ட்மெண்ட்ட விட்டு மாத்தற முட்டாள்தனத்த நா பண்ண மாட்டேன்... I need you in this department...\nபாஸ்கர் எழுந்து நின்று தன்னுடைய கைப்பெட்டியை எடுத்துக்கொள்கிறான்... OK Sir... Thank you for your support.... நீங்க எப்ப வரணும்னு சொல்றீங்களோ அப்ப வரேன்... போறுமா\nசேர்மன் புன்னகையுடன் அவனுடைய கரத்தை பற்றுகிறார் - Thanks for your coming Bhaskar... இத ஃபோன்லயே உங்ககிட்ட சொல்லியிருக்க முடியும்... ஆனா அதுக்கு எனக்கு இஷடமில்லை... நேர்ல பார்த்து இந்த டிசிஷன் எதுக்குன்னு சொல்லணும்னு ஆசைப்பட்டேன்...\nசேர்மன் - ஒரு நிமிஷம் பாஸ்கர்...\nபாஸ்கர் நின்று திரும���பி பார்க்கிறான்.\nசேர்மன் - நீங்க ஒங்க டாட்டர்னு சொன்னதும்தான் எனக்கு ஒன்னு சொல்லணும்னு தோனிச்சி...\nபாஸ்கர் - சொல்லுங்க சார்...\nசேர்மன் - நா இப்ப சொன்ன விஷயத்துக்கு பின்னால யாரோ இருக்காங்கன்னு சொன்னேனே.... அது ஒருவேளை உங்க Ex....\nபாஸ்கரின் முகம் கோபத்தில் சிவந்து போகிறது... புரியுது சார்...\nபாஸ்கர் - Thanks for the information Sir... Bye... விறுவிறுவென்று நடந்து வெளியேறுகிறான்...\nபாஸ்கர் அவனுடைய தலைமை அலுவலக கட்டிடத்திலிருந்து வெளியேறி தனக்கென காத்திருந்த வாகனத்தை நெருங்குகிறான். அவனுக்கு பின்னால் யாரோ அவனுடைய பெயரை அழைப்பதைக் கேட்டு திரும்புகிறான்... அவனுடைய காரியதரிசி பாபு.... பாஸ்கர் நிற்கிறான்...\nபாபு - சார்... உடனே திரும்புறீங்களா... ஃப்ளைட் ஈவ்னிங்தான\nபாஸ்கர் - எனக்கு முக்கியமான வேலையிருக்கு பாபு... ஏதும் அர்ஜண்டா இல்லைன்னா அப்புறம் பேசலாம்... I am in a hurry...\nபாபு - சாரி சார்.... (தயக்கத்துடன்) ஒரேயொரு பெர்சனல் விஷயம்... சொல்லலாம்னா சொல்றேன்...\nபாஸ்கர் - வியப்புடன் ... என்னுடையதா ஒங்களுடையதா...\nபாபு - குழப்பத்துடன்... என்ன சார்\nபாஸ்கர் - Forget it... சொல்லுங்க... என்ன விஷயம்...\nபாபு - மேடம் ஃபோன்ல கூப்ட்டாங்க....\nபாஸ்கர் - கோபத்துடன் - எப்போ...\nபாபு - இப்பத்தான் அஞ்சு நிமிஷம்...\nபாபு - நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டாங்க\nபாஸ்கர் - வேற ஏதாச்சும் சொன்னாங்களா\nபாபு - நீங்க வந்துட்டீங்க.. சேர்மன் ரூம்ல இருக்கீங்கன்னு சொன்னேன்... சம்பந்தமில்லாம சிரிச்சிட்டு தெரியுமேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க...\nபாஸ்கர் பதில் பேசாமல் வாகனத்தில் ஏறி அமர்கிறான் - அந்தேரி ஜானா...\nநளினியின் வாசற்கதவு மணி ஒலிக்கிறது... ஹாலில் படுத்துக் கிடக்கும் நாய் குலைக்கிறது...\nபடுக்கையில் படுத்துக்கிடக்கும் நளினி மெள்ள எழுந்து தன்னுடைய நடையை அளந்தவாறு ஹாலை அடைகிறாள்... யாருங்க\nகுரல் - குரியர் மேடம்...\nநளினி - இருங்க வரேன்... இடைவெளி - கம் ஸ்வீட்டி... என்றவாறு தன்னுடைய நாயை அணுகுகிறாள் அது எழுந்து அவளுக்கு முன்னே வாசலை நோக்கி செல்கிறது.\nநளினி கதவை மெள்ள திறக்கிறாள்... யெஸ்... என்ன வேணும்...\nகுரியர் - அவளுக்கு பார்வை தெரியவில்லை என்பதை உணர்கிறான். தன் கையிலிருந்த பூக்கொத்தை அவள் கைகளைப் பிடித்து கொடுக்கிறான். - மேடம் உங்களுக்கு ஒரு பொக்கே வந்துருக்கு... யாரோ உங்க நண்பராம்...\nநளினி - வியப்புடன் பூங்கொத்��ை பெற்றுக்கொள்கிறாள்... அட்றஸ் சரியா பாத்தீங்களா\nகுரியர் - ஆமாம் மேடம் - விலாசத்தை படித்து காட்டுகிறான் - இது உங்க அட்றஸ்தான\nநளினி புன்னகையுடன் ஆமா... யார் அனுப்பியிருக்கான்னு போட்டுருக்கா\nகுரியர் - இல்ல மேடம்... ஒரு ஃப்ரெண்டுன்னு மட்டுந்தான்...\nநளினி - அப்படியா... சரி.... தாங்ஸ்... சிக்னேச்சர் ஏதும் போடனுமா\nகுரியர் - அவளுடைய கையைப் பற்றி காட்டுகிறான்.. இங்க போடுங்க மேடம்...\nநளினி அவன் காட்டிய இடத்தில் ஒப்பிட்டுவிட்டு வாசற்கதவை மூடுகிறாள்...\nபூக்களின் வாசத்தை முகர்ந்தவாறு நடந்து சோபாவில் அமர்கிறாள்... முகத்தில் அவளையுமறியாமல் ஒரு மெல்லிய புன்னகை.... Must be Bhaskar...\nவீட்டுவாசலில் வேன் வந்து நின்றதிலிருந்தே பரபரப்பானாள் மனோ.\n'சுரேஷ் வேன் வந்துருச்சி. நீங்க கீழ போயில் வேன் பக்கத்துலயே நில்லுங்க. கன்னாபின்னான்னு அடுக்கி ஃபர்னிச்சர்ஸ ஒடச்சிறாம பாத்துக்குங்க. நா இங்க பாத்துக்கறேன். மேக்சிமம் அரை மணி நேரத்துல லோட் பண்ணி முடிச்சாத்தான் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாம அங்க போயி சேர முடியும்.'\n'சரி' என்று மட்டும் கூறிவிட்டு படியிறங்கி வாசலுக்கு சென்றான் சுரேஷ்.\nகடந்த ஒரு வாரமாகவே தனிக்குடித்தனம் செல்வதில் உறுதியாயிருந்தாள் மனோ. சுரேஷ் எத்தனை எடுத்துக் கூறியும் அவள் மசிவதாயில்லை.\nசுரேஷ் தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவனுடைய தந்தை மனோகரன் ஒரு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் என்பதால் சற்று கண்டிப்பானவர்.\nமனோ சற்று வசதிப்படைத்த குடும்பத்திலிருந்து வந்ததுடன் அவளும் தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பதால் சுதந்திரத்துடன் வளர்ந்தவள். இன்றைய தலைமுறைக்கே உரித்தான நள்ளிரவில் உறங்கி காலை எட்டு மணிக்கு மேல் எழுவது, விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றுவது, காசை தண்ணீராக செலவழிப்பது என அவளுக்கு இல்லாத 'நல்ல' பழக்கங்களே இல்லை எனலாம்.\nஇளம் வயதில் தாய் சொல்லே மந்திரம் என்று பிள்ளையாக இருந்த சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு தாரம் சொல்லே மந்திரம் என்னும் அளவுக்கு மாறிப் போயிருந்தான். இளைய பருவத்தில் குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதிக்காத பெற்றோர்களுக்கு முதிர்ந்த வயதில் கிடைக்கும் தண்டனைதான் சுரேஷின் பெற்றோருக்கும் இப்போது கிடைத்தது.\nநிறைய தாய்மார்களுக்கு 'என் பிள்ளை நான் சொன்னா தட்டவே மாட்டான்' என்று பீ��்றிக்கொள்வதில் பயங்கர பெருமை.. ஆனால் அத்தகைய ஆண் திருமணமானதும் தங்களுடைய மனைவியின் சொல்லையும் தட்டவே மாட்டான் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.\nசுரேஷின் தந்தை ஒய்வு பெற்றதிலிருந்தே 'என்னால முன்னே மாதிரி ஃப்ரீயா இருக்க முடியலைங்க. பாபுவும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் தாத்தா, தாத்தான்னு அவர் சொல்றதத்தான் கேக்கறானே தவிர என்னெ சட்டை பண்றதே இல்லை. நாம தனியா போயிரலாம். நா சொன்னா அப்பா ஒரு ஃப்ளாட்ட நமக்காக வாங்கி குடுத்துருவார். நீங்க மட்டும் சரின்னு சொன்னா போறும்.' என்று நச்சரிக்க துவங்கியிருந்தாள்.\n'கொஞ்சம் பொறுத்துக்கயேன்.. நாம ரெண்டு பேரும் காலைல போனா ராத்திரிதான் வறோம். நம்மளவிட பாபு கூட ஜாஸ்தி டைம் ஸ்பெண்ட் பண்றது அப்பாதான... அதான் தாத்தா, தாத்தான்னு ஒட்டிக்கறான். அதுவும் ஒரு வகையில நமக்கு நல்லதுதான\n'இல்லைங்க... எனக்கென்னமோ ஒங்கப்பா அவனெ நம்மகிட்டருந்து பிரிச்சிருவாரோன்னு தோனுது. அத நா அலவ் பண்றதா இல்ல. நா ஏற்கனவே அப்பாகிட்ட சொல்லியாச்சி. அப்பா ஃப்ளாட்ட ரெடி பண்ணிட்டார். நல்ல நாள் பார்த்து வேன் வரைக்கும் ரெடி பண்ணிட்டேன்னு நேத்துதான் அப்பா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணார். வர்ற புதன் கிழமை நாள் நல்லாருக்காம். காலையிலயே வேன் வந்துரும். நாம ஷிப்ட் பண்றோம்...'\nசாதாரணமாக தினமும் மனோகரன் காலையில் ஆறு மணிக்கு வாக் போவதற்கு இறங்கினால் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். கனகம் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் குளிர்காலத்தில் காலை எட்டு மணிக்கு முன் எழமாட்டாள்.\n'மாமா வாக் போய்ட்டு திரும்பி வர்றதுக்குள்ள திங்சையெல்லாம் பேக் பண்ணி வண்டில ஏத்திட்டா அவங்களால ஒன்னும் பண்ண முடியாது...' என்பது மனோவின் ஐடியா. இந்த ஐடியாவில் சுரேஷுக்கு அவ்வளவாக சம்மதம் இல்லையென்றாலும் மனோவை எதிர்த்து பேசும் தைரியம் அவனுக்கு இல்லை.\nவேன் வந்தாயிற்று. சாமான்களை ஏற்றுவதில் சுரேஷ் மும்முரமாக இருந்தான். ஆனால் மனோவின் திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கு முன் என்றும் இல்லாத வழக்கமாக மனோகரன் வாக் சென்ற அரை மணி நேரத்திலேயே திரும்பி வந்தார்.\nவீட்டு வாசலில் வேன் நிற்பதையும் அதில் வீட்டு சாமான்கள் ஏற்றப்படுவதையும் கண்ட மனோகரன் முந்தைய தினம் இரவு தன் நண்பன் தன்னிடம் கூறியது ச���ிதான் என்று உணர்ந்துக்கொண்டார். ஆயினும் மனோகரிடம் ஒன்றும் கேட்காமல் வீட்டுக்குள் நுழைந்து அன்றைய செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமாக தான் அமரும் ஈசிச் சேரில் அமர்ந்தார். வீட்டிற்குள் நுழைய தைரியமில்லாத சுரேஷ் தன் செல்ஃபோன் வழியாக மாடியிலிருந்த மனோவை அழைத்து, 'மனோ அப்பா திரும்பி வந்துட்டார். இதுவரைக்கும் எங்கிட்ட ஒன்னும் கேக்கல. இப்ப என்ன பண்ணப் போற\n'எல்லாம் நா பாத்துக்கறேன். நீங்க போயி ஒங்கப்பா ரூம்ல தூங்கிக்கிட்டிருக்கற பாபுவ எழுப்பி ட்றெஸ் பண்ணுங்க. இன்னிக்கி அவன் ஸ்கூலுக்கு போகாட்டியும் பரவால்லை.'\nஇதென்னடா புதுப் பிரச்சினை என்று நினைத்தான் சுரேஷ். 'நம்ம ப்ளான்ல பாபுவை மறந்துப்போனோமே... அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவானோன்னு ப்ரெடிக்ட் பண்ண முடியாதே' என்ற எண்ணத்துடன் ஹாலில் அமர்ந்திருந்த தன் தந்தையைக் கடந்து அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்தான். பாபு அவன் நினைத்திருந்ததற்கு மாறாக எழுந்து ஸ்கூல் யூனிஃபார்முடன் எதையோ மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான்.\nசுரேஷ் அறைக்குள் நுழைந்ததை கண்டவுடன் 'என்னப்பா அதிசயமா இங்க வந்து நிக்கறே... டெய்லி நா ஸ்கூலுக்கு போனதுக்கப்புறந்தானே அம்மாவும் நீயும் எழுந்திரிப்பீங்க' என்றான் சற்று நக்கலாக.\n'டேய் அதிகப்பிரசங்கி. இன்னைக்கி நீ ஸ்கூலுக்கு போக வேணாம். யூனிஃபார்ம கழட்டிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ... தாத்தா, பாட்டிக்கிட்டு சொல்லிட்டு கிளம்பு.' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்.\n என்னப்பா விளையாடறியா இன்னைக்கி என்ன டே தெரியுமா\n'என்ன டேவாயிருந்தா என்னடா... போக வேணாம்னு சொல்லிட்டேன் இல்ல. அம்மா டென்ஷனாகறதுக்குள்ள டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு கிளம்பு.'\n'நாம வேற வீட்டுக்கு போகப் போறோம்.'\n'அதான் இந்த வீடு இருக்கே\n இரு தாத்தாக்கிட்ட கேட்டுட்டு வரேன்.' என்றவாறு எழுந்த பாபு 'தள்ளிக்க..' என்று வழியில் நின்றிருந்த தந்தையை ஒரு கையால் விலக்கிவிட்டு ஹாலுக்குள் நுழைந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த மனோகரின் அருகில் வந்து நின்றான். 'தாத்தா நா இன்னைக்கி ஸ்கூலுக்கு போவேணாமாம். நேத்து நாம ப்ரிப்பேர் பண்ணதெல்லாம் வேஸ்ட்'\nமனோகரன் தன் பேரனைப் பார்த்தார். 'இன்னைக்கி என்ன டேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்றதுதான\n'கேட்டேன் தாத்தா... என்ன டேவாயிருந்தா என்னடா... அ��ான் போக வேணாம்னு சொன்னேனேங்கறார்.'\nபாபு கோபத்துடன் அவரைப் பார்த்தான். 'என்ன தாத்தா வெளையாடறியா ஹாஃப் இயர்லி எக்ஸாமுக்கு யாராச்சும் ஏதாவது சாக்கு சொல்லி லீவ் போட்டீங்க... அடுத்த வருசமும் இதே க்ளாஸ்தான்னு டீச்சர் சொன்னாங்கன்னு நேத்துதான் ஒங்கிட்ட சொன்னேன்.'\n'அத ஒங்கப்பன் கிட்ட சொல்லு. அவனுக்கு நீ என்ன க்ளாஸ் படிக்கறயான்னு தெரியுமோ என்னவோ\n'எதுக்கு தேவையில்லாம அவன்கிட்ட எதையாச்சும் சொல்லி கன்ப்யூஸ் பண்றீங்க மாமா\nகோபத்துடன் தன் எதிரில் வந்து நின்ற மருமகளை பார்த்தார் மனோகர். பிறகு திரும்பி தன் பேரனை பார்த்தார். 'பைடா பாபு... சமர்த்தா ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு இவங்களோட போ.... என்னால ஒன்னும் செய்ய முடியாது..'\n'டேய் கிளம்புடா..' என்றவாறு தன் மகனை நெருங்கினாள் மனோ...\nபாபு இரண்டடி பின்னால் நகர்ந்தான். 'முடியாதும்மா... நா எங்கயும் வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்.'\nமனோ திகைப்புடன் சுரேஷைப் பார்த்தாள். 'நா சொன்னப்போ நம்ப மாட்டேன்னீங்களே இப்ப பாருங்க...'\n' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்..\n'அதான் நானும் கேக்கேன்... என்ன இதெல்லாம் நீ தனியா போறேன்னு சொன்னா நா சம்மதிக்க மாட்டேனு நினைச்சி சொல்லாம இருந்தியா நீ தனியா போறேன்னு சொன்னா நா சம்மதிக்க மாட்டேனு நினைச்சி சொல்லாம இருந்தியா\n'அவர ஏன் கேக்கீங்க... நாந்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்.'\nமனோகர் திரும்பி தன் மருமகளைப் பார்த்தார். 'ரொம்ப தாங்ஸ்ம்மா... தாராளமா போய்ட்டு வாங்க...நா தடுக்கல... பாபு வரேன்னு சொன்னா அவனையும் கூப்டுக்கிட்டு போங்க... ஆனா ஒரு கண்டிஷன்... அவனெ கம்பெல் பண்ணி தூக்கிகிட்டு போகக்கூடாது..'\n எதையாவது சொல்லி அவனெ ப்ரெய்ன்வாஷ் பண்ணி வச்சிருக்கீங்களா\nமனோகர் வேதனையுடன் சிரித்தார். 'அத பாபு கிட்டயே கேளேன்.'\nமனோ தன் மகனை நெருங்கி அவன் முகத்தை பற்றினாள். 'டேய் பாபு அம்மா சொன்னா செய்வே இல்ல...'\nபாபு அவளுடைய கரத்தை தட்டிவிட்டான். 'நான் வரலை... இன்னைக்கி ஸ்கூலுக்கு போகாம இருக்க முடியாது.'\n'ஏண்டா.. இன்னைக்கி என்ன அப்படி விசேஷம்..'\nபாபு கோபத்துடன் தன் தாயைப் பார்த்தான். 'இதாம்மா உங்கிட்ட பிரச்சினை... இன்னைக்கி என்ன விசேஷம்னு கேட்டீயே... அதாலதான் சொல்றேன்... நா வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்...\nமனோ எரிச்சலுடன் 'என்னடா பெரிய மனுசன் மாதிரி பேசறே... சொல்லித்தான் தொலையேன்... இன்னைக்கி என்ன\n'எனக்கு இப்ப ஹாஃப் இயர்லி எக்ஸாம் நடக்குது... மண்டேலருந்து.. இன்னைக்கி மாத்ஸ்... நேத்து ராத்திரி பத்து மணி வரைக்கும் தாத்தா எல்லா சம்சையும் போட்டு காட்டுனார்... நாளைக்கி எக்ஸாம்ல செண்டம் கண்டிப்பா கிடைக்கும்டான்னு சொன்னார்.. நீ என்னடான்னா இன்னைக்கி என்னான்னு கேக்கறே..'\n'ஆமா... பெரிய ஐ.ஏ.எஸ் படிக்கறே... அடுத்த வருசம் இந்த ஸ்கூல்லயே படிக்கப் போறதில்ல... எல்லாம் காச குடுத்தா ஹாஃப் இயர்லி இல்ல ஃபைனல்லயே பாஸ்சுன்னு எழுதிக் குடுத்துருவாங்க... நீ கிளம்பு...'\n'எனக்கு வேற ஸ்கூலும் வேணாம்.. வேற வீடும் வேணாம்... எனக்கு தாத்தாவையும் ஃப்ரெண்ட்சையும் விட்டுட்டு வர முடியாது... நீ வேணும்னா நீ போ....'\nஇதுவரை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் தன் தந்தையை நெருங்கி 'நீங்க சொன்னா அவன் கேப்பான்... சொல்லுங்கப்பா.'\n'நீ மொதல்ல தாத்தா சொல்றது கேளு... அதுக்கப்புறம் நீ சொல்றத நா கேக்கறேன்.' என்ற பாபுவை மனோகரே அதிர்ந்துபோய் பார்த்தார்.\n'பாபு அப்படியெல்லாம் அப்பாக்கிட்ட பேசாத... தப்பு...' என்றார்.\nமனோ உரக்க சிரித்தாள். 'அடடா... செய்யிறதையும் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறத பாரு... சுரேஷ் இப்படி பேசிக்கிட்டிருந்தா சரி வராது... நீங்க அவன தூக்கிக்கிட்டு போயி வேன்ல ஒக்காருங்க... சாமான் ஏத்துன வரைக்கும் போறும்... மீதிய அப்புறமா வேன் வந்து ஏத்திக்கட்டும்... நீங்க கெளம்புங்க..'\nசுரேஷ் தன் தந்தையைப் பார்த்தான். 'அப்பா ப்ளீஸ்... Don't make this difficult.... அவன்கிட்ட சொல்லுங்களேன்.'\nமனோகர் தன் மகனை வேதனையுடன் பார்த்தார். 'நா அவன் கிட்ட சொல்லணும்னு நீ ஏண்டா எதிர்பார்க்கறே... என்னால மட்டும் அவன விட்டுட்டு இருக்க முடியும்னு நினைக்கறியா இல்ல... ஒங்கம்மாவால உன்னெ விட்டு பிரிஞ்சி இருக்க முடியும்னு நினைக்கறியா இல்ல... ஒங்கம்மாவால உன்னெ விட்டு பிரிஞ்சி இருக்க முடியும்னு நினைக்கறியா எங்களுக்கு ஒன்னெ விட்டா யார்றா இருக்கா எங்களுக்கு ஒன்னெ விட்டா யார்றா இருக்கா இங்க ஒனக்கு என்ன பிரச்சினை இங்க ஒனக்கு என்ன பிரச்சினை\nசுரேஷ் பதிலளிக்காமல் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான்.\nமனோகர் தன் மகனின் முகத்தைப் பற்றி தன் வசம் திருப்பினார். 'எதுக்குடா அவள பாக்கறே இங்க இருக்கறதுல ஒனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா இங்க இருக்கறதுல ஒனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா என் முகத்த பார்த்து சொல்லு..'\nவாசலில் பாபுவின் பள்ளி வேன் வந்து நின்றது... பாபு யார் அனுமதிக்கும் காத்திராமல் வாசலை நோக்கி ஓடினான். 'தாத்தா பை... திரும்பி வர்றப்ப நீதான் வரணும்... சரியா\nசுரேஷ் அதிர்ந்துபோய் அப்படியே நின்றான். மனோ சுதாரித்துக்கொண்டு பாபுவின் பின்னால் ஓடினாள். ஆனால் பாபு வேகமாக ஓடிச் சென்று வேனில் ஏறிக்கொள்ள அது புறப்பட்டுச் சென்றது.\nமனோ அதே வேகத்தில் ஹாலுக்கு திரும்பி, 'இப்ப உங்களுக்கு திருப்திதானே... ஆனாலும் ஒங்க ப்ளான் சக்சஸ் ஆகாது மாமா.. நானும் இவரும் வேன்ல போறோம்... சாய்ந்தரம் இவர் போயி அவனெ ஸ்கூல்லருந்து கூப்டுக்கிட்டு வந்துருவார்... அப்ப என்ன பண்றீங்கன்னு பார்ப்போம்...' என்று இறைந்தாள். 'சுரேஷ் கிளம்புங்க...'\n'என்னடா சொல்றா... எங்க கிளம்புறீங்க\nசுரேஷ் சட்டென்று திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தான்... கனகம் மேல் மூச்சு வாங்க நடக்க முடியாமல் தள்ளாடியவாறு தன் அறையை விட்டு வெளியே வர மனோகர் பதற்றத்துடன் அவளை நோக்கி சென்றார். 'ஒன்னெ யாரு வரச் சொன்னா... இன்னம் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலயே கிடக்கறதுதான... போ... படு... நா காப்பி போட்டு கொண்டு வரேன்...'\nகனகம் அவருடைய கையை தட்டிவிட்டாள். 'சுரேஷ் சொல்லுடா.... எங்க கிளம்புறீங்க\n'அவங்க தனியா போறாங்களாம்..' என்றார் மனோகர்.. 'நீ போ... நீ சொல்லி ஒன்னும் அவன் ஐடியாவ மாத்திக்கப் போறதில்லை.... ஒரு மகன் இருந்தான்.. இப்ப இல்லைன்னு நினைச்சுக்க...'\n'என்னங்க சொல்றீங்க... அப்ப பாபு அவனெ பாக்காம எப்படீங்க இருப்பீங்க அவனெ பாக்காம எப்படீங்க இருப்பீங்க' உணர்ச்சி பெருக்கீட்டால் மூச்சுவிட முடியாமல் தடுமாறிய தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தி அறைக்கதவை சாத்தினார்.\n'என்ன மசமசன்னு நிக்கிறீங்க... கிளம்புங்க...' என்றவாறு தன் அருகில் வந்து நின்ற தன் மனைவியை பார்த்தான்...\n'ஐ ஆம் சாரி மனோ... நா வரலை...'\nதிகைத்து நின்ற தன் மனைவியை பொருட்படுத்தாமல் தன் தாயின் அறை கதவை தட்டினான் சுரேஷ்... 'நீ டென்ஷனாகதம்மா... நா எங்கயும் போகலை....'\nபாஸ்கரின் அறை - ஒரேயொரு மேசை விளைக்கைத் தவிர அறை இருளில் மூழ்கியிருக்கிறது...\nதுண்டிக்கப்பட்ட செல்ஃபோன் திரையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்...\nTight closeup - முகத்தில் சோகத்தின் ரேகை......\nமேசை மீதிருந்த விமான பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு எழுந்து படுக்கை மீதிருந்த பயணப் பையை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறுகிறான்...\nநளினி தன்னுடைய செல்ல நாயுடன் சோபாவில் அமர்ந்திருக்கிறாள். மல்லிகா சமையலறையில் இருப்பது தெரிகிறது.\nஉணவு மேசையில் வைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் சிணுங்குகிறது.\nமல்லிகா - நீ அப்படியே இரு.. நா பாத்துக்கறேன்... அதே ஆளா இருந்தா உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன்...\nநளினி - (புன்னகையுடன்) அக்கா அது ஒன் செல்ஃபோன்...\nமல்லிகா சமையலறையிலிருந்து வந்து மேசை மீதிருந்த தன் கைப்பையை திறந்து தன்னுடைய செல்ஃபோனை எடுக்கிறாள்.. தன்னுடைய அண்டை வீட்டு தோழியின் எண்ணைப் பார்க்கிறாள்.\nமல்லிகா - என்ன ரேணு... எதுக்கு கூப்டறே... பசங்க ஏதாச்சும்.... இடைவெளி (பதற்றத்துடன்) என்னது, எப்போ ஐயையோ... இதோ இப்பவே வறேன்... (செல்ஃபோனை துண்டித்துவிட்டு ஓடிப்போய் ஸ்டவ்வை அணைக்கிறாள்...\nநளினி - என்னக்கா... என்ன விஷயம்... பசங்க ஏதாச்சும் பண்ணிக்கிட்டாங்களா\nமல்லிகா - (இவளிடம் சொல்வதா வேண்டாமா என தயங்குகிறாள். பிறகு வேண்டாம் என முடிவு செய்கிறாள்) ஆமாடா... சின்னது சொன்ன பேச்ச கேக்காம தகராறு பண்றாளாம்... நீ அப்செட் ஆகாத ரேணு எப்பவுமே இப்படித்தான் சின்னதுக்கெல்லாம் டென்ஷனாயிருவா... ஒனக்கு ராத்திரிக்கி வேண்டியத சமைச்சி வச்சிருக்கேன்.... நா போயி கூப்பிடறேன்.... வரேன்... (கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை துடைத்தவாறே வாசலை நோக்கி ஓடுகிறாள்.)\nகாவல் நிலையம் - ஆய்வாளர் முன்னிலையில் பதற்றத்துடன் மல்லிகாவும் அவளுடைய தோழி ரேணுகாவும்..\nஆய்வாளர் - இங்க பாருங்கம்மா - டென்ஷனாகாம சொல்ல வந்தத தெளிவா சொல்லுங்க... அப்பத்தான் எங்களாச ஆக்ஷன் எடுக்க முடியும்.. உங்க டாட்டர்ஸ கூட்டிக்கிட்டு போனது ஒங்க ஹஸ்பெண்ட் அத எப்படி கடத்தல்னு சொல்றீங்க\nமல்லிகா தன் கையிலிருந்த கோப்பை அவரிடம் நீட்டுகிறாள் - சார் இது நா என் ஹஸ்பெண்ட டைவோர்ஸ் செய்தப்ப கோர்ட் குடுத்த ஆர்டர். இதுப்படி அவர் வாரத்துக்கு ஒருநாள்தான் குழந்தைகள பாக்க முடியும். அதுவும் நா இருக்கறப்ப என் வீட்டுக்கு வந்து... தேவைப்பட்டா வெளியில கூட்டிக்கிட்டு போகலாம்... என் பெர்மிஷனோட.... அது கூட காலையில ஒன்பது மணியிலருந்து சாயந்தரம் ஆறு மணி வரைக்கும்தான் அவர் என் டாட்டர்ஸ சந்திக்கலாம்...பேசலாம்... ஆனா இன்னைக்கி அவர் நா வீட்ல இல்லாத நேரத்துல என் பெர்மிஷன் இல்லாம கூட்டிக்கிட்டு போயிருக்கார்.\nஆய்வாளர் - மல்லிகாவின் கோப்பிலிருந்த நீதிமன்ற உத்தரவை வாசிக்கிறார். சரி மேடம்.. நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக்குடுத்துட்டு போங்க... நா விசாரிக்கிறேன்..\nமல்லிகா - சாரி சார். நீங்க இப்பவே ரெண்டு கான்ஸ்டபிள்ச என்னோட அனுப்புங்க அவரோட வீடு வரைக்கும் போய் பார்த்தா எல்லாம் தெரிஞ்சிரும்..\nஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா எங்களுக்கு வேற வேலையே இல்லையா\nமல்லிகா - சார்... என் மூத்த பொண்ணுக்கு வயசு 13... வயசுக்கு வந்த பொண்ணு... சின்னதுக்கு ஒன்பது வயசு... ராத்திரி நேரத்துல ஒரு ஆள் வீட்டுக்கு வந்து கடத்திக்கிட்டு போயிருக்கார்னு சொல்றேன்.. நீங்க சாவகாசமா விசாரிக்கிறேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம் ஒடனே நீங்க ஆக்ஷன் எடுக்கலைன்னா நா வந்த ஆட்டோவுலயே கமிஷனர் ஆஃபீசுக்கு போவேன்... அப்புறம் ஒங்க இஷ்டம்...\nஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா மிரட்டறீங்களா\nமல்லிகா - இல்ல சார்... உண்மையத்தான் சொல்றேன்... என் பொண்ணுங்க இந்த ராத்திரி நேரத்துல எங்க இருக்காங்களோன்னு நா தவிக்கிற தவிப்பு எனக்குத்தான சார் தெரியும்.... இதுவே ஒங்க பிள்ளைங்களாருந்தா....\nஆய்வாளர் - சரிம்மா... சரி... ஒங்க டென்ஷன் எனக்கு தெரியாம இல்ல.... இருங்க... (தன் உதவி ஆய்வாளரைப் பார்க்கிறார்) சார்.. ரெண்டு கான்ஸ்டபிள்ச கூட்டிக்கிட்டு இவங்களோட போய்ட்டு வாங்க சார்... அந்தாள் அங்க இருந்தா இங்க கூட்டிக்கிட்டு வாங்க...\nகாவல்துறையினரின் ஜீப் ஒரு சந்தில் நுழைகிறது...\nமல்லிகா - இங்க தான்... இதான் அவரோட வீடு...\nவாகனம் நின்றவுடன் மல்லிகா இறங்கி வாசலை நோக்கி ஓடுகிறாள். உள்ளேயிருந்து தன்னுடைய மகள்களின் குரலைக் கேட்டதும் திரும்பி தன்னுடன் வந்த உதவி ஆய்வாளரை நோக்கி ஓடுகிறாள்.\nமல்லிகா - சார்.. என் டாட்டர்ஸ் இங்கதான் இருக்காங்க சார்.. உள்ள குரல் கேக்குது..\nஆய்வாளர் - சரிம்மா... நீங்க ஜீப்ல போய் ஒக்காருங்க... நாங்க பாத்துக்கறோம்... (தன் காவலர்களிடம்) யோவ் உள்ள போய் அந்தாள இழுத்துக்கிட்டு வாங்கய்யா...\nகாவலர்கள் இருவரும் வீட்டினுள்ளே ஓடுகின்றனர்...\nபாஸ்கரின் வாகனம் விமான நிலைய வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கரும் அவருடன் ஒருவரும் இறங்கி நிற்கின்றனர்...\nபாஸ்கர் - (தன் நண்பரிடம் ) நாளைக்கி ஈவ்னிங் திரும்பிருவேன்... நீங்க வரணும்னு இல்லை.. டிரவைர மட்டும் அனுப்புங்க.... இடைவெளி - அப்புறம் ஒரு பெர்சனல் ஹெல்ப்...\nநண்பர் - சொல்லுங்க சார்...\nபாஸ்கர் தன் பர்சிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அவரிடம் நீட்டுகிறான்.... இதுலருக்கற அட்றசுக்கு ஒரு சின்ன பொக்கே வாங்கி அனுப்பிருங்க....\nநண்பர் - உங்க பேர மென்ஷன் பண்லாமா சார்...\nபாஸ்கர் - ஒரு நொடி தயங்குகிறான்... வேணாம்... A friend..னு மட்டும் மென்ஷன் பண்ணிருங்க போறும்....\nநண்பர் கிளம்பி செல்ல பாஸ்கர் கைப்பையுடன் விமான நிலையத்திற்குள் நுழைகிறான்...\nஆய்வாளரின் மேசையை சுற்றி மல்லிகா, அவளுடைய குழந்தைகள் இருவர், மல்லிகாவின் தோழி ரேணுகா, மல்லிகாவின் முன்னாள் கணவர் ஆகியோர்...\nஆய்வாளர் - மிஸ்டர்... உங்க டாட்டர்ஸ் முகத்த பார்த்து உங்க மேல ஆக்ஷன் ஏதும் எடுக்காம விடறேன்... உங்க டாட்டர்ச மீட் பண்றதுக்கு கோர்ட் என்ன டைரக்ஷன்ஸ் குடுத்துருக்கோ அதும்படித்தான் நீங்க நடந்துக்கணும்... இல்லன்னா கம்ப்டெம்ட் ஆஃப் கோர்ட்டுன்னு உங்க மேல ரிப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்...\nகணவர் - (கோபத்துடன்) சார்... விஷயம் தெரியாம பேசாதீங்க... எங்க மதர் ஊர்லருந்து வந்து பேரப்பிள்ளைங்கள பாக்கணும்னு சொன்னாங்க... இவள கூப்ட்டா இவ வீட்ல போன் அடிச்சிக்கிட்டே இருக்கு... வீட்டுக்கு வந்து பாத்தா பிள்ளைங்க ரெண்டும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு இந்தம்மா எங்கயோ ஊர் சுத்த போயிருந்தாங்க... பிள்ளைங்கள உங்க பாட்டி வந்துருக்காங்க வறீங்களாம்மான்னு கேட்டேன்.. சரிப்பான்னு வந்துருச்சுங்க.... இது ஒரு குத்தமா சார்... இவதான் ஏதோ கம்ப்ளெய்ண்ட் குடுத்தான்னா நீங்களும் வீடு வரைக்கும் வந்து அசிங்கம் பண்ணிட்டீங்களே சார்...\nஆய்வாளர் - என்னம்மா ஒங்கப்பா சொல்றது சரிதானா\nசிறுவர்கள் இருவரும் பயத்துடன் பதில் பேசாமல் தன் தாயைப் பார்க்கின்றனர்...\nகணவர் - பாத்தீங்களா சார்... பதில் பேசாம நிக்கறதுலருந்தே தெரியல.... எங்க அம்மா திட்ட போறாங்களோன்னு பயப்படறத பாருங்க... கோர்ட் என்னடான்னா அம்மாவாலத்தான் பிள்ளைங்கள பாத்துக்க முடியும்னு சொல்லுது... இவ பாத்துக்கற லட்சணத்த பார்த்தீங்களே...எங்க போயி ஊர் சுத்திக்கிட்டிருந்தான்னு கேளுங்க சார்...\nஆய்வாளர் - இங்க பாருங்க சார்... அது எங்க வேலையில்லை... நீங்க இனிமே கோர்ட் ஆர்டர மீறாதீங்க.... அவ்வளவுதான் சொல்ல முடியும்... பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு போங்கம்மா...\nஎ��்போதும் போலவே வாசற்கதவு திறந்துதானிருந்தது.\nகண்களை மூடியவாறு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த விசாலாட்சி சிரமப்பட்டு எழுந்து வாசலைப் பார்த்தாள். மாதம் ஒருமுறை வரும் ஏகாம்பரம், அந்த ஏரியா போஸ்ட்மேன்.\n'என்னடாப்பா, மறுபடியும் செக் வந்துருக்கா' விசாலாட்சியின் குரலில் ஒருவித சலிப்பு தொனிப்பதை ஏகாம்பரம் உணராமல் இல்லை. 'பிரிச்சி பாரேன், இந்த தடவையாவது ஏதாச்சும் கடுதாசி வச்சிருக்கானான்னு பாரு.'\nஒவ்வொரு மாதமும் கேட்கும் அதே சலிப்பு. ஏகாம்பரத்திற்கே சலிப்பு தோன்றியது. கையில் இருந்த உறையைப் பிரித்து வாயை ஊதி பார்த்தான். ஊஹும்.. கடிதம் ஏதும் தென்படவில்லை. பெருமூச்சுடன் காசோலையை உருவி ஒருமுறை பார்த்துவிட்டு விசாலாட்சியை பார்த்தான். 'இந்த தடவை பத்தாயிரத்துக்கு வந்துருக்கும்மா.'\n' விசாலாட்சிக்கு அப்படி ஏதும் இருக்காது என்று தெரியும். இருந்தும் ஆற்றாமை....\n'இல்லம்மா...' இதே பதிலை மாதா மாதம் சொல்லி அவனுக்கே அலுத்துவிட்டது. பரிதாபமாய் எதிரில் நின்றவளைப் பார்த்தான். அவனால் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது. 'போற வழியில பேங்குல போட்டுட்டு போயிரட்டுமா\nவிசாலாட்சி அலுப்புடன் திரும்பி நடந்தாள். 'வேற என்னச் செய்ய ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எடுத்ததே இன்னும் இருக்கே. இரு பாஸ் புஸ்தகத்த கொண்டு வாரன்.'\nஏகாம்பரம் வாசல் திண்ணையில் அமர்ந்து காத்திருந்தான்.\nஅவன் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் விசாலாட்சி அம்மாளை பழக்கம். ஆறு மாதம் முன்பு வரை மாதம் ஒருமுறை அவளுடைய மகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய காசோலையை கொண்டு சென்று கொடுப்பதுடன் அவர்கள் இருவருடைய பரஸ்பர பரிச்சயம் நின்று போயிருந்தது.\nசில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மாதம் விசாலாட்சியின் மகன் அனுப்பியிருந்த காசோலை உறையுடன் விசாலாட்சியின் வீட்டு வாசலில் நின்று 'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.' என்று குரல் எழுப்பினான்.\nசாதாரணமாக ஒரு சில நிமிடங்களிலேயே, 'என்னடாப்பா சுந்தரத்துக்கிட்டருந்து கடுதாசி வந்துருக்கா' என்றவாறு வாசலுக்கு வந்துவிடும் விசாலாட்சி அன்று ஐந்து நிமிட நேரத்திற்கும் மேலாக காணாததால் ஏகாம்பரம் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.\nபழைய காலத்து பாணியில் வீடு விசாலமாக இருந்தது. வாசலில் இருமருங���கிலும் இருந்த நீள் வடிவ திண்ணையைக் கடந்தால் பத்தடி நீள வராந்தாவிற்குப் பிறகு மீண்டும் ஒரு விசாலமான வாசல். பர்மா டீக்கில் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த கதவுகளை திறப்பதற்கு ஏகாம்பரம் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. கதவுகளை மூடிவிட்டால் உள்ளிருந்து பெருங்குரல் எடுத்து அழைத்தாலும் சாலையில் கேட்காது என்று நினைத்தான்.\nகதவைத் திறந்தால் நீஈஈஈண்ட வாணம் பார்த்த முற்றம். முற்றத்தைச் சுற்றி மூன்று பக்கங்களில் 'ப' வடிவத்தில் அமைந்திருந்த வீடு எவ்வித சலனமுமில்லாமல், மனித அரவமே இல்லாமல்... 'அம்மா... அம்மா...' என்றான் ஏகாம்பரம் சற்று உரத்த குரலில்.\nஅவனையுமறியாமல் கலவரமடைந்தான். 'ஒடம்பு கிடம்பு சரியில்லையோ....' என்ற முனுமுனுப்புடன் முற்றத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான்.\nவாணம் பார்த்த முற்றத்தை ஆக்கிரமித்திருந்த சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய மனமில்லாததுபோல்..... வீட்டை இருள் கவ்வியிருந்தது. கண்களை இடுக்கியவாறு ஹாலின் கோடியிலிருந்த அறையை பார்த்தான். கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. சற்று நெருங்கியதும் அறைக்குள் மின்விசிறி சுற்றும் ஓசை தெளிவாக கேட்டது. 'இங்கதான் இருக்கணும்' என்று நினைத்தவாறு கதவை திறந்துக்கொண்டு எட்டிப் பார்த்தான். கட்டிலில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. அவனுக்கு தெரிந்தவரை அந்த வீட்டில் விசாலாட்சியைத் தவிர வேரு யாரும் இருக்கவில்லை.\nகிட்டே நெருங்கி பார்த்தால் மட்டுமே அடையாளம் தெரியும் அளவுக்கு இருட்டு... சுவர்களில் துழாவி மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்தான். பளிச்சென்ற குழலொலியில் கட்டிலில் கிடந்தது விசாலட்சி அம்மாள்தான் என்பது தெரிந்தது. நெருங்கி மூக்கு நுனியில் வைத்துப் பார்த்தான்.. சீரான மூச்சு வந்துக்கொண்டிருந்ததை உணர்ந்து சமாதானமடைந்தான். ஆனால் நினைவிழந்து கிடப்பது நன்றாகவே தெரிந்தது.\nஅப்படியே திரும்பி வாசலுக்கு வந்து இருமருங்கிலும் பார்த்தான். தெருக்கோடியில் ரிக்ஷா ஒன்று நிற்பது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் சென்று விசாரித்தான். 'யார்யா அந்த துபாய் அம்மாவா' விசாலாட்சியை அந்த தெருவிலுள்ள அனைவருக்குமே அப்படித்தான் தெரிந்திருந்தது.\n'ஆமாய்யா.. வெரசா வா... டவுண்ல அந்தம்மா போற டாக்டரய்யா வீடு ஒனக்கு தெரியுமா\n நீங்க போங்க.. ஒரு நொடியில வந்து நிக்கேன்...'\nஇருவருமாக அப்படியே தூக்கி ரிக்ஷாவில் வைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். 'நல்லவேளைய்யா.. இரத்த அழுத்தம் ஜாஸ்தியாயிருக்கு. அதான் மயக்கம் போட்டு விழுந்துருக்காங்க... இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தா கோமா ஸ்டேஜுக்கே போயிருப்பாங்க.'\nஒரு வாரம். குணமாகி வீடு திரும்பும் வரை ஏகாம்பரமும் அவனுடைய வீட்டாரும்தான் பார்த் துக்கொண்டனர்.\n'நீ மாத்திரம் அன்னைக்கி வரலைன்னா என் கதி என்னடா ஆயிருக்கும் ஹூம்... கண்காணா தேசத்துலருந்து மாசா மாசம் கைச்செலவுக்கு பணம் அனுப்புனா போறும்னா அவன் நெனைக்கான்... ஆனா அவன் அனுப்புற பணத்த செலவழிக்க இந்த அம்மா இருக்கணுமேங்கற நெனப்பு அவனுக்கு இல்ல.. ஊர வுட்டு போயி வருசம் அஞ்சாவுது... இதோ வரேன், அதோ வரேன்னுட்டு.. இந்த அம்மா உயிரோட இருக்கறப்ப வந்தா உண்டு.... இல்லன்னா....'\n'என்ன பெரிம்மா நீங்க... அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது... நம்ம தம்பி வந்துரும்.. நீங்க உயிரோட இருக்கறப்பவே... என்ன தபாலய்யா நீங்களே சொல்லுங்க...' ரிக்ஷா பெருசு சொல்வதும் சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தான் ஏகாம்பரம்.\nஅன்றிலிருந்து ஏகாம்பரம்தான் விசாலாட்சிக்கு எல்லாம்.\nதுபாயிலிருந்த மகனிடமிருந்து மாதா மாதம் வரும் காசோலையை வங்கியில் செலுத்துவது, விசாலாட்சிக்கு தேவையான தொகையை வங்கியிலிருந்து அவ்வப்போது எடுத்து வருவது, வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை, மருந்து வாங்குவது என ஏகாம்பரத்தை ஏவாத வேலையே இல்லை எனலாம்.\n'இந்தாடா... இந்த புஸ்தகத்துல வரவு வச்சி கொண்டாந்துரு...'\nஏகாம்பரம் திடுக்கிட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டான். 'சரிம்மா சாயந்தரம் வர்ற வழியில ஏதாச்சும் வாங்கி வரணுமா\nவிசாலாட்சி பதில் பேசாமல் ஒரு வறட்டு புன்னகையுடன் திண்ணையில் ஏறி அமர்ந்தாள். 'டேய் நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே\nஏகாம்பரம் வியப்புடன் அவளைப் பார்த்தான். 'என்னம்மா ஏதோ பீடிகை போடறீங்க என்ன கேக்க போறீங்க\n'அந்த பொஸ்தகத்துல எவ்வளவு இருக்குன்னு போட்டுருக்கு\nஏகாம்பரம் வங்கி பாஸ் புத்தகத்தை புரட்டி பார்த்தான். 'ரெண்டு லட்சத்து சொச்சம் இருக்கும்மா\n'இப்பிடியே மாசா, மாசம் அஞ்சாயிரம் எடுத்தேன்னு வச்சுக்க இன்னும் எத்தன மாசத்துக்கு வரும்\n'நாப்பது மாசம்.. எதுக்கு கேக்கீங���க\nவிசாலாட்சி கண்களை இடுக்கிக்கொண்டு கணக்கு போட்டாள். 'அதாவது இன்னும் மூனு வருசம்...'\n'நாலு மாசம் கூட... அது சரி.. எதுக்கும்மா இந்த கணக்கு\n'சொல்றேன்....இன்னைக்கி வந்துதே அந்த கவர்ல எம்புள்ள விலாசம் இருக்கா பாரு.'\nஏகாம்பரம் உறையின் பின்புறத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தான். 'இருக்கும்மா.'\n'சரி... அவனுக்கு ஒரு கடுதாசி எழுதணும்... நீ வர்ற வழியில அவனுக்கு அனுப்புறாப்பல ஒரு கவர் வாங்கிக்கிட்டு வா..'\nஏகாம்பரம் குழுப்பத்துடன் விசாலாட்சியின் முகத்தைப் பார்த்தான். அவள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு தெரிந்தது.. அது என்ன என்பதை கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் திண்ணையிலிருந்து இறங்கி நின்றான். 'சரிம்மா.. அப்படியே செஞ்சிடறேன்...' என்றவாறு தெருவில் இறங்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிச் செல்ல தெருக்கோடியில் அவன் சென்று மறையும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள் விசாலாட்சி...\nமூனு வருசம்.... அவன் அனுப்பிக்கிட்டிருக்கற காச நா வாங்கி, வாங்கி வச்சிக்கிட்டேருந்தா அவனுக்கும் இங்க வரணும்னே தோனாது... புள்ளையே நம்மள வேணாம்னு இருக்கறப்ப அவன் அனுப்பற காசு மட்டும் நமக்கெதுக்கு பெத்து வளத்ததுக்கு கூலியா போறும்டா.... நீ அனுப்புன காசு போறும்.. ஒனக்கு அம்மா வேணும்னா உடனே பொறப்பட்டு வா.. இல்லையா, நீயும் வேணாம் ஒன் காசும் வேணாம்னு எழுதி போட்டுறணும்...\nஏகாம்பரம் ஒத்துக்கமாட்டான்... ஆனா பிடிவாதமா எழுத வைக்கணும்... இல்லையா, நீ இந்த வீட்டு பக்கமே வராதேன்னு சொல்லிறணும்... புள்ளையே இல்லேன்னு ஆனப்புறம்......\nLabels: பாசமில்லாத பணம் எதுக்கு\nஎன் கடவுள், உன் கடவுள்.. (சிறுகதை)\nஅப்பா ஒரு ஹிட்லர் (குறுநாவல்)\nஆஃபீஸ்ல காதல் வீட்டுல மோதல்\nஐயரை ரெண்டறை - நகைச்சுவை\nகுண்டக்க மண்டக்க - நகைச்சுவை\nபாஷை தெரியாத ஊர்ல (நகைச்சுவை)\nபோடாங்.... நீயும் ஒன் ஐடியாவும் - நகைச்சுவை\nமு.க.வுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\nவாடகைக்கு வீடு - நகைச்சுவை\nஜாதகத்தில் பாதகம் - நகைச்சுவை நாடகம்\nஜெ.யுடன் ஒரு பேட்டி - நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyakavithaigal.blogspot.com/2009/02/blog-post_06.html", "date_download": "2018-04-20T00:55:37Z", "digest": "sha1:3DIROFZD5E6JNGDYS4HUZAZTQHBNWAZZ", "length": 5325, "nlines": 107, "source_domain": "iniyakavithaigal.blogspot.com", "title": "அன்பொன்றே அழியா நின் மெய்!: நெருப��புக் கவிதைகள்", "raw_content": "\nஅன்பொன்றே அழியா நின் மெய்\nதேர் வரா வீதியெங்கள் வீதி\nஒரே ஒரு முறை பிளசர் வந்தது\nஎதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு\nஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது\nரயிலேறி நீ தொட முடியா தூரம்\nதிரும்ப நீ தேவையென்ற உணர்வு\nஉனது தந்தையின் இறப்புச் செய்தி\nஉயிர் மீட்க உதவாத உனது டாலர்களோடு\nLabels: இக்கவிதைகள் தீயின் பிள்ளைகள்\nஅரைக்கம்பத்தில் தொப்புள் கொடி (5)\nஇக்கவிதைகள் தீயின் பிள்ளைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-04-20T01:02:13Z", "digest": "sha1:EQ5WJJK7XHMCTMYQRY7F7WXW5XQGND67", "length": 16336, "nlines": 135, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: சுலபமாக எடையைக் குறைக்கும் வழி....", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nஒரு மனிதர் ரொம்ப குண்டாக இருந்தார்.\nஉடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் முடியலை.\nஅந்த நேரம் பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். உடல் எடை குறைய ஒரு ஜிம்மில் ஒரு புதுமையான வழியை அறிமுகப் படுத்தியிருந்தனர்.\nஅவரும் அங்கு சென்று விசாரித்தார்.\nநீங்க பணம் கட்டுங்க ஒரு மாதம் டிரீட்மெண்ட் தருவோம்.எப்படி யார் தருவது எல்லாம் பணம் கட்டிய பிறகு சொல்வோம் என்றார்கள்.\nஅவர்கள் கேட்ட தொகை அதிகம்னாலும் கட்டிவிட்டு வந்தார்.\nமறுநாள் யாரோ கதவைத் தட்ட திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி.\nமிக அழகான ஒரு பெண் கவர்ச்சியான உடையில் நின்றிருந்தாள்.\nதான் அந்த ஜிம்மில் இருந்து வருவதாகவும் அவருக்கு எடை குறைக்கும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொன்னாள்.\nஇவர் ஏதோ அந்த அழகி 'முந்தானை முடிச்சு' படத்துல தீபா டீச்சர் 'அ' ஆ போட கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்த மாதிரி தன்னைத் தொட்டு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறாள் என சந்தோஷப்பட\nஅவளோ அவள் முன்னால் ஓடுவதாகவும் இவர் தன்னை துரத்திப் பிடிக்க வேண்டும் அப்படிப் பிடித்தால் அவள் அவருக்கே சொந்தம் என்றாள்.\nதொட்டாலே போதும்னு நெனச்ச நம்ம ஆளு அவளே சொந்தமாகலாம் என்றதும் தேன் குடித்த நரி போல மயங்கி அவளைத் துரத்தினார்.\nமெல்லிய அழகான அந்த பெண்ணின் மாரத்தன் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நம்ம ஆளு தஸ்ஸூ ப்ஸ்ஸூனு மூச்சிறைக்க ஓடினார்.பிடிக்க முடியலை\nஇது மறுநாளும் தொடர,இப்படியே ஒரு மாதம் போனதும் அவர் எடை 20 கிலோ குறைஞ்சிடுச்சி.\nஆசை விடாமல் அடுத்த மாதமும் பணம் கட்டினார்.\nஇந்த முறை இன்னும் மிக அழகான ஒரு பயிற்சியாளினி வந்தாள்.\nஇவரும் இவளையாவது பிடிச்சிட்டு அடையனும் என வேகமாக துரத்த ஆரம்பித்தார்.முடியலை.\nஇந்த மாதம் 30 கிலோ குறைந்து விட்டது.\nசற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் பணம் கட்டி னார்.கடந்த இரண்டுமுறையை விட இன்னும் அழகான பெண் வருவாள்.எப்படியும் அவளைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.\nமறுநாள் கதவு தட்டப்பட்டது.ஆசையோடு கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி.\nஇன்ப அதிர்ச்சி இல்லீங்கோ பயமான அதிர்ச்சி.\nவாட்ட சாட்டமான மாமிச மலை போல ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான்.ஆளு பார்த்தா நம்ப 'ஹல்க்கு' [பச்சை மனிதன்] மாதிரி இருந்தான்.\nஇந்தமுறை அவன் துரத்த இவர் ஓட வேண்டுமாம்.அப்படி ஓடும்போது அவனிடம் சிக்கினால் இவர் அவனுக்கே சொந்தமாம்.\nஅவன் கிட்ட மாட்டக் கூடாதுன்னு ஓடினார்..ஓடினார்...ஓடிக் கொண்டேயிருந்தார்.\nஒரு மாதம் முடிந்து பயிற்சிக்கு வந்த மாமிசமலை ஆள் ஜிம்முக்குபோய் ரிப்போர்ட் கூட குடுத்துட்டார்.\nஆனால் நம்ம ஆள இன்னும் காணோம்.\nயாராவது நேத்து சென்னையில் நடந்த மாரத்தன்ல பார்த்தீங்களா\nஇல்லை பீஜிங்க்கு ஓடிட்டாரா தெரியலை.\nடிஸ்கி:தமிழ்மணத்துல கூட ஒரு அப்பா பதிவர் எடை குறைக்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.அவருக்கு இந்த ஜிம் அட்ரஸ் குடுங்க.\nஆங்கிலத்தில் படித்த ஓன்று தான்...ஆனாலும் நல்லதொரு மொழிபெயர்ப்புக்காக பாராட்டுக்கள்...\n//தமிழ்மணத்துல கூட ஒரு அப்பா பதிவர் எடை குறைக்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.//\nஏற்கனவே அவர் தூங்கிட்டு இருக்கும்போது அவரை எலி இழுத்துட்டு போயிடுதுன்னு ரூம்மேட்ஸ் புகார் பண்றாங்க. இதுல இன்னும் எடை குறைக்கணும்னா..... கொசு வந்து தூக்��ிட்டு பறந்துடும். நல்லவேள துபாய்ல கொசு இல்ல.\nம்ம்ம்....ஜூலை 3-ம் தேதி போஸ்ட் போட்டுட்டு போனீங்க....திரும்ப செப்டெம்பர் 1-ம் தேதியா ஏன் இவ்ளோ இடைவெளி அக்கா\nகண்மணி எத்தனை நாளாச்சு பதிவு போட்டு பயங்கர பிசியாகிட்டீங்க போல நெல்லை அதிகம் வேலை கொடுக்குதா\nஎன்ன போங்க தமிழ்மணம் பதிவு இதெல்லாம் மற்ந்த மாதிரி அப்பா பதிவர் எப்படி இருப்பாருங்கறதையும் மறந்துட்டீங்களா\nமுத்து நான் எதையும் மறக்கலை.\nதம்பி தான் அப்ப பதிவர் பத்தி சொல்லிட்டாரே பாக்கலையா\nஉங்களைத்தான் வச்சி பதிவெழுத நெனைச்சேன் ;( கோச்சுப்பீங்கனு விட்டுட்டேன்\nமாசம் ஒரு பதிவு போடவே மேட்டர் சிக்கலை.உன்னை மாதிரி டாட்டா பதிவு போடட்டுமா:))\n அடிக்கடி பதிவு போடுங்க டீச்சர்... வந்து வந்து பார்த்து ஏமாந்துட்டு போகாம இருப்போமெ... :)\n.உன்னை மாதிரி டாட்டா பதிவு போடட்டுமா:))///\nடீச்சர், பதிவுகளைப் படிக்கிறீங்கன்னு நல்லாவே தெரியுது... இனி அடிக்கடி கிளாசுக்கு வாங்க\nடீச்சருக்கு காத்திருக்கும் மாணாக்கர்கள் சங்கம்\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_412.html", "date_download": "2018-04-20T01:23:18Z", "digest": "sha1:L55GM6CBKZQQ3OSSYFABX3N6SILY2UNZ", "length": 15346, "nlines": 95, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தீவிரவாத ஓடம்... காணொளி காட்சி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்த�� சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் வீடியோஸ் தீவிரவாத ஓடம்... காணொளி காட்சி\nதீவிரவாத ஓடம்... காணொளி காட்சி\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளா��்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வே��் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_533.html", "date_download": "2018-04-20T01:22:48Z", "digest": "sha1:Y5CQITKXHJVUH2ZXDB4C2GBCA5XZNW7R", "length": 27860, "nlines": 105, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பட்டுக்கோட்டை தாலுக்கா!! ஒரு சிறப்பு பார்வை!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சுற்று வட்டாரச் செய்திகள் பட்டுக்கோட்டை தாலுக்கா\nநஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் பட்டுக்கோட்டை. பட்டுக்கோட்டை தாலுகாவில் ஒரு நகராட்சி (பட்டுக்கோட்டை), 2 பேரூராட்சிகள் (அதிராம்பட்டினம், மதுக்கூர்) மற்றும் 76 ஊராட்சிகள் உள்ளது. பட்டுக்கோட்டை ���ாலுகாவின் மொத்த மக்கள்தொகை 2,97,827 ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மொத்த மக்கள்தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73,097 ஆகும். 2014ம் ஆண்டு உத்தேசிக்கப்படுகிற மொத்த மக்கள்தொகை 76,367 ஆகும். பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1965ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பட்டுக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 33 வார்டுகளை உள்ளடக்கியது.\n106 தெருக்கள் உள்ளது. பட்டுக்கோட்டை நகரத்தின் ஒட்டுமொத்த சாலை 114.6 கி.மீட்டராகும். இதில் நகராட்சி சாலை 94.53 கி.மீட்டராகும். தினசரி நகரத்திற்கு சராசரியாக 10,000 பேர் வந்து செல்கின்றனர். தற்போது பட்டுக்கோட்டை தேர்வுநிலை நகராட்சியாக உள்ளது. தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டுக்கோட்டையை தனது பாட்டால் உலகறிய செய்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அடுத்த செங்கப்படுத்தான்காடு. இவருடைய மனைவி கௌரவம்பாள். இவருடைய மணிமண்டபம் பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது. இவர் குறைந்த காலத்துக்குள் சமூக, சீர்திருத்த, திரையிசை பாடல்களை எழுதி மக்களின் மனதை தொட்டவர்.\nஇப்பகுதிக்கு பெருமை சேர்த்தவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவர் நாடிமுத்துபிள்ளை, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய தளபதிகளில் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணமாக சென்று போராட்டம் நடத்திய அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட இன்னும் பலர். பட்டுக்கோட்டை விவசாயம் சார்ந்த பகுதி. இந்த பகுதியில் முதன்முதலாக கிராம விஸ்தரிப்பு பயிற்சி நிலையம் என்ற விவசாயம் சார்ந்த பயிற்சி நிலையம் முத்துப்பேட்டை சாலையில் 1.4.1954ம் ஆண்டு துவங்கப்பட்டது.\nசில ஆண்டுகளுக்கு பின்னர் ஊரக விரிவாக்க பயிற்சி நிலையமாக (ஆர்.இ.டி.சி) மாறியது. தற்போது இந்த பயிற்சி நிலையம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என 6 மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழ���்கும் நிலையமாக மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனமாக (ஆர்ஐஆர்டி) செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் தான் என்பது பட்டுக்கோட்டை நகரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் நெல் சாகுபடி மட்டுமே. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.\nதற்போது போதிய தண்ணீரும், மழையும் இல்லாததால் மாற்றுப்பயிராக தென்னை சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் விரைவில் காய்ப்பதுடன் நீண்டகால பயன் தரக்கூடியது. பட்டுக்கோட்டை நகரத்தின் அடையாள குறியாகவே ரயில் நிலையம் மட்டுமே அரசு ஆவணங்களில் இன்றும் உள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக இவ்வழியே ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில்பாதை பணிகள் இன்றும் முழுமையடையாமல் உள்ளது வேதனைக்குறியது.\nகாரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்கவும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை துவக்கவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையை இணைக்கும் புதிய புறவழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 3 கிலோ மீட்டர் தூரம் பட்டுக்கோட்டை – மதுக்கூர் சாலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை மாவட்டம் என தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கித்தர வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nபட்டுக்கோட்டையில் விளையும் தேங்காய் சமையலுக்கு அதிகமாக பயன்பெறுவதுடன் எண்ணெய் பிழியும் அளவும் கூடுதலாக உள்ளது. இப்பகுதியில் அதிகமாக உற்பத்தியாவதால் தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாட்டிலேயே பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை பகுதியில் மட்டும் தான் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடியில் தேங்காய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.\nநகரத்தின் இதய பகுதியில் பேரூராட்சியாக இருந்த காலத்திலேயே மணிக்கூண்டு அமைக்கப்பட்டிருந்து. போக்குவரத்து காரணங்களுக்காக இந்த மணிக்கூண்டு அகற்றப்பட்டது. இதற்கு பிறகும் இன்று வரை மக்களுடைய வழக்கு சொல்லாக மணிக்கூண்டு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பாரம்பரியமாக இன்று வரை அழைக்கப்பட்டு வரும் பெயரை உறுதிப்படுத்தும் வகையிலும் மணிக்கூண்டு இருந்த இடத்தில் ஒரு கடிகாரம் அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிம���்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் எ���்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/In-Gujarat-Bribe-Of-Rs-29-Lakh-Paid-In-New-Rs-2000.html", "date_download": "2018-04-20T01:03:20Z", "digest": "sha1:4AC5QSC5Q3KZGDYXB7NTUEMC2FQNLO7K", "length": 7079, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு - News2.in", "raw_content": "\nHome / ஊழல் / கருப்பு பணம் / குஜராத் / தேசியம் / மாநிலம் / ரூபாய் நோட்டுக்கள் / லஞ்சம் / குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு\nகுஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு\nThursday, November 17, 2016 ஊழல் , கருப்பு பணம் , குஜராத் , தேசியம் , மாநிலம் , ரூபாய் நோட்டுக்கள் , லஞ்சம்\nபழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nநவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nகுஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீவிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர். இவர்கள் 4.4 லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்��ை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/07/04/107430/", "date_download": "2018-04-20T00:48:46Z", "digest": "sha1:IGBFMOGFUGO23INB4YP45ZJHUQPEAEG6", "length": 26878, "nlines": 91, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஜி.எஸ்.டி A to Z 30 | Rammalar's Weblog", "raw_content": "\nஜூலை 4, 2017 இல் 2:04 பிப\t(பொது அறிவு தகவல்)\nசரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) என்பதன் சுருக்கம். இது நாளை முதல் (ஜூலை 1) மத்திய அரசால் இந்தியா முழுவதும் அமுலாக உள்ளது. இப்போது மத்திய, மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் வரிகள் எவை பொதுவாக, ஓர் அரசு நேர்முக வரி (Direct Tax), மறைமுக வரி (Indirect Tax) என இருவகையான வரிகள் வசூலிக்கும்.\nஇதில் நேர்முக வரி என்பது ஒருவர் ஈட்டும் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிக்கப்படுவது. உதாரணம் வருமான வரி. மறைமுக வரி என்பது ஏதேனும் ஒரு பொருளை அல்லது சேவையை நுகரும்போது அந்தப் பொருளின் விலையுடன் சேர்ந்து வசூலிக்கப்படும். உதாரணம் உற்பத்தி வரி என்னும் கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, சுங்க வரி போன்றவை.\nஜி.எஸ்.டி. யின் நோக்கம் என்ன\nமறைமுக வரியை ஒரே வரிவிதிப்பாக மாற்றுவது தான். அதாவது, ஒரு பொருள் உற்பத்தியாகும்போது விதிக்கப்படும் உற்பத்தி வரி, விற்பனை செய்யப்படும்போது விதிக்கப்படும் விற்பனை வரி, தொழில் சார்ந்த சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி, ஏற்றுமதி இறக்குமதியின்போது விதிக்கப்படும் சுங்கவரி போன்ற அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே வரிவிதிப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுதான்\nஜி.எஸ்.டி. இதன் அறிமுகத்தால் நீங்கும் பழைய வரி விதிப்புகள் எவை எவை\nமத்திய கலால் வரி, சேவை வரி, மத்திய, மாநில வணிக வரிகள், உணவு வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி உள்ளிட்ட மேலும் சில உள்ளூர் வரிகள் நீங்கக்கூடும்.\nஇந்தியாவில் நிகழும் வணிக நடவடிக்கைகளான விற்பனை, விற்பனைப் பொருட்களின் ட்ரான்ஸ்ஃபர், கொள்முதல், லீஸ், பொருட்கள் அல்லது சேவைகள் இறக்குமதி, வணிகம் சார்ந்த சேவைகள், கான்ட்ராக்டுகள் போன்றவற்றின் மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டுமே இந்த வரி விதிப்பை நிர்வகிக்க உள்ளன.\nஎனவே, ஜி.எஸ்.டி மத்திய ஜி.எஸ்.டி எனப்படும் CGST மாநில ஜி.எஸ்.டி எனப்படும் SGST என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் வரியின் ஒரு பகுதி மத்திய அரசுக்கும் இன்னொரு பகுதி மாநில அரசுக்கும் செல்லும்.\nஉதாரணமாக ,1000 ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பொருள் தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே விற்கப்படும்போது, அதன் மீதான வரி 5% என வைத்துக்கொண்டால் ரூ.50 வரியாக வசூலிக்கப்பட்டு ரூ.25ஐ மத்திய அரசும் மறுபாதியை மாநில அரசும் வைத்துக்கொள்ளும். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி இன்னொரு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் IGST என்ற ஒரே வரியாக விதிக்கப்பட்டு அந்த வருவாய் மத்திய அரசுக்குச் செல்லும். பிற்பாடு அந்த வரியில் ஒரு பகுதியை விற்பனை செய்யப்படும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும்.\nஉதாரணமாக ,மேலே சொன்ன அதே பொருள் தமிழகத்தில் உற்பத்தியாகி வேறு மாநிலத்துக்கோ யூனியன் பிரதேசத்துக்கோ விற்பனை செய்யப்படுகிறது எனில் ஐ.ஜி.எஸ்.டி 5% மொத்தத்தையும் மத்திய அரசே வசூலித்துக் கொள்ளும். அதாவது ரூ.50 மத்திய அரசின் பாக்கெட்டுக்கே செல்லும். பிற்பாடு மத்திய அரசு அதில் ஒரு பகுதியை விற்பனையான மாநிலத்துக்குத் தரும்.\nமாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில், பொருள் உற்பத்தியாகும் மாநிலத்துக்கு வரி செல்லாதா\nசெல்லாது. அதுதான் ஜி.எஸ்.டியில் முக்கியமான விஷயம். ஏனெனில் ஜி.எஸ்.டி. என்பது விற்பனை செய்யப்படும் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட வரி விதிப்பு முறை. இதனால், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் விற்கும் மாநிலத்துக்கு வரி வருவாய் இருக்காது. இது ஒரு பிரச்னைதான். குறிப்பாக, தமிழகம் போன்ற தொழில்சார் மாநிலத்துக்கு பாதிப்புதான்.\nஜி.எஸ்.டியில் வரி விதிப்பு எப்படி இருக்கும்\n0, 5, 12, 18, 28 ஆகிய சதவிகிதங்கள் பொருளுக்குத் தகுந்தபடி இருக்கும் என்று சொல்கிறார்கள். விலைஉயர்ந்த கற்களுக்கு 0.25% சிறப்பு வரியும், தங்கத்துக்கு 3% சிறப்பு வரியும் இருக்கும் என்கிறார்கள். சிகரெட், மது போன்ற லாகிரி வஸ்துகளுக்கு கூடுதல் செஸ் வரிவிதிப்பும் இருக்கக்கூடும்.\nயார் தலைமை யில் இயங்கும்\nஇதை வசூலிப்பதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் என்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக (Chairman) நிதியமைச்சர் இருப்பார். நாடு முழுதும் உள்ள மத்திய அரசுக்குச்சொந்தமான கலால் மற்றும் சேவை வரி அலுவலகங்கள், சுங்கவரி அலுவலகங்கள், மாநில அரசுக்குச் சொந்தமான வணிக வரி அலுவலகங்கள் ஆகியவை மூலம் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறும்.\nயார் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும்\nநீங்கள் ஒரு வணிகர் அல்லது தொழில் முனைவோர் என்றால் ஜி.எஸ்.டி. குறித்து விரிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இது ஒரு வகை விற்பனை வரி. அதே சமயம் வணிகம் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய அளவில் தொழில் செய்வோர்க்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவருடத்துக்கு 20 லட்சங்களுக்குள் விற்பனை (Turnover) உள்ள வணிகர்கள் தொழில் முனைவோருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் விற்பனை பரிவர்த்தனை செய்பவர்களுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பவர்களுக்கும் மேலும் சிலருக்கும் ஆண்டு விற்பனைத் தொகை எவ்வளவு இருந்தாலும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு இல்லை.\nபழைய வணிக வரியில் இருந்த மதிப்புக்கூட்டு வரி விதிப்பு முறை (VAT) இதிலும் உண்டா\nநிச்சயம் உண்டு. உதாரணமாக ஒருவர் 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கிறார் எனில் அதன் வரி ஐந்து சதவிகிதமான ரூ.50ஐ சேர்த்து ரூ.1050 ஆகப் பெற்றுக்கொண்டு வரித்தொகை ரூ.50ஐ அப்படியே அரசுக்குக் கட்ட வேண்டியது இல்லை. அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் போது வாங்கிய மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகையைக் கட்டினால் போதும். இதை Input Tax Credit என்பார்கள். உற்பத்தியாளர் என்று இல்லை, வாங்கி விற்பவர்களுக்கும் இந்த இன்புட் டேக்ஸ் கிரிடிட் முறை பொருந்தும்.\nபழைய வரி முறைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nபழைய வரி விதிப்பு முறைகளில் ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்து, விற்கும்போது உற்பத்தி வரி, விற்பனை வரி எனத் தனித்தனியாக வசூல் செய்து தனித்தனி அரசு அலுவலகங்களில் நமூனா தாக்கல் செய்து வரி கட்ட வேண்டும். இந்த முறையில் ஜி.எஸ்.டி., என்ற ஒற்றை வரியை மட்டும் வசூல் செய்து கட்டினால் போதும். பொருளை வாங்கி விற்கும் வணிகர்களுக்கு மாநிலங்களுக்கு இடையே விற்கும்போது இருக்கும் ‘சி’ ஃபார்ம் கொடுக்கும் அவஸ்தைகள் இருக்காது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு இதனால் என்ன நிகழும்\nமத்திய அரசைப் பொருத்தவரை நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறை அமுலாக்கப்படுவதால் நிர்வாகம் ஓரளவு எளிதாகும். ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் வரித்தொகை மத்திய அரசுக்குக் கிடைப்பதால் அதற்கு வரி ஆதாயம் அதிகரிக்கும். ஆனால், சுங்கவரித்துறை, கலால் வரித்துறை போன்ற வேறு வேறு அலுவலகங்களை இணைத்துச் செயல்படுத்த வேண்டியது அதன் முன் உள்ள பெரிய சவால்.\nமேலும், இந்தப் புதிய வரி விதிப்பால் ஏற்பட உள்ள பொருட்களின் விலையேற்றமும் ஒரு முக்கியமான பிரச்சனை. மாநில அரசுகளைப் பொருத்தவரை வரி வசூல் மத்திய அரசின் கைகளுக்குச் சென்றுவிடுவதால் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். வரி வருவாயைப் பொருத்தவரை மாநில அரசு என்பது இனி வரியை வசூலித்துத் தரும் ஒரு இடைநிலை அமைப்பு மட்டுமே. இதனால் ஏற்படும் நிதி இழப்பை சமாளிப்பது என்பது, தொழில்வளம் மிக்க மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கடுமையான சவால்தான்.\nஜி.எஸ்.டி. அமுலாக்கப்பட்டால் பழைய வரி விதிப்புகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய்க்கு இணையாக வருமானம் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விரும்பும். இதனால், பல பொருட்களுக்கும் விலை உயர்வு இருக்கவே செய்யும் என்கிறார்கள். அதேநேரம், அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படைத் தேவையான பொருட்களில் பெரிய விலையேற்றங்கள், மாறுதல்கள் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் – காணொளி\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nPrabhakaran on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nVijay on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nS.chitrasankar on ஆடும் மயில் – சிறுவர் பாடல்\nஇலக்கியன் on ஏனோ தெரியவில்லை \ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-demand-implement-avinashi-athikadavu-project-soon-316887.html", "date_download": "2018-04-20T01:04:53Z", "digest": "sha1:LW3WYTOSZFMBGSS5BJDVHAZ5JPXZ2OQT", "length": 14359, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "60 ஆண்டு கனவு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முழு வீச்சில் நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை! | Farmers demand to implement Avinashi-Athikadavu project soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» 60 ஆண்டு கனவு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முழு வீச்சில் நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை\n60 ஆண்டு கனவு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முழு வீச்சில் நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை\nதமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா - கமல் ட்வீட்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nஅவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nசென்னை: மேற்கு மண்டல மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டத்துக்குச் செவிசாய்த்து, ரூ1,652 கோடி ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. ' நிர்வாக அனுமதி வழங்கியதுடன் நிற்காமல் அவினாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.\nகோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் பலன்பெறக் கூடிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள், 971 குட்டைகளில் நீர் நிரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல், மேற்கு மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறும்.\nஅரசியல் கட்சிகளின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாசகம் இடம்பெறுவதும் பின்னர் கிடப்பில் போடுவதும் வழக்கமாகவே இருந்து வந்தது. ஒருகட்டத்தில் கொதித்துப் போன விவசாயிகள், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முன்னிறுத்தி பொது வேட்பாளர்களையும் களமிறக்கினார்கள். பிரதான கட்சிகளுக்கே சவால்விடும் வகையில் அந்த வாக்காளர்கள் வாக்குகளை அள்ளினர்.\nவிவசாயிகளின் இந்த விநோத போராட்டத்தால் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. ஒவ்வொரு தேர்தலிலும் அப்பகுதி விவசாயிகளை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. இந்நிலையில், 'மேற்கு மண்டல மக்களின் தேவைகளை நன்கு அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.\nமுதல்வரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த வருடம் திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், அத்திக்கடவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து மின் மோட்டார் மூலம் குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நீர் நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nஇதையடுத்து, தற்போது திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் குழாய் அமைத்தல், மின் இணைப்பு, நீர் இறைத்தல், ஐந்தாண்டு தொடர் பராமரிப்புப் பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்காக நிர்வாகரீதியான அனுமதியை வழங்கியும் ரூ1,652 கோடி ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பல ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவர், அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. 60 ஆண்டுகாலப் போராட்டம் செயல் வடிவுக்கு வந்துவிட்டது. மேற்கு மண்டலத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தைக் காப்பதற்கு இத்திட்டம் பெரிய அளவில் துணைபுரியும். பவானி ஆற்றில் இருந்து நீரை எடுத்துச் செயல்படுத்துவதால், நிலத்தடி நீரின் அளவும் உயரும். வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகும். தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்காணிக்க வேண்டும்\" என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகாதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் செய்த 19 வயசு பையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/x.html", "date_download": "2018-04-20T01:15:57Z", "digest": "sha1:TQKJ4H3DAIX33M4CS2DYTEGHTCCJAE5P", "length": 21865, "nlines": 276, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : முன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி xஉதவி கேட்பது எப்படி?", "raw_content": "\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி xஉதவி கேட்பது எப்படி\n பொண்ணுங்க பெருமையா வோ கோபத்தை வெளிப்படுத்தவோ உங்க ரகசியத்தை உடைச்சிடுவாங்க.டி எம்மில் கவனம்\n2 திடீர்னு விஜய் VS அஜித் ரசிகர்கள் சண்டை நடக்குதே.எல்லாரும் மேட்ச் தானே பாத்துட்டிருந்தோம்.இப்டி மிஸ்மேட்ச் ஆக என்ன காரணம்\n3 ரிமோட் மூலம் சேனலை மாற்றும் வசதி இருக்குன்னு தெரிஞ்சும் இந்த்குறிப்பிட்ட டிவி தெரியாம இருந்தா தேவலையே னு அங்கலாய்ப்பான் நெட் தமிழன்\n4 ராமன் = நீ உன் சம்சாரத்தை ஏன் சந்தேகப்படலை\nலட்சுமணன் = செக்யூரிட்டிக்கு சுத்தியும் சொந்தக்காரங்க இருக்காங்க இல்ல\n5 டோனி ஏற்கனவே ராசியானவரு.பெண் குழந்தை வேற பிறந்திருக்கு.மகாலட்சுமிகடாட்சம்.அதனால இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம்\n6 கோவைக்காய்(கோவைப்பழத்தின் காய்)வறுவல் செம டேஸ்ட்.பாகற்காய் ,வெண்டைக்காய் வதக்குவது போலவே வடசட்டியில் வதக்கனும்\n7 பட்டப்பகல்ல வந்தாலும் சரி.நடுநிசில எட்டிப்பார்த்தாலும் சரி.தமிழன் கடலை போட்டுட்டேதான் இருக்கான்.விவசாயத்தை யாராலும் அழிக்கவே முடியாது\n8 பெரிய பெரிய ரைட்டருங்க எல்லாம் இங்கன சுத்திட்டிருக்கும்போது \"நாமதான் வெட்டியா இருக்கோம்.இவங்களுமா'னு மனசில் எண்ணம் ஓடுது\n9 உலையாவதின் வலியைக் கூறிச் சென்றது\nஎன்் மீது பட்டுத் தெறித்த\n10 பெரும்பாலான அமர காதல் காவியங்கள்ல ஹீரோதான் சாகறான்.ஹீரோயின் தப்பிச்சுடுது.நீதி = பொண்ணுங்க எப்பவும் சேப்டி சைடு\n11 பழகப்பழக புளி சாதமும் இனிக்கும்\n12 சன் டிவி நெக்லஸ் மங்கையர்க்கரசியின் இன்றைய எளிமை\n1 வளையல் 2 கை *4*3 பவுன் =24்\n4 தாலிசெயின் = 8்\n13 இனி நானா எந்த பொண்ணுக்கும் மெண்சன் போடமாட்டேன் .ஃபாலோ குடுக்கமாட்டேன்னு ஒரு தமிழன் சொன்னா தக்காளி எங்கியோ அடி வாங்கி இருக்குனு அர்த்தம்\n14 நமக்கென்று ஒரு மணிமேகலை பிறக்காமலா இருப்பாள் என்று மனதை தேற்றும்போது அது money மேகலையாவும் இருந்துட்டா தேவலைனு தோணும்\n15 டிராfடில் வெச்சிருந்த ட்வீட்ஸ் எரேஸ் ஆகிடுச்சு என வருத்தப்படும் பெண்களே,இனி ஒரு காபி எனக்கு அனுப்பி வைங்க.பத்திரமா.வெச்சிருக்கேன்\n16 FB ல ஒரு பொண்ணு காலை டிபன் னு 2 இட்லி போட்டிருக்கு.3 வகை சட்னி தலா 3 கரண்டி.ஒரு குடும்பத்துக்கே ஆகும்போல\nஎன காதலியின் மடியில் படுப்பவர் குழம்புவதில்லை.\n18 மீனம்மா கயல் பேரில் இருந்த கிக் தெரிவையில் இல்லை.ஏதோ தமிழ் இலக்கிய டீச்சர் பேர் மாதிரி இருக்கு\n19 முன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவையும் தட்டி இன்னைக்கு தண்ணீர் கேட்கலாம்.இன்று உலக தண்ணீர் தினம்\n20 ஈரோடு அபிராமியில் கள்ளப்படம் காலைக்காட்சி பார்க்க 34,கள்ளக்காதல் ஜோடிங்க வந்திருக்கு.பொழுது போய்டும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி ப���டமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/42661/venkat-prabhu-next", "date_download": "2018-04-20T00:58:01Z", "digest": "sha1:OCUKWMKNB53IEX3E7XMVT4C7O2KR2XMG", "length": 5666, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "வெங்கட் பிரபுவின் அடுத்த படம்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம்\n‘சென்னை-600028’ இரண்டாம் பாகத்தை இயக்கி அதன் தயாரிப்பிலும் கைகோர்த்துக் கொண்ட வெங்கட் பிரபு, அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வெங்கட் பிரபுவின் உதவியாளரும், ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தை இயக்கியவருமான சரவணராஜன் இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு இந்த படம் குறித்த ஒவ்வொரு தகவல்களை அடுத்தடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடவிருக்கிறார் வெங்கட் பிரபு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘மனம் கொத்தி பறவை’ ஆத்மியா நடிக்கும் எனக்குள் ஏதோ\nஇயற்கை விவசாய விளைநிலங்களுக்கு விசிட் அடித்த கார்த்தி\nமுதல்பாக ‘கலகலப்பு’ படத்தை தொடர்ந்து ‘கலகலப்பு-2’வும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் இயக்குனர்...\n‘நீயா-2’ வில் ஜெய்யுடன் 3 கதாநாயகிகள்\nவிமல் நடிப்பில் ‘எத்தன்’ பட்த்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இதில் ஜெய்...\n‘கலகலப்பு-2’ படத்தை கைபற்றிய அஜித் பட விநியோகஸ்தர்\nசுந்தர்.சி.இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர்...\nகலகலப்பு 2 - புகைப்படங்கள்\nகலகலப்பு 2 பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஒரு குச்சி ஒரு குல்பி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigaarasoo.com/index.php/events/item/24-2017-12-08-07-40-42", "date_download": "2018-04-20T01:05:41Z", "digest": "sha1:FTE6IFFT5SK4TLVS3ICIPPDKMEGJUHBD", "length": 10380, "nlines": 42, "source_domain": "aanmigaarasoo.com", "title": " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:", "raw_content": "\nகடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்\n கழுகுமலை கிரிவலம் : அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுடன் திருஅண்ணாமலைகிரிவலம் பற்றி நினைவூட்டல் கிரிவலம் குருப்பெயர்ச்சி 05.07.2015- 02.08.2016 மன்மத ஆண்டின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும் ரிஷி பஞ்சமி ஆசிர்வாதங்கள் ம ஹாலய அமாவாசை சமர்ப்பணம்\nசொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nநீங்கள் திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது உங்களைப்பொறுத்தவரையில் சாதாரண சம்பவம்;ஆனால்,உங்களை வரவழைப்பதற்காக உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த தெய்வீக நல்வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளனர்.\nநமக்கு ஒரு ஆன்மீககுரு இந்தப்பிறவியில் அமைந்துவிட்டால்,நமது 3000 முந்தைய மனிதப்பிறவிகளாக சிறிதுசிறிதாக புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே பொருள்.இந்தப்பிறவியிலேயே நமக்கு குரு அமைய வேண்டும் எனில்,வியாழக்கிழமைகளில் கிரிவலம் சென்று கொண்டேஇருக்க வேண்டும். கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நாட்கள் பவுர்ணமி என நம்புகிறோம். அதைவிடவும் அமாவாசையும்,அதைவிடவும் மாத சிவராத்திரியும் மிகச்சிறந்ததாகும்.\nமுதன்முறையாக திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும்போது சிலருக்கு நடைபயணம் கடுமையாக இருக்கும்;பலருக்கு நடைபயணம் சுலபமாக இருக்கும்.கிரிவலத்தின்போது எக்காரணம் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்;அந்தப்பாவத்தை எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது.\nசொர்ண ஆகர்ஷண கிரிவலம் :\nஎந்த வித பக்தியும் இல்லாமல்,சும்மா ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டு அண்ணாமலை கோவிலுக்குள் செல்லாமல் நேராக நமது வீட்டுக்குச் சென்றாலே கிரிவலம் சென்றதற்கான புண்ணியம் கிடை���்துவிடுகிறது. அப்படி இருக்க அண்ணாமலையில் சொர்ணமே மழையாக பொழிந்த நாளில் நாம் கிரிவலம் சென்றால் எவ்வளவு சிறப்புடையது. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் நாம் ஒவ்வாரு ஆண்டும் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் செல்கிறோம்.இந்த வருடம் பத்தாம் ஆண்டாகும்.\nஅதுவும் இந்த பத்தாம் ஆண்டு மிகவும் அதிகமான சிறப்புடையது. ஏனென்றால் இந்த முறை வியாழக்கிழமை யில் கிரிவலம் செல்கிறோம் , அதுவும் நமது குருநாதர் திரு சகஸ்கரவடுகர் அய்யாவுடன் முன்னிலையில் கிரிவலம் செல்கிறோம்.\nகுருவிற்கு உகந்த நாளன வியாழக்கிழமை யில் குருவுடன் கிரிவலம் செல்லும் பாக்கியம் எவ்வளவு புண்ணியம் தெரியுமா ஆம் யாரெல்லம் முந்தைய சொர்ண ஆகர்ஷண கிரிவலம் தொடர்ச்சியாக வரமுடியாமலும், முதல் முறை இந்த வருடம் வரும் வியாழக்கிழமையில் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் வருவர்களுக்கும் , கடந்த ஒன்பது வருடம் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் சென்று வந்த புண்ணிய பலன்கள் அனைத்தும் மொத்தமாக இந்த கிரிவலத்தில் உங்களுக்கு கிடைக்கும்.மேலும் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் பற்றியும் ,அதன் பலன்களைப் பற்றியும், முந்தைய கட்டுரையில் நாம் விரிவாகப் பார்த்தோம்.\nசொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:\n பொருள் : திருஅண்ணாமலை கிரிவலம் தொடர்பான நினைவூட்டும் பொருட்டு சொர்ணாகர்ஷண கிரிவலம் : (சொர்ணம் - செல்வம் ) = இறைவழியில் அவன் அருளால் நேர்மையான முறையில் செல்வம் ஈட்டுவது என்பது விளக்கம். கிரிவலம் ((14.12.17)வியாழக்கிழமை) சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.30am அளவில் ஒன்று திரள்வோம். அன்பர்களே, நமது அய்யா அவர்கள் கூறியபடி குறித்த நேரத்தில் கிரிவல வைபவம் நடைபெறும் - இதில் எந்த மாற்றமும் இல்லை . ஆன்மீக வாசக,வாசகிகள் அனைவரும் வருக அய்யன் அருள் பெருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=14506", "date_download": "2018-04-20T01:03:25Z", "digest": "sha1:WAU34Y3GVFACRM4JHXAQ54LXVJJ7WEQZ", "length": 11088, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» ஒரே வீட்டில் சமந்தா – சைதன்யா, வீடியோ படம் இதோ…", "raw_content": "\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\n← Previous Story சந்திரமுகி 2 – தலைப்பு என்ன தெரியுமா\nஒரே வீட்டில் சமந்தா – சைதன்யா, வீடியோ படம் இதோ…\nநடிகை சமந்தா, தமிழ்-தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அறிவித்து இருந்தார். நடிகர் பெயரை சொல்ல சமந்தா மறுத்து விட்டதால், அவர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.\nபின்னர், அந்த நடிகர் நாக சைதன்யா என்பது உறுதிபடுத்தப்பட்டது. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு படங்களில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற வீடியோ படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் பால்கனியில் இருவரும் ஜோடியாக உலவும் இந்த படத்தை யாரோ தூரத்தில் இருந்து ரகசியமாக எடுத்து இணைய தளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ படத்தை பார்த்து சமந்தாவும், நாக சைதன்யாவும் அதிர்ச்சியாகி உள்ளனர்.\nஇருவரும் ஆழமாக காதலிப்பதால் பிரிய மனமின்றி ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடு நாக சைதன்யாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல இந்தி நடிகைகள் திருமணத்துக்கு முன்பு இதே போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர்.\nதீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்து தற்போது ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்க��� பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nராதாரவி பற்றி விஷால் திடீர் பல்டி\nசினி செய்திகள்\tMay 18, 2016\nபிக்பாஸ் டைட்டில் வெற்றியாளர் ஓவியா\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 27, 2017\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nட்ரெய்லர்\tMay 24, 2016\nபாலியல் சீண்டல்களால் பழுதடைந்த ‘சமந்தா’ ரோபோ\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஐஸ்வர்யா ராயின் ஹாட் போட்டோ ஷுட் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 8, 2018\nபுகைப்படம்\tApril 7, 2018\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (புகைப்படத் தொகுப்பு)\nபுகைப்படம்\tMarch 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooraayam.blogspot.com/2005/11/", "date_download": "2018-04-20T01:15:06Z", "digest": "sha1:IXN4YSY6XK72BYDYAFFRLVJDWHMWUKA2", "length": 35002, "nlines": 121, "source_domain": "pooraayam.blogspot.com", "title": "பூராயம்: November 2005", "raw_content": "\nதமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின்\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒலிவம்\nஅனைத்து இணைப்புக்களும் தமிழ்நாதம் இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டவை.\nLabels: ஈழ அரசியல், ஒலி, மாவீரர், வரலாறு\nஇன்று தமிழீழ மாவீரர் நாள்.\nஇந்நாளில்தான், தலைவர் பிரபாகரன் அவர்களால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கை வாச��க்கப்படும்.\nவழமைபோலவே இலங்கையில் மட்டுமன்றி அதற்கு வெளியாலும் இவ்வுரைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇம்முறை இவ்வுரை சற்றுக் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.\nபோனதடவை, சிங்கத்தலைமையால் தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை முன்வையுங்களென்று பிரபாகரனால் கேட்கப்பட்டது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடும் என்று பரவலாக எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை. இதற்கு சுனாமி தான் முதற்காரணமென்று சொல்லப்பட்டது.\nஇம்முறையும் அதையொத்த - சிலவேளை அதைவிடவும் கடுமையான தொனியில் உரை நிகழ்த்தப்படும்.\nஇப்போது புதிதாக வந்துள்ள சிங்களத் தலைமை மிகவும் கடும்போக்கானது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் அது ஒற்றையாட்சியை வலியுறுத்திப் பேசியுள்ளது. கூட்டாட்சி உட்பட ஏனைய சாத்தியங்களை மறுத்துள்ளது. இந்நிலையில் சிங்களத்தலைமையைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகள் பலவுள்ளன. பேச்சுவார்த்தைக்குச் செல்வதானால் செய்யப்படவேண்டியவை என்று சில நிபந்தனைகளை விதிக்கவேண்டிய நேரமிது.\nஅப்படி விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நான் கருதுபவை:\n1. ஒற்றையாட்சி முறைக்குள் மட்டுமே தீர்வு என்ற கோட்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும்.\n2. எந்தவொரு இறுதியான தீர்வை எட்டும் வரைக்கும் ஆயுதக் களைவு பற்றிய கேள்விக்கே இடமில்லை.\n3. பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தமும் சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடாது. அதாவது எட்டப்படும் எந்த முடிவும் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கக்கூடாது. (இக்கோரிக்கைக்கான காரணங்கள் கடந்த 4 வருடங்களில் நிறைய உண்டு).\nமேற்கூறிய மூன்று நிபந்தனைகளும் அடிப்படையானவை. இவைபற்றி பகிரங்கமாக சிங்களத் தலைமை அறிவித்த பின்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். அல்லாத பட்சத்தில் சும்மா காலத்தை இழுத்தடிப்பதாகவும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதாகவுமே இருக்கும்.\nஅதைவிட, கடந்த வருட உரையில் கூறியதுபோல, சிங்களத் தலைமையால் தமிழர்களுக்கென அவர்கள் வழங்கத் தயாராயிருக்கும் தீர்வுத்திட்டத்தைக் கேட்டுப் பெறல்.\nஇவற்றைவிட சிங்களத் தலைமைக்கும் உலகத்துக்கும் சொல்ல நிறைய உண்டு.\nஇவையெல்லாம் சேர்ந்து தீர்க்க��ான, உறுதியான உரையொன்றை எதிர்பார்க்கிறேன்.\nதமிழர் தீர்வு விடயத்தில் உலகநாடுகளின் மெத்தனப்போக்கு வியப்பளிக்கிறது. ராஜபக்ஷ சமஸ்டி உட்பட்ட சாத்தியக்கூறுகளை மறுத்து ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று உறுதியாக உரையாற்றியுள்ளார். ஆனால் ஒஸ்ரேலியா அதை வரவேற்றுள்ளது. அப்படியானால் ஒற்றையாட்சியைத்தான் தமிழர்களுக்கான தீர்வாக அவர்கள் முன்மொழிகிறார்களா\nLabels: அரசியற் கட்டுரை, மாவீரர், வரலாறு\nஎழுதியது:- கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.\n51 ஆவது பிறந்தநாளுக்காக ஒரு பாடல் கேளுங்கள்.\nஒலிச்செயலி இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.\nபாடல் இயற்றியது: புதுவை இரத்தினதுரை.\nLabels: ஈழ அரசியல், வரலாறு\nஇன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.\nகிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்\n1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.\nஇந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனி��ா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.\nஇனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.\nதென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.\nஇப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.\nஅப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.\nமிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப���பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு \"வோட்டர்செட்\" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.\nமக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.\nஇந்நிலையில்தான் \"வோட்டர் செட் - இரண்டு\" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.\nஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்ப���ுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.\nஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.\nஅந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.\nஅது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.\nஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் செ��்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.\nLabels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, வரலாறு, வன்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152030", "date_download": "2018-04-20T01:09:07Z", "digest": "sha1:LIQRYD2D7N24U5N2UONKF6DG6QIQHIEB", "length": 5392, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "எஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு எஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு\nஎஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு\nசுங்கைப்பட்டாணி – பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கைப் பிரிவின் புதிய சேவை மையம் கெடா, சுங்கைப்பட்டாணியில் அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nமஇகா தேசியத் தலைவரும், இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர் வியூகச் செயல் திட்டத்தின் அமலாக்கச் செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த சேவை மையத்தைத் திறந்து வைத்தார்.\nநாடு முழுமையிலும் 10 சேவை மையங்களை நிர்மாணிக்க எஸ்.ஐ.டி.எப் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஎஸ்ஐடிஎப் திறப்பு விழாவுக்கு வருகை தந்தவர்களோடு உரையாடுகிறார் டாக்டர் சுப்ரா…\nஇந்த சேவை மையங்களை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பலனடைய வேண்டும் என டாக்டர் சுப்ரா சுங்கைப்பட்டாணி சேவை மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.\nஎஸ்ஐடிஎப் சேவை மையத்தைத் திறந்து வைத்த பின்னர் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார்…\nஇந்தியர் முன்வரைவுத் திட்டம் (புளுபிரிண்ட்)\nமஇகா சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன\nநாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளி தாமான் செந்தோசாவில் உதயமானது\n“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1719/ta/", "date_download": "2018-04-20T01:25:49Z", "digest": "sha1:6236OS5M7D7O4EBNMTGM2YCFHR5ALMU5", "length": 8451, "nlines": 104, "source_domain": "uk.unawe.org", "title": "பூமியில் உயிருக்கான ஆரம்பம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஇதோ ஒரு அருமையான தகவல்: உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து உருவானவை. – உங்கள் எலும்பில் இருக்கும் கல்சியம், இரத்தத்தில் இருக்கும் இரும்பு, நீங்கள் அணியும் நகைகளில் இருக்கும் தங்கம் உள்ளடங்கலாக எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து வந்தவை.\nஒரு விண்மீன் இறக்கும் போது அதில் உருவாகிய புதிய அணுக்களும் தூசுகளும் விண்வெளியை நோக்கி வீசி எறியப்படும், பின்னர் இவற்றில் இருந்து புதிய விண்மீன்கள், கோள்கள், மனிதர்கள் கூட தோன்றலாம். எப்போதாவது இந்த அணுக்கள் லீகோ கட்டிகளைப் போல ஒன்றோடு ஒன்று இணைந்து விஷேசமான சேதன மூலக்கூறுகளை (organic molecules) உருவாக்கும்.\nசேதன மூலக்கூறுகள் உயிரின் அடிப்படையாகும். எப்படி உயிரினம் முதன் முதலில் தோன்றியது என்று யாரும் அறியாவிடினும், உயிரின் தோற்றத்திற்கு சேதன மூலக்கூறுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று உறுதியாக கூறமுடியும்.\nசமுத்திரத்தின் ஆழத்தில் இருந்து மலையின் உச்சிவரை பூமியில் உள்ள எல்லாப் பாகங்களிலும் சேதன மூலக்கூறுகளை காணமுடியும். ஆனால் இவை எப்படி இயற்கையில் உருவானது என்கிற புதிருக்கு விடையை இன்னும் விண்ணியலாளர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றனர்.\nநமது சூரியன் தோன்றிய பின்னர் எஞ்சியிருந்த தூசு துணிக்கைகளில் இருந்து சூரியத் தொகுதியின் கோள்கள் தோன்றின. எனவே, சூரியன் இளமையாக இருக்கும் போது எப்படி இருந்திருக்குமோ அதனைப் போன்ற விண்மீன்களை தேடி ஆய்வு செய்வதன் மூலம் எப்படி சேதன மூலக்கூறுகள் தோன்றியிருக்கலாம் என்ற தடயங்களை விஞ்ஞானிகள் தேடுகின்றனர்.\nஅவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது. உயிர் தோன்ற தேவையான மூலக்கூறுகளில் ஒன்றை மூன்று தனிப்பட்ட விண்மீன்களைச் சுற்றி விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்த விண்மீன்களைச் சுற்றிக் காணப்படும் வெப்பமான பிரபஞ்சத் தூசுகள் மற்றும் வாயுக்களுக்கு இடையில் இந்த சேதன மூலக்கூறுகள் காணப்படுகின்றன\nஇது எமக்குச் சொல்வது என்ன பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒன்று பூமியிலேயே உயிரினம் தோன்றியிருக்கவேண்டும் என்றும், மற்றையது பூமி தோன்ற முதல் உயிரினத்திற்கு தேவையான மூலக்கூறுகளில் சில சூரியத் தொகுதியில் தோன்றியிருக்கவேண்டும் என்பது.\nபுதிய கண்டுபிடிப்பின் படி இரண்டாவது கருத்தே சரி என்று தோன்றுகிறது இதன் படி, சேதன மூலக்கூறுகள் சூரியத் தொகுதியில் வால்வெள்ளிகளின் அங்கமாக மாறியிருக்கவேண்டும். பின்னர் இந்த வால்வெள்ளிகள் பூமிக்கு இந்த மூலக்கூறுகளை கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். இது பூமியில் முதலாவது உயிரினம் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம்.\nஇந்த விண்மீன் தொகுதியிலேயே ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனிக்கான மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/06/blog-post.html", "date_download": "2018-04-20T01:07:53Z", "digest": "sha1:D3OLW6OVG7TDB5VQO2GF3W4MKI4VJNBP", "length": 18639, "nlines": 209, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நித்யானந்தா ஜாதகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான சேஸிங்க் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது...வெகுவேகமாக வளர்ச்சியடைந்து,ஒரு கார்ப்பரேட் சாமியாராக பல லட்சம் பக்தர்களை கொண்டாட வைத்து,திடீரென மதுரை ஆதீனமாக பரபரப்பு காட்டிக்கொண்டே இருக்கும் நித்தி ஜாதகம் எப்படியிருக்கும் என பார்ப்போம்..\nஜாதகத்தில் 3 கிரகங்கள் வக்ரம்...3 கிரகங்கள் வாக்கு ஸ்தானமாகிய ,தன ஸ்தானத்தை பார்வை செய்கின்றன....அந்த இடமே கண்ணையும் குறிக்கும்...இவர் மிகச்சிறந்த பேச்சாளர்...செவ்வாய் பார்வை செய்வதால் அதிகாரமுள்ள பேச்சு...குரு பார்ப்பதால் ஆன்மீக உபதேசம்...சனி பார்ப்பதால் பலமான ஏமாற்றும் பேச்சு...குரு பார்வை வாக்கு பலமும் தரும்..3 கிரகங்கள் பார்ப்பதால் வாக்கு வாதத்தில் யாரும் இவரை வெல்ல இயலாது...சட்டத்தை வளைப்பதில்,உடைப்பதில் கில்லாடி...\n6 ஆம் அதிபதி 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் எதிரிகளும் அதிகளும் அதிகம்..அந்த எதிரிகளை சமாளிப்பதிலும் இவர் வல்லவர்..இவருக்கு அரசியல் சட்டம் நண்பன்...அரசியல்வாதிகள் எதிரிகள் எதிரிகள்..அதனால்தான் போலீஸிடம் சிக்காமல் கோர்ட்டில் சரண் அடைந்தார்....\nசுகாதிபதி குரு தன் ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக சுகமும்,வசதி வாய்ப்புகளும் உண்டானது....4ல் சுக்கிரன் வேறு..வருவது எல்லாம் பெண்கள் பிரச்சினைதான்....\nலக்னத்தில் ராகு இருப்பதால் செவ்வாய் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அதிக தன்னம்பிக்கையும் தன்னால் எதுவும் முடியும் என்ற கர்வத்தாலும் வேகமான முன்னேற்றமும்,வேகமாக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது.....\n6.4.2013 வரை கேது புத்தி என்பதால் கோர்ட் வழக்கு என அலைய நேர்கிறது..முடக்கம் ,கெட்ட பெயர்,அவமானம் உண்டாகிறது...தலைமறைவாகவோ அல்லது அமைதியாகவோ இக்காலத்தில் இருக்கவேண்டும் அதை விடுத்து மதுரை ஆதீனம் பதவியை பிடித்து தலைப்பு செய்தியானார்..கேது பகவான் மறுபடி முடக்கி வைத்துவிட்டார்....\nசனி வக்ரம் ஆனி 11 வரை உள்ளது...அதுவரை இவருக்கு கேது புத்தியில் மோசமான காலகட்டம் சனி வக்ரம் முடிந்தால் சிம்மராசியினருக்கு நல்லது...இவர் பலமுறை பிரச்சினைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் வெளியே வருவார்...இவர் பரபரப்பு உண்டாக்கியபடியே இருப்பார்..முழுதாக இவரை முடக்க இயலாது...விரைவில் அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது....(சனி,குரு,செவ்வாய் ராசியிலும் வக்ரம்..அம்சத்திலும் வக்ரம்...)\nநித்யானந்தா தனது புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்பை வைத்து எழுதப்பட்ட ஜாதகம் இது...ஜோதிடம்,ராசிபலன் ரீதியாக இல்லாமல் திசாபுத்தி அடிப்படையில் பார்த்தால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் விளங்கும்...ராசிபலன் அடிப்படையில் ஆனி 11 சனி வக்ரம் நிவர்த்தி ஆகும்வரை கடும் சிக்கலே உள்ளது\nபிறந்தநேரம்;12.32 இரவு\\\\ இந்தாளு பிறந்தது, ஸ்கூல் முடிச்சது, டிப்ளமோ சேர்ந்தது, சாமியார் ஆனது, ரஞ்சிதாவைச் சந்தித்தது என்று எதைக் கேட்டாலும் ஏதாவது ஒரு வருடத்தின் முதல் தேதியைத்தான் குறிப்பிடுகிறாராமே\n\\\\குரு பார்ப்பதால் ஆன்மீக உபதேசம்..\\\\ இவரு பேசுவது ஆன்மீகமா\n\\\\சனி பார்ப்பதால் பலமான ஏமாற்றும் பேச்சு...\\\\ அதுதான் தினமும் தொலைக் காட்சிகளில் பார்க்கிறோமே........\n\\\\குரு பார்வை வாக்கு பலமும் தரும்..3 கிரகங்கள் பார்ப்பதால் வாக்கு வாதத்தில் யாரும் இவரை வெல்ல இயலாது...\\\\ ஈசியா இந்தாளை மடக்கிட முடியும்.......\n\\\\6 ஆம் அதிபதி 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் எதிரிகளும் அதிகளும் அதிகம்..அந்த எதிரிகளை சமாளிப்பதிலும் இவர் வல்லவர்..\\\\ ஆனாலும் ஒரு மனுஷன் எப்படிய்யா இத்தனை பிக்கள் பிடுங்கல்களைச் சமாளிக்கிறான் என்று வியப்பாகத்தான் இருக்கு.\n\\\\பலமுறை பிரச்சினைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் வெளியே வருவார்...இவர் பரபரப்பு உண்டாக்கியபடியே இருப்பார்..முழுதாக இவரை முடக்க இயலாது...விரைவில் அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது....(சனி,குரு,செவ்வாய் ராசியிலும் வக்ரம்..அம்சத்திலும் வக்ரம்...)\\\\ இதை பொறுத்திருந்து பார்ப்போம். :)\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஇவனுக்கெல்லாம் ஜோசியம் பார்ப்பது கூட பாவம் சார் \nசாதகத்தில் நித்தி களத்திர ஸ்தானம் பற்றி எதுவும் இல்லையா \nஆனா முன்கூட்டியே சொல்வதுதானே ஜோதிடம்.\nஅட்லீஸ்ட் ஆன்மீகத் தலைவர்களுக்காவது [\nயாராவது முன்பே சொன்னால் மக்களுக்குப்\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள் ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வ...\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்\nதிருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பில...\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்....\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/jun/19/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2723449.html", "date_download": "2018-04-20T01:22:50Z", "digest": "sha1:QVK7KSC2OEXN5H3JVRK35IUCUWJ3O7NU", "length": 6224, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எடை கற்கள் முறைகேடு: தொழிலாளர் நல ஆய்வாளர் திடீர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஎடை கற்கள் முறைகேடு: தொழிலாளர் நல ஆய்வாளர் திடீர் ஆய்வு\nதேவகோட்டையில் வாரச் சந்தை மற்றும் சாலையோரக் கடைகளில் தராசு மற்றும் எடைக் கற்களில் முறைகேடுகளைத் தடுக்க, தொழிலாளர் நல ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.\nசிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வாரச் சந்தையில் காய்கறி வியாபாரிகள் எடை கற்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, தொழிலாளர் நல ஆய்வாளர் மைதிலி செல்விக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.\nஅதனடிப்படையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தேவகோட்டை வாரச் சந்தை மற்றும் நடைபாதைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது, காய்கறி நிறுவையில் எடைக் கற்கள் மற்றும் தராசுகளில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட தராசுகள் மற்றும் 300-க்கும் மேற்ற எடைக் கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அ���்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/mesha-rasi-palangal-2017-august-video196-197-1909.html", "date_download": "2018-04-20T00:46:03Z", "digest": "sha1:QLSD7LWQNKMB3FT345ERTP675WEOIY4Q", "length": 11231, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "மேஷ ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2017 , மேஷ ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2017 | 2017 August Mesha Rasi Palangal", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\n2017 ஆகஸ்ட் - கடகம் ராசி பலன்கள் 2017 ஆகஸ்ட் - மிதுனம் ராசி பலன்கள்\n2017 ரிஷபம் லக்னம் பலன்கள் மேஷ ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2017\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் (10)\nமேஷம் ராசி பரணி நஹ்சத்திரம் marriage எப்படி இருக்கும் சொல்லுங்க சார் ர் மாம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T01:18:55Z", "digest": "sha1:F2RQDTL3E5H2YQJQ7ELGKWQJ4AA7KPE7", "length": 3770, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர்த்துடிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிர்த்துடிப்பு யின் அர்த்தம்\nஉடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு; இதயத் துடிப்பு.\n‘பரிசோதனைக்காக அறுக்கப்பட்ட தவளையின் உயிர்த்துடிப்பு’\nஒன்றைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-04-20T00:47:54Z", "digest": "sha1:XCYZSZJ2C3ZZQREDLXAB2TTTZPYL6W4D", "length": 3675, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எள்ளளவும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எள்ளளவும் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் எதிர்மறையில்) சிறிதும்; துளியும்.\n‘நீங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை’\n‘இந்தத் திருமணத்தில் என் தந்தைக்கு எள்ளளவும் விருப்பம் கிடையாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/03/28/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-04-20T01:15:48Z", "digest": "sha1:P6IIYCXUOKUEPLNDJHWACXLF52VL7BT5", "length": 17076, "nlines": 223, "source_domain": "vithyasagar.com", "title": "ஆகாயம் தாண்டி வா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 43) செத்துமடியாதே செய்யத் துணி..\n48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு.. →\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா\nகிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா\nதுள்ளித் துள்ளி ஓடி வா,\nநொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா\nஆண்டக் கதையைப் பாடி வா\nஏழு கோள் எட்டு கோள் எட்டி எட்டிப் பார்க்கலாம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குழந்தைப்பாடல், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சிறுவர் பாடல், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாட்டு, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு. Bookmark the permalink.\n← 43) செத்���ுமடியாதே செய்யத் துணி..\n48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு.. →\n2 Responses to ஆகாயம் தாண்டி வா..\n8:58 முப இல் ஏப்ரல் 24, 2015\nஉங்களது கவிதை.கட்டுரை என்பவற்றை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது அனைத்தும்.அருமையாகவுள்ளது உங்கள் புத்தகங்களை வாசிக்கஆவலாகவுள்ளேன்\nமிக்க நன்றி. சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் மற்றும் டிஸ்கவரி பேலஸ் புதிய புத்தக உலகம் போன்ற இடங்களிலும், இணையத்தில் நூலுலகம் மற்றும் வேறுசில இணையவழியிலும் நமது படைப்புகள் அநேகம் கிடைக்கும். படித்துவிட்டு கருத்து கூறுங்கள். காத்திருக்கிறேன். நன்றி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (23)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f79-forum", "date_download": "2018-04-20T01:22:25Z", "digest": "sha1:XEXNKWRZV5PRFCFUMLBVP54RMD32UABF", "length": 24522, "nlines": 501, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சாதம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nசம்பா ரவை சாம்பார் சாதம்\nகுங்குமப்பூ - பச்சைப் பட்டாணி புலாவ்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nநாஞ்சில் குமார் Last Posts\nபெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி\nநாஞ்சில் குமார் Last Posts\nசில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்\nநாஞ்சில் குமார் Last Posts\nபாலக்கீரை சாதம் {பாலக் புலவ்}\nசெட்டிநாட்டுச் எலுமிச்சம் பழ சாதம்\nமகா பிரபு Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள��� வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/methods-to-follow-in-the-jallikattu-11012018/", "date_download": "2018-04-20T01:25:22Z", "digest": "sha1:KC7NU57Y6ATDGLQOEIBUIKRP2YRB3SRN", "length": 10586, "nlines": 110, "source_domain": "ekuruvi.com", "title": "ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nதேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:–\n* அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.\n* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கலெக்டர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.\n* ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காளைகள் குறித்த தகவல்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாநில மிருகநல வாரியத்துக்கு கலெக்டர்கள் தெரிவிக்க வேண்டும்.\n* பார்வையாளர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் காளைகள் வெளியேறும் பகுதியில் இரட்டை தடுப்பு அமைக்க வேண்டும்.\n* காளைகளின் வீரியத்தை அதிகரிக்கும் வகையில் மருந்து எதுவும் செலுத்தப்படவில்லை என்று கால்நடை துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.\n* ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்கள் உடல்ரீதியாக தகுதியானவர்களா என்பது குறித்து மருத்துவர்கள் சான்று அளிக்க வேண்டும். அதன் பிறகே அவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.\n* ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n* பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் போலீசார் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இதனை மேற்பார்வையிட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.\n* காளைகள், போட்டியில் பங்கேற்பவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாளைக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n* மூன்று வயதுக்கு உட்பட்ட மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.\n* காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க வேண்டும் உள்பட 19 வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.\nமேலும் தேசிய மற்றும் மாநில மிருகநல வாரியங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் பட்டியலும் இந்த கடிதத்தில் அளிக்கப்பட்டுள்ளது.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nஆப்பிரிக்க அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்பனை\nசென்னை சில்க்ஸ் கட்டிடத்தை எச்சரிக்கையுடன் இடிக்க திட்டம்\nபுலம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தம்மை இணைத்துக் கொள்ளலாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வை புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T01:09:17Z", "digest": "sha1:6DMPN2CKBSIMJW72MT5UREH736EBGUCP", "length": 6798, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு! | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு\nசிறிலங்கா அரசாங்கம் ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.\nஇது குறித்து தமது டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வட மாகாண முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், வட மாகாணத்தின் பிரச்சினைகள் குறித்து சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநீடித்த தேசிய நல்லிணக்கத்துக்காகவும், அனைத்து பிரஜைகளினதும் வளமான எதிர்காலத்துக்காகவும், இலங்கை தமது ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்\nநிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை\nமாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில்\nபாதுகாப்புக்கு மத்தியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.\nசமாதானம் வேண்டி மீண்டும் யாத்திரை\nசமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை\nசிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஉணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nஇறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி\nஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில்\nவாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை\nகிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nசுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:08:37Z", "digest": "sha1:QZWADMX3DKPJSY3DPACHIFHV6YLALZAB", "length": 11037, "nlines": 70, "source_domain": "sankathi24.com", "title": "காஸ் சிலிண்டர் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்! | Sankathi24", "raw_content": "\nகாஸ் சிலிண்டர் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்\nகாஸ் அடுப்பு பயன்படுத்தும் போது அஜாக்கிரதையாக இருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற��� தெரிந்தும்கூட எல்லோருமே அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள்.\nநம்முடைய முன்னோர்கள் விறகு அடுப்பில் சமையல் செய்து வந்தார்கள். அதன்பின் மண்எண்ணெய் ஸ்டவ் வந்தது. தற்போது கியாஸ் அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கிராமங்களில் கூட விறகு அடுப்பில் சமைப்பது என்பது மலையேறி போய்விட்டது. நகர்ப்புறங்களில் சொல்லவே தேவையில்லை.\nஎல்லா வீடுகளிலும் இன்டக்சன் ஸ்டவ், கியாஸ் அடுப்பு தான் பயன்படுத்துகிறார்கள். காஸ் அடுப்பு பயன்படுத்தும் போது நிறைய அஜாக்கிரதையாக இருந்தால் நிறைய விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று தெரிந்தும்கூட, நமக்குதான் பழகிவிட்டதே என்று எல்லோருமே அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் கியாஸ் சிலிண்டர்களை பொறுத்தவரை சில விஷயங்களில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் எதிர்பாராத விதமாக உண்டாகும் விபத்துக்களை தவிர்க்க முடியும்.\nஎனவே வீட்டில் நாம் சிலிண்டர்களை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nசிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமாக உள்ள பகுதியில் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும். வெப்பம் மிகுந்த பொருட்கள், விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய் போன்றவற்றை சிலிண்டரின் அருகில் வைக்கக்கூடாது.\nசிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினை கொண்டு பரிசோதிக்க வேண்டும். சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும். பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்களை சமையல் அறைக்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் மின்சாதன பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத்தாழ்வுகள் சிலிண்டரில் கசிவை ஏற்படுத்தும்.\nசிலிண்டர் டியூபில் விரிசல் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும். திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் உள்ள எலக்ட்ரிக் சுவிட்சுகள் மற்றும் பிற மின் சாதனங்களை ஆன் செய்வதையோ, ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருந்தால் அணைத்து விடுவதையோ தவிர்த்து விட வேண்டும். உடனே ஜன்னல்களைத்திறந்து வைத்து கசியும் கியாஸ் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கியாஸ் ஏஜென்சிக்கு போன் செய்து உதவி தேவையெனில் தகவல் சொல்லவேண்டும். மொத்தத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை\nநாசாவின் புதிய விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளது.\nமூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் கூகுள்\nகூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்\nபுற்றுநோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் \nஉடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள்\nசத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து\nமுட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடுவதால் பக்கவாதம் தாக்காது\nதிரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன.\nஇணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_/1325084", "date_download": "2018-04-20T00:53:11Z", "digest": "sha1:K2UFWFHBTDHV3ZAJALL5JEZCG7FISAIJ", "length": 9583, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய முயற்சிக்கு திருத்தந்தை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிர��த்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nகாலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய முயற்சிக்கு திருத்தந்தை\nபூமி, நிலா, சூரியன் நேர் வரிசையில், நாசா வெளியிட்ட படம் - AFP\nஜூலை,14,2017. இப்பூமி என்ற நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு ஊக்கமளிக்கும், “இறைவா உமக்கே புகழ் (Laudato Si’)” என்ற திருமடல் செயல்படுத்தப்பட, எடுக்கப்படும் உலகளாவிய முயற்சிக்கு, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, குறைந்தது பத்து இலட்சம் கத்தோலிக்கரை நேரிடையாக ஈடுபடுத்துவதற்கு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை (Global Catholic Climate) என்ற இயக்கம் முயற்சித்து வருகிறது.\nஇந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (livelaudatosi.org), இம்முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகர்தினால்கள் டர்க்சன், தாக்லே, ரிபாட், கியூபிச், மார்க்ஸ் போன்றோர் உட்பட, பல திருஅவைத் தலைவர்களும், இம்முயற்சிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, கையெழுத்திடுபவர்கள், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்காகச் செபிக்கவும், அதற்காக நடவடிக்கை எடுக்கவும், மிக எளிய வாழ்வு வாழவும், மற்றவர்களைத் தூண்டவும் வலியுறுத்தப்படுகின்றனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஉலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\n\"கிறிஸ்தவ அழைப்பின் பொருள்\" - திருத்தந்தையின் ���ுவிட்டர்\nகுறைவாக எதிர்பார்க்கும் இறைவன், அதிகமாக வாரி வழங்குகிறார்\nகுழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nவிமான விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்\nமன்னிப்பு கோரி சிலே ஆயர்களுக்கு திருத்தந்தையின் மடல்\nபுனிதத்துவம் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்\nபுனிதத்துவத்தில் வாழ்வதென்பது இதயத்தில் ஏழ்மையாக இருப்பது\nஇறைவன் தேடிக்கொண்டிருக்கும் இதயங்கள் நாம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/10/blog-post_91.html", "date_download": "2018-04-20T01:17:00Z", "digest": "sha1:ZWJ3AYOQMRR3RJSYZHB5SEI4ZBP6NAUJ", "length": 32385, "nlines": 206, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nதிருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்\nதமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.\n'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அட���த்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.\nஅப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும் முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.\nஅதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.\nஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன். 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது. அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.\nஇது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nஇப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.\n50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 கோடி மணி நேரம்.\nஇத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து க���டக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.\nஉண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர்.\nகுடி குடியை கெடுக்கும் -\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\n*முழுமையாக படித்துவிட்டு பின் முடிவெடுக்கவும்*\nபேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்...\nநாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வர...\nஇட்லி வைத்து கம்யுனிஷம் சொல்ல முடியும் என்றால்இட்ல...\nஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றா...\n#சஸ்டி #விரதம் #இருப்பதன் #வழிமுறைகள்\nவாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்...\nதாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப...\nகண் திருஷ்டி என்றால் என்ன‍\nமனதைப் பற்றி ஓஷோ ஓர் அலசல்,,,\nஎத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை...\nகெடுதல் செய்யும் திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு ...\nபாஸ்ட்புட் உணவுகளை சாப்பிடுவதால், குழந்தைகளை நோய் ...\nஇளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு த...\nஉங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும...\nஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள் - தெரிந்துகொள்வோ...\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணம் உறக்கம் பாதித்...\nவிளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி ..\nபஞ்ச பூத சக்திகளை ஒரு தூணில் அமைத்து உள்ள. திருப்ப...\nதினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அச...\nஅதிமுக தொடங்கப்பட்ட பிறகு 1977 க்கு பிறகு நடந்த 10...\n●●கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்●●\nநம்முடைய தோஷத்தை நாமே இல்லாமல் செய்யமுடியும்...#பட...\nபணம், புகழ், அதிகாரம், உறவு தொழில் .....\nகழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை.\nநீங்க சாப்பிடும் இட்லி, தோசையில் எவ்வளவு சத்துக்கள...\n“அடிச்சான் பாரு பிஜேபி கவர்மெண்���் அடுத்த ஆப்பு தமி...\nமரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட...\nபோலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் ...\nI.Q. - வை வளர்ப்பது எப்படி\n“சுக்கு” – அரிய‌ மருத்துவக் குணங்கள் – பயனுள்ள தகவ...\nகர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக\nசினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே........\nவியக்கத்தகுந்த விலங்குகள் – அபூர்வமான, ஆச்ச‍ரியமான...\nஇறப்பு (அ) மரணம் என்றால் என்ன\nஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த இலந்தைப் பழங்க...\nஎமனின் நேரடித் தரகர் நீயல்லவா\nபுழுங்கல் அரிசி வடித்த‍ நீரில் உப்பையும் வெண்ணெயைய...\n>>>> பெண்களை பதற வைக்கும் அதிர்ச்சித் தகவல்\nஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்...\nவெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள் ...\nகட்சியின் பெயர் : அதிமுக\nவிளாம்பழம், அல்சரைப் போக்கும் அருமருந்து\nகுழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் க...\nகர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\n#மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.\nஇக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,\nபாத்திரமறிந்து பிச்சையிடு என நம் முன்னோர்கள் ஏன் ...\nதமிழகத்தில் உள்ள 216 சிவாயங்கள் ....\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nதவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்த...\nமன அழுத்தம் இன்றி வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்....\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியானதா\nபடித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது\nஉங்கள் வீடு அமைந்த நிலப்பகுதி, ஆண் இனமா\nஎலுமிச்சை சாற்றில் தோய்த்த பீட்ரூட்டை பச்சையாக சாப...\nபூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊ...\n அல்ல‍து இந்திரன் செய்த சூழ்...\nஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் பலன் தரும்.\n*பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறா...\nநலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் ...\nஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கமுடியாது. ஏன்\nதிருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்\nநிழலில் உலர்த்த‍ப்பட்ட‍ தூதுவளை பழத்தை தேனில் ஊறவை...\nஉயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே \nபெண் குழந்தைகள், பெண் தெய்வங்கள், சர்வதேச பெண் குழ...\nஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது.🚩\nமுந்திரி பழத்தை நீராவியில் வேக வைத்து, உப்புநீரில்...\nசர்���்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015121839813.html", "date_download": "2018-04-20T01:17:07Z", "digest": "sha1:T3EBL5TMLQ742PP52OHCLZIJSVDWTOY2", "length": 7216, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "நிறைய படங்களில் நடித்தால் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நிறைய படங்களில் நடித்தால் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே\nநிறைய படங்களில் நடித்தால் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே\nடிசம்பர் 18th, 2015 | தமிழ் சினிமா\n‘பாலிவுட்’ முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.\nஇந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான ‘பிஜி ராவோ மஸ்தானி’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.\nஆனால் வருகிற 2016–ல் நடிக்க இது வரை எந்தபடத்தையும் ஒப்புக் கொள்ள வில்லை. ‘தூம் 3’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாத தீபிகா படுகோனோ…\nஒரு திறமையான நடிகை என்பது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு தன்னை பிசியான நடிகை என்று காட்டிக்கொள்வதில் இல்லை.\nமுடிவில் கதை எனக்கு பிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இதை நான் உறுதியுடன் பின்பற்றி வருகிறேன். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் அவை எனக்கு பிடித்த கதைகளாக இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.\nஇது நான் நடிக்கும் படம், அது அடுத்தபடம், அதன் பிறகு மற்றொரு படம் என்று தினமும் செய்தி வரவேண்டும் என்ற கட்டாயத்தில் நான் இல்லை. எனவே, பொறுமையாக காத்திருந்து கதையை தேர்வு செய்கிறேன் என்கிறார்.\nமார்க்கெட் சரிவதை மாற்றிச் சொல்கிறாரா என்று இந்தி பட உலகினர் தீபிகாபடுகோனேவை கிண்டல் செய்கிறார்களாம்.\nஉலகளவில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சமந்தா\n7 ஆண்டுகளுக்கு பின், சமந்தா ஸ்வீட் சர்ப்ரைஸ்\nதனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’\nசம்பள பாக்கி – கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி குற்றச்சாட்டு\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தம���ழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34587", "date_download": "2018-04-20T01:14:11Z", "digest": "sha1:QDUGMY53LS7JZ4LY4MUXDMQ4EPXIM5U2", "length": 12163, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "அனர்த்த நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முறையாக முகாமை செய்யப்படல் வேண்டும் - Zajil News", "raw_content": "\nHome Articles அனர்த்த நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முறையாக முகாமை செய்யப்படல் வேண்டும்\nஅனர்த்த நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முறையாக முகாமை செய்யப்படல் வேண்டும்\nநாட்டில் சுமார் நான்கு இலட்சம் பேர் சீரற்ற காலநிலை, வெள்ளம் ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பாக கேகாலை அரணாயக பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், வதிவிடங்களை இழந்தும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வீடுகள் நீரில் மூழ்கியும் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.\nஅரசாங்கமும், பொதுமக்களும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் ஆரம்பகட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற பொழுதும் பதிக்கப்பட்ட சகலரும் இயல்பு வாழக்கைக்கு திரும்பும் வரையிலான அனர்த்த நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்ட முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.\nபல்வேறு தரப்புக்களும் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் பொழுது மாத்திரமே எதிர்பார்கின்ற அடைவுகளை எம்மால் எட்ட முடியும் இன்ஷா அல்லாஹ்.\nபாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை திரட்டுதல், சேத விபரங்களை கண்டறிதல், சேதமட���ந்துள்ள ஆதன,ஆவண விபரங்களை கிடைக்கப் பெறுகின்ற உளர் உணவுப் பொருட்களை, களஞ்சியப் படுத்துதல், சேகரிக்கப்படுகின்ற நிதியுதவிகளை திட்டமிட்ட அடிப்படயில் பொறுப்புக்கூறல் மற்றும், வெளிப்படைத்த் தன்மை பேணி நிர்வகித்தல் போன்ற பிரதான அம்சங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.\nஅதேபோன்றே தொண்டர் ஆளணிகளை திட்டமிட்டு களப்பணிகளில் ஈடுபடுத்தல், வைத்திய முகாம்களை, நடமாடும் மருத்துவ சேவைகளை நடாத்துதல், குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களின் தேவைகளை கண்டறிதல், வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் சுற்றுச் சூழல் சுகாதார நிலவரங்களை கண்டறிந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற இன்னோரன்ன பணிகளை ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறை ஒன்றின் கீழ் நாம் செய்வதே முறையான அனர்த்த முகாமையாகும்.\nமேற்படி சகல விவகாரங்களிலும் அரச இயந்திரங்கள்,அனர்த்த முகாமை மத்திய நிலையம், பாதுகாப்பு படைகள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அரச வைத்தியசாலைகள், மருத்துவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றின் சேவைகளை பாரபட்சமின்றி பெற்றுக் கொள்வதற்கான நிர்வாக தொடர்பாடல் அதிகாரிகளின் சேவைகளை நாம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\nஇறுதியாக நாம் மேற் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள், பெற்றுக் கொண்ட அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள், திரட்டிய தகவல்கள் தரவுகள், கணக்கு வழக்கு விபரங்கள் சகலவற்றையும் ஒரு அறிக்கையாக தயாரிப்பது எமது எதிர்கால செயற்பாடுகளிற்கு பயனுள்ளதாக இருக்கும், இன்ஷாஅல்லாஹ்.\nஇவ்வாறான நெறிப்படுத்தப்பட்ட மனித நேய அனர்த்த முகாமை பொறிமுறை இல்லாமை கடந்த காலங்களில் உணரப்பட்டு வந்தமையினால் தேசிய ஷூரா சபை தனது உறுப்பு அமைப்புக்களையும் ஏனைய தன்னார்வ தொண்டர் நிறுவனங்களையும் இணைத்து கடந்த காலங்களில் விரிவான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தது.\nஇன்ஷா அல்லாஹ், நாளை கொழும்பில் தற்காலிக மத்திய ஒருங்கிணைப்பு தளத்தை ஸ்தாபித்துக் கொள்வதற்கும், அடுத்தடுத்த கட்ட பணிகளை வரையறுத்து முகாமை செய்வதற்கும் மேற்படி சகல தரப்புக்களிற்கும் அழைப்பின விடுத்துள்ளது. அந்த முயற்சி வெற்றிபெற எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாம் பொறுப்புணர்வுடன் வழங்க முன்வரல��� வேண்டும்.\nPrevious articleஅனர்த்த முகாமைத்து அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nNext articleதிக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில் விளம்பரங்களை பிரசுரிக்க …\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது ; நாமல் ராஜபக்‌ஷ MP\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/36369", "date_download": "2018-04-20T01:15:40Z", "digest": "sha1:GU5ZSZMNC6QJKVATH3IB3NNNFX62KRXR", "length": 4669, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "பசிலுக்கு பிணை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பசிலுக்கு பிணை\nஇன்று (06) காலை கைதுசெய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleமஜீத் ரப்பாணிக்கு ஏன் இந்த மரியாதை ஜெஸீம் ஜே.பி. விளக்கம் தருவாரா\nNext articleபூப்பந்து போட்டிகளில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற அல் ஹிரா வித்தியாலயத்துக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது ; நாமல் ராஜபக்‌ஷ MP\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45279", "date_download": "2018-04-20T01:14:31Z", "digest": "sha1:X2VNAG2GWTXK53EJLVBIU7YGLCLC7H5T", "length": 7624, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "தாஜூடீன் நாமல் ராஜபக்ஸவின் நண்பர் என்றால் ஏன் அவர் விசாரணை நடத்த கோரவில்லை – ரஞ்சன் ராமநாயக்க - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தாஜூடீன் நாமல் ராஜபக்ஸவின் நண்பர் என்றால் ஏன் அவர் விசாரணை நடத்த கோரவில்லை – ரஞ்சன்...\nதாஜூடீன் நாமல் ராஜபக்ஸவின் நண்பர் என்றால் ஏன் அவர் விசாரணை நடத்த கோரவில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, வசீம் தாஜுடீன் தமது நெருங்கிய நண்பர் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் அவ்வாறு என்றால் ஏன் அவரது மரணம் பற்றி விசாரணை நடத்த நாமல் கோரவில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nவசீம் தாஜூடின் நல்ல நண்பர் எனவும் அவரது வீட்டுக்கு தாம் செல்வதாகவும், அவர் தமது வீட்டுக்கு வருவதாகவும் நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் வாகனத்தில் எரியுண்டு கொல்லப்படுகின்றார் ஏன் நீங்கள் அவரது மரண வீட்டுக்கு செல்லவில்லை என தாம் நாமலிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.\nஉங்களது தந்தை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஏன் இந்த மரணம் பற்றி விசாரணை நடத்தவில்லை என தாம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அந்த மரண வீட்டில் குழப்ப நிலைமை காணப்பட்டதனால் தாம் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என நாமல் ராஜபக்ஸ கூறுவதாக தெரிவித்துள்ளார்.\nமிக நெருங்கிய நண்பர் ஒருவர் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் தொடர்பில் அதிகாரத்தில் இருந்த காலத்தில் விசாரணை நடத்தப்படவில்லை, மரண வீட்டுக்குக்கூட செல்லவில்லை இது தொடர்பில் சந்தேகம் எழுவது நியயமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபித்தப்பை கற்கள் இருந்தால் மற்றொரு அபாயமும் உண்டாகும்\nNext articleகணவர��மார் இல்லாத வீடுகளுக்கு இரவுநேரம் சென்று கதவைத் தட்டும் இளைஞர் கைது; மன நல அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவு\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது ; நாமல் ராஜபக்‌ஷ MP\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49833", "date_download": "2018-04-20T01:13:44Z", "digest": "sha1:HDWYHTITTS2WHA7B2X6JA5R3VOSJ2OBB", "length": 8691, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உடனடியாக தீர்வு காண்க: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உடனடியாக தீர்வு காண்க: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உடனடியாக தீர்வு காண்க: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்\nமலையகத்தில் வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி மலையகத்தின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவர்களது சம்பளப் பிரச்சினை காலம் கடத்தாது தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\nநாட்டின் பொர���ளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்கின்ற மலையக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அம்மக்களது பிரச்சினையை சிலர் அரசியல் நோக்குடனே பார்க்கின்றனர்.\nஇந்நிலையில், தமது நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 9 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தப் பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதுவும் காலம் கடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் மலையக மக்களது பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.\nமலையக மக்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாங்கள் எமது பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அம்மக்களுக்கு சம்பளப் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் முன்னின்று செயற்படுவோம் – என்றார்.\nPrevious articleதாயார் உடல்நலம் மோசமானதால் அபுதாபியில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார் மொகமது ஆமிர்\nNext articleஉலகின் முதல் டெங்கு தடுப்பூசி: பிரான்ஸ் தயாரிப்பு\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது ; நாமல் ராஜபக்‌ஷ MP\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/62250.html", "date_download": "2018-04-20T00:59:34Z", "digest": "sha1:R6PSULCXSWGHVPAZHBXSDSMAHL2P26DU", "length": 5808, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "இரணைமடுச் சந்தியி��் விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – Uthayan Daily News", "raw_content": "\nஇரணைமடுச் சந்தியில் விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇரணைமடுச் சந்தியில் விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமாங்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரு டிப்பர் வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.\nகிளிநொச்சி – முல்லைத்தீவுப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது.\nமுன்பாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தப்பட்டதால் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் அதன்மேல் மோதுண்டது என்று கூறப்படுகின்றது.\nவாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது என்று தெிரவிக்கப்பட்டது.\nவிபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபேஸ்புக் மூலம் இளம்பெண் செய்த காரியம்\nஅரச தலைவர் பதவியில்- 2021 வரை மைத்திரி தொடரலாம்\nஅரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று கட்டாருக்கு உத்தியோகபூர்வ பயணம்\n57 வருடங்களின் பின்னர் பதுளை மாணவன் சாதனை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nயாழ். மாவட்ட ‘பி’ அணி மிகச் சிறப்பான வெற்றி\nதொடர் வறட்சியால் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nமாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம்\nமாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f14-forum", "date_download": "2018-04-20T01:23:46Z", "digest": "sha1:533VRRSGVAAOSJUOYQIY7AGJHS5S5RSY", "length": 27634, "nlines": 515, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சொந்த கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்ட���க்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஇந்த பகுதியில் விருதுக்கான கவிதை மட்டும் இடம் பெரும்.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nby முனைவர் ப. குணசுந்தரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகே இனியவன் கஸல் கவிதைகள்\n1, 2, ... , 43, 44by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதை பிறந்தால் வழி பிறக்க வருக\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2, ... , 10, 11by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nby முனைவர் ப. குணசுந்தரி\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2, 3, 4by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n1, 2, 3by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nமறக்க முடியாத ஞாபகம் நீ\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nமுள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை\n1, 2, 3by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகாதல் சோகத்திலும் சுகம் தரும்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nகவிப்புயல் இனியவன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப��பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/lifestyle/03/176290?ref=section-feed", "date_download": "2018-04-20T01:22:38Z", "digest": "sha1:LTXVE6CTAA3TR3KBKDIEY2LTMU5GMT5M", "length": 13116, "nlines": 164, "source_domain": "lankasrinews.com", "title": "தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - section-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியம் குறித்து நாம் எந்த மருத்துவரிடம் சென்றாலும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை கேட்கத் தவறுவதேயில்லை.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த நடைப்பயிற்சியில் என்று பார்க்கலாம் வாருங்கள்.\nதினமும் 15 முதல் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நம் உருவத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஏகப்பட்ட நல்மாற்றங்கள் ஏற்படுகிறது\nமூளையில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள்\nஏரோபிக் பயிற்சிகள் மூலம் அல்சீமர் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி போன்றவற்றை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅது மட்டுமல்லாமல் மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்னைகளையும் சீரான நடைப்பயிற்சி சரி செய்கிறது.\nகால்களுக்கும் கண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வைக்கும் இந்த தலைப்பு உண்மையைத்தான் சொல்கிறது.\nநடப்பதன் மூலம் குளுக்கோமா எனும் கண் நோயை சரி செய்ய முடியும் என்றொரு ஆய்வு சொல்கிறது.\nஅமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஓட்டப் பயிற்சியை விடவும் நடைப்பயிற்சி இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மை காப்பது தெரியவந்துள்ளது.\nநடப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கி அங்குள்ள கொழுப்புகளை கரைப்பதின் மூலம் இதய நோய்களிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.\nஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றான நடைபயிற்சி மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்படுகிறது, இதன்மூலம் நுரையீரலின் உள்வாங்கும் திறன் மேம்படுகிறது.\nஅதுமட்டுமன்றி நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது, நுரையீரல் நோய்கள் கூட சரியாகும்.\nதொடர்ந்து நடைப்பயிற்சி மூலம் நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நடப்பவர்கள் மற்றும் ஓடுபவர்கள் இருவரும் கலந்து கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் ஓடுபவர்களை விட நடப்பவர்களுக்கே ரத்த சர்க்கரையை செல்கள் உட்கொள்ளும் தன்மை மற்றும் குளுக்கோஸ் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை ஆகியவை 6 மடங்கு அதிகரித்துள்ளது என்பது நல்ல விஷயம் அல்லவா\nஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் குடல் புற்று நோயிலிருந்து நாம் காக்கப்படுகிறோம். மேலும் நடப்பதால் ஜீரண உறுப்புகள் மற்றும் குடல் இயக்கங்கள் இலகுவாகும், மலச்சிக்கல் நோயிலிருந்து விடுதலை அடையலாம்.\nஒரு நாளில் 10000 அடிகளை எடுத்து வைப்பது என்பது ஜிம்மில் ஒரு நாள் ஒர்கவுட் செய்வதற்கு சமம் என்றால் கேட்க இனிமையாக இருக்கிறது அல்லவா\nஇதன் மூலம் தசைகள் வலுவடையும். ஜிம் ஒர்கவுட் விட உடலளவில் இதன் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.\nஉறுதியான எலும்புகள் மற்றும் மூட்டுகள்\nதினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தால் மூட்டுகள் இலகுவாகும், வீக்கங்கள் மற்றும் வலிகள் குறையும்.\nமேலும் மூட்டுகள் இயக்கம் சரியாக இருக்கும், எலும்பு முறிவுகள் போன்றவற்றில் இருந்தும் காப்பாற்றப்படுவோம் என்பது சுகமான செய்திதான் அல்லவா\nதீராத முதுகுவலியால் அவதிப்படுவர்களுக்கு அந்த வலியிலிருந்து வாழ்நாள் நிவாரணம் அளிக்கிறது நடைப்பயிற்சி.\nமுதுகெலும்பில் உள்ள ரத்த நாளங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் பாய்வதே இதற்கு காரணம்.\nதினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டும், நம் நண்பர்களுடனோ, நம் மனதுக்கு பிடித்தவருடனோ நடப்பது சுகமான விடயம் தானே\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1088-%E2%80%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9C-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T00:58:00Z", "digest": "sha1:4CKODTJ6UKSBEUTKX7NHOTH7EP6QYLCX", "length": 8743, "nlines": 146, "source_domain": "samooganeethi.org", "title": "“நாளைய உலகம் நமதாகட்டும்“ ஆலோசனைக் கூட்டம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n“நாளைய உலகம் நமதாகட்டும்“ ஆலோசனைக் கூட்டம்\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் உம்மத்திற்கு உயர்கல்வியில் இலக்கு நிர்ணயிக்கும் “நாளைய உலகம் நமதாகட்டும்“ நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்... இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 150 முஹல்லாக்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வழிகாட்டப் போகும் உயர்கல்வி ஆலோசகர்களுக்கான பயிற்சி வகுப்பு அன்னை கதீஜா கல்லூரியில் நடைபெற்றது. வளரும் தலைமுறைக்கு சரியாக வழிகாட்டாத சமூகம் ஒருநாளும் வளர்ச்சி அடைய இயலாது. எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் முகமாக உங்கள் ஊரில் “நாளைய உலகம் நமதாகட்டும்“ என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்திட முன்வாருங்கள்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nநம்மை நாமே மூடிக்கொண்டு விட்ட ஒரு சமுதாயமாக நாம் மாறி விட்டோம்\nஎஸ்.ஏ.மன்சூர் அலி, மனித வள மேம்பாட்டாளர் கேள்வி: மக்களின்…\nபைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம�� வாழ்ந்து அனுபவிக்க…\n“நாளைய உலகம் நமதாகட்டும்“ ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/05/blog-post_53.html", "date_download": "2018-04-20T01:12:01Z", "digest": "sha1:EFMIK2SPUOCMJWXG3P2V3AUGZDQ6XXF4", "length": 10135, "nlines": 113, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: மறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி?", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nமறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி\nமறைத்துவைக்கப்பட்டிருக்கும் (உளவு)கேமராக்களை கண்டறிவது எப்படி\nகேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு\nமொபைல்ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய த லைமுறையினரை ஆட்டிப்படைக் கின்றது. இந்த கேமராக்களில் பல வகை உள்ளன. அவை பயனாளிக ளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத் தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையு ம் அதிகரித்த‌து. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞா ன உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்து ள்ளது. முதன் முதல் கண்டு பிடிக்கப்பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களி ன் அளவு குறைந்துவிட்டது.\nஇவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தன ர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரி க்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இட ங்களில் உடைமாற்றும் அறைக ளிலோ, இல்லை கழிப்பிடங்க ளிலோ இம்மாதிரியான கேமரா க்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகி ன்றனர்.\nஅதனைத் தடுக்க மறைத்து வைக்கப்ப ட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு கா ணலாம் – இம்மாதிரியான சில கேமராக்கள் செய ல்படும்போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அத னால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடி த்து விடலாம்.\nநீங்கள்இருக்கும் அறையில்உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விள க்குகள் இருக்கும், இதன்மூலம் கேமராக்களை கண்டு பிடிக்கலாம்.\nமேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் ���ைட் மூலம் அறையில் இருக்கும் கண் னாடிகளில் பார்க்கவும். பின்ஹோ ல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அத னால் டைர்ச் லைட் கொண்டு தேடும்போது எங்காவது வெளிச்ச ம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.\nRadio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற் சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்க ளை இது காட்டி கொடுத்து விடு ம். மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்ப டுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப் போது விநோதமான சப்தம் உங்களுக் கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின் றது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nமறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப...\nஅதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செ...\nஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா\nவங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீட்டு ...\nஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள, சில சுவாரஸ்ய...\nகொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்கு, க‌வலை உனக்க...\nவாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் ...\nஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு...\n – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்\n‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதி\nநிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு . . . \nகாளானை உணவாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/15/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_30%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/ta-1298870", "date_download": "2018-04-20T00:55:14Z", "digest": "sha1:FI7EQW6SAKE4G5RQUP4EG74RKJAPSXVD", "length": 5885, "nlines": 94, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா\nஆசிய இளையோர் நாள் நிகழ்வுகள், ஜூலை 30ம் தேதி ஆரம்பம்\nமார்ச்,15,2017. ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகள், ஜூலை 30ம் தேதி முதல், ஆகஸ்ட் 9ம் தேதி முடிய, இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா (Yogyakarta) என்ற நகரில் நடைபெறும் என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளது.\nஇளையோர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜகார்த்தா பேராயர், இக்னேசியஸ் சுகார்யோ (Ignatius Suharyo) அவர்கள், ஆசியாவின் 29 நாடுகளைச் சேர்ந்த 3000த்திற்கும் அதிகமான இளையோர் இச்சிறப்பு நிகழ்வில் பங்கேற்பர் என்று கூறினார்.\n\"மகிழ்வு நிறைந்த ஆசிய இளையோர் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஆசியாவில் நற்செய்தியை வாழ்வது\" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளை, இந்தோனேசியத் தலத்திருஅவை ஒருங்கிணைக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பிற்கு பேராயர் சுகார்யோ அவர்கள் நன்றி கூறினார்.\nஆசிய நாடுகளில் பெருகிவரும் வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு, மனித உரிமை மீறல்கள், சகிப்புத் தன்மை குறைவு, இளையோரிடம் பரவிவரும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிய சமுதாயப் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் இளையோர் நாள் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இருக்கும் என்று, இந்தோனேசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Pius Riana Prapdi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/15_25.html", "date_download": "2018-04-20T00:57:11Z", "digest": "sha1:KB72CF564UJBRMUFZ4WZUURVJYSOZHSJ", "length": 16785, "nlines": 411, "source_domain": "www.kalviseithi.net", "title": "15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு", "raw_content": "\n15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு\nபள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை (25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபுதிய பாடத்திட்டம் CBSC தரத்திற்கு நிகரானது என்பதும் , சர்வதேசதரத்திற்கு நிகரானது என்பதும் கேள்விக்கு உட்ப���ுத்தப்பட வேண்டியது ஒன்று தான்.\nCBSC என்பது கேள்வி கேட்கும் முறையில் தான் நமது பாடத்திட்டத்தில்வேறுபடுகிறது.\nஅது ஒன்றும் உயர்ந்தது ஏற்க வே இருந்த நம்முடைய பழைய பாடத்திட்டம் அதற்கு சமமாக இல்லை என்பது ஏற்கதக்கது அல்ல.\nகல்வி என்பது கற்கும் முறையில் வேண்டுமென்றால் மாறுபாடு கொண்டதாக இருக்கலாம்.\nநாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது கற்பிக்கும் முறையில் சில மாறுதல்கள் அவ்வளவே.\nமீண்டும், மீண்டும் CBSE என்பது உயர்ந்தது என்று கூறி, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்விற்கு சாதகமான கழ்நிலையைக் கொண்டு வருவதற்கு முயல்வது போன்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nகல்வியின் தரம் என்பது மாணவர்களின் சுற்றுச்சூழலை (கட்டிட வசதி, ஆய்வக வசதி, மைதான வசதி, சுத்தமான கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி )\nஅவர்களுக்கு கற்றலை ஆர்வமாக்கும் விதமாக கொண்டு வந்தாலே தானாகவே உள்வாங்கும் திறன் மேம்படும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்��ர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது\nதமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. மேலும் விளக்கமாக தெரிந...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/79237", "date_download": "2018-04-20T00:49:37Z", "digest": "sha1:FODYYOKTQG474VLSYSZHVO4WM2LAT6WN", "length": 6205, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை\n6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை\nஜப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் ‘சின்மோடேக்’ எரிமலை அமைந்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.\nஇந்த எரிமலை சமீபத்தில் ஜனவரி 19, 2011 அன்று புகையத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 1 அன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது. இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் சன்னல்களை உடைக்குமளவு இருந்தது.\nஇந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கியுள்ளது. இந்த புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டிடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.\nPrevious article16 மில்லியன் வண்ண கலவைகளில் மின்னிய இந்திய ஜனாதிபதி மாளிகை\nNext articleகிண்ணியா விபத்தில் படுகாயமடைந்த ஹஸன் அலியின் சகோதரர் வபாத்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nநீரில் மூழ்கி 60 நாட்களில் 93 உயிரிழப்புகள்\nகண்டி சம்பவம்; இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள விசாரணைகள்\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:16:12Z", "digest": "sha1:JJJT3HX7HVWBIOEB57RWLOA36NFX5UZB", "length": 3981, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பத்தாம்பசலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பத்தாம்பசலி யின் அர்த்தம்\n(காலத்துக்கு ஏற்ற புதுமைகளையோ புதிய வழிமுறைகளையோ ஏற்றுக்கொள்ளாத) பழைய போக்கு; கர்நாடகம்.\n‘‘பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது’ என்று இன்னமும் அவர் பத்தாம்பசலித்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’\nபழமைவாதி; பழைய முறையை மாற்றாதவர்.\n‘இந்தப் பத்தாம்பசலியிடம் போய்க் கலப்புத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறாயே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-20T01:16:28Z", "digest": "sha1:EJ3VSKDDBTGFVG3FXQG5REJ262N374JB", "length": 3562, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெருக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெருக்கம் யின் அர்த்தம்\n‘மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’\n‘பொருள்களின் உற்பத்திப் பெருக்கத்தால் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:06:57Z", "digest": "sha1:7GWEWROV7CAXW7ELKOOJUDMKTWDN4OEQ", "length": 11455, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "புனைவிலக்கியம்", "raw_content": "\nபுதியவர்களின் சந்திப்புகளில் தொடர்ச்சியாகப் பேசப்பட்ட சில தலைப்புகள் விவாதத்தின் நெறிகள், கருத்துக்களைத் தொகுத்துக்கொள்ளும் முறைமை போன்றவை. அவற்றில் முக்கியமான ஒரு தலைப்பு புனைவுகளில் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பற்றியது. உண்மையில் இலக்கியம் குறித்த தொடக்கப்புரிதல்களில் ஒன்று இது. இலக்கிய அறிமுகம்செய்யும் ஒரு முன்னோடி முதலில் இதைப்பற்றித்த்தான் இளம் வாசகர்களிடம் பேசத்தொடங்குவார். ஓர் இலக்கிய அறிமுக வகுப்பில் ஆரம்பநிலை விளக்கங்களில் ஒன்றாக இது இருக்கும். ஆனால் தமிழில் பல ஆண்டுகளாக இலக்கியவாசிப்புடையவர்களுக்குக் கூட இத்தெளிவு இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். காரணம், …\nTags: மெல்லுணர்வு மிகைநாடகம் உணர்வெழுச்சி\nதிரைப்படங்களில் பணியாற்றுபவன் என்ற வகையில் எனக்கு ஓர் அவதானிப்பு உள்ளது. தொண்ணூறுகளில் வரைகலை [graphics] முறை சினிமாவின் முக்கியமான கவர்ச்சியாக ஆனபோது திரையில் எதையும் காட்டலாமென்ற நிலை வந்தது. அதுவரை நாடகத்தனமாக செட் போட்டு எடுக்கப்பட்டுவந்த பல காட்சிகளை திரையில் உருவாக்க முடிந்தது விளைவாக மிகைக்கற்பனை [fantasy] சினிமாவில் பெருகியது. அறிவியல்புனைகதைகள் ,காமிக்ஸ்கதைகள் போன்ற புதிய புராணங்கள் அதிகமாகச் சொல்லப்பட்டன. சமூகக்கதைகளுக்கு ஒருவகை பண்பாட்டு எல்லை உள்ளது. மிகு கற்பனைக்கதைகளின் கனவுத்தன்மை மானுடகுலத்துடன் உரையாடுவது. மேலும் சினிமா …\nஒரு நிரந்தரக்கேள்வி வெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும். இவர்களில் பலர் தொடக்கநிலை இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளை வாசித்திருப்பார்கள். அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றுடன் இவர்கள் கொள்ளும் தொடர்புக்கான உடனடிக்காரணமாக இருந்திருக்கும்.அவ்வாறு புனைவெழுத்தின் உடனடிக்கடமைகளில் ஒன்று சமகாலத்தை விமர்சனம் செய்தல் என்று புரிந்துகொண்டிருப்பார்கள். அத்துடன் உள்ளூர ஒரு பெரிய பிரிவினை இருக்கும். சமகாலம் என்பது …\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலா��ு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-20T01:16:02Z", "digest": "sha1:FXM526DHVKXVAEDVTKQH4IWY6ZKV5R5A", "length": 6253, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டாபய முடிவு? | Sankathi24", "raw_content": "\nசீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டாபய முடிவு\nசீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது.\nபுலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள் செயலாளர் கோட்டா தயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதற்போது புலமைப் பரிசில் கற்கையொன்றினை நிறைவு செய்வதற்காக சிங்கப்பூரில் சென்றிருக்கும் கோட்டா, இம்மாத இறுதியில் நாடு திருப்புவார் எனத் தெரியவருகிறது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்\nநிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை\nமாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில்\nபாதுகாப்புக்கு மத்தியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.\nசமாதானம் வேண்டி மீண்டும் யாத்திரை\nசமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை\n���ிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஉணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nஇறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி\nஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில்\nவாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை\nகிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nசுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/160052", "date_download": "2018-04-20T01:11:48Z", "digest": "sha1:75ZEA5GD3XEXXH6EKPQVSFE2W5FRMU6O", "length": 5434, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்\nமுஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்\nகோலாலம்பூர் – சவுதி அரேபியாவிற்கு இஸ்லாம் யாத்ரீகர்கள் செல்லும் பட்டய விமானங்களில் 10 விழுக்காடு சந்தைப் பங்கை அடைய மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.\nஇதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஏ380 இரக விமானங்களை புதிதாக அறிமுகம் செய்யவும் தயாராகி வருகின்றது.\n“இந்த வட்டாரத்தில் இருந்து ஆண்டுக்குச் சுமார் 1 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை மேற்கொள்கின்றனர். மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்கனவே சந்தையில் 6 விழுக்காடு பங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது 10 விழுக்காட்டை அடையத் திட்டமிட்டிருக்கிறோம். 2018-ல் 100 விமானங்கள் வரை இயக்குவதற்கான நிலையை அடைந்திருக்கிறோம்” என மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரி கேப்டன் இசாம் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.\nமலேசியா ஏர்ல��ன்சின் இரட்டைச் சலுகை ஆரம்பம்\nபுதிய மாஸ் முதன்மை அதிகாரிக்கு பீட்டர் பெல்லியூ வாழ்த்து\nஎம்எச்2614 விமானத்தில் அமிலக் கசிவு: காரணம் 40 கிலோ பேட்டரி\nஉணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்\nசூப்பர் மேக்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரபிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://social.valluvarperavai.com/t72-topic", "date_download": "2018-04-20T00:48:25Z", "digest": "sha1:CBV2ZOTXSIJWCHUJ5YU26GHKXFVJJ5BY", "length": 13712, "nlines": 60, "source_domain": "social.valluvarperavai.com", "title": "திருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது -மோடி அரசுக்கு ப.சிதம்பரம் பதில்திருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது -மோடி அரசுக்கு ப.சிதம்பரம் பதில்", "raw_content": "\nதிருவள்ளுவர் பேரவை » செய்திகள்\nதிருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது -மோடி அரசுக்கு ப.சிதம்பரம் பதில்\nதிருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது -மோடி அரசுக்கு ப.சிதம்பரம் பதில்\nடெல்லி: இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மற்றும் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக் காட்டி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு கட்டுரையாக எழுதியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.\nபண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போய்க் கொண்டு உள்ளது என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்தபடி உள்ளனர். அதேநேரம், மத்திய அரசும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், அந்த விமர்சனங்களில் உண்மையில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். சத்தம் அதிகம் இந்த நிலையில், ப.சிதம்பரம் எழுதியுள்ள இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.\nநடவடிக்கைகளை விடவும், வார்த்தைகள்தான் அதிக சத்தம் கொண்டவை. எனவேதான், நிதி அமைச்சர் (ஜெட்லி), சத்தமாகவும், தெளிவாகவும் பேசியுள்ளார். அது அதிக தூரம் இல்லாத குஜராத்தை சென்றடையும் என்பதே அவர் நோக்கம். தவறை ஒப்புக்கொண்ட அரசு \"2,11,000 கோடி மூலதன நிதியை பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்க உள்ளோம். பாரத்மாலா என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மொத்தம் ரூ.5,35,000 கோடி செலவில், 34,800 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க உள்ளோம்\" என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். \"இந்த��ய பொருளாதாரம் வலுவான அடித்தளம் கொண்டுள்ளது\" என்றும் அவர் கூறியுள்ளார். இது செய்த தவறை ஒப்புக்கொள்வதை போல உள்ளது.\nபொருளாதாரம் நல்ல வலுவான அடித்தளம் கொண்டிருந்தாலோ, 7.5 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருந்தாலோ, அதற்கு ஊக்கம் தேவைப்படாது. அரசின் ஊக்கம் என்பதே, நாட்டு பொருளாதாரத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான். பரிசோதனை செய்வதிலேயே சில குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன. தடம்புரண்டு விட்டது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது, 2016 ஜனவரி-மார்ச் முதல் 9.1, 7.9, 7.5, 7.0, 6.1 மற்றும் 5.7 சதவீதம் என்ற அளவில்ல இருந்தது. எனவே பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் இல்லை. பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அது தடம் புரண்டுவிட்டது. 2016 ஏப்ரல் முதல் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே உள்ளது. இதுதான் பரிசோதனையின் முதல் அடி.\nபொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணங்களை கண்டுபிடிப்பதில்தான் 2வது அடி விழுந்தது. திருவள்ளுவர் சொன்னார் \"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்\" என்றார் திருவள்ளுவர். நோய் என்ன நோய்க்கான காரணம் என்ன நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்பது இதன் பொருள். ஆனால் நோய் என்ன என்பதையும், அதன் காரணம் என்ன என்பதையும் இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. வங்கிகளுக்கு ஊக்கம் அரசின் சில நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியில் சிறு தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். வங்கிகள் மேம்பாட்டுக்கான நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். வராக்கடன்கள் காரணமாக வங்கிகளின் மூலதனம் குறைந்துவிட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில், தொழிலை தொடங்கவோ, விரிவுபடுத்தவோ முடியாது என்று தொழில்முனைவோர் எண்ணத் தொடங்கிவிட்டனர். வங்கிகள் சிறு மற்றும் குறு தொழில்களுக்குத்தான் அதிக கடனுதவி செய்ய வேண்டும். தற்போது வெறும் 10 சதவீதம் அளவுக்குதான் இந்த துறைக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. வங்கிகளுக்கு மூலதன உதவி செய்யப்பட்டுள்ளதால், சிறு தொழில்களுக்கு அதனால் சில பலன்கள் கிடைக்கலாம். இது என்ன மோசடி அரசின் மற்றொரு நடவடிக்கை சரியாகப்படவில்லை. அரசு பத்திரங்களை வெளியிடுமாம், அதை வங்கிகள் வாங்க வேண்டுமாம், ஈவுத் தொகையாக அரசு அதே வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்குமாம். இது பீட்டரிடம் கொள்ளையடித்து, பீட்டருக்கே பணத்தை கொடுப்பதாக கூறும் பழமொழியை போன்றது.\n34,800 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 10000 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் உள்ளவைதான். மற்ற சாலைகள், பொருளாதார காரிடார், இணைப்பு சாலைகள், சாலை மேம்பாடு, எல்லை மற்றும் கடலோர சாலைகள் என்ற வட்டத்தின்கீழ் வருகின்றன. சாலை திட்டங்களை தொடங்கும் முன்பாக நிறைய பணிகளை முடிக்க வேண்டிவரும். சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல், சுங்க சாவடி அமைத்தல் போன்ற பல பணிகள் உள்ளன. எனவே இன்னும் 18 மாதங்களில் 34,800 கி.மீ தூர சாலைகளை அமைக்கவோ அவற்றை நிறைவு செய்யவோ முடியாது என்றே நினைக்கிறேன்.\nஅரசு மேலும் பல விஷயங்களை செய்திருக்கலாம். பணமதிப்பிழப்பு போன்ற சாகசங்களில் இனிமேல் ஈடுபடமாட்டோம் என அறிவித்திருக்கலாம். ஜிஎஸ்டியை அவசர கதியில் அறிமுகம் செய்ததால் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்க வெளியிலிருந்து நிபுணர் குழுவை அழைத்திருக்கலாம். வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரங்களை ரத்து செய்வதாக அறிவித்திருக்கலாம். தொழிலதிபர்களை அச்சுறுத்தும் விசாரணை அமைப்புகளுக்கு கடிவாளம் போடுவோம் என கூறியிருக்கலாம். ஆனால் இவற்றில் எல்லாம் அரசுக்கு அக்கறையில்லை. அதற்கு பதிலாக வாக்குறுதி மழையை பொழிவதில் குறியாக உள்ளனர். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nநன்றி: ப.சிதம்பரம் & 'தி இந்தியன் எஸ்க்பிரஸ்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivilliputhur.in/index.php/srivilliputhur-tamil-page", "date_download": "2018-04-20T01:20:02Z", "digest": "sha1:PMYLMGH4YJA3N7TUFJN2S4N33QSKJL7Q", "length": 3104, "nlines": 48, "source_domain": "srivilliputhur.in", "title": "Srivilliputhur (Srivilliputtur), ஸ்ரீவில்லிபுத்தூர், Temple town, Tamilnadu, India", "raw_content": "\nகோயில் நகர் எனச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமை வாய்ந்த இவ்வூரில் புராதனச்சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. புகழ் பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவடபத்திர சயனர் திருக்கோயில் ஆகிய இரு பெருங்கோயில்கள் இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இராஜகோபுரமே தமிழக அரசின் சின்னமாக உள்ளது.\nஇவ்வூரின் மேற்கே அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அடர்ந்த காடுகளின் இருப்பிடமாகவும், வனவிலங்குகளின் உறைவிடமகவும் உள்ளது.\nதிருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.208) இந்நகரின் வழியாகச் செல்கிறது. நகரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் இராசபாளையம் மற்றும் 20 கிலோ மீட்டர் தொலைவில் சிவகாசி நகரும் அமைந்துள்ளன.\nஅருகில் உள்ள முக்கிய நகரங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/01/blog-post_81.html", "date_download": "2018-04-20T01:08:30Z", "digest": "sha1:GYYPV25ELGZOGPTDLIJ3NLITIR5A2SKT", "length": 16689, "nlines": 162, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய‌ நடைமுறைகள்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஉண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய‌ நடைமுறைகள்\nநாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதா ல் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.\nஅளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே\nவயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.\nபசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப் பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உண வில் சீரகம் சேர்ப்பதால் உடம் பை சீராக வைப்பது மட்டும் அல் லாமல் குளிர்ச்சியை தருகிறது.\nவெந்தயம் உஷ்ணத்தைக் குறை க்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக் கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.\nஇஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித் தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உண வு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவவேண் டும். காலில் ஈரம் உலர்வதற்குமுன் பே உணவு உண்ணத்தொடங்க வே ண்டும். உணவு உண்ணும்போது பேச க்கூடாது, படிக்கக் கூடாது, இடது கை யை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்க க்கூடாது.\nவீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந் துகொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக இரு க்கவேண்டும். இருட்ட��லோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது. சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்றுகொ ண்டு சாப்பிக்கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண் ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக்கூடாது. தட் டை மடியில் வைத்துக் கொண் டும், படுத்துக் கொண்டும் உண் ணக்கூடாது. இலையைத்துடை த்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித் திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்க ளைச் சாப்பிடக் கூடாது.\nஎள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.\nவெங்கலம், அலுமினியம் மற் றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.\nபுரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.\nநாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்த ங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க் கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாத த் தை பரிமாறக்கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்க க் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவ ன் வாசம் செய்வதால் மேற்க ண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nலிப் ஸ்டிக் (உதட்டுச்சாயம்) போடும் பெண்களின் அதீத ...\nநாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்றவை ...\nஇண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன...\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம்,...\nமுகப்பரு, கரும்புள்ளி நீங்கி உங்க முகம் பொலிவு பெற...\nநிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் ச...\nஐ.டி. துறையை சேர்ந்தவரா நீங்கள்\nசிரித்துப்பார், நோய் தெரித்து ஓடும்\nசாதாரண ஒரு கோழிமுட்டையை உங்களால் உடைக்க‍ முடியுமா\nவெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள் ...\nபாதுகாப்பு��்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்பு...\nலிங்க வடிவில் காட்சித் தரும் சனீஸ்வரர்\nஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய ...\nஉண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nமனிதரில் தெய்வம் உண்டு... நாகராஜ் என்ற பெயர்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nகாளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர்.\nநேர நிர்வாகம், அதுவே வாழ்க்கை நிர்வாகம் \nஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் . . ....\nஎலிக்கறி சில்லி சிக்கன்ல கலப்படம்\nகருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும...\nருசிக்காக உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்\nஇராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே\nகாலையில் சாப்பிட்ட‍தும் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏ...\n‘தாலி’ சரடில் உள்ள‍ ஒன்பது இழைகளும்\nகேட்பரீஸ் சாக்லேட்டில் பன்றி இறைச்சி கலப்பு – உறுத...\nஆரஞ்சு பழத்தில் உள்ள‍ உயிர்ச்சத்துக்களும் வைட்டமின...\nகொள்கை பிடிப்பில் உறுதியானவர் யார் பெரியாரா…\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்க...\nமன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனநல நிபுணர்கள் க...\nஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை\nதேனை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாக...\nஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள...\nஎன்கவுண்டர் உரிமை, போலீசுக்கு மட்டுமல்ல‍ உங்களுக்க...\n நீங்கள் செய்யக்கூடாத சில காரியங்கள...\n“பான் நெம்பர்” தெரியும், அது என்னங்க‌ “டான் நெம்பர...\nஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள்\nதிருமணப் பதிவு பற்றிய உபயோகமான தகவல்கள்\n”வெளிநாடுகளுக்குச் செல்லும் போது “டிராவல் இன்ஷூரன்...\nஎழிலான வாழ்வுதரும் 4 x 7 – ஒரு பார்வை\nகிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்\nசரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) யாருக்க...\nகாஸ் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் -...\nபெண்களுடன் பழகும் எல்லா ஆண்களுக்கும் கிடைத்த அனுபவ...\nமருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று\n – இந்த இந்தியரை, இந்த தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_30.html", "date_download": "2018-04-20T01:24:57Z", "digest": "sha1:3KHQJ57N6FQGYEZQ2V3FQM547ROY2XNC", "length": 18068, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தோல்வியில் துவளாதே - முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல - ஆபிரகாம் லிங்கன் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் தோல்வியில் துவளாதே - முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல - ஆபிரகாம் லிங்கன்\nதோல்வியில் துவளாதே - முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல - ஆபிரகாம் லிங்கன்\nதனது 21-வது வயதில் வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்...\n22-வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்...\n24 வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார்...\n26 வயதில் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கியவர்...\n27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார்...\n34 வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார்...\n45 வயதில் 'செனட்டர்' பதவிக்கான தேர்தலில் தோற்றார்...\n47 வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார்...\n49 வயதில் மீண்டும் 'செனட்டர்' பதவிக்கான தேர்தலில் தோல்வி...\nஇப்படி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்தவர் ஆபிரகாம் லிங்கன். அத்தனை தோல்விகளிலும் துவளாமல் போராடிய அவர்,தனது 52-வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். எந்த தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கியதில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் ��ேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்��ில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வர���கின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_5.html", "date_download": "2018-04-20T01:24:10Z", "digest": "sha1:4UIY6RWVIDKRNJMV2B2WJ6BD2LSIAYWW", "length": 18212, "nlines": 112, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு - A. அப்துல் ரஹ்மான் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome மரண அறிவிப்பு முத்துப்பேட்டை செய்திகள் மரண அறிவிப்பு - A. அப்துல் ரஹ்மான்\nமரண அறிவிப்பு - A. அப்துல் ரஹ்மான்\nமுத்து நெய்னார் Wednesday, October 05, 2016 மரண அறிவிப்பு , முத்துப்பேட்டை செய்திகள் Edit\nமுத்துப்பேட்டை, கொய்யா தோப்பு நூர்பள்ளி பின்புறம்,\nமர்ஹூம் , முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய மகனும்.\nமர்ஹூம் , மந்திரி நாநா (என்) முகம்மது மீராலெப்பை , அவர்களுடைய மருமகனும்.\nஹாஜி , S. அப்துல் வஹாப் , அவர்களுடைய. சகலையும்.\nமர்ஹூம் , M. ஐதுருஸ்,\nM. முகம்மது கட்டி (கல்கேணி தெரு) அவர்களுடைய மச்சானும்.\nA. அப்துல் ரஹ்மான் ,\nA. அப்துல் சலாம் , இவர்களுடைய சிறிய தகப்பனாரும்,\nA . காதர் முகைதீன் ,\nY . ஜாகீர் உசேன், இவர்களுடைய. மாமானாருமாகிய,\n\" A. அப்துல் ரஹ்மான் \", அவர்கள், அதிகாலை 3-30 மணிக்கு மௌத்தாகி விட்டிர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாசா இன்று 4-30 மணிக்கு குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\n\" சுனா இனா \",\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்���ு விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருத��நகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_81.html", "date_download": "2018-04-20T01:24:06Z", "digest": "sha1:5IR46IDJOOIPW6LFDLPSCRMZB6S4JHML", "length": 18743, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பாஜக தலைவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஷியா பெண்களிடம் சில்மிஷம் : சுலுக்கெடுத்த ஷியா பெண்கள்.....!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா பாஜக தலைவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஷியா பெண்களிடம் சில்மிஷம் : சுலுக்கெடுத்த ஷியா பெண்கள்.....\nபாஜக தலைவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஷியா பெண்களிடம் சில்மிஷம் : சுலுக்கெடுத்த ஷியா பெண்கள்.....\nஉத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் முஅய்மா என்ற ஊரில் ஷியாவை சேர்ந்தவர்கள் முஹர்ரம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.\nஅப்���ோது அந்த பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் அபிஷேக் யாதவ் என்பவன் ஹிஜாப் அணிந்து பெண்கள் கூட்டத்தோடு இணைந்து பெண்களிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.\nசந்தேகம் அடைந்த பெண்கள் புர்காவை விளக்கி பார்த்தபோது அது பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தது.\nஆத்திரம் அடைந்த ஷியா பெண்கள் அவனை சுலுக்கெடுத்து சின்ன பிள்ளையில் அவனுடைய அம்மாவிடம் குடித்த பாலை வெளியில் எடுத்து விட்டார்கள்.\nபின்னர் அவன் அடையாளம் காணப்பட்டு அப்பகுதி பாஜக தலைவர் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.\nபொறுக்கி, தெரு பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, ரவுடி, திருட்டுபயல், கள்ளத்தொடர்பு வைத்தவன், கஞ்சா விற்பவன், விபச்சார விடுதி நடத்துபவன், அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போட்டவன், சொந்த பொண்டாட்டியை திருப்திப்படுத்த முடியாமல் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நூல் விட்டவன், கூட்டி கொடுப்பவன், சில்மிஷம் பண்ணுபவன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்ப்பவன், குளிக்கும் பெண்களை வீடியோ எடுப்பவன் என்று நாட்டிலுள்ள அனைத்து அயோக்கியனுங்களும் பாஜகவில் தான் இருக்கிறார்கள்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலி��ுந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/1-6-9-11.html", "date_download": "2018-04-20T01:25:46Z", "digest": "sha1:R5SI2QXDIG7OBB4TEMUKFLI3C5GE435N", "length": 21129, "nlines": 108, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது .வருகிற கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது .வருகிற கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள்\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது | புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆனதால் சி.பி.எஸ்.இ.க்கு இணையாகவும், வேலைவாய்ப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகிய வசதிகளுடன் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.\nஇதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி வெளியிட்டார். அதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதனிடம் ஒப்படைத்தார். அதன்படி 1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய திட்டப்படியான பாடப்புத்தகங்களும், மற்ற வகுப்புகளுக்கு பழைய திட்டப்படியான புத்தகங்களும் அச்சிடும் பணி தொடங்கி உள்ளது. இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் 7 மொழிகளிலும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்திற்குள் தேவையான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிடும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனி��ார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க ���ேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிட��்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/the-relevant-text-of-the-tinaip-discrimination-tholkappiar-ilampuranar/", "date_download": "2018-04-20T00:52:09Z", "digest": "sha1:46SGX7FHWPKP3PMUGJ5CBC6TJJ53JP73", "length": 26166, "nlines": 203, "source_domain": "www.inamtamil.com", "title": "தொல்காப்பியரின் திணைப் பாகுபாடும் இளம்பூரணர் உரையின் பொருத்தப்பாடும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதொல்காப்பியரின் திணைப் பாகுபாடும் இளம்பூரணர் உரையின் பொருத்தப்பாடும்\nதொல்காப்பியம், சங்கநூல்கள் எனச் சுட்டப்படும் தமிழ்நூல்களின் உரைபற்றி அவ்வப்போது தமிழறிஞர் பலர் ஆராய்ந்து தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கல்வெட்டுக்கள் வழியும் மேனாட்டு ஆராய்ச்சிமுறைவழியும் தமிழின், தமிழரின் பெருமைகள் வெளிப்பட்டுவரும் இக்காலத்தில், கிடைக்கும் புதிய சான்றுகளைக் கொண்டு முன்னோர் முடிவுகளுடன் பொருத்தி இனங்காணுதலும் தேவையான ஆய்வுமுறைகளுள் ஒன்றாகும். அதேவேளை, இம்முறை பற்றி ஆராய்ந்த பெருமக்களின் முடிவுகளை நினைவுகூரலும் அவசியமான ஒன்றே காலம் செல்லச் செல்ல, புதிய சான்றுகள் வெளிப்பட வெளிப்பட முன்னோர் முடிவுகளும் மாற்றம் பெறலாம். ஆராய்ச்சியானது முடிவிலித்தன்மை கொண்டது. அகத்திணை, புறத்திணை என்ற இருதிணை வாழ்வியலைப் பேசும் நூலாகத் தொல்காப்பியம் திணை வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. அவ்வாறு அகம் – புறம்எனஇரண்டாகப்பகுத்தாலும்அவற்றுக்கிடையேநிலவும்ஓர்ஓர்மையை, ஒருமித்த இழையோடும் பாங்கை இளம்பூரணர் உரையே நமக்குத் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அவ்வடையாளத்தை அடையாளப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.\nதிணை என்பது பலபொருள் ஒருசொல் ஆகும். திணை என்பதற்கு ஒழுக்கம், இடம், குடி, குலம், நிலம், பொருள் ஆகிய பொருள்களை அகராதிகள் சுட்டுகின்றன. இவற்றுள் தொல்காப்பியர் சுட்டுவது ஒழுக்கம் எனும் பொருளினதாகும். திணையைத் தொல்காப்பியர் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என மூவகையாக (தொல்.அகத்.1) எழுதிணையாகப் பாகுபடுத்துகின்றார். இத்திணையானது (ஒழுக்கமானது) முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பொருளை (தொல்.அகத்.3) உள்ளடக்கியதாக அமையும். திணையைத் தொல்காப்பியர் செய்யுள் ���றுப்புகள் முப்பத்து நான்கனுள் ஒன்றாகவும் (தொல்.செய்யு.1) குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் சுட்டும் மற்றொரு செய்யுள் உறுப்புதுறை என்பதாகும்.\nதொல்காப்பியத்தில் திணை – துறை\nதொல்காப்பியத்தில் அகத்திணையியல் செய்திகள் ஐம்பத்து ஐந்து நூற்பாக்களிலும், புறத்திணையியல்; செய்திகள் முப்பது நூற்பாக்களிலும் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் என்பவற்றிற்கான வரையறையைத் தொல்காப்பியர் சுட்டவில்லை. அப்பணியை உரையாசிரியரான இளம்பூரணரே செய்கின்றார். அவற்றை விரித்துரைக்குமிடத்துக் குறிப்பிட்ட பகுப்புமுறையைப் பின்பற்றுகின்றார் இளம்பூரணர். அவற்றின் முதற்பகுதி திணையின் இயல்பைச் சுட்டுகிறது. இரண்டாம் பகுதிதிணையின் இலக்கணத்தை வரையறுக்கிறது. மூன்றாம் பகுதி துறைகளை வகைப்படுத்தி விரித்துரைக்கிறது.\n“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்\nபுறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்” (தொல்.புறத்.-1)\nஅகத்திணை இலக்கணத்தைப் பிழையற நன்கறிந்தவர்களால் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைத் தெளிவுபடப் பகுத்துரைக்க இயலும் என்பதை மேற்கண்ட நூற்பா புலப்படுத்துகின்றது. மேலும் புறத்திணை ஒழுகலாறுகள், துறையின் செயல்வகைகளை அறியக் கீழ்க்காணும் நூற்பாக்கள் துணைசெய்கின்றன.\nவெட்சி தானே குறிஞ்சியது புறனே (புறத்.1)\nவஞ்சி தானே முல்லையது புறனே (புறத்.6)\nஉழிஞை தானே மருதத்துப் புறனே (புறத்.8)\nதும்பை தானே நெய்தலதுப் புறனே (புறத்.12)\nவாகை தானே பாலையது புறனே (புறத்.15)\nகாஞ்சி தானே பெருந்திணைப் புறனே (புறத்.18)\nபாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (புறத்.20)\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் அகத்திணை முதற் பொருள்களே புறத்திணைகளுக்கும் களமாக அமைகின்றன. முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் எனும் அகப்பொருட்கூறுகளைப் புறத்திணைக் கூறுகளோடு ஒப்பிடும்போது அகம், புறம் இரண்டும் ஒரே நேர்ப்பண்பைப் பெற்றுள்ளதனை காணலாம். இதற்கு இளம்பூரணர் உரையே துணைசெய்கின்றது.\nஅகத்திணை – புறத்திணைக் கூறுகளின் வைப்புமுறை\nமேற்சொல்லப்பட்ட புறத்திணையின் திணை, துறைகள் அகத்திணைக்குப் புறமாக வைத்தமையை உரையாசிரியராகிய இளம்பூரணர்வழி நாம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஒரு திணையை விளக்கவேண்டுமானால் அத்திணைக்குரிய முதற்பொருள், கருப்பொருள், ���ரிப்பொருளை விளக்குதல் வேண்டும். இதனை இளம்பூரணர் பொருளதிகாரத்தின் தொடக்க உரையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இதனை ‘பிற்படகிளப்பது’, ‘முற்படக்கூறல்’ எனும் கருத்தியல்வழிச் சிறப்புற உணர்த்தியுள்ளார்.\n“முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்\nஇயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” (அகத்.4)\nநிலம் – நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயம் ஆகியவற்றை ஐம்புலன்களாகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் உணர்ச்சியைப் போல் மண், புனல், தீ, காற்று, வான் என இளம்பூரணர் வரையறுத்துள்ளார்.\nகாலமாவது – மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநயம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும் என்கிறார்.\nஇங்குப் பொழுதினை நாம் எடுத்துக்கொள்வோம். “கருப்பொருள் – இடத்தும் காலத்தினும் தோற்றும் பொருள். ”தெய்வம் முதலாத் தொழில் ஈறாப் பதினான்கும் என இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார். உரிப்பொருள் – மக்கட்கு உரிய பொருள். அஃது அகம், புறம் என இருவகைப்படும் எனும் தொல்காப்பியரின் கூற்றுவழி இளம்பூரணர் பொருளை உணர்ந்து உரையாத்துள்ளார். இனி அதனைப் பொருத்தும் விதத்தினைக்கீழ்க் கண்டவாறு அறியலாம்.\nபூ மலையும் மலைசார்ந்த இடமும்\nநள்ளிரவு (ஆநிரை கவர்தல்) வெட்சிப்பூ மலையும் மலை சார்ந்த இடமும்\nவெட்சி – மண்ணாசையின் திண்மையால் ஆநிரை கவர்கின்றான் மன்னன்.\nகுறிஞ்சி – பெண்ணாசையின் திண்மையால் களவு மேற்கொள்கிறான் தலைவன்.\n(முற்பகுதியில் கூறப்பட்ட இளம்பூரணர் உரையைக் கருத்திற்கொண்டு மண் – குறிஞ்சி நிலமாகவும், தலைவியின் உடலாகவும் கொள்ளலாம்)\nபூ காடும் காடு சார்ந்த இடமும்\nவேனிற் காலம் (கார், மாலை) வஞ்சிப் பூ காடும் காடு சார்ந்த இடமும்\nவஞ்சி – முன்பு பகைநாட்டு அரசன் நட்புப் பூண்டிருந்தான், தற்போது பகை உணர்ச்சியுடன் இருக்கின்றான் என அரசன் ஆற்றி இருப்பான்.\nமுல்லை – போர்க்காலப் பிரிவில் தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றியிருப்பாள்.\nபூ வயல் சார்ந்த இடம்\nஉழிஞை வயல் சார்ந்த இடம்\n(நீருக்குக் காரணமாகிய தீ )\nஉழிஞை – பகைநாட்டு மன்னனையும் அவன் மதிலையும் கைப்பற்ற எண்ணி மதிலைக் கைப்பற்றல், அதனைக் காத்தல்.\nமருதம் – பரத்தமைப் பிரிவை விடுத்து விடியற்காலை தலைவி��ிடம் (இல்லம்) வந்து வாயில் திறக்குமாறு வேண்டி நின்ற தலைவன், தலைவி வாயில் மறுத்தல்.\nபூ கடல் சார்ந்த இடம்\nதும்பை கடல் சார்ந்த இடம்\nதும்பை – போர்க்களத்தில் ஊக்கத்துடன் போர் புரிதல். வீழ்ச்சியின் காரணமாக இரங்கல்\nநெய்தல் – தலைவனைப் பிரிந்து தலைவி இரங்கல்\nவாகை மணலும் மணல் சார்ந்தவை\nவாகை – வெற்றிபெற்ற அரசன் வெற்றியைக் கொண்டாடிய பின் வேற்று அரசனைப் பிரிதல்.\nபாலை – உடன்போக்கின்கண் மகிழ்ச்சி அடைதல் (அல்லது) தலைவன் தலைவியைப் பிரிதல்.\nபன்னிருபாட்டியல் பற்றி இளம்பூரணரின் கருத்து\nதொல்காப்பியம் புறத்திணையை அகம்போல் ஏழெனவே மொழிய, பன்னிருபாட்டியல் புறத்திணையைப் பன்னிரண்டாகக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தில் உடன்பாடு கொள்ளாத இளம்பூரணர் இக்கருத்தைப் பின்வருமாறு மறுக்கின்றார்.\nபுறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், ‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்’ (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி ‘மிகைபடக்கூறல்’ ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ (மரபு.110) என்னும் குற்றமும் பயக்கும் என்க.\n“பல்அமர் செய்து படையுள் தப்பிய\nநல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்\nதிறப்பட மொழிந்து தெரிய விரித்து\nமுதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே”\nஎனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக்கோடற்கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரம்ம முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க.\nஅகத்திணைகள் ஏழும் புறத்திணைகள் ஏழனுக்கும் களனாக அமையும் என்பது தொல்காப்பியர் தரும் குறிப்பு. ஆனால் அவை எவ்வாறு களனாக (புறமாக) அமையும் எனும் தன்மை பற்றித் தொல்காப்பியர் குறிப்பேதும் தரவில்லை. இந்நிலையில் இளம்பூரணரின் உரைக்குறிப்பே அத்தன்மையை வாசகனுக்கு உணர்த்தி நிற்கின்றது. அந்த வகையில் இளம்பூரணர் உரை முக்கியத்துவம் பெறுகின்றது.\nதொல்காப்பியம் – பொருளதிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு, முதற்பதிப்பு 1959.\nPreviousபுறநானூற்றுப் போரியலில் இயற்கைச் சிதைப்பு\nNextதாய்லாந்தின் வாட் டாய் சுதீப் (Wat Doi Suthep) கோயில் வரலாறு\nஇரா.க.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பில் தமிழுணர்ச்சி\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்\nபாலை நிலத்தில் அஃறிணை உயிர்களின்வழி அன்புப் புலப்பாடு\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/11/blog-post_15.html", "date_download": "2018-04-20T01:17:18Z", "digest": "sha1:FECIDF7IZR3XWGRQIHCKIDBAF2BF2233", "length": 20392, "nlines": 159, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: இப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்", "raw_content": "\nஞாயிறு, 15 நவம்பர், 2015\nஇப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்\nசற்று பெரிய பதிவுதான் ஆனால் பயனுள்ள பதிவு\n#இப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்\nஎங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.\nபஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,\n வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகில் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ\n#சிறந்த_தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,��ண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல் ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.\nதனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்\n1)அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக இலவசமாக தருவது\n2)கிராமத்தில் ஆடு மாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது\n3)மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது\n4)கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது\nமுதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர்.\n94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும் ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும் தன்னிறைவு அடையவும் இது உதவியது.\nகிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது.\nஇதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.\nநீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப்பட்டது.\nஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன் திட்டமிட்டு செயல்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nபால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும் பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.\nபெரிய அளவில் தொழில் நுட்பங்களோ முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுயஉழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம்.\nவேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால் கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.\nஇது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.\nஒரு கூட்டு முயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.\nஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.\nஉங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்\nகொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 6:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி\n(நேற்று காலமான ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுக்கு அஞ்சலிய...\nகருட புராணம் || தண்டனைகள்\nஎம். என். நம்பியார் மறைந்த தினமின்று\nமக்கள் தங்களது ‪#‎பிரச்சினைகளை‬ கூற:- உங்கள் தாலுக...\nஇப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்\nநாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்\nகல்லக்குடி ஸ்வாமி ஸ்ரீ ஞானானந்த கிரி சேவா ஆஷ்ரமம்\n12 ராசிகளின் தமிழ் ஸம்ஸ்க்ருதம் மந்திரங்கள்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள்\nஸ்ரீ சக்ர விளக்கமும் க��ரு பாதுகை விளக்கமும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_1.html", "date_download": "2018-04-20T01:23:13Z", "digest": "sha1:IBV422DHWTJPABWPFZ4YUEPJ5HU5F5VQ", "length": 22126, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "விபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் விபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...\nவிபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...\nகடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை உற்று நோக்கும்போது, அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான் என்பது புலனாகிறது.\nஇதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது தெரியவந்தவை இவைகள்தான்.\n1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய வண்டிகள். காரணம் சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ மட்டுமே எடுப்பார்கள். ஆதலால் போதிய கட்டுப்பாடு (டச்) கிடைப்பது கிடையாது.\n2. சொந்த கார்களை அடிக்கடி ஓட்டாததால் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவை முறையாக பராமரிப்பின்றி பழுதாகி இருக்கலாம்.\n3. தொலை தூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால், பழக்கமில்லாத சாலைகளில் இருக்கும் குழிகள் தெரியாமல், எதிர்பாராத தருணங்களில் காரைக் கட்டுபடுத்த இயலாமல் விபத்தை சந்திக்க நேரிடுவது.\n4. காரை அடிக்கடி இயக்காததால் சில நேரங்களில் பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அழுத்தி விடுவார்கள். சமீபத்தில் சென்னையில் வங்கி ஊழியர் ஒருவர் இப்படித்தான் விபத்தை ஏற்படுத்தி 2 உயிர்களை பறித்தார் என்பது கவனிக்கத்தக்கது.\n1. பொதுவாக அடிக்கடி காரை ஓட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்வது நல்லது.\n3. வாகனத்தை தொலைதூர ��யணத்திற்கு பயன்படுத்தும்போது ஒவ்வொருமுறையும் டயர் மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.\n4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது. வாகனங்களை ஓட்டும்போது சொந்தப் பிரச்னைகளை மனதிலிருந்து துாக்கியெறிந்துவிடுங்கள். மனதில் குழப்பத்துடன் ஓட்டினால் சாலையில் இருந்து உங்கள் கவனம் தவறி விபத்தை சந்திக்க நேரிடும்.\n5. நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்கு மாறும்போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று கவனமாக பார்த்து மாறவும்.\n6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை மறக்காமல் கவனிக்கவும் .\n7. நமது சாலைகளில் 100 கி.மீ மேல் இயக்குவதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.\n8. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தினமும் அதை ஓட்டவில்லையென்றாலும், தினம் வண்டியை ஸ்டார்ட் செய்து யுடிலிங் ஸ்டேஜில் சில நிமிடங்கள் வைத்து ஆஃப் செய்யவும். இது வண்டியின் இன்ஜின் பழுதாகாமல் இருக்க உதவும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக��கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வ���ை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48945", "date_download": "2018-04-20T01:03:12Z", "digest": "sha1:M2GKMBRQGYW3UQHCPLLTFWSO3EDNONRM", "length": 12995, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "புசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சாா் பாக மனித உரிமை மனு சமா்ப்பிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் புசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சாா் பாக மனித உரிமை மனு...\nபுசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சாா் பாக மனித உரிமை மனு சமா்ப்பிப்பு\nபுஸல்லாவை பொலிஸ் தடுப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பாக நீதி கேட்டு இன்று(28) மலையக ஆய்வு மையம் பொரளையில் உள்ள மனித உரிமை ஆனைக்குழுவிடம் மனுவை கையளித்த்து.\nமலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளராகப் பணிபுரியும் வண.மா. சகத்திவேல் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இம் மனுவை ஆணையாளரிடம் கையளித்தனர்.\nஇம் மனு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வண. மா சக்திவேல்,\nநீதிமன்ற உத்தரவுக்கமைய 2016.09.17ஆம் திகதி கைது செய்யப்பட்டு புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் 2016.09.17ஆம் திகதி இரவு தனது ரீசேர்ட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையத்திற்குள்ளே இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையின் சட்டத்தின் ஆட்சி ரவிச்சந்திரன் சம்பவத்தில் தெளிவாகியுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் அனுமதியின்றி கள் வைத்திருந்த குற்றத்திற்காக ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். தண்டனையாக பொது வேலையில் ஈடுபடுமாறு நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதை மீறிய குற்றத்திற்காக மீண்டும் நடராஜா ரவிச்சந்திரன் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஅடுத்த நாள் (2016.09.18) காலை ரவிச்சந்திரன் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறையினுள் தான் அணிந்திருந்த ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nரவிச்சந்திரன் கைதுசெய்யப்படும்போது பொலிஸாரால் தாக்கப்பட்டார் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, பொலிஸ் நிலையத்தில் வைத்தும் தாக்கப்பட்டதை தான் கண்டதாக ரவிச்சந்திரனின் சகோதரர் கூறுகிறார். பொலிஸார் நடத்திய தாக்குதலினால்தான் ரவிச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தற்போது குற்றம் சுமத்துகிறார்கள்.\nஇதனைக் கண்டித்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிரவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்தால் இரு பொலிஸ் அதிகாரிகள் (ரவிச்சந்திரன் தூக்கிலிட்டு உயிரிழந்ததாகக் கூறும் 18ஆம் திகதி இரவு கடமையில் இருந்தவர்கள்) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.\nமலையக சமூக ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, சுயாதீனமான ஒரு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை துரிதப்படுத்தப்படல் வேண்டும். நடராஜா ரவிச்சந்திரனின் உயிரிழந்தமையுடன் தொடர்புடைய புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்படவேண்டும்.\nநடராஜா ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு முக்கியமாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படல்வேண்டும்.\nதற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்ற நடராஜா ரவிச்சந்திரனின் உடலை விரிவான தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், அதனை சுயாதீனமான சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மேற்கொள்ளவேண்டும் என்பதேயாகும். மேலும், அவர் கைதுசெய்யப்படும் போதும், சிறைச்சாலையினுள்ளும் தாக்கப்பட்டிருந்தால் அதனையும் தடயவியல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதே எமது கருத்து. நடராஜா ரவிச்��ந்திரனின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படல்வேண்டும்.\nPrevious articleசம காலத்தில் தகவல் தொழில்நுட்பமும் தாய்மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் மாணவர் சமுதாயத்துக்கு இன்றியமையாதவை: கிழக்கு மாகாண முதலமைச்சர்\nNext articleகுடிநீர் எங்களுக்கு வேண்டும். அது எங்களது உரிமை; மட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் பேரணி\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது ; நாமல் ராஜபக்‌ஷ MP\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன் அமைச்சர் றிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/source/8712/", "date_download": "2018-04-20T01:34:42Z", "digest": "sha1:LG7ZTZEUAY2RM6O737EUW3RESWB3CPDP", "length": 4226, "nlines": 92, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம் - ஆரம்ப இடம்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nஇஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம் \"பொருட்ளின் எண்ணிக்கை : 0\"\nவியட்நாம் - Việt Nam\nஇஸ்லாமிய மார்க்கத்தின் நன்மைகள் அரபு\nமுப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் 2/7/2015\nஇஸ்லாத்தின் சகிப்புத் தன்மை பொஸ்னியா\nமுப்தி : முஹம்மத் பின் இப்ராஹீம் அல் துவெயிஜிரி 7/7/2015\nமுப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் 7/7/2015\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/10/blog-post_14.html", "date_download": "2018-04-20T01:20:34Z", "digest": "sha1:NFCPHM47ZBG3GKXFYPNHFNQTOVBXK5FP", "length": 11925, "nlines": 153, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.", "raw_content": "\nசெவ்வாய், 14 அக்டோபர், 2014\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஹிந்து மத தர்ம சாஸ்திரம்\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஹிந்து மத தர்ம சாஸ்திரம்\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் திருமணம் எட்டு வகைகளாக விவரித்து கூறப்பட்டுள்ளது\nபைசாச: ச அஷ்டமோ மத:\nஎன்று எட்டு வகைகளாக கூறப்பட்டுள்ளது. இதை சற்று விரிவாக பார்ப்போம்.\nப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், தைவம், ஆர்ஷம், ராக்ஷஸம், பைசாசம் மற்றும் காந்தர்வம் ஆகியவைதான் அந்த எட்டு வகையான திருமணங்கள். இந்த திருமண விவரங்களை பார்ப்போம்.\n(1) ப்ராம்ஹம் - தன் மகளை யாரும் பெண் கேட்டு முன்வராத நிலையில் படித்த நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த ஆண்மகனுக்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் தந்து அணியச் செய்து, தன்னுடைய மகளை உயர்தர ஆடைகளாலும், ஆடம்பர நகைகளாலும் அலங்கரித்து, அவனுக்குத் தன் மகளை தானம் கொடுப்பது ''ப்ராம்ஹம்\"\n(2) ப்ராஜாபத்யம் - நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து,\nதனது மகளை தன் வசதிக்கேற்ப ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து, ''நீங்கள் இருவரும் இணைந்து இல்லற தர்மத்தை கடைப்பிடித்து வாழுங்கள்\" என்று கூறி, பெண்ணை அந்த ஆண்மகனிடம் ஒப்படைப்பது ''ப்ராஜாபத்யம்\"\n(3) ஆஸுரம் - ஓர் ஆண்மகன், தான் விரும்பிய பெண்ணை\nஅவன் விரும்பிய பெண்ணிற்க்கோ அல்லது அவள் தந்தைக்கோ, தனது வசதிக்கேற்ப பொன்னும், பொருளும் கொடுத்து அவளை திருமணம் செய்து கொள்வது ''ஆஸுரம்\"\n(4) தைவம் - தன்னுடன் சேர்ந்து தான் செய்யும் யாகத்தில் பங்கேற்று / ருத்விக்காக இருந்து, அல்லது தான் செய்யும் தர்ம காரியங்களில் பங்கேற்று / உடன் இருந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டவனுக்கு, தன் சக்திக்கேற்ப ஆடை, அணிகலன்கள் தந்து உபசரித்து, தன் பெண்ணை அவனுக்கு தானமாக அளிப்பது ''தைவம்\"\n(5) ஆர்ஷம் - ஓர் வரனை தேர்ந்தெடுத்து, அந்த வரனிடமிருந்து காளை மாடு ஒன்று, பசு மாடு ஒன்று என இரண்டு மாடுகளை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக தனது மகளை அந்த வரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது ''ஆர்ஷம்\"\n(6) ராக்ஷஸம் - ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அவளது உறவினர்களும், சுற்றத்தாரும் எதிர்த்தும், பலவந்தமாக அவளைக் கடத்திச் சென்று மணப்பது ''ராக்ஷஸம்\"\n(7) பைசாசம் - ஒரு பெண் தன் நிலை மறந்து தூங்கும் சமயம், அல்��து போதை மருந்துகளை அந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கொடுத்து, அவளை மயக்கமடையச் செய்து, அந்த மயக்க நிலையில் நெறிதவறிய முறையில் அவளை அடைவது ''பைசாசம்\"\n(8) காந்தர்வம் - ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் மனமார நேசித்து திருமணம் செய்து கொள்வது ''காந்தர்வம்\"\nஇதில், ப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், தைவம், ஆர்ஷம் மற்றும் காந்தர்வம் ஆகிய ஐந்து திருமண முறைகளும் ப்ராஹ்மண வர்ணத்தாருக்கு ஏற்றது.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 12:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநவகிரகங்கள் அவற்றின் மண்டலத்தில் தமிழ்ப்பெயர்களுடன...\nஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-...\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரி...\nதமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா ஆச்சர்யம்\nலோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் :\nமுயல், ஆமை கதை... பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3...\nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செல...\nகருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமா...\nசந்திர கிரகணம் அன்று என்னன்ன செய்யலாம் - செய்யக்கூ...\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர...\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் :\nஉலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் \nகலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின...\nஈஷ நின்ன சரண பஜநெ ஆசையிந்த மாடுவந்தே\nஓர் ஆர்மோனியப் பெட்டியின் கதை\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/lifestyle-25032018/", "date_download": "2018-04-20T01:26:48Z", "digest": "sha1:WH5M6RFN23LGAQOPWUQTLXC6EUZT7KIK", "length": 9697, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "முதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → முதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம்\nமுதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம்\nசெய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், நம் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும்.33 வகையான எலும்புகளின் கோர்வைதான் நமது முதுகெலும்பு. இவை ஒரே எலும்பாக இல்லாமல் நடுவே ஒரு வட்டைச் சுற்றி சின்னச் சின்ன எலும்புகளாக கோர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் நம்மால் சிரமம் இல்லாமல் வளையவோ, நிமிரவோ, குனியவோ முடிகிறது.\nல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம், சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள். இதில் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய இரண்டு முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.\nமுதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.\nஇரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.\nகால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.\nஇந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.\nசுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோகா\nஆட்டிசத்தின் அறிகுறிகள் பற்றி அறிவோமா\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு\nஊறுகாயை தினந்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறத��\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி\nபனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பெண் நிருபர் குண்டு வீசி கொலை\nநீதிமன்றில் நாமலுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவசியம் தெரிந்து இருக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்\nஇரண்டு நாள் தடைக்குப் பின்னர் மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:02:48Z", "digest": "sha1:EGXV5HFGLNMNAGCXV3GEGWKPFRRWIZK2", "length": 10456, "nlines": 75, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக அரசின் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள்! | Sankathi24", "raw_content": "\nதமிழக அரசின் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள்\nதமிழக அரசு வழங்கும் அவ்வையார் விருதுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-\nபெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிக்கு அவ்வையார் விருது 08.03.2018 அன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.\n2018-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:\n1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.\n2. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடி��்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருத்தல் வேண்டும்.\n3. இணைப்பு படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேணடும். (தமிழ் (வானவில் அவ்வையார்)–மற்றும் ஆங்கிலம்)\n4. விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.\n5. விண்ணப்பதாரரின் கருத்துரு-2,( (தமிழ்1 மற்றும் ஆங்கிலம்1) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.\n6. மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nஇவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும்.\nசமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையினை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக மேற்கொண்டு மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றிவரும் பெண்மணிகள் 15.01.2018க்குள் விண்ணப்பத்தினை அளிக்கும் பொருட்டு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nசிங்காரவேலர் மாளிகை, 8-வது தளம்,\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்\nடெல்டாவை அடிமாட்டு ���ிலைக்கு விற்க திட்டம் \nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.\nஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்\nவழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது - வழக்கறிஞர் தீபிகா\n8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nமகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/02/blog-post_5.html", "date_download": "2018-04-20T01:09:38Z", "digest": "sha1:RFUQISVT2URHJCOLS6YGFFWFQZVPSTRR", "length": 7131, "nlines": 157, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு காண சீமான் வேண்டுகோள்", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு காண சீமான் வேண்டுகோள்\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–\nசட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டங்களைக் குலைக்கும் விதமாகத் தடியடி நடத்தி கைது நடவடிக்கைகளை காட்டியிருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nநாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நூற்றாண்டு கடந்து நிற்கும் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற நினைப்பது மாணவர்கள் மத்தியில் மீண்டும் போராட்ட எண்ணங்களையே உருவாக்கும். இதனைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினையில் நியாயமான தீர்வை அரசுத் தரப்பு ஏற்படுத்த வேண்டும்.\nஒட்டு மொத்த தேவர் சமுகத்தை தரக்குறைவாக பேசிய கிருஷ...\nMr.Rajamaravan - தென்மண்டல IG அலுவலகம் மதுரையை நோக...\nநடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பா...\nஉசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கி\nகண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய \nதோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தலித்கள் அட்டூலியம்:-\nதிருநெல்வேலி மறத்தேவர் திரை காவியம்.\nமதுரை வாழ் தேவரினம் - POST\nமதுரையில் தாதுமணல் கொள்ளை நூல்அறிமுகம்- கருத்தரங...\nஅனேகன் - படம் எப்படி\nராஜாமறவன் விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம்\nஉடல் எடை குறைய வேண்டுமா சிம்பிள் டயட் .. (டாக்டர...\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி...\nசட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு கா...\nமதுரையில் கசாப்பு கடைக்கு போகும் ஜல்லிக்கட்டு காளை...\nதைபூச திருவிழா – பசும்பொன்னில் பக்தர்கள் குவிந்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/04/blog-post_3.html", "date_download": "2018-04-20T00:51:52Z", "digest": "sha1:D4A5RQRCGXVV3ZNVTFNTVFLI5H4G5CGD", "length": 6882, "nlines": 149, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): விரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள்", "raw_content": "\nவிரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள்\nவிரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள் உங்களது. 2,80,00,000 ரூபாய் ஊழலை தடுத்திடுங்கள் .\nஉஷாரய்யா உஷாரு தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் \"டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை\"\nகொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்\nநமது வசத்திக்காக டிஜிடல் மீட்டர் பொருத்தப்படவில்லை வாரியத்தின் வசதிக்காக பொருத்தப்படுகின்றது.\nமீட்டர் பொருத்த வரும் பணியாளரிடம் அடையாள அட்டை கேளுங்கள் இருந்தால் அனுமதியுங்கள் இல்லையேல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.\nபணம் கேட்டால் அவரது பெயர் (அடையாள அட்டையில் இருக்கும் ) குறிப்பிட்டு அருகில் உள்ள EE அவர்களுக்கு,AE அவர்களுக்கு,CE அவர்களுக்கு புகார் அளிக்கலாம்.\nEE அவர்களும் உடந்தையாக இருந்து வசூலித்தால் EB விஜிலன்சுக்கு உடனடியாக புகார் அளிக்கவும்\nவிஜிலன்ஸ் முகவரி EB VIGILANCE\nசிவகங்கை மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...\nதேவர் இறுதிசடங்கில் நடந்த ஒரு சம்பவம்\nமாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்\n��ாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைப...\nதேசபக்தி தமிழர் முழக்கம் நடத்தும் மாபெரும் ஆர்ப்பா...\nவிரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரு...\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அதிரடி திருப்பம்\nஏன் இந்த விளம்பரம் கிருக்குசாமிக்கு நன்றி : தி இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/10/blog-post_2.html", "date_download": "2018-04-20T00:49:15Z", "digest": "sha1:6RJBA62GRELI6N2HGUAZTXGEQ6UJMZSS", "length": 11006, "nlines": 146, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: பல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப்படி ?", "raw_content": "\nபல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப்படி \nஸ்டார் டோபாலாஜி - ன்னா என்ன அந்த முறைல பல கணினிகளை எப்படி இணைக்கலாம், அதுக்கு என்னென்ன உப பொருட்கள் வேணும்னு முந்தைய பதிவுல பார்த்தோம். ஒரு ஈதர்நெட் ஸ்விட்ச்சை மையமா வச்சு, அதில் ஒவ்வொரு கணினியையும் ஈதர்நெட் போர்ட் - மூலமா இணைக்கலாம்.\nகணினியையும், ஸ்விட்ச்சையும் நெட்வொர்க் கேபிள் (சாதரணமா CAT-5 கேபிள் உபயோகிப்போம்) மூலமா இணைக்கணும். இணைக்க பயன்படுத்துற கேபிளோட இரண்டு முனைகள் - ளயும் நேரிணைப்பு முறையில க்ரிம்ப் பண்ணிக்கங்க. (அதாவது இரண்டு பக்கமும் ஒரே நிற வரிசைல - போன பதிவுலசொன்ன குறிப்பை மனசுல வச்சுக்கங்க. நாம இப்போ இரண்டு வேறு விதமான டிவைஸ்களை இணைக்கப்போறோம்.)\nநாம இப்போ 5 கணினிகளை இணைக்கப்போறதா வச்சுக்கங்க. நேரிணைப்பு முறைல தேவையான நீளத்துல 5 கேபிள் துண்டுகளை ரெடி பண்ணிக்கங்க.\nஇப்போ கீழ உள்ள படத்துல காட்டியிருக்கற மாதிரி ஈதர் நெட் ஸ்விட்சுலயிருந்து ஒவ்வொரு கணினியையும் தனித்தனி கேபிள் மூலமா இணைங்க.\nஹார்ட்வேர் பகுதி வேலைகள் முடிஞ்சுது. இனிமே சாப்ட்வேர் வேலை மட்டும்தான். ஒவ்வொரு கணினியிலும், செட்டிங்க்ஸ் மாத்தணும். மாத்திட்டா எல்லா கணினிகளையும் நெட்வொர்க் மூலமா இணைச்சுடலாம்.\nகணினியில் செய்ய வேண்டிய மாறுதல் அமைப்புகள் (change settings).\nஅதுக்கு முன்னால இந்த பதிவை படிச்சுட்டு வந்துருங்க .\nமுந்தைய பதிவுல சொல்லிருக்கற மாதிரி ஒவ்வொரு கணிப்பொறிக்கும் தனித்தனி ஐ.பி.முகவரி (IP Address) உருவாக்குங்க.\nஉதாரணத்துக்கு கீழே சொல்லிருக்கற மாதிரி ஐ.பி. முகவரி அமைச்சுக்கங்க.\nஇப்போ நாம உருவாக்குன சின்ன நெட்வொர்க் - கை சோதிச்சு பார்ப்போம்.\nஎதாவது ஒரு கணினியில், (உதரணத்து��்கு, 3 வது கணினியிலிருந்து) ஸ்டார்ட் (Start) பட்டனை க்ளிக் பண்ணி, ரன் (Run) செலெக்ட் பண்ணிக்கங்க. அதில் வரக்கூடிய ப்ராம்ப்ட் (Prompt) - ல,\nஅப்டீன்னு கொடுங்க. இப்போ இரண்டு கணினியும், நெட்வொர்க் - ல இருந்தா, சரியான இடைவெளிகள் - ல,\nஇது போல ரிப்ளை வரும்.\nஇது போல ஒவ்வொரு கணினியிலும் செக் பண்ணி பாருங்க. சரியா ரிப்ளை வந்தா, நெட்வொர்க் பண்ணி முடிச்சாச்சுன்னு அர்த்தம்.\nமாதிரியான ரிப்ளை வந்தா, நம்மோட நெட்வொர்க் - ல ஏதோ தவறு இருக்குன்னு அர்த்தம். மறுபடியும் ஒவ்வொரு கணினியிலும் செட்டிங்ஸ் செக் பண்ணி பாருங்க.\nபயனுள்ளதா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். நிறைய பேருக்கு இந்த தகவல் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க பயனடையட்டும்னு எழுதிருக்கேன்.\nமீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 02:07\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஉலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் ...\nசட்டரீதியான இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் உங...\nஇலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்...\nஇணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க\nசுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.\nநமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முறை\nகம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள\nடெக்ஸ்டாப்பில் பல்ப் எரிய வைக்க\nடான்சு ஆடற படம் ( gif ) - எப்பிடி பண்றது \nFirefoxல் இருந்து ஒரே கிளிக்கில் Google Chrome, In...\nமடிக்கணினிகளில் கணினித்திரையை அணைத்து வைக்க..\nபல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப...\nஎவ்வாறு பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kattappava-kanom-movie-review/", "date_download": "2018-04-20T01:24:35Z", "digest": "sha1:5HGHYSMSDCTBUSLZQCZSXTBZKSCAQ24Q", "length": 11030, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kattappava Kanom Movie Review", "raw_content": "\nநாயையும் பேயையு���் துணைக்கு வைத்துக்கொண்டு வெற்றிகளை கொடுத்த சிபிராஜூக்கு இந்தப்படத்தில் வாஸ்து மீனை கோர்த்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் மணி சேயோன்..\nபண பலமும், படை பலமும் நிரம்பிய தாதா மைம் கோபி வளர்த்து வரும் வாஸ்து மீனை அவர் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த யோகி பாபு திருடிப்போகிறார். ஆனால் அந்த மீன் அப்படி இப்படி என பலர் கை மாறி, சிபியின் தோழியான சாந்தினி மூலமாக புது மண தம்பதியராக மாறிய சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வருகிறது.\nஅது காணமல் போனது முதல் மிகப்பெரிய இழப்புகளுக்கு மைம் கோபி ஆளாகும் அதே நேரத்தில் அதிர்ஷ்ட மீனான அது வந்த நேரம் அன்று வரை, பேட் லக் பாண்டியாக திரியும் சிபிராஜூக்கு அதிர்ஷ்ட நாயகனாக மாற்றியதா என்பதுதான் மீதிக்கதை.\nபேட் லக்’ பாண்டியாக சிபிராஜ், கச்சிதம். ஒரு காட்சியில், ஸ்பூனை வளைக்கும் ஐஸ்வர்யாவைப் பார்த்து “நல்ல வேளை, நைட் ரூமுக்குள்ள போகலை….” என்பது உள்ளிட்ட விரசகாட்சி களில் சிபி, அசால்ட்டாய நடித்திருப்பது யூத் தை கவரும் என படக்குழுவினர் கருதியிருப்பது அபத்தம்.\nஐஸ்வர்யா ராஜேஷிடம் நடிப்பு மட்டுமல்லாமல் கிளாமரும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.. தண்ணியடித்து விட்டு சிபிராஜிடம் ஜாலியாக சலம்புவது, பெண் பார்க்க இன்டர்வியூ எடுக்கும் அவரது அப்பாவை கலாய்ப்பது, வீட்டிற்குள் புகுந்த ரவுடி கும்பலுக்கு சோறாக்கி போடுவது என படத்தில் இவருக்கு நிறைய முகங்கள்..\nகட்டப்பாவுக்கு உண்மையான சொந்தக்காரன் நான், அப்படினா நான் தானே ஹீரோ, என்று அப்பாவியாக கேட்கும் மைம் கோபி, தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வாஸ்து மீனை திருடிவிட்டு வாளி தேடிப்போகும் பெயிண்டர் யோகிபாபு, வாஸ்து மீன் வியாபாரம் செய்யும் லிவிங்ஸ்டன். ஆறுவிரல் டிடெக்டிவாக வரும் திண்டுக்கல் சரவணன் என ஒரு குரூப் காமெடியில் களைகட்ட வைக்கிறார்கள்.. சிபிராஜை மிரட்டி வீட்டிற்குள் நுழையும் திருமுருகன், காளி வெங்கட், ‘எமன்’ ஜெயக்குமார் இவர்களின் ரூட் மிரட்டலும் காமெடியும் கலந்த ஜூகல்பந்தி.\nபடத்தின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே மீன்களின் பெயர் வருவது போல பெயர் வைத்திருப்பது புதுமை.. காமெடி என்ற பெயரில் படம் முழுவதுமே பயங்கரமான டபுள் மீனிங் வசனங்களை இயக்குநர் மணி சேயோன் பயன்படு��்தியிருக்கிறார். இளசுகள் நமுட்டு சிரிப்புடன் ரசித்தாலும் குடும்ப பெண்கள் முகம் சுழிப்பார்களே ஐயா. நிறைய லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் எல்லாமே காமெடி என்பதால் ரசித்துவிட்டு போகலாம் தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/04/24/pesum-arangan-5/", "date_download": "2018-04-20T01:10:08Z", "digest": "sha1:F3UUKNCBG3QB5G5BLFM2QZMT4OHQBAVK", "length": 10257, "nlines": 78, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-5 | Srirangapankajam", "raw_content": "\n“ஞானப் பானா” என்று மலையாளத்தில் ஒரு அற்புத கிரந்தம் உள்ளது. இன்னமும் குருவாயூரில் அதிகாலை குருவாயூரப்பன் இதனைக் கேட்டுதான் கண்விழிக்கின்றார். இதற்கு சொந்தக்காரர் ஸ்ரீ பூந்தானம் நம்பூதிரி. இவர் இந்நூலுக்கு முகவுரை எழுத ஸ்ரீநாராயண பட்டத்ரியை கேட்டுள்ளார். பட்டத்ரி அந்த சமயம் நாராயணீயம் எழுதி மிக பிரபலமடைந்த சமயம். அவர் பூந்தானத்திடம் “நீ ஒரு பாஷாகவி (தேவபாஷையான ஸமஸ்கிருதம் தவிர்த்தவர்கள்) – ஸமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டுவா, முகவுரை தருகிறேன்” என்கிறார். இம்மாதிரி இவர் பேசியது குருவாயூரப்பனுக்கு பயங்கர வருத்தம். பட்டத்ரியை விட்டு நாராயணீயம் எழுதியபோது போன வாதநோய் அவருக்கு திரும்ப வந்து விட்டது. பட்டத்ரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி ” உன்னுடைய விபுக்தியை விட அவனின் பக்தி எனக்கு பெரிது – அவன் சமாதானமடைந்தால் உனக்கு இந்நோய் குணமாகும். பட்டத்ரியை விட்டு நாராயணீயம் எழுதியபோது போன வாதநோய் அவருக்கு திரும்ப வந்து விட்டது. பட்டத்ரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி ” உன்னுடைய விபுக்தியை விட அவனின் பக்தி எனக்கு பெரிது – அவன் சமாதானமடைந்தால் உனக்கு இந்நோய் குணமாகும்” என்றருளினார். பூந்தானத்தின் அன்பினால் பட்டத்ரி வாதநோய் நீங்கப்பெற்றார்.\nஇந்த பூந்தானம் நம்பூதிரிக்கு சதா குருவாயூரப்பன் நினைவேதான். கண்ணன் நினைவு எப்போதும் அகலகில்லாதவர். ஒரு சமயம் அவரது ஒரே மகனான உன்னிக்கிருஷ்ணன் முதல் வயது பூர்த்திப் பெற்று ஆயுஷ்ய ஹோமம். இந்த சமயத்தில் அவரது மகன் தவழ்ந்து ஒரு மூலையில் யாருமறிய வண்ணம் சென்றுவிட்டான். அச்சமயம் அவரது வீட்டார்களனைவரும் குளித்துவிட்டு வேறு உடை மாற்றி குழந்தையிருப்பது தெரியாமல் அதன் மேல் ஈரத்துணிகளை போட்டிருக்கின்றார்கள். குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டது.\nஅவருக்குதான் குருவாயூரப்பன் ஒருவரே நினைவாச்சே\n“உன்னி க்ருஷ்ணன் மனசில் களிக்கும்போள்\nஉன்னிகள் மத்து வேணமோ மக்களாய்”\nபொருள் – நமது மனதில் எப்போதும் குழந்தையாக அந்தக் குருவாயூரப்பன் நிறைந்து நிற்கையில், வேறு குழந்தைகள் அவசியமோ\nஎன்று கூறி பிற்காலத்தில் இன்னும் அதீத பாசம் கொண்டு சதா குருவாயூரப்பனை மனதில் நிறுத்தி அவனது பாதம் சேர்ந்தார். இவர் பக்தியினால் தனது தாங்கவொண்ணாத் துயரத்தினைக் கூட குருவாயூரப்பன் நினைவாகவே மாற்றி அப்பன் அவனிடமே உறைந்த பெருந்தகை இவரது பக்திபாரவச்யம் அப்பேற்பட்டது. இப்பேற்பட்ட மகான்கள் இன்றும் கூட வாழ்கின்றனர். அவர்களனைவருடனும் அரங்கன் இன்றும் பேசுகின்றான். சிலரது வரலாறு தெரிகின்றது. சிலரது வரலாறு பகவானோடு மட்டும் கரைந்துவிடுகின்றது.\nஇஷ்வாகு ஸ்ரீரெங்கநாதரை எப்படியாவது அயோத்தியில் பிரதிஷ்டை பண்ணனும் என பெரும் பிரயத்தனத்துடன் கடுமையான தபஸ்ஸில் ஈடுபடுகின்றான். தேவலோகமே இவனது தபஸ்ஸினால் அல்லோலப்படுகின்றது. இந்திரன் தொடுத்த வஜ்ராயுதமே இவரது ஸ்ரீரெங்க தபஸ்ஸினால் பயனற்று விடுகின்றது. ஸ்ரீரெங்கநாதர் பிரும்மாவிடம் தன்னை இஷ்வாகுவிடம் ஒப்படைக்குமாறு சொல்கின்றார். தான் அன்றைய இரவு நேர பூஜைக்குள் பிரும்மலோகம் திரும்பிவிடுதாகவும் அரங்கன் அவரிடம் கூறுகின்றார். ஆக நம் கணக்கிற்கு இன்னமும் மூன்று யுகங்கள் கழியும் இந்த நிலையிலும், பிரும்மாவின் ஒரு நாள் கணக்கு பூர்த்தியாகவில்லை இன்னமும் பிரும்மலோகத்தில் பகல் பொழுதுதான் நடந்துகொண்டிருக்கின்றது இன்னமும் பிரும்மலோகத்தில் பகல் பொழுதுதான் நடந்துகொண்டிருக்கின்றது\nஇப்பொழுது சற்று யோசித்துப் பாருங்களேன். 1000 பிரும்ம வருடங்கள் இந்த ஸ்ரீரெங்கஸ்ரீக்காக பிரும்மா தவம் இருந்தான் என்றால் எவ்வளவு யுகங்கள் அவன் தவமிருந்திருக்க வேண்டும். பிரும்மன் எளிதில் அடைந்திடாத இந்த ஸ்ரீரெங்கஸ்ரீயை நாம் எளிதில் தரிசிக்கின்றோம் என்றால் நம்முடைய பாக்யத்தினை நினைவில் கொள்ளுங்கள்\n(ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் புத்தகத்தில் வைவஸ்வத மனு ஸ்ரீரெங்கவிமானத்தைக் கைவரப்பெற்றதாகவும், அவருக்கு பத்து பிள்ளைகள் எனவும், இவர்களில் மூத்தவரான இஷ்வாகுவிற்கு அவர் ஸ்ரீரெங்கவிமானத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்)\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/river-cauvery-our-life-line-says-prakash-raj-317343.html", "date_download": "2018-04-20T00:53:13Z", "digest": "sha1:G4LPAPES7J2CITH7IMKK3BJRPXNOYEIP", "length": 14725, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்- பிரகாஷ் ராஜ் | River Cauvery our life line says Prakash Raj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காவிரி நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்- பிரகாஷ் ராஜ்\nகாவிரி நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்- பிரகாஷ் ராஜ்\nகாவிரி விவகாரம்: ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம்.. தினகரன் சாடல்\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டம் தொடரும்.. முத்தரசன் திட்டவட்டம்\nகாவிரி விவகாரத்தில் திமுக விளம்பரத்திற்காக போராடுகிறது: ஆர்பி உதயகுமார்\nகாவிரிக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பலி\nநாளை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் காவிரிக்காக கொந்தளிக்கும் தமிழகம் சாந்தமாகுமா\nதிருச்சி காவிரியாற்று மணலில் புதைந்து மாலையிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் - கைது\nசென்னை : காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என்று கூறியுள்ளார்.\nகாவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்���து பற்றி பிரச்சினை இரு மாநில மக்களிடையே மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nநதியோடு அரசியலை கலக்க வேண்டாம் என்று நடிகர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது.\nஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.\nவிவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல்.\nஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.\nஅரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.\nஇனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.\nகேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.\nஉண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என��று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ncauvery issue,\tcauvery river,\tprakash raj,\ttwitter,\tகாவிரி நதிநீர்,\tபிரகாஷ் ராஜ்,\tகாவிரி மேலாண்மை வாரியம்\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuraghospital.blogspot.com/", "date_download": "2018-04-20T00:55:49Z", "digest": "sha1:24OH4NTFAR2W42JZNUENGJPOH6JOEOF4", "length": 17591, "nlines": 211, "source_domain": "anuraghospital.blogspot.com", "title": "ANURAG HOSPITAL, COIMBATORE, INDIA BLOG", "raw_content": "\n8, கிருஷ்ணா நகர், சௌரிபாளையம்,கோயம்புத்துர்-28, தொலைபேசி. எண்:0422-6587871.\nசர்க்கரை வியாதி நோயாளிகளின் உணவு அட்டவணை\nஅதிகாலை: (6 மணி முதல் 6:30 மணி வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).\nகாலை உணவு: (8 மணி முதல் 8:30 மணி வரை).\nஇட்லி அல்லது இடியாப்பம், அல்லது ரொட்டி – 3 லிருந்து 4 வரை (\nதோசை , ராகி அடை, சப்பாத்தி – 2 (அல்லது 3 )\nஉப்புமா, ஓட்ஸ், பொங்கல், கிச்சடி (1 கப்)\nகெட்டியான சம்பார், பருப்பு – 1/2கப்..\nதேங்காய் இல்லாத சட்னி ( 2 அல்லது 3 டீஸ்பூன் )\nஇடைகாலை: ( 10:30 முதல் 11:00 மணி வரை).\nமோர், காய்கறி சூப் (1கப் ) அல்லது பழங்கள் 50 – 100 கிராம்.\nமதிய உணவு: (1 மணி முதல் 1:30 மணி வரை).\nசாதம் (1கப்), சப்பாத்தி – 2 அல்லது சாதம் 1/2 கப் + சப்பாத்தி – 1,கெட்டியான சாம்பார்,\nகாய்கறிகள்: ஃபொறியல், கீரை,அவியல் – 1 கப்.\nதயீர் – 1/4கப் (ஆடை இல்லாத பால்).\nமாலை : (4 மணி முதல் 4:30 வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்-\nசுண்டல், அவரை, வருத்த பச்சைப்பயீறு 1/2 கப்), பழங்கள் 50 – 100 கிராம்,.\nஇரவு உணவு: (7:30 ம மணி முதல் 8:00 மணி வரை).\nகாலை உணவு அல்லது மதிய உணவு ஏதாவது ஒன்று.\nஉறங்கும் நேரம்: (9மணி முதல் 9:30 மணி வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).\nஎடுக்க வேண்டிய பழங்கள் பின்வருமாறு:\n· தர்பூசணி, பப்பாளி , கொய்யா, நெல்லிக்கனி இவைகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..\n· அப்பீள், பேரீச்சை, திராட்சை,முலாம் பழம், பீச், முந்திரி, அன்ன��ச்சி,, பிலம்ஸ்,ஆரஞ்சு, ஸ்டாபெரிஸ்,சாத்துக்குடி.\nஎப்போதாவது சாப்பிட வேண்டிய பழங்கள்:\n· வாழைப்பழம், சீத்தாப்பழம், திராட்சை, பலாய்பழம், மாம்பழம்,,சப்போட்டா இவைகளை சிறீதளவு சாப்பிடலாம்..\n· அளவான காய்கறிகளை 1/2 வாரங்களில் குறைந்த அளவு (50கிராம்) பீட்ரூட்,கேரட், பாகற்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.\nகாய்கறிகளை தினமும் 1/2கப் (50 கிராம்) சாப்பிடலாம்.. உருளைகிழங்கு, பீட்ருட், கேரட் தவிர்க்கவும்.\n8, கிருஷ்ணா நகர், சௌரிபாளையம்,கோயம்புத்துர்-28, தொலைபேசி. எண்:0422-6587871.\nஉடல் பருமன் குறைப்பு உணவு அட்டவணை\nஅதிகாலை: (6 மணி முதல் 6:30 மணி வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).\nகாலை உணவு: (8 மணி முதல் 8:30 மணி வரை).\nஇட்லி, இடியாப்பம், ரொட்டி – 2 லிருந்து 3 வரை ( அல்லது) தோசை , ராகி அடை, சப்பாத்தி – 2 (அல்லது) உப்புமா, ஓட்ஸ், பொங்கல், கிச்சடி (1 கப்) (அல்லது) கெட்டியான சம்பார், பருப்பு – 1/2கப்..\nதேங்காய் இல்லாத சட்னி ( 2 அல்லது 3 டீஸ்பூன் )\nஇடைகாலை: ( 10:30 முதல் 11:00 மணி வரை).\nமோர், காய்கறி சூப் (1கப் ) அல்லது பழங்கள் 50 – 100 கிராம்.\nமதிய உணவு: (1 மணி முதல் 1:30 மணி வரை).\nசாதம் (1கப்) (அல்லது) சப்பாத்தி – 2 அல்லது சாதம் 1/2 கப் + சப்பாத்தி – 1,கெட்டியான சாம்பார்,\nகாய்கறிகள்: ஃபொறியல், கீரை,அவியல், சேலட்டு – 1 கப். தயீர் – 1/4கப் (ஆடை இல்லாத பால்).\nமாலை : (4 மணி முதல் 4:30 வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).\nசுண்டல், அவரை, வருத்த பச்சைப்பயீறு 1/4 கப்), பழங்கள் 50 – 100 கிராம், சேலட்டு – 1/2 கப்.\nஇரவு உணவு: (7:30 ம மணி முதல் 8:00 மணி வரை).\nகாலை உணவு அல்லது மதிய உணவு ஏதாவது ஒன்று.\nஉறங்கும் நேரம்: (9மணி முதல் 9:30 மணி வரை)\nஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).\n1 டீஸ்பூன் : 5 கிராம்.\nஎண்ணெய் : 2 முதல் 3 டீஸ்பூன்.\nஅசைவம் : வாரம் ஒரு முறை 50 கிராம்.\nதண்ணீர் : 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை (1 நாள்).\nஎடுக்க வேண்டிய பழங்கள் பின்வருமாறு:\n· தர்பூசணி, பப்பாளி , கொய்யா, நெல்லிக்கனி இவைகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..\n· அப்பீள், பேரீச்சை, திராட்சை,முலாம் பழம், பீச், முந்திரி, அன்னாச்சி,பிலம்ஸ்,ஆரஞ்சு, ஸ்டாபெரிஸ்,சாத்துக்குடி.\nஎப்போதாவது சாப்பிட வேண்டிய பழங்கள்:\n· வாழைப்பழம், சீத்தாப்பழம், திராட்சை, பலாய்பழம், மாம்பழம்,,சப்போட்டா இவைகளை சிறீதளவு சாப்பிடலாம்..\n· அளவான காய்கறிகளை 1/2 வாரங்களில் குறைந்த அளவு (50கிராம்) பீட்ரூட்,கேரட், பாகற்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.\n· சர்க்கரை, குளுக்கோஸ், தேன்,, சாக்லெட், ஜஸ்கீரீம், எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்றவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/spacex-launch-cancelled/", "date_download": "2018-04-20T01:30:29Z", "digest": "sha1:VJZJX3HI5XRY7L2PQSCM5RW2S2XHSWAL", "length": 8619, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nவிண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழத் தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.\nஅதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nரூ.2,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. 18 ந்தேதி அனுப்பப்படுகிறது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.\nஇந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 லட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20 ஆயிரம் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும். அதில் பூமி அளவில் 50 புதிய உலகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகத்துவா, உனாவ் கற்பழிப்புகள் – இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு – டொனால்டு டிரம்ப்\n”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” – லண்டனில் மோடி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nமக்களை பணயக் கைதிகளாக்கி மன்பிஜ் நகரில் இருந்து வெளியெறும் ஐ.எஸ்.\nபுலம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தம்மை இணைத்துக் கொள்ளலாம்\nஆஸ்கர் படவிழாவில் பங்கேற்க சிரியா நாட்டு இயக்குனருக்கு அமெரிக்க அரசு தடை\nகாவிரி பிரச்சினையில் பிரதமரை தலையிடுமாறு கூறுவது சரியல்ல – நிர்மலா சீதாராமன்\nதொடரும் தற்கொலைகளால் Attawapiskat பூர்வக் குடி தேசத்தில் அவசர நிலை பிரகடனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://osselvakumar.blogspot.com/2010/06/", "date_download": "2018-04-20T00:51:55Z", "digest": "sha1:GBV6U7UUR4MM7CZRBA4RORCOANHLG6MZ", "length": 6396, "nlines": 93, "source_domain": "osselvakumar.blogspot.com", "title": "SELVA KUMAR: June 2010", "raw_content": "\nஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது\nமறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது\nஎத்தனை கோடி கண்ணிர் மண் மீது விழுந்திருக்கும்\nஅத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்\nகரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு\nஒரு வாசல் தேடியே விளையாட்டு..\nகண் திறந்து பார்த்தால் பல கூத்து\nபோர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை\nகாட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை\nஇருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்\nநீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்\nதீயோடு போகும் வரையில் , தீராது இந்த தனிமை\nகரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்\nஎரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்\nஅந்த தெய்வ ரகசியம் புரிகிறதே\nஇங்கு எதுவும் நிலை இல்லை கரைக்கிறதே\nமனம் வெட்ட வெளியிலே அலைகிறதே\nஅது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு\nஅவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு\nஉனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை\nபடைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்\nநல்லவன் யாரடா கெட்டவன் யார்\nகடைசியில் அவனே முடிவு செய்வான்\nபழி போடும் உலகம் இங்கே , பலியான உயிர்கள் எங்கே\nஉலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்\nநடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்\nபல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம் ..\nபல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம். .\nகதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்.\n நான் செல்வா. சொந்த ஊர் பழனி பக்கம் ஒட்டன்சத்திரம். படிச்சது, பொழப்பு பார்க்குறது எல்லாம் வெளி ஊருல....இப்போ ஒசூருல இருக்கேன்.... பெருசா அரசியல் தெரியாத, நெறையா cricket பிடிச்ச, music , movies னு வாழற typical bachelor ... ஒரே ஒரு வித்தியாசமான பழக்கமா books படிப்பேன்...இப்போ சும்மா blogம் எழுதி பார்ப்போம்னு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/BBC_Asian_Network", "date_download": "2018-04-20T01:12:38Z", "digest": "sha1:7DLPG3V3SP2ODN7LDSO6B4QTQAVYIX7V", "length": 12861, "nlines": 234, "source_domain": "ta.termwiki.com", "title": "பிபிசி ஆசிய வலைப்பின்னல் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > பிபிசி ஆசிய வலைப்பின்னல்\nபிபிசி ஆசிய வலைப்பின்னல் பிரிட்டிஷ் வானொலி நிலையம் பெறுவோருக்கு இருந்து மற்றும் இந்திய நிலவ சுற்றி originating பணிபுரிவதில் உள்ளது. ஆங்கிலம் ஆனால் அது முக்கியமாக உள்ள வலைப்பின்னல் ஒலிபரப்பத் வைத்துள்ளார் திட்டங்களை ஐந்து தெற்காசிய மொழிகளில்: இந்தி/உருது, ஆல்பத்தில், வங்காளம், Gujarati மற்றும் Mirpuri. நிலையத்திற்கு வெளியீடு பெண்களைப் இசை உள்ளது மற்றும் திட்டங்களை நிர்வாகியிடம் மற்றும் 0.3% பார்வையாளர்களை பங்கு நிலையத்திற்கு குற்றச்சாட்டு.\nஎண்ணியிருந்த கேரக்டர்கள் 1954 Jim Henson உருவாக்கப்பட்டது குழு, Muppets உள்ளன. அங்கு வருகின்றன பதினைந்து முக்கிய Muppets, யார் எண்ணிலடங்கா படங்கள், தொலைக்காட்சி வரிசை மற்றும் ...\nநடப்பு பிரபல இசை மற்றும் விளக்கப்படம் கடும் specializing பிபிசி மூலம் பிரிட்டிஷ் தேசிய வானொலி நிலையம் பிபிசி வானொலியில் 1 உள்ளது. பிறகு 7 பிரதமர், நிலையத்திற்கு broadcasts மின்னணு ...\nஉலகின் மிகப்பெரிய சர்வத��ச ஒளிபரப்பு, உலகின் பல பகுதிகள் 27 மொழிகளில் ஒளிபரப்பு பிபிசி உலக சேவை உள்ளது. ஒரு நாள் 24 மணி its ஆங்கில மொழி சேவை broadcasts மற்றும் அதன் சராசரி வாராந்திர ...\nபிபிசி வானொலியில் 4 தேசிய வானொலி நிலையம் மூலம் பிபிசி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இது 12% பார்வையாளர்களை பங்கு உள்ளது மற்றும் அகலமாக பேசி-word நிகழ்ச்சிகள், செய்தி, நாடகம், ...\nபிபிசி வானொலியில் 3 தேசிய வானொலி நிலையம் மூலம் பிபிசி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இது 1.3% பார்வையாளர்களை பங்கு உள்ளது மற்றும் ஓட்டுதலை பாரம்பரிய இசை மற்றும் ஓபரா, என்றாலும ...\nபிபிசி வானொலியில் 2 ஒன்றாகும் பிபிசி அரசின் தேசிய வானொலி நிலையம் மற்றும் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட, 14.9% பார்வையாளர்களை கொண்ட பிரபலமான நிலையம் பங்கிடு. ஒரு கிரிஸ்போர்டு நிலையத்த ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப��படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t25475-topic", "date_download": "2018-04-20T01:28:43Z", "digest": "sha1:DWEYAUNDNGN3TNNKXBGNYBAP6QCTSL2N", "length": 20782, "nlines": 329, "source_domain": "www.eegarai.net", "title": "ராசி பொருத்தம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இல��� சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nராசி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா\nஅதனால் ஏற்படும் விளைவுகள் என்ன \nஅவரவர் நம்பிக்கையை பொருத்தது எல்லாமே\nவாங்கல் இந்திரா அவர்களே ....உங்கள் பிறந்த ஊர்\nmanoj_23 wrote: அவரவர் நம்பிக்கையை பொருத்தது எல்லாமே\nதங்களது பிள்ளைகளின் குண நலம் எப்படி என்று பெற்றோருக்குத் தெரியும். குழந்தைக்கு தீட்டு கழிப்பது, அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்ப்பது என் எல்லாவற்றையும் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறோம்.\nதிடீரென திருமணத்திற்கு மட்டும் பார்ப்பதில்லை.\nஇப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஜாதகம் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்ட��ு. குழந்தையை சிசேரியன் செய்வதற்கும் நல்ல நாள் பார்க்கும் அளவிற்கு போய்விட்டோம்.\nஎனவே எல்லாவற்றிற்கும் ஜாதகத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு திருமணம் என்று வரும்போது இந்த கவலை அதிகரிக்கிறது.\nஎனவே தனது பிள்ளையின் குண நலனுக்கு ஏற்ற துணையை அமைத்துத் தரும் பொறுப்பினை\nஅதாவது ஒரு சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அதுபோன்ற பெண்ணின் ஜாதகத்தை பெற்றோர்கள் கொடுக்கும்போது அந்த பெண்ணிற்கு அடுத்தடுத்து வரும் தசா புக்திகளை பார்த்து, அதே தசா புக்தி நடக்கும் ஆணுடன் சேர்த்து வைத்தால் நன்றாக இருப்பார்கள்.\nஎனவே பொருத்தம் பார்த்து வைக்கும் எத்தனையோ ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.\nதிருமணத்திற்கு மணமக்களின் ஜோதிடத்தை மட்டும் பார்க்க வேண்டும்.\nஇதைப் பார்த்தால் தற்போதைய சமுதாயம் ரொம்ப வேகமாகப் போகிறது.\nஇவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிரச்சினையை விட்டு ஓடவே நினைக்கின்றார்கள்.\nபிரச்சினையை சமாளிக்கவோ, பிரச்சினையை அதனுடன் சென்று சரி செய்யவோ இவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதில் இருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறார்கள்.\nஎப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க\nமனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்\nதேவை இல்லை என்பது என் கருத்து\n@உதயசுதா wrote: எப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க\nமனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்\nதேவை இல்லை என்பது என் கருத்து\nஇதை நான் வழி மொழிகிறேன் ....\nஆனால் இரண்டு பேரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்லும் பொது மற்ற எந்த ஒரு விஷயமும் தடையாய் இருக்காது என்பது என் கருத்து ....\nசாந்தன், நீங்க போட்டுள்ள ' கிருஷ்ணர்' போட்டோ ரொம்ப நல்ல இருக்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayakumar-welcomes-rajini-tweet-on-policeman-attack-316897.html", "date_download": "2018-04-20T01:06:35Z", "digest": "sha1:LTCMJZRRJP3CKCBIUDAAGMBUQVWNMRWY", "length": 11006, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார் | Jayakumar welcomes Rajini Tweet on Policeman attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nபாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்யுங்கள்- அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nஅசிங்க, அசிங்கமாக எழுதி, மைலாப்பூர் மேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை\nபோலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது\nசென்னை : போலீஸார் மீதான தாக்குதல் குறித்து ரஜினி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று சேப்பக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.\nஇந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று, ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவில்லை என்றால் பேராபத்து என்றும் நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், போலீஸார் மீதான தாக்குதல் குறித்த ரஜினியின் கருத்து வரவேற்க���்தக்கது.\nஎந்தபிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. தமிழக அரசு ஒரு போதும் வன்முறையை ஏற்காது. போராட்டத்தில் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ளாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்கு தேவையில்லாத விளக்கங்கள் கற்பிக்க வேண்டாம் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\njayakumar,\ttweet,\trajini,\tipl,\tchepauk,\tசென்னை,\tபோராட்டம்,\tஜெயக்குமார்,\tசேப்பாக்கம்,\tரஜினி,\tஐபிஎல்,\tதாக்குதல்,\tட்விட்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/jun/20/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4-2723986.html", "date_download": "2018-04-20T01:19:09Z", "digest": "sha1:R3BCFBB4KYH6MLQBVXKU5L6ZONADAEDC", "length": 8782, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் வலியுறுத- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nபாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களில் தினக்கூலி பணியாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து இச்சங்கத்தின் நான்காம் மண்டலத் தலைவர் ப.கமலக்கண்ணன், செயலர் என்.ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகடந்த 19 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இக்கல்லூரிக்கு தனியாக முகமை இல்லாததால், இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.\nகோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிநிலை தொடர்பான நீண்டநாள் நிலுவையில் உள்ள கோப்புகளின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாணவர் சேர்க்கையில் விதிகளை மீறியும், கல்விக் கட்டணம் கொள்ளையடிப்பதையும், கட்டாய நன்கொடை பெறுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தனியார் கல்லூரிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது.\nபெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். பெரியார், பாரதியார் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக பணியாற்றும்\nதினக்கூலிப் பணியாளர்களைத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யவும் துணைவேந்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுமாரபாளையம் ஜே.கே.கே.என். கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் அரசு விதிகளின்படி பணிமூப்பில் உள்ள மூத்த பேராசிரியரை கல்லூரி முதல்வர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jun/19/amarinder-announces-total-waiver-on-crop-loans-for-small-marginal-farmers-2723704.html", "date_download": "2018-04-20T01:19:31Z", "digest": "sha1:U4HX45DNXDMSVORRN4IZRVPYEBTNYCUR", "length": 6531, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சிறு, குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி: பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர்- Dinamani", "raw_content": "\nசிறு, குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி: பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர்\nபஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: - உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் அறிவிக்கப்படும் நிவாரணத்தை விட இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் 8.75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மொத்த பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.\nமேலும் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த முடிவு ஒரு நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/indian-baby-born-with-extra-head.html", "date_download": "2018-04-20T00:56:06Z", "digest": "sha1:HS2HNKFPP6HD4G2ON4DPO2WXKD6YRY2C", "length": 6812, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / குழந்தைகள் / சிகிச்சை / தொழில்நுட்பம் / மருத்துவம் / மாநிலம் / ராஜஸ்தான் / வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nவயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nWednesday, May 03, 2017 இந்தியா , குழந்தைகள் , சிகிச்சை , தொழில்நுட்பம் , மருத்துவம் , மாநிலம் , ராஜஸ்தான்\nராஜஸ்தானில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றினர்.\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது. வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை பார்த்த தாய் வேதனையின் உச்சத்திற��கே சென்றுவிட்டார். குழந்தைக்கு வயிற்றிலும் ஒரு தலை இருந்ததுதான் தாயின் சோகத்திற்குக் காரணம். சோகத்தில் இருந்த அவரை சமாதானப்படுத்திய மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கையூட்டியுள்ளனர்.\nஅந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம், இரட்டை குழந்தை என தெரிவித்திருக்கின்றன. இதனால் அப்பெண் மகிழ்ச்சியில் இருந்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்தபோது ஒரு குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்ததாகவும், மற்றொரு குழந்தைக்கு தலை மற்றும் சில உறுப்புகளுடன் முழுமையான வளர்ச்சி பெறாமல் இரண்டும் ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதனால் குழந்தையின் உருவமானது, 3 கைகளுடன் வயிற்றிலும் ஒரு தலையுடன் காணப்பட்டிருக்கிறது.\nகடந்த 26-ஆம் தேதி மருத்தவர்கள் அக்குழந்தைக்கு 4 மணி நேரம் அறுவை சிசிக்சை செய்து வளர்ச்சியடையாத தலையை அகற்றிவிட்டனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், விரைவில் குழந்தை வீடு திரும்பும் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology16032018/28238/", "date_download": "2018-04-20T01:22:53Z", "digest": "sha1:GVWOUILNOKQSULEFYHVSHJOVP74ZIXQD", "length": 17828, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 16/03/2018 - CineReporters", "raw_content": "\nமார்ச் 16, 2018 06:12 காலை by பிரிட்டோ\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருந��லம்\nஎதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nபால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது ய���சிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nஎதிர்காலம் பற்றிய பயம் வந்துச் செல்லும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த வார ராசிபலன்கள் (07.01.2018 முதல் 13.01.2018 வரை\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர�� பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nஇன்றைய ராசிபலன்கள் 20/04/2018 - ஏப்ரல் 20, 2018\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா - ஏப்ரல் 19, 2018\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா - ஏப்ரல் 19, 2018\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர் - ஏப்ரல் 19, 2018\nஇந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்\nPrevஇந்தியன் 2 படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது\nNextதோல்வியை மறைக்க கார் பரிசா சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection", "date_download": "2018-04-20T01:31:26Z", "digest": "sha1:FN2D4XGA77ZKP2GEBNLIV2MAZJTGHKX2", "length": 14415, "nlines": 306, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (65) + -\nவானொலி நிகழ்ச்சி (27) + -\nஒலிப் பாடல் (25) + -\nநூல் வெளியீடு (21) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஒக்ரோபர் புரட்சி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nதமிழ்க் கவிதைகள் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nசாதியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇலக்கிய நிகழ���வு (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nகூத்து (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nநாடகங்கள் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலகவியல் (1) + -\nநூலியல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாயினி (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nபரணீதரன், கலாமணி (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசாந்தன், ஐ. (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகருணாகரன், சி. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nசத்தியதேவன், ச (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதணிகாசலம், க. (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (14) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (1) + -\nயாழ்ப்பாணம் (4) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குர���பரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதெணியான் (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபிரபா, கானா (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nஜீவநதி இதழ் பற்றி த. கலாமணி\nமக்கள் இலக்கிய வரிசையில் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்\nமிகையில் ஷோலக்கோவ் இலக்கியப் படைப்புகள்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_66.html", "date_download": "2018-04-20T01:06:51Z", "digest": "sha1:FSQJWREA5EEKZJJBHMFD6JRM2ITTA4QH", "length": 7591, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தனியார் கிளினிக்கில் ஏற்றிய, ஊசியினால் வயோதிபர் பரிதாபமாக மரணம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / தனியார் கிளினிக்கில் ஏற்றிய, ஊசியினால் வயோதிபர் பரிதாபமாக மரணம்\nதனியார் கிளினிக்கில் ஏற்றிய, ஊசியினால் வயோதிபர் பரிதாபமாக மரணம்\nவவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு வயோபதிபர் ஒருவர் சுகயீனம் காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ஏற்றப்பட்ட ஊசியால் சுகயீனம் கடுமையாகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த, 64 வயதுடைய ஏனாம்பரம் சிவலிங்கம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையை அவரது மனைவி கடந்த 30 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் குருமன்காட்டிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு வைத்தியரால் ஊசி ஒன்று ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த வைத்தியர் உடனடியாக முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளார்.\nஎனினும் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதற்கான பொறுப்பினை வைத்தியசாலை ஏற்றுக்கொள்ளவில்லை வைத்தியசாலையில் உயிரிழப்பு ஏற்படவில்லை தனியார் மருத்தவமனையில் ஏற்ப்பட்ட ஊசியினாலேயே உயிரிழ்ப்பு நிகழ்ந்துள்ளது.\nதற்போது வைத்தியசாலையில் உடற் கூற்றுப்பரிசோதனை இடம்பெற்றுள்ளது மருத்துவ அறிக்கை வெளிவந்தபின்னரே இதற்கான காரணம் தெரியவரும்.\nஎனவே தனது தந்தையின் இறப்பிற்கு முழுப் பொறுப்பையும் தனியார் மருத்துவமனையே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து அவரது மகன் வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/up-news.html", "date_download": "2018-04-20T00:54:42Z", "digest": "sha1:E7DFHUFWR3EQIG23AIIUNZTVV7H6PGG3", "length": 7240, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் - News2.in", "raw_content": "\nHome / அமைச்சர்கள் / உத்திர பிரதேசம் / நீதிபதி / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்\nபலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்\nSunday, April 30, 2017 அமைச்சர்கள் , உத்திர பிரதேசம் , நீதிபதி , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஉத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, சமாஜ்வாடியின் மூத்த தலைவரும், அகிலேஷூக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் கடந்த மார்ச் 15ம��� தேதி லக்னோவில் தலைமறைவாக இருந்த காயத்ரி பிரஜாபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் அவருக்கு நீதிபதி மிஸ்ரா கடந்த 25ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என பொய்யான தகவலை கூறி பிரஜாபதி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் அவரது ஆவணங்களை சரிபார்க்காமல் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி மிஸ்ராவையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமோடி மற்றும் யோகியின் சிறப்பான ஆட்சியால் உ.பியில் நீதி நிலைநாட்டப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:09:59Z", "digest": "sha1:SFC3MHRAQ6NTU66JMN7NLX5MATKM3JGP", "length": 3513, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பவனி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பவனி யின் அர்த்தம்\n(அரசர் முதலியோர்) ஓர் இடத்தில் ஊர்வலமாக வருதல்; உலா.\n‘காலை 8.00 மணி அளவில் திருத்தேர் பவனி தொடங்கும்’\n‘குழந்தை இயேசுவின் தேர்ப் பவனி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2012/09/76.html?showComment=1346768809515", "date_download": "2018-04-20T00:42:36Z", "digest": "sha1:BKJ34YVBTSLW6DUYD3JLUCICJRHZ6JM2", "length": 2968, "nlines": 55, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 76 ஹே வெச்சாலும் வெக்காம", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n76 ஹே வெச்சாலும் வெக்காம\nசின்னதம்பி ராஜ்குமார், பெரியதம்பி கோபாலகிருஷ்னன் அவர்களின் அமர்க்களமான ஒலித்தொகுப்பு இனிய பாடல்களூடன்.\nபதிவிறக்க ஒலிகோப்பு இங்கே இதிலே..\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n76 ஹே வெச்சாலும் வெக்காம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/olimpik-19-08-2016/", "date_download": "2018-04-20T01:19:09Z", "digest": "sha1:HHJ2ZHCZWUAGPL2BZTOKQMZ3VKOZQQNR", "length": 6370, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு 100 பதக்கம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு 100 பதக்கம்\nரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு 100 பதக்கம்\nரியோ ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணி நேற்று 100-வது பதக்கத்தை தொட்டது. 35 தங்கம், 33 வெள்ளி, 32 வெண்கலம் ஆக மொத்தம் 100 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.\nஇங்கிலாந்து 22 தங்கம், 21 வெள்ளி, 13 வெண்கலம் ஆக மொத்தம் 56 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், சீனா 20 தங்கம், 16 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.\nகத்துவா, உனாவ் கற்பழிப்புகள் – இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு – டொனால்டு ட���ரம்ப்\n”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” – லண்டனில் மோடி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nஉப்பின் அளவை குறைத்து சாப்பிடுங்க…. இது அவசியம்\nடெல்லியில் மோடி – மெகபூபா சந்திப்பு\nஇரட்டை கோபுரம் தகர்ப்பு – இன்று 15-வது ஆண்டு தினம்\nகுழந்தைகளின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மசாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/valakku-16-12-2016/", "date_download": "2018-04-20T01:29:01Z", "digest": "sha1:ZN7ZFHPCZDJBPSR3LHADERSJQLWQLKBA", "length": 8313, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "‘‘ ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்.. வழக்கு தொடருவேன்’’ சுப்பிரமணியசாமி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ‘‘ ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்.. வழக்கு தொடருவேன்’’ சுப்பிரமணியசாமி\n‘‘ ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்.. வழக்கு தொடருவேன்’’ சுப்பிரமணியசாமி\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இந்து நாளிதழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.\nஇதில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி அவரின் கருத்தை கேட்டபோது, மர்மம் இருப்பதால் தான் யாரையும் மருத்துவமனையில் அனுதிக்கவில்லை. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தப்படும் வரை இறப்பு குறித்து பல கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.\nமேலும், அப்போலோ மருத்துவமனையில் நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களை திரட்டிவருகிறேன் என்றும், அப்போலோ மற்றும் தமிழக ப���லீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு. மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.\nஇதனையடுத்து, ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசாக முடியும் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குடும்பத்தினர்தான் அவரது சொத்துகளுக்கு முழு வாரிசாக முடியும் என அவர் தெரிவித்தார்.\nநிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்-கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி\nநீட் தேர்வு – ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து – மு.க.ஸ்டாலின்\nஅதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nபிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம்-திஸ்ஸ அத்தநாயக்க\nஇரணவிலவில் இயங்கிய வொய்ஸ் ஒவ் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனத்தை மூடுகிறது அமெரிக்கா\nராஜினாமா கடிதத்தை அளித்தார் குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேல்\nதாய்லாந்து அருங்காட்சியகத்தில் பிரபாஸின் மெழுகுச் சிலை\nஇந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2015_06_01_archive.html", "date_download": "2018-04-20T01:09:26Z", "digest": "sha1:54LOSGPD6WK7K65XTYE2F6VNRES2HM5C", "length": 16658, "nlines": 145, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: June 2015", "raw_content": "\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷ\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nகாரணவிநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த காரணத்தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர்.\nவிவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.\nபசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்த மக்கள் கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தபோது வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர்.\nமீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர்..\nஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர்.\nஅன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது காணலாம் ..\nஊட்டி போன்ற மலைவாசஸ்தலத்துக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள காரணவிநாயகர் ஆலயத்தில் வாகனத்தை நிறுத்தி ஆலயத்துக்குள் சென்று வணங்கி வாகனத்துக்கு சற்று ஓய்வு கொடுத்தபின்பே மலைப்பாதையில் வாகனத்தை செலுத்துவது எப்போதும் வழக்கமாக கொண்டிருக்கிறோம்..\nஒரு முறை இந்த வழியில் பயணம் செய்து மலைப்பாதையில் சென்றபோது காரின் டயர் பஞ்சராகிவிட்டது .. அருகில் இருந்த ஒர்க்‌ஷாப்பில் கணவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருப்பதை மேற்பார்வையிட்டு உதவிக்கொண்டிருந்தார்..\nநான் குழந்தைகளுடன் அருகில் இருந்த பாறைமீது அமர்ந்து இருந்தேன் .. அங்கிருக்கும் மின்மின்ப்பூச்சிகளைப்பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மகன்கள் உற்சா��மாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்..\nஅந்த ஆளரவமற்ற கல்லட்டி மலைச்சாலையில் பறை ஒலி முழக்கிக்கொண்டு ஆதிவாசிகள் ஊர்வலம் ஒன்று பொன்னியின் செல்வன் கதையில் படித்த மாதிரி சுளுந்துகளையும் தீப்பந்தங்களையும் கைகளில் பிடித்தவாறு வந்த கூட்டம் .வட்டமாக நின்று நடுவில் தீப்பந்தகளை சுற்றி நடனமாடினார்கள்.. வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தோம்..\nசற்று நேரத்தில் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்..\nஒர்க்‌ஷாப்காரரை விசாரித்தோம் . சுற்றியுள்ள மலைஜாதி மக்கள் திருமணச்சடங்கு என்று தெரிவித்தார்கள்..இந்தக்கண்கொள்ளாக்காட்சிகளைக் காணத்தான் வழிதவறி வந்து டயர் பஞ்சராகி நின்றதோ..\nஇப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தவர்களின் . ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.\nஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.\nஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர்.\nதண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது.\nஉள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை.\nஎனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.\nபிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.\nவிநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று\nகாரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகள் உண்டு..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM 43 comments:\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். கனி கண்டோ என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்க...\nv=RJ3fpXeCzQw இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் மாலவன் மார்...\nஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா \nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nசெல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். அட...\nஅஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nபுதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. புதிய ஆண்டி...\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ அமுதத்தை ஏந்திநிற்க...\n செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே வையம் தகளி நூற...\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு\n500 - வது பதிவு புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள். .. மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்\nஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T01:16:21Z", "digest": "sha1:DCNJM43HMVULHWM4EEOW74VWDJ6BT4E6", "length": 5961, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "உணவகங்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமலேசிய கே.எப்.சி. உணவகங்கள் வாங்க தாய்லாந்து வணிகர் முயற்சி\nகோலாலம்பூர் – மலேசியாவின் உணவுச் சந்தையில் முக்கிய அங்கம் வகிப்பவை கே.எப்.சி (KFC) எனப்படு���் துரித உணவுக் கடைகள். கெண்டக்கி பிரைட் சிக்கன் – என்ற பொரித்த கோழித் துண்டுகளை மைய உணவாகக்...\nகாஜாங் சாத்தே – பிரபலமாக்கிய ஹாஜி சமூரி ஜூராய்மி காலமானார்\nகாஜாங் – சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகர் என்று கூறினாலே உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது ‘சாத்தே’ என்ற உணவு வகைகள்தான். அந்த உணவு வகைகளைப் பிரபலமாக்கி அதனைத் தன் பெயரோடு இணைத்து...\n24 மணி நேர உணவகங்களுக்குத் தடை விதிக்கப்படமாட்டாது: நஜிப்\nகோலாலம்பூர், ஜூன் 28 - குடியிருப்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 24 மணி நேர உணவகங்களுக்கு அரசு தடை விதிக்காது எனப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். தற்போதுள்ள விதிமுறைகள் மாற்றப்படாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,...\nவாடிக்கையாளருக்குத் தவறுதலாக எலியைப் பொரித்துக் கொடுத்த கேஎஃப்சி\nகலிஃபோர்னியா, ஜூன் 17 - அமெரிக்காவில் புகழ்பெற்ற 'கேஎஃப்சி' (KFC) உணவகத்தில் மதிய உணவைப் பெற்ற வாடிக்கையாளர் ஒருவர், அதனைத் திறந்து பார்த்தபொழுது கோழிக்குப் பதிலாகப் பொரித்த எலி இருந்த சம்பவம் அமெரிக்காவில்...\nஇந்திய உணவக சந்தை மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t73394-topic", "date_download": "2018-04-20T01:22:12Z", "digest": "sha1:X4NWC4MR4NZJ5FWU3GQVQOBZO65QV2WS", "length": 21123, "nlines": 200, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nத���ிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை\n\"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை,' என்ற, தமிழக அரசின் உத்தரவு, முதன் முறையாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் நியமனத்தில் அமலுக்கு வருகிறது.\nஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு மூலம், தொடக்க கல்வித்துறைக்காக, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.நவ., 4 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜன., 8ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. மொத்தம் உள்ள 34 பணியிடங்களில், ஏழு பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முதன் முறையாக ஒதுக்க உள்ளது.\nஇதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த அரசாணை வெளியானதற்குப் பின், பல்வேறு பணி நியமனங்கள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும், அரசாணை தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.\nமுதன் முறையாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. தலா ஏழு இடங்கள், இவர்களுக்கு கிடைக்கும்.கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பொறுத்தவரை, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய இரு படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படுவர். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, இதேபோன்ற விதிமுறைகள் பொருந்தும். தமிழ் வழியில் தகுதியானவர்கள் இல்லாதபட்சத்தில், அடுத்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.\nகோவையில் அறிவிப்பு :முந்தைய தி.மு.க., அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அப்போது, தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், \"தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும��,' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.\nஇரண்டே பேர் நியமனம்இதன்பின், தமிழ் வழியில் படித்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், \"ஜெராக்ஸ் ஆபரேட்டர்' ஒருவரும், தலைமைச்செயலகத்தில், \"லிப்ட் ஆபரேட்டர்' ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.முக்கிய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, முதன் முறையாக கல்வி அலுவலர்கள் நியமனத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல், டி.என்.பி.எஸ்.சி., இனிமேல் தேர்வு செய்யவுள்ள பணிகளிலும், இந்த அரசாணை அமலுக்கு வரும்.\nதெளிவான விதிமுறைகள் இல்லை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை தொடர்பாக, முந்தைய அரசு தெளிவான வழிகாட்டுதல்களையோ, விதிமுறைகளையோ வெளியிடவில்லை. இதனால், அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்புகளிடம், ஒருவித குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.\n\"பள்ளிப்படிப்பு முதல், பணிக்குரிய கல்வித்தகுதி வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, முந்தைய அரசு தெரிவித்தது.\nதற்போது, கல்வி அலுவலர் நியமனத்தில், இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்கின்றனர். பள்ளிப்படிப்பு குறித்து, எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. எனவே, தற்போதைய அரசு தெளிவான விதிமுறைகளை வகுத்து அறிவித்தால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.- ஏ.சங்கரன் - தினமலர்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை\nஅப்படியே அரசியல்வாதிகளின் வாரிசுகளும் தமிழ் குடிதாங்கிகளின் வாரிசுகளும் தமிழ்வழியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாள் நன்றாக இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/SBI-four-withdrawal-transactions-free-per-month.html", "date_download": "2018-04-20T00:55:34Z", "digest": "sha1:Y7BYJPIE3LPGSCPHUMFDHL7GDEI5NRX7", "length": 4625, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "SBI ATM பரிவர்த்தனைகள் மாதம் 4 முறை இலவசம். SBI Bank News2.inக்கு விளக்கம் - News2.in", "raw_content": "\nHome / ATM / SBI / twitter / இந்தியா / கட்டணம் / தமிழகம் / தொழில்நுட்பம் / வணிகம் / SBI ATM பரிவர்த்தனைகள் மாதம் 4 முறை இலவசம். SBI Bank News2.inக்கு விளக்கம்\nSBI ATM பரிவர்த்தனைகள் மாதம் 4 முறை இலவசம். SBI Bank News2.inக்கு விளக்கம்\nFriday, May 12, 2017 ATM , SBI , twitter , இந்தியா , கட்டணம் , தமிழகம் , தொழில்நுட்பம் , வணிகம்\nATMல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூழிக்கப்படுமா என்று SBI வங்கியிடம் கேட்டதற்கு, STATE BANK BUDDY WALLET CUSTOMERSக்கு மட்டுமே அந்த கட்டணம் என்றும், Basic Savings Bank Deposit (BSBD) accounts வைத்திருப்பவர்களுக்கு மாதம் 4 முறை, வங்கியிலோ, ATMல்லோ இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். கட்டண விவரம் பற்றிய முழுவிவரம் : https://bank.sbi/portal/documents/28392/54637/SBI+site+upload-Service+Charges-2017++june+2017+(REVISED).pdf/39774a45-8800-43c7-990b-b23422d1c763\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-20T01:26:07Z", "digest": "sha1:TKFVJVX6BBVWXFQGSZPWNEEOQQXVAMGF", "length": 10865, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "எறியுளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇனுவிட்டு (Inuit) வேட்டையாடுநர் கயாக்கு (kayak) என்னும் குழிப்படகில் அல்லது பொந்துப்படகில் இருந்து எறியுளியைக் கொண்டு வேட்டையயடுதல். இடம் வட அமெரிக்காவில் உள்ள அடுசன் குடா, காலம் தோராயமாக 1908-1914\nஎறியுளி என்பது பெரும்பாலும் திமிங்கிலம், சுறா போன்ற பெரிய வகை மீன்களைப் பிடிக்கப் பயன்படும் ஈட்டி போன்ற எறியக்கூடிய ஆயுதம். இதனோடு வலுவான கயிறு பிணைக்கப்படிருக்கும்.\nசங்கக் காலத்தில் தமிழர்கள் இரவில் கடலில் சென்று திமிங்கிலத்தை வேட்டையாடும்பொழுது எறியுளிய��ப் பயன்படுத்தினார்கள் என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,\nகுறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்\nஎறியுளி பொருத ஏமுறு பெருமீன்\nபுண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட\nவிசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்\nதிரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து\nநிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..\nசங்கக்காலத் தமிழ் நூல்களில் கூறப்படுவது மட்டும் அல்லாமல், இவ்வகையான ஆயுதங்களின் பயன்பாடு பல தொல்குடிகளிடம் இருந்துள்ளது[1] பிரான்சின் தெற்கே உள்ள காசுக்கே குகை என்னும் இடத்தில் 16,000 ஆண்டுப் பழமையான ஒவியங்களில் எறியுளி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சீல் (seal) என்னும் கடல்வாழ் உயிரினத்தைக் கொன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.\nவிவிலியத்தில், எறியுளியின் பயன்பாடு பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் விரிவாக விளக்கப்படவில்லை.[2]\nகிரேக்க வரலாற்று ஆசிரியர் பாலிபியுசு (Polybius) (~ கி.மு 203-120), அவர் எழுதிய வரலாற்று நூலில் (\"The Histories (Polybius)\") வாள்மீன் (swordfish) என்னும் மீனை எறியுளியால் வேட்டை ஆடியதைப் பற்றி விளக்கியுள்ளார்.[3] . அரப்பாவில் வாழ்ந்தவர்கள் செப்பு மாழையால் செய்த எறியுளியைப் பயன்படுத்தியது பற்றியும்[4],[5], அந்தமான் நிக்கோபார் மக்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தியதைப் பற்றியும் அறிந்துள்ளார்கள்.[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2015, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/in-the-16th-century-episodes-of-mahabharata-epics-urukkonta/", "date_download": "2018-04-20T00:43:28Z", "digest": "sha1:OJE2HWNZEQJBSPZ6L7I3XM3PESCIG5MM", "length": 27173, "nlines": 144, "source_domain": "www.inamtamil.com", "title": "மகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nமகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்\nஇதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தைக் ‘கண்ட காவியம்’ என்று வடமொழி அறிஞர்கள் குறிப்பிடுவர். அந்தவகையில் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளைக்கதைகளான நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம் ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n16ஆம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியர், நிடத நாட்டு மன்னனான நளனின் சரிதத்தை நைடதம் என்னும் காப்பியமாக இயற்றினார். வடமொழியில் ஹர்ஷர் இயற்றிய ‘நைஷதம்’ எனும் நூலே தமிழில் ‘நைடதம்’ ஆயிற்று. ‘நைஷதம் புலவருக்கு ஔஷதம்’ என்பது பழமொழி. இந்நூலில் 28 படலங்களும், 1173 பாடல்களும் உள்ளன. மகாபாரத வனபர்வத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டைவிட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அங்கு சென்ற பிருகதச்வர் என்னும் முனிவர் கவலையுடன் இருந்த தருமரைக்கண்டு உன்னைப் போல் கலியின் சூழ்ச்சியால் நாடு, நகரங்களை இழந்து மீண்டும் சூதாடி நாட்டைப் பெற்ற நளனின் கதையைக் கேள் என்று கதையைக் கூறுகிறார்.\nநளன் அன்னத்தைத் தூது விட்டு, தமயந்தியைச் சுயம்வரம் மூலம் திருமணம் செய்கிறான். பின்பு கலியின் சூழ்ச்சியால் புட்கரனுடன் சூதாடி, நாட்டை இழந்து மனைவியுடன் காட்டை அடைகிறான். அப்போது அங்கு வந்த அன்னத்தைப் பிடிக்க முற்பட்ட நளனின் ஆடையை, அன்னம் கொண்டு செல்ல இருவரும் அன்று இரவில் ஒற்றை ஆடையுடன் துயிலுகின்றனர். கலியின் சூழ்ச்சியால் நளன் தன் ஆடையை வகிர்ந்து அவளைப் பிரிந்து செல்கிறான். அங்கு தான் கண்ட பாம்பைத் தீயினின்றும் காப்பாற்ற, அப்பாம்பு அவனைத் தீண்டுகிறது. நளன் வேறு வடிவம் பெற்று அயோத்தி மன்னனான ரிதுபர்னனிடம் ஏவலனாய்ப் பணிபுரிகிறான். தமயந்தியோ அந்தணன் ஒருவன் உதவியால் வீமனின் அரண்மனையைச் சேர்கிறாள். நளன், தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் என அறிந்து, ரிதுபர்னனுக்குத் தேரோட்டியாக வருகிறான். அங்கு நளன் தன் குழந்தைகளைக் குழவியதைக் கண்ட தமயந்தி அவனை நளமகாராசன் என அறிகிறாள். நளன் கலிதொடர் காலம் நீங்கித் தன் பழைய உருவம் பெற்றுத் தமயந்தியை அடைந்து, மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுவதே கதை.\nஇந்நூலின் ஆசிரியர் நல்லூர் வீரகவிராசர். இதில் 1215 பாடல்களும்,10 காண்டங்களும் இடம்பெறுகின்றன. இந்நூலின் மூலநூல் அரிச்சந்திர வெண்பா ஆகும். மகாபாரத வனபர்வத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டைவிட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அங்குச் சென்ற பிருகதச்வர் என்னும் முனிவர் கவலையுடன�� இருந்த தருமரைக்கண்டு உன்னைப் போல் நாடு, நகரங்களை இழந்து மனைவி, மக்களையும் விற்றுப் பன்னிரண்டு வருடம் மயானம் காத்த அரிச்சந்திரன் கதையைக் கூறுகிறேன் கேள் என்பதாக இக்கதை தொடர்கிறது.\nஅரிச்சந்திரன் சந்திரமதியின் சுயம்வரத்திற்குச் சென்று அவளது மங்கல நாணைக்கண்டு திருமணம் செய்கிறான். இவன் ”மனுநெறி தவறாத சிறந்த மன்னன்” எனும் வசிட்டர் கூற்றை விசுவாமித்திரர் மறுத்து, அவனை நான் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சூளுரைத்து விலங்குகளையும், புட்களையும் அனுப்பி அரிச்சந்திரன் நாட்டை அழிக்கச் செய்கின்றான். நாட்டை அழித்த விலங்குகளை அரிச்சந்திரன் வதைக்கிறான். விசுவாமித்திரர் பெண்களை அனுப்பி வெண்கொற்றக்குடையைக் கேட்கிறான். தர மறுத்த அரிச்சந்திரனிடம் விலங்குகளை வதைத்ததற்கும், பெண்களை வெருட்டியதற்கும் பரிகாரமாக அப்பெண்களை மணக்க வேண்டும் என வற்புறுத்துகிறான். அதற்கு மறுத்த அரிச்சந்திரனிடம் உள்ள அனைத்துச் செல்வத்தையும் பெற்று, தனது கிழிந்த துணியைக் கொடுத்துவிட்டு அரிச்சந்திரனின் உயர்ந்த உடையைப் பிடுங்கிக் கொள்கின்றான்.\nஅரிச்சந்திரன் அங்கிருந்து காசி நாடடைந்து, தன் மனைவி, மக்களையும் பிராமணனிடம் விற்று, தன்னை வீரவாகு எனும் பிணம் சுடும் புலையனுக்கு அடிமையாக்குகிறான். சந்திரமதியின் மகன் பாம்பு கடித்திறக்க அவனை மயானத்தில் சுட வந்தாள். அப்போது அரிச்சந்திரன் அவள் அணிந்திருந்த மங்கல நாணால் தன் மனைவி என அறிந்து அவளிடம் கூறிவிட்டு வீரவாகுவைக் காணச் செல்கிறான். அவ்வேளையில் வழியில் நகை அபகரிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்த காசி அரசனின் மகனைச் சந்திரமதி கொன்றதாகக் கூறிக் கொலைக்களத்திற்கு அனுப்புகிறார்கள். வீரவாகு சந்திரமதியைக் கொலை செய்யும்படி அரிச்சந்திரனை ஏவுகிறான். அரிச்சந்திரனின் ஓங்கிய வாள், மலர்மாலையாக விழ, அனைவரும் கூடி அரிச்சந்திரனுக்குச் சிறப்புச் செய்கிறார்கள். அரசையும் திருப்பிக் கொடுக்கிறார்கள். இறந்த இரண்டு குழந்தைகளும் உயிர் பெறுகிறார்கள். இதுவே இந்நூலின் கதை.\nஇந்நூலின் ஆசிரியர் ஐயம் பெருமாள் சிவந்த கவிராசர். இதில் 26 படலங்களும், 845 செய்யுட்களும் இடம்பெறுகின்றன. மகாபாரத ஆதிபருவத்தில் இக்கதை இடம்பெறுகிறது.\nபுரூரவன் கங்கை நாட்டரசன் மகள் புண்டரீகவல்லியைச் சுயம்வரத்தில் மணக்கிறான். நாரத முனிவர் புரூரவனுக்குச் சனி தொடரும் நாள் நெருங்கிற்று எனக் கூற, அதற்குப் புரூரவன் ”முதுமையில் வாராது இளமையில் வந்து என்னைப் பற்றுக” என வேண்டினான். வித்துமாலை என்பவனிடம் தன் நாட்டை இழந்து, மனைவி மக்களுடன் சந்திரகிரி எனும் நாடடைகிறான். அங்கு விச்சுவகுப்தன் எனும் வணிகனிடம் அரசி நெல் குத்தும் தொழில் செய்தும், மன்னன் விறகு சுமந்தும் பிழைக்கிறார்கள். விச்சுவகுப்தன் அரசி மீது ஆசை கொண்டு வேற்றூர்க்கு அனுப்புகிறான். அவளைத் தேடிச் சென்ற புரூரவனும் மக்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்ல, மக்கள் இருவரையும் கும்பன் எனும் ஆயனொருவன் கொண்டு சென்று வளர்க்கிறான். கரைசேர்ந்த புரூரவன் திரிகர்த்தன் எனும் அரசனின் நாடடைகிறான். அவ்வரசனின் மகளாகிய காந்திமதியைச் சூழ்நிலையால் மணந்து, தன் நகரடைந்து நாட்டைப் பெறுகிறான். கும்பனால் வளர்க்கப்பட்ட இரண்டு மக்களும் போர் முறைகளில் வல்லவராகிப் புரூரவனிடம் பணியில் அமர்கின்றனர். விச்சுவகுப்தன் புண்டரீகவல்லியை மரக்கலத்தில் சிறையிருத்த, புயலினால் அம்மரக்கலம் புரூரவனின் ஒற்றர்களிடம் சிக்குகிறது. அம்மரக்கலத்திற்குக் காவல் சென்ற இருவர்களும் உள்ளிலிருப்பது தன் தாய் என அறிந்து புரூரவனிடம் தன் முழுக்கதையையும் கூற, அரசனோ தேவி தன்னுடைய மனைவி என அறிந்து மக்களோடு அரண்மனை புகுகின்றான். இதுவே இந்நூலின் கதை.\n* வீரத்திலும், கொடைத்தன்மையிலும் சிறந்த மன்னனான நளன் எண்ணல் அளவை முறை அறியாதவன். அம்முறையை ரிதுபர்னனிடம் அறிந்து மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுகிறான். அதுபோல நாட்டை இழந்த பாண்டவர்கள் கண்ணனின் உதவியால் நாட்டை அடைகின்றனர்.\n* மனுநீதி தவறாத சிறந்த மன்னனான அரிச்சந்திரன், உண்மையின் வடிவாகத் திகழ்ந்தான். அதுபோலவே கண்ணபிரான் துரியோதனனிடம் கூறியது போல ஆயுதமின்றி உபதேசத்தின் மூலம் அர்ச்சுனனைப் போர் செய்யத் தூண்டி இழந்த நாட்டை மீட்கச் செய்கிறான்.\n* அறத்தையே பெரிதும் போற்றி, பொருளையும் இன்பத்தையும் போற்றாது ஒழுகுபவன் புரூரவன். தன்னை சனி தொடர்கிறது என்பதை அறிந்த புரூரவன், ”முதுமையில் வாராது இளமையிலேயே வந்து எனைப் பற்றுக” எனக்கூறி தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளால் வேதனையுறாது இறுதியில் நாட்டை அடைகிறான். இந்நூலும் பாண்டவர்��ள் அடைந்த துன்பத்துக்கும், வெற்றிக்கும் எடுத்துக்காட்டாகிறது. இம்மூன்று காப்பியங்களும் மகாபாரதக் கதை செம்மையாக நகர்வதற்கு உதவிபுரிகின்றன.\nமூன்று காப்பியங்களிலும் ஒத்துக் காணப்படும் சில பண்புகள்\nநைடதமும், அரிச்சந்திரன் சரிதமும் மகாபாரத வனபர்வத்திலும், புரூரவன் சரிதை ஆதிபர்வத்திலும் இடம்பெறும் கிளைக்கதைகளாகும்.\nஇவை மூன்றும் 16ஆம் நூற்றாண்டில் உருவான காப்பியங்கள்.\nமூன்று நூலும் விருத்தப்பா அமைப்பில் பாடப்பட்டவை.\nமூன்று நூல்களுமே நளன், அரிச்சந்திரன், புரூரவன் ஆகிய அரசர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டவை.\nநைடதமும், புரூரவ சரிதையும் படல அமைப்புடனும், அரிச்சந்திர சரிதம் காண்ட அமைப்புடனும் காணப்படுகின்றன.\nநளனுக்குக் கலி மூலம் துன்பமாகவும், அரிச்சந்திரனுக்குத் தானே தேடிய துன்பமாகவும், புரூரவனுக்குச் சனியாகவும் என மூவர் வாழ்விலும் துன்பம் ஏற்படுகிறது.\nமூன்று அரசர்களும் நாட்டை இழந்து, காட்டை அடைகின்றனர்.\nநளன் ரிதுபர்னனிடம் தேர்ப்பாகனாகவும், அரிச்சந்திரன் வீரவாகுவிடம் பிணம் சுடும் அடிமையாகவும், புரூரவன் விச்சுவகுப்தன் எனும் வணிகனிடம் விறகு வெட்டிப் பிழைப்பவனாகவும் அடிமை வேலை செய்கின்றனர்.\nமூன்று அரசர்களும் மனைவியைப் பிரிகின்றனர். நளன் தமயந்தியையும், அரிச்சந்திரன் சந்திரமதியையும், புரூரவன் புண்டரீகவல்லியையும் பிரிகின்றனர்.\nமூவரசர்களும் தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கின்றனர். நளனின் பிள்ளைகள் தன் பாட்டனான வீமன் வீட்டில் வளர்கின்றனர். அரிச்சந்திரன் மகன் லோகதாசன் பாம்பு கடித்து இறக்கிறான். புரூரவனின் மகன்களை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்ல, கும்பன் எனும் ஆயன் வளர்க்கிறான்.\nநளன் தமயந்தியையும், அரிச்சந்திரன் சந்திரமதியையும் மணக்க, புரூரவனோ முதலில் கங்கை நாட்டரசன் மகளான புண்டரீகவல்லியையும், திரிகர்த்தன் எனும் அரசனுடைய மகளாகிய காந்திமதியையும் மணக்கிறான். இவற்றுள் புரூரவ சரிதை வேறுபடுகிறது.\nபடைப்பாளர்கள் தங்கள் காப்பியங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியைத் தருவதற்கும், படைப்பு நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் ஓர் உத்தியாகவே கிளைக்கதைகளைப் படைக்கின்றனர். அவை மையக்கதைக்கு உறவு உடையதாகவே அமையும். அந்த வகையில் இம்மூன்று காப்பியங்களும் மகாபாரதக் கதைநகர்விற்கு அடித்தளமாக அமைகின்றன.\n16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு – மு.அருணாசலம்\nநைடதம் – ஏ.எஸ்.வழித்துணை ராமன்\nவகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- இ.பாக்யமேரி\nPreviousஇணையவழிக் குறுஞ்செயலி (Apps) உருவாக்கம்\nதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nபிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/107779-panchaloga-statues-found-in-pazhanchoor-near-pattukkottai.html", "date_download": "2018-04-20T01:06:01Z", "digest": "sha1:33KFADZBSYTGSUY2VKJBCFYNWXNG65G4", "length": 21210, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "மான் மழு தாங்கிய மங்கல மூர்த்தி... பழஞ்சூரில் புதைந்து கிடந்த பழமலைநாதர்! #VikatanPhotoStory | Panchaloga statues found in Pazhanchoor near pattukkottai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமான் மழு தாங்கிய மங்கல மூர்த்தி... பழஞ்சூரில் புதைந்து கிடந்த பழமலைநாதர்\nபட்டுக்கோட்டை நகரின் கிழக்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது பழஞ்சூர் கிராமம். இங்கு 1000 ஆண்டுகளைக் கடந்த பழமலைநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பதினைந்து ஐம்பொன் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது. சோழர்களால் கட்டப்பட்ட பழமலைநாதர் கோயில், பிற்காலத்தில் சிதைவுற்று நலிந்து போனது. சோழர்களின் கலைநயம் பொருந்திய ஐம்பொன் சிற்பங்களை அள்ளிச் செல்வதில் அந்நிய மன்னர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களிடமிருந்து காக்க, மக்கள் இச்சிலைகளைப் பூமிக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். .\nமண்ணில் மறைந்திருந்து, காலம் கனிந்து வர தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்ட கடவுளர்களின் தொகுப்பு\nஎளிய வடிவில் பழமலை நாதர், இவரே விலை மதிக்க முடியாத உற்சவ மூர்த்திகளுக்குச் சொந்தக்காரர்.\nமான் மழு தாங்கிய மங்கல மூர்த்தி மண்ணிலிருந்து தரிசனம் தர வந்த காட்சி ...\nமாலும் அயனும் காணக்கிடைக்காத மூர்த்தி, இந்த மண்ணின் அடியில் தவமிருந்தாரோ\n'வேதங்கள் யாவும் பாடிப் பரவும் விமலனை மறைத்தது யாரோ' என வியக்கும் மக்கள் கூட்டம்..\nஈசனிடம் இடபாகம் பெற்ற அன்னை சக்தியின் திருமேனியில் இடம் கொண்ட திருமண். சக்திதேவிக்கு பூமிதேவியின் அலங்காரமோ\nஇன்னுமிருக்குமோ இறைவனின் உருவங்கள் என்ற பதைபதைப்பிலும் எதிர்பார்ப்பிலும் பழஞ்சூர் மக்கள்.\n'பாதாளம் அதனுள் பாய்ந்த எங்கள் அரனே, எங்கள் சிவனே' என்று தேடும் பக்தர்களுக்கு 'சிக்கும்' சிவபெருமான் ....\nகங்கையைத் தாங்கிய கருணாமூர்த்தி அடியவர் அபிஷேகத்தில் தூய்மையாகும் காட்சி ...\n'எத்தனை ஆண்டுகள் தவமோ, இத்தனை கடவுளர்கள் எங்களுக்கு அருள வந்தது' என வியக்கும் பக்தர்கள் ...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஇந்தியாவில் அதிகரிக்கும் போர்வெல் மரணங்கள் அதிர்ச்சியளிக்கும் ‘அறம்’ டேட்டா #VikatanExclusive\n'அறம்' திரைப் படத்தில் வரும் 'தன்ஷிகா' என்ற கதாபாத்திரத்தை ஒட்டிய வயதுடையவர்கள்தான் இவர்கள். கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறப்பவர்களின் Borewell Deaths in India\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபாதுகாப்பாற்ற நிலையில் திருமால் சிற்பங்கள்\nஅமெரிக்காவில் இருந்து மீண்டு வந்த அரியலூர் கோவில் சிலைகள்\n1,040 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்து சிலைகள் ஆஸ்திரேலியாவில் மீட்பு\nரூ.670 கோடி மதிப்புள்ள 200 சோழர் கால சிலைகள் உள்ளிட்டவை மீட்பு: மோடியிடம் அமெரிக்கா ஒப்படைப்பு\nகொள்ளிடம் ஆற்றில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு\nபழமலைநாதர்,ஐம்பொன் விக்கிரங்கங்கள்,Cholas Idols,Panchaloga Statues,Lord Siva\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் அதிகமாகக் கொண்டேயிருக்கிறது என்று தன் டிவிட்டர் பக்கத்தில் வருந்தியிருக்கிறார் வானதி\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அமேஸான் விற்றுவிடும். அமேஸானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும்...\n``எங்க ஃபேவரைட் உணவு கூழ்... குரு நம்மாழ்வார்\" - ஸ்வீடன் மாணவிகளின் 'இயற்கை விவசாய' ஆர்வம்\nஅடுத்துப் பேசிய ஐரின் ``இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா பற்றி தெரிந்துகொண்டோம். 'இயற்கை வேளாண்மை'\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் ���ேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nமணல் குவாரியால் அழிந்துகொண்டிருக்கும் திருமழப்பாடி கிராமம் கலெக்டரிடம் மனு கொடுத்த கட்சி\nமீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-04-20T01:21:12Z", "digest": "sha1:U4CNOKU53NANU7XIDICZBVW5WHLJDUUU", "length": 122473, "nlines": 442, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்!", "raw_content": "\nவியாழன், 14 மே, 2015\nஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்\nஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்\nஆன்மீகம் என்றால் என்ன, உண்மையான ஆன்மீக ஞானிகள் எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்க...\nஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்\nஆன்மீகம் என்றால் என்ன, உண்மையான ஆன்மீக ஞானிகள் எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.\nஆனால் ஆன்மீகத்திற்கும், ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். சுமார் நூறாண்டுகள் வாழ்ந்த அவரது வாழ்க்கையில் சின்னக் களங்கம் கூட இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசர்கள், மந்திரிகள், வெளிநாட்டு உள்நாட்டு மேதைகள் எல்லாம் அவர் இருக்கும் இடம் தேடி வந்து வணங்குவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனிதர் அது போன்ற பக்தர்கள் தனக்கிருப்பதில் எள்ளளவும் பெருமிதம் கொண்டதோ, அகங்காரம் அடைந்ததோ இல்லை. அவர் தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட மகான்.\nமகாசுவாமிகள் எளிமையே உருவானவர். காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பட்டத்திற்குரிய எல்லா வசதிகளும் அவருக்கு இருந்தன. தரிக்க கிரீடம், அமர சிம்மாசனம், அமர்ந்து செல்ல சிவிகை, புடைசூழ்ந்து வர யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அவருக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. தன் யாத்திரைகளை கால்நடையாகவே அவர் நடந்து செல்வார். தயிரிலோ, பாலிலோ ஊற வைக்கப்பட்ட நெற்பொறியை ஓரிரு கவளம் சாப்பிடுவது தான் அவரது பகல் உணவு. இரவில் சிறிது பால் மட்டுமே சாப்பிடுவார். பொதுமக்களுக்கு தரிசனம் தரும் வேளைகளில் தான் அவர் நாற்காலி அல்லது மனையில் அமர்வார். மற்ற வேளைகளில் சாதாரண கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.\nபரமாச்சாரிய சுவாமிகளுக்கு பல துறைகளில் நல்ல ஞானமும், ஆர்வமும் இருந்தது. பல நூல்களைப் படித்த அவர் சம்பந்தப்பட்ட துறையாளர்களிடமும் எதையும் நுட்பமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். விஞ்ஞானம், கணிதம், வானவியல், வரலாறு, பூகோளம், சமூக இயல் போன்ற துறைகளில் அவருக்கு இருந்த அறிவு அபாரமானது. புகைப்படக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிலும் எதையும் நுட்பமாக ஆராய்ந்து விளக்குவார். பல மொழிகளை அறிந்திருந்தார். இந்த அபார அறிவும் அவருக்கு துளியும் கர்வத்தை ஏற்படுத்தியதில்லை.\nதமிழகத்தின் முன்னால் கவர்னராக இருந்த டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை பரமாச்சாரிய சுவாமிகளை தரிசிக்கச் சென்றார். ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அரசர்களும் தொழும் மகா சுவாமிகள் அவரது குடிலில் கோணிச் சாக்கை விரித்து அமர்ந்திருந்ததைக் கண்ட அலெக்சாண்டருக்கு வியப்பு தாளவில்லை. இப்படி ஒரு எளிமையையும், பணிவையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அலெக்சாண்டரும் அவர் எதிரே பாயில் காளை மடித்துக் கொண்டு உட்��ார்ந்து விட்டார்.\nபேசும் போது அலெக்சாண்டர் எதில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை மகா சுவாமிகள் கேட்டார். அலெக்சாண்டர் தான் ஒரு சிரியன் கிறிஸ்துவர் என்றும் சிரியன் கிறிஸ்துவர்கள் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் சொன்னார். உடனே பேச்சு சிரியன் கிறிஸ்துவர்களைப் பற்றி எழுந்தது. அலெக்சாண்டர் ஆராய்ச்சி செய்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக மகா சுவாமிகள் சிரியன் கிறிஸ்துவர்களுடைய சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் வேரூன்றிய சரித்திரம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார். கவர்னர் அலெக்சாண்டர் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. வேறொரு மதத்தின் ஒரு சிறு பிரிவைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் அறிந்து வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.\nஅவருடைய அறிவு ஞானம் இப்படி பல மதங்கள், பல நாடுகள் என்று விரிந்து இருந்தது. ஆன்மீகத்தில் அவர் அடைந்திருந்த ஞானம் அளப்பரியது. இதையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” படித்தவர்கள் நன்றாக உணரலாம். அவர் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் விவரிக்காமல் மனித தர்மத்தைப் பற்றியும், ஞான மேன்மைக்கான வழிகளைப் பற்றியும் பேசியது அதிகம். பாமரனுக்கும் புரியும் படியாக பெரிய பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.\nபால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி யோகிகளைத் தேடி இந்தியா வந்த போது பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்ததை விளக்கமாக எழுதியுள்ளார். பரமாச்சாரிய சுவாமிகளின் ஞானத்தால் அவர் வெகுவாகவே கவரப்பட்டார். தான் இந்தியா வந்த காரணத்தை அவர் சொன்ன போது பரமாச்சாரிய சுவாமிகள் நீ தேடி வந்த யோகி நான் தான் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக் கொள்ளவில்லை. (இப்போதைய ஆன்மீகக் குருக்கள் பலர் கண்டிப்பாக அதைச் செய்திருக்கக் கூடியவர்களே). ’நீங்கள் காண வந்த யோகியை நிச்சயம் காண்பீர்கள். மேலும் பயணியுங்கள்” என்றே சொன்னார். அது போலவே பின்னர் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் தன் தேடலை முடித்தார்.\nஉபதேசங்கள் செய்வது சுலபம். அந்த உபதேசங்கள் படி வாழ்ந்து ஒரு உதாரணமாய் திகழ்வது கஷ்டம். பரமாச்சாரியார் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவருடைய ��னகாபிஷேக நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நேபாள மன்னர், இந்திய ஜனாதிபதி முதற்கொண்டு பல பெரிய மனிதர்கள் கைகூப்பி நிற்க பரமாச்சாரியருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் செய்தார்கள். மற்றவர்களின் கட்டாயத்திற்கு அமர்ந்திருந்த அவர் சிறு சலனம் கூட இல்லாமல், எதிலும் பாதிக்கப்படாமல், பற்றற்ற நிலையில் கடவுளை தியானித்தவராய் கரம் குவித்து அமர்ந்திருந்தார். ”ஏதோ சிறியவர்கள் ஆசைப்படுகிறார்கள், செய்கிறார்கள், செய்து விட்டுப் போகட்டும்” என்பது போல் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு புண்ணியாத்மாவை அன்று என்னால் பார்க்க முடிந்தது.\nவாழ்ந்த நாட்களில் அவர் விளம்பரம் தேடியதில்லை. அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபட்டதில்லை. நடித்ததில்லை. நல்ல அறிவைப் பெறுவதும், ஞான வழிகளில் ஆழமான நாட்டமும், அறிந்ததையும், உணர்ந்ததையும் போதிப்பதுவுமே அவர் வாழ்க்கையாக இருந்தது.\nஅவர் 1994 ஜனவரி எட்டாம் நாள் மறைந்த போது அவருடைய பக்தர்கள் மட்டுமல்ல மற்ற மதத்தலைவர்களும், நாத்திகர்களும் கூட அவரை மனதாரப் பாராட்டியது அவர் வாழ்ந்த களங்கமில்லாத வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான ஞானி, ஆன்மீகத் தலைவர் என்ற சொற்களுக்கெல்லாம் இனி வரும் சந்ததியருக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தயக்கம் சிறிதும் இல்லாமல் பரமாச்சாரிய சுவாமிகளை நாம் காட்டலாம்.\nதர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார�� சொல்லுங்கோ” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…\n”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர் இவர் ஒருத்தர்தான் அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்\nபெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…\nஅதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.\n‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.\nஅதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.\nஇப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.\nஅப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும் இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை\nயோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்\nசாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும் பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.\n”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன் ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும் வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.\nஅதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா\nஅன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா\nஅப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்\nயோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.\nவிஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.\nபெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார் மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார் அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.\nஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே\n”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே\nபெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும் என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும் சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும் சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்\nஅந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.\nஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்\nசத்குரு தாயவரைக் காண காஞ்சி அதிஷ்டானம் வாரீர்\nமஹா பெரியவா நமக்கு (நாம் சௌக்யமாக இருப்பதற்கு உதவ) சொன்னது நிறைய நிறைய மஹா சமுத்ரமாக இருக்கிறது.\nஇனி அதில் இருந்து தினமும் பத்து அல்லது பதினைந்தாக தரட்டுமா இதோ ஆரம்பித்தாகி விட்டது. இனி இது தினமும் வரும்\n1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.\n2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.\n3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை அடையாளம் ஏன் இல்லை மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.\n4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.\n5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.\n6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.\n7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.\n8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.\n9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள�� ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.\n(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ''கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே'' - சம்பந்தர்.)\n10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.\n11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.\n12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.\n13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.\n14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.\n15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.\nசத்குரு தாயவரைக் காண காஞ்சி அதிஷ்டானம் வாரீர்\n“மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை”- ஆம்\nஎல்லார் மனஸையும் நெகிழவைக்கும் மஹா பெரியவா பேரருள்\nமஹா பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட\n, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ\nஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது\n“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று\nபார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில்\n“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு\nபக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர்\nசொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன்\nவந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன்\n“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது\nதர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும்\nகளைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை மஹா பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.\n……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம்\nகண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன்\n“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல\nபடிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும்\n��ெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம் அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு\nஇருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]\n.திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.\nஅப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது\nபெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும்\nரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும் அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும் அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்\n நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன\n“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் மஹா பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, மஹா பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்\nஅவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக மஹா பெரியவா\nமுன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்��ி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் மஹா பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன்.\n ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்\n“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார\n இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை.\nஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா\nஅதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை பிரமிப்போ அதை விட பன்மடங்கு பிரமிப்போ அதை விட பன்மடங்கு என்ன ஒரு லீலை எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.\nஅக்ஷணமே மஹா பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். \"மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை\"\nஎன்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட\nஸ்ரீ காஞ்சி காமகோடீ பீட த்ரீ ஜகத்குரு நாத காயத்ரீ\n(1)ஸ்ரீ காஞ்சி காமகோடீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ\nஸ்ரீ மஹா பெரியவா காயத்ரீ\nஸ்ரீ காஞ்சி காமகோடீ பீட த்ரீ ஜகத்குரு நாத காயத்ரீ\n(1)ஸ்ரீ காஞ்சி காமகோடீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ\nஸ்ரீ மஹா பெரியவா காயத்ரீ\nஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே\nசாந்த அத்வைத ஸ்வரூபாய தீமஹி |\nதன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||\n(2)ஸ்ரீ காஞ்சி காமகோடீ ஜயேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ\nஸ்ரீ புதுப் பெரியவா காயத்ரீ\nஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே\nசாந்த ஸ்வரூபாய தீமஹி |\nதன்னோ ஜயேந்திர ப்ரசோதயாத் ||\n(3)ஸ்ரீ காஞ்சி காமகோடீ விஜயேந்திர ஸரஸ்வதீ ஜகத���குரு காயத்ரீ\nஸ்ரீ பால பெரியவா காயத்ரீ\nஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே\nசத்குண ஸ்வரூபாய தீமஹி |\nதன்னோ விஜயேந்திர ப்ரசோதயாத் ||\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு\n1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு\n1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி\nஅருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்\nபொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா புனிதரவர்\nதெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்\n2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா பெரியவா புருவங்கள்\nசெவியிரண்டும் ஸ்ரீ மஹா பெரியவா பக்த சேவகர்தான்\nதவமுனிவர் ஸ்ரீ மஹா பெரியவா என்\nநவமணியார் ஸ்ரீ மஹா பெரியவா என்\n3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்\nவிண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா விமலரவர்\nபண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா பரமரவர்\nமண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா மாதவர் என்\n4. தூயசுடர் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா அண்ணல்\nநேயமுறும் ஸ்ரீ மஹா பெரியவா நவநீதரவர்\nஆயமறை முடிவான ஸ்ரீ மஹா பெரியவர்\nதேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்\n5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவனவர் கரவிரல்கள்\nஉரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்\nகருவோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா என்\nபெருமானாம் ஸ்ரீ மஹா பெரியவா போதனென்றன்\n6. கனிவுமிகு ஸ்ரீ மஹா பெரியவா கடவுளவர்\nஇனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்\nதனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா பதியவர் என்\nபனி இருள்தீர் ஸ்ரீ மஹா பெரியவா என்\n7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்\nதிருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா பெரியவா\nதருமதுரை ஸ்ரீ மஹா பெரியவா என் வாயும்\nஇதழ் இரண்டும் தவழ்ந்து காக்க\nஅருநிதியாம் ஸ்ரீ மஹா பெரியவா ஆண்டவர் என்\n8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்\nஸ்ரீ மஹா பெரியவா கடிதிற் காக்க\nஸ்ரீ மஹா பெரியவா பேணிக் காக்க\nஸ்ரீ மஹா பெரியவா அமைந்து காக்க\nஸ்ரீ மஹா பெரியவா உடனே காக்க\n9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்\nஸ்ரீ மஹா பெரியவா என்னைக் காக்க\nஸ்ரீ மஹா பெரியவா காக்க\nமுத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா\nஸ்ரீ சிவனவன் முன்னே காக்க\nசித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்\nஸ்ரீ மஹா பெரியவா சித்தர் காக்க.\nஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்\nஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர \nஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர\n\" என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த\n(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாள்.)\n'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்.\nகாஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்'' எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.\n''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.\nஅந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம்காட்டிக்கொடுத்தது.இதை மகாபெரியவாளும்ககவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.\nபெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.\n'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.\nஅவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும் தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் ��ிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.\nபெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.\nபெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.\nமறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.\nஉடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.\nஎப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரி��வா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.\nவைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.\nஉடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.\n''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.\nபாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும் நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும் வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.\n'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.\nபிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.\nமடத்தை அடைந்தவர��, ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.\n''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்தவைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்\nசிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன\n”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\n'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்.\nதிருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.\nவீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்\nசிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு\nகாஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.\nபெரியவாளோட சந்நிதானத் துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போறாது.\nசரி, பெரியவா கிட்டே பேசுவா ரோ\n”பெரியவர் எங்கிட்டே பேச ணும்னு அவசியமே இல்லீங்க அவர் மனசுல நான்நிறைஞ்சிருக்கேன்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.\nவெளியிடத்துக்கு வந்தார்னா சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.\nஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்���ே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.\nவழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிறவர் அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.\nசெங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப் பட்டுட்டார் சிவன். அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. பஸ்ஸூக் குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது\nமதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது சிவன் கண்ணுல பட்டுது. உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துது.\nசிவனுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.\nபஸ்ஸூக்குள்ள வந்து ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே\nஅப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு\nமஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. ‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.\nஅந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.\nராத்திரி வேளை. பஸ் கிளம்பிச்சு. புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிர்ல அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல ம���திடுத்து.\nசிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ஆன் த ஸ்பாட் செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்\n‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன் அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன் பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கக்கொண்டுதானே, அவரோட உயிர் தப்பிச்சுது\n யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஓன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.\nஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. யோசிக்க யோசிக்க, அந்த மகான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.\n1983-ல், மகா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.\nசிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர்தான் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.\n”ன்னு விசாரிச்சார் பெரியவா. தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\nஅதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு\nதீக்ஷை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும்.\nகுருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்கள இருந்தார்கள்.\nஇயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.\nஅருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.\nவள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.\nகுருவின் முக்கியதுவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.\nஇங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.\nநாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விசயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விசயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.\nயார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்கிறரோ அவரே ஒருவற்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுரிதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்\nமானஸ தீக்ஷையாகி இவனைத் தூக்கிவிட்டு விடும்- ஸ்ரீ மஹா பெரியவா\nதீக்ஷை - குரு கடாக்ஷம்\nகுரு--சிஷ்யாளுக்கு இடையில் ஏற்படும் தொடர்பை ''உபதேசம'' என்று சொன்னாலும் சாஸ்த்ரத்தில் இதற்குச் சொல்லியிருக்கிற வார்த்தை ( technical term ) ''தீக்ஷை'' என்பதேயாகும்.\n'தீக்கை' என்று தமிழில் சொல்லியிருக்கும். 'இனிஷியேஷன்' என்கிறார்கள். குருவிடமிருந்து எது புறப்பட்டுப் போய், சிஷ்யனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாக தூண்டிச் செலுத்துகிறதோ அதற்கு ''தீக்ஷை\" என்று பெயர். இப்படி ஒரு மார்க்கத்தில் சிஷ்யன் பிரவேசிப்பதற்கு ஆரம்ப சக்தியாக இருப்பதால்தான் 'இனிஷியேட்' பண்ணுவது என்கிறார்கள். ஆனால் ஆரம்பித்து வைத்துவிடுவதோடு (இனிஷியேட் பண்ணுவதோடு) அந்த சக்தி தீர்ந்து போய்விடுவதில்லை. ஆரம்பித்து வைத்த பிறகு வழி நெடுகவும் கூட வந்து துணை செய்து, மேலே மேலே போகப் பண்ணி, லக்ஷ்யத்தை அடைந்து ஸித்தி பெறவும் வைக்கிறது.\nமந்த்ர ரூபமாகவோ, ஒரு கடாக்ஷமாகவோ, ஸ்பர்சமாகவோ, அநுக்ரஹ ஸ்மரணத்தினாலோ க்ஷண காலம் இப்படி ஒரு குரு ஒருத்தனோடு 'லிங்க்' பண்ணிக் கொண்டு விட்டாலும், அதுவே சாஸ்வதமாக அவருடைய அநுக்ரஹத்தை இவனுக்குக் கொடுத்துக் கொண்டு 'பெர்மனென்ட் கனெக்க்ஷ'னாக இருக்கும் -- ஒரு தடவை ஸ்விட்சைத் தட்டிவிட்டு விட்டால் பல்ப் அது பாட்டுக்கு எரிந்து கொண்டேயிருக்கிறாற்போல 'கைவல்ய நவநீதம்' முதலான புஸ்தகங்களில் இந்த ஸ்பர்ச, கடாக்ஷ, ஸ்மரண தீக்ஷைகளை [முறையே] ஹஸ்த, நயன, மானஸ தீக்ஷைகள் என்று சொல்லியிருக்கிறது.\nஆசார்யர் என்பவர் ஸ்தூலமாக சிஷ்யனிடம் long-term contact (நீண்டகாலத் தொடர்பு) வைத்துக் கொண்டு அவனைப் படிப்பிலும் நடத்தையிலும் train பண்ண வேண்டியவர். குருவுக்கோ சிஷ்யனிடம் ஸ்தூலத் தொடர்பு ரொம்பவும் கொஞ்சகாலம் இருந்தால் போதும்; அல்லது அதுவுங்கூட இல்லாமலுமிருக்கலாம். ஆனால் தீக்ஷையின் மூலமாக அவருக்கும் சிஷ்யனுக்கும் ஏற்பட்ட ஸூக்ஷ்மமான contact --ஓ (தொடர்போ) long term க்கும் மேலே; அது life -long ஆனது [வாழ்க்கை முழுதற்குமானது] ; life circle எல்லாம் போய், ஜன்மங்கள் எல்லாம் தீர்ந்து சிஷ்யன் ஸித்தி பெறுகிற வரையில் நீடிக்கிற contact இது.\nஇப்படி தீக்ஷை தருகிறதுதான் குருவுக்கு முக்யமான லக்ஷணமாய் நினைக்கப்படுகிறது. தீக்ஷா குரு, குருதீக்ஷை என்றே சொல்கிறது வழக்கம். தீக்ஷை கொடுப்பவரையே குரு என்பது வழக்காயிருக்கிறது. பழையகால இதிஹாஸம், புராணம், காவியம் இவைகளைப் பார்த்தால் தகப்பனாரையே குரு என்று சொல்லியிருக்கும். தகப்பனாராக இருக்கப்பட்டவனுக்கு குருவுக்கு இருக்க வேண்டிய உள்பெருமை, கனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புத்ரனைப் பொறுத்தமட்டில் பிதா தெய்வத்துக்கு ஸமானமல்லவா ''முன்னறி தெய்வம்'' அல்லவா அதனால் இப்படி அவரை குரு என்று உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இதே மாதிரி, பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரும், ''எழுத்தறிவித்தவன் இறைவன்'' என்கிறாற்போல தெய்வமாக நினைக்கப்பட வேண்டியவர்; ''பித்ரு தேவோ பவ'' வுக்கு அடுத்தே ''ஆசார்ய தேவோ பவ'' என்றும் வேதம் ஆக்ஞை செய்திருக்கிறது அதனால் இவரையும் 'குரு' என்று பெருமைப்படுத்துவதாக ஏற்பட்டிருக்கலாம். பிதாவை குரு என்பதற்கு இன்னொரு காரணமும் தோன்றுக���றது. ஒரு ஜீவனுக்கு முதல் உபதேசம் எது அதனால் இவரையும் 'குரு' என்று பெருமைப்படுத்துவதாக ஏற்பட்டிருக்கலாம். பிதாவை குரு என்பதற்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. ஒரு ஜீவனுக்கு முதல் உபதேசம் எது காயத்ரீதான். அந்த மந்த்ரத்தை உபதேசம் (ப்ரஹ்மோபதேசம்) செய்வது பிதா தானே காயத்ரீதான். அந்த மந்த்ரத்தை உபதேசம் (ப்ரஹ்மோபதேசம்) செய்வது பிதா தானே அதாவது காயத்ரீ மந்த்ர தீக்ஷை அப்பாதான் பண்ணுகிறார். இப்படி தீக்ஷை தருவதாலேயே அவரை 'குரு' என்கிற வழக்கம் உண்டாயிருக்கலாம். காயத்ரீ உபதேசத்தில் அதிகாரமில்லாதவர்களுக்கும்கூட அக்ஷராப்யாஸம் என்பது இருக்கிறது. அப்போது அஷ்டாக்ஷரமோ, பஞ்சாக்ஷரமோ உபதேசித்து அப்பன்காரன்தான் பிள்ளையை 'ஆனா' எழுத வைக்கிறான். இந்த மந்த்ரோபதேசத்தாலேயே குரு ஆகிவிடுகிறான்.\nஉள்ளநுபவ கனமும் பெருமையும் இல்லாதவனான தகப்பனாரையோ, வாத்தியாரையோ குருவாக நினைத்து சரணாகதி செய்து விட்டாலும், அந்த சரணாகதியின் கனத்தாலும் பெருமையாலுமே இப்படிப்பட்ட யோக்யதைக் குறைச்சலான குருவிடமிருந்தும் ஞானத்தைப் பெற்றுவிடலாம். அதாவது அநுக்ரஹிக்க வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாத மஹா அநுபவியான குரு மூலம் அநுக்ரஹத்தைச் செய்கிற அந்த பகவானே, கொஞ்சங்கூட அநுக்ரஹ சக்தி இல்லாத இந்த குரு மூலமாகவும் சிஷ்யனுடைய சரணாகதியை மெச்சி அருள் புரிந்து விடுவான்*. குரு என்று ஆச்ரயிக்கப்படுபவர் அபாத்ரராயினும் அவரிடம் அந்தரங்க விஸ்வாஸம் வைத்து, அவர் என்ன செய்தாலும் அவருடைய பெருமைக்குக் குறைவாகப் பேசாமலும் நடக்காமலும் ஒரு சிஷ்யன் இருந்துவிட்டால், அந்த குரு உய்வு பெற்றாலும் பெறாவிட்டாலும், இந்த சிஷ்யன் உய்வு பெற்று விடுவான்.\nஇப்படிப்பட்ட குரு பக்தியை நினைக்கும்போது எனக்கு ஒரு ஸம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு தரம் மடத்துப் பாடசாலைப் பசங்கள் -- சின்ன வயசுப் பசங்கள் -- இரண்டு பேரிடம், வாத்தியார் வந்துவிட்டாரா என்று கேட்டேன். ஒரு பையன் வரவில்லை என்றான். மற்றவன் வந்துவிட்டார் என்றான். அப்புறம் முதல் பையன் சொன்னதுதான் நிஜம் என்று தெரிந்தது. நான் இரண்டாவது பையனிடம், ''ஏன் பொய் சொன்னே பொய் சொன்னா தப்பில்லையா'' என்று கேட்டேன். அதற்கு அவன் தைரியமாக, ''பாட நேரம் வந்தும் வாஸ்தவத்தில் வாத்தியார் வராமலிருந்தாரென்றாலும், அவர் வரவில்லை எ���்று சொன்னால் குருவின் தப்பை வெளியிலே சொன்னதாகும். பொய் சொல்வதைவிட இப்படி குருவுக்குத் தப்பு சொல்வதுதான் பெரிய தப்பு என்பதாலேயே அப்படிச் சொன்னேன்'' என்றான். நானும் அவன் பண்ணினதை ஸரி என்று ஒப்புக் கொண்டேன். குரு பக்தி விசேஷத்துக்காகச் சொன்னேன். குரு எப்படியிருந்தாலும் அவருக்கு ஆத்மார்ப்பணம் பண்ணிவிட்டால், குருவால் எது கிடைக்க வேண்டுமோ அது ஈஸ்வர ப்ரஸாதமாகச் கிடைத்துவிடும்.\nநாமே ஒன்றைப் படித்துத் தெரிந்துகொள்ளும் போது அதில் இந்த சரணாகதி, ஸமர்ப்பண புத்தி surrender பண்ணுவதில் இருக்கிற humility (விநயம்) இதெல்லாம் இல்லை. நாமாகவே படித்துப் புரிந்து கொள்வதில் இதற்கெல்லாம் நேர்மாறாக அஹங்காரமே உண்டாக இடமிருக்கிறது. வித்யை நிஜமான வித்யையாக இருந்தால் அஹங்காரத்தைப் போக்கத்தான் வேண்டும். அதனால்தான், தானே ஒரு வித்தையைக் கற்பது, தானே ஒரு மந்த்ரத்தை எடுத்துக் கொள்வது, தானே ஒரு புண்ய கர்மாவைப் பண்ணுவது எல்லாம் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டு, குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டே இவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தானாகவே படித்தும் தெரிந்து கொள்ளலாம் தான்; ஆனாலும் இந்த அறிவு ஆத்மாபிவிருத்திக்குப் பிரயோஜனப்படாது என்பதை ஒரு உபமானத்தால் சுரீலென்றே மனஸில் தைக்கிறாற்போலச் சொல்லியிருக்கிறது -- இது ஜாரபுருஷனிடம் புத்ரனைப் பெற்றுக் கொள்கிற மாதிரி; புத்ரன்தான் என்றாலும் அவன் வைதிக கர்மா எதற்கும் உதவாதது போல என்று.\nபூர்ண யோக்யதை பெற்ற குரு --அதாவது கனமான உள்ளநுபவம் பெற்றவர் -- எந்த விதமான தீக்ஷையும் தரவேண்டுமென்றில்லா விட்டாலுங்கூட rare exception [அஸாதரணமான விதிவிலக்கு] தவிர அவராலும் ஏதாவது ஒரு தீக்ஷை நடக்கிறதென்று சொன்னேன் அல்லவா இதில் வாக்கால் கொடுக்கிற தீக்ஷைதான் மந்த்ரோபதேசம்; மந்த்ர தீக்ஷை என்பது. த்ருஷ்டியால் (பார்வையால்) தீக்ஷை தருவது சக்ஷு தீக்ஷை; நயன தீக்ஷை என்றும் சொல்வார்கள். தொடுவதால் தீக்ஷை தருவது ஸ்பர்ச தீக்ஷை. ஹஸ்த தீக்ஷை என்று சொல்வது இதைத்தான்.\nஇதிலே பல வகை உண்டு. குரு சிஷ்யனின் தலையைத் தம் கையால் தொட்டுத் தம் spiritual energy --யை [ஆத்ம சக்தியை] அவனுக்குள் செலுத்துவதற்கு ஹஸ்த மஸ்தக தீக்ஷை என்று பெயர். (எல்லா தீக்ஷையிலுமே குரு தம்முடைய அநுபவ சக்தியை சிஷ்யனுக்கு ஊட்டுகிற தியாகத்தைதான் செய்கிறார்.) பாதத்தால் சிஷ்யனை ஸ்பர்சிப்பது பாத தீக்ஷை. (கபீர்தாஸ் ராமாநந்தரிடம் பாத தீக்ஷை, மந்த்ர தீக்ஷை இரண்டும் பெற்றதாகிறது) குரு தம்முடைய பாதத்தை சிஷ்யனுடைய அங்கங்களில் குறிப்பாக சிரஸில் வைப்பதைத்தான் ரொம்பப் பெரியப் பேறாகக் கருதுவது. 'திருவடி தீக்கை' என்று இதைச் சொல்வார்கள். குருபாதம் எப்போதுமே சிரஸில் இருப்பதாக தியானம் செய்ய வேண்டும். இது வெறும் வார்த்தையாக, பாவனையாக இல்லாமல், எல்லா குருவுக்கும் மூலகுருவான ஈசனின் இணையடிகள் தங்கள் தலையிலேயே இருப்பதை அநுபவித்து அறிந்தவர்களைத் தான் ''அடியார்'' என்பது; 'பாதர்', 'ஸ்ரீசரணர்' என்று ஸம்ஸ்க்ருதத்திலும் சொல்கிறது வழக்கம். 'பகவத்பாதர்' என்றால் பகவானின் பாதத்தை தரித்து அதுவாகவே ஆனவர். அதனால் அந்த பகவத்பாதரையே நாம் சிரஸில் தரிக்கணும்.\nரொம்ப உயர்ந்த, பக்வ நிலையில் குரு நேரே வாயால் உபதேசிக்க வேண்டாம், பார்க்க வேண்டாம், தொடவேண்டாம், அவர் எங்கேயோ இருந்துகொண்டு ஒருத்தனை நினைத்துவிட்டாலே அது மானஸ தீக்ஷையாகி இவனைத் தூக்கிவிட்டு விடும்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 8:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமற்றும் பல ஸ்வாரஸ்ய விஷயங்கள் ஒரே கட்டுரையில்\nபெரியவாளின் கடைசி சில நாட்கள்\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கி...\nப்ரவசனம் / உபன்யாசம் / ஹரிகதா\nமதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் காஞ்சிபுரம்:\nஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீ...\nதிருமங்கையாழ்வார் பாகம் - 1\nதிருமங்கையாழ்வார் பாகம் - 3\nதிருமங்கையாழ்வார் பாகம் - 2\nகர்ம வீரர் காமராஜரின் சாதனை\nபணம் வர தாந்திரிக ரகசியங்கள் \nசிந்தலவாடி யோக நரசிம்ஹ சுவாமி கோயில்\nவயதோ 17... வாங்கிய சான்றிதழ்கள் 700\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/sorakkai-chutney-in-tamil/", "date_download": "2018-04-20T01:04:25Z", "digest": "sha1:JRSXIR4RJGOM2GXKDMPGSJ64WDOKBO23", "length": 5822, "nlines": 136, "source_domain": "pattivaithiyam.net", "title": "சுரைக்காய் சட்னி,sorakkai chutney in tamil cooking tips |", "raw_content": "\nதேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) – கால் கப், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.\nசெய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.\nநீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/05/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1310833", "date_download": "2018-04-20T00:58:57Z", "digest": "sha1:UPYHNWLSPJJE2RV55CG74MV5SQHLO2XJ", "length": 9949, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இறைவனின் ஆச்சரியங்களுக்கு திறந்த மனம் கொண்டிருக்க அழைப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nஇறைவனின் ஆச்சரியங்களுக்கு திறந்த மனம் கொண்டிருக்க அழைப்பு\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி மறையுரை\nமே,08,2017. தூய ஆவியாரே திரு அவையையும், கிறிஸ்தவ சமுதாயத்தையும் வழிநடத்திச் செல்கிறார் என்றும், இறைவன் வழங்கும் ஆச்சரியங்களுக்கு திறந்த மனம் கொண்டவர்களாக கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டுமென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம்மோடு என்றும் நடைபோடும் நம் இறைவன், ஒவ்வொரு நாளும் தன் படைப்புத் தொழில் வழியே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.\nதூய ஆவியார் செயலாற்றுவதற்கு நம் மனங்களைத் திறக்காமல் இருப்பது, நம் சுதந்திரத்தையும், மகிழ்வையும் அழிவுக்குள்ளாக்குவது மட்டுமல்ல, மாறாக, திருஅவையை முன்னோக்கி அழைத்துச் செல்லும் தூய ஆவியார் மீது நமக்குள்ள விசுவாசத்தையும் அழித்துவிடுகிறது என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.\nகிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும், நன்மை, தீமையைப் பகுத்தறியும் ஆற்றல் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பகுத்தறியும் அருளை நாம் மூடி வைக்காமலும், நம் இதயங்களை மூடி வைக்காமலும் செயல்பட இறைவனிடம் மன்றாடுவோம் என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவிளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது\nஉண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை\nவிளைவுகளால் பாதிப்படையாமல் இயேசுவின் பின்னால்\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nபணத்திற்கு விலைபோகாத கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு\nஉலகின் பாலைநிலத்தில் கிறிஸ்துவின் சிலுவையை உயர்த்துங்கள்\nபாஸ்கா திருவிழிப்பு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை\nஉயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு – திருத்தந்தையின் மறையுரை\nகாலடிகளைக் கழுவிய இயேசு, கை கழுவிய பிலாத்துபோல் அல்ல\nபுனித வியாழன், அருள்பணியாளருக்கு திருத்தந்தையின் மறை��ுரை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/imprint_%E2%82%81", "date_download": "2018-04-20T01:06:48Z", "digest": "sha1:DF4RUJ2LZMT2KS5VENAJB2HTRYJEZQNS", "length": 12166, "nlines": 235, "source_domain": "ta.termwiki.com", "title": "முத்திரை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nதலைப்புகள், மற்றும் எந்த சுருக்கங்களில் மூலம் கொடுக்கப்பட்ட பட்டியலில் ஒரு வெளியீட்டாளர் போலிட்டியரி கீழ் சுருக்கங்களில் ஒரு வெளியீட்டாளர் புத்தகங்கள் அடையாளம். ஸீ indicia, signet, ஆட்டோகிராப், show-off, சின்னம், பிராண்ட், வர்த்தக முத்திரை, அளவுகோல், colophon .\nஒரு அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட பெயர், சின்னம் அல்லது சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் பொருள் அடையாளம் சின்னத்தை. ...\nஒரு வரி வருவாய் முத்திரை புரிந்துக் போன்ற சட்ட ஆவணத்தில் பொறிக்கப்பட்டிருந்தால் வேண்டும் கொள்முதல் வைக்கப்படுகின்றனர் விதித்துள்ள. ...\nArtwork அல்லது குறிப்பாக ஒன்று கையிருப்பு அல்லது பாண்ட்; பிரச்சினையை அறிவிக்கும் சேர்க்கும் இல்லாமல் boxed ஆட்சிக்குழு எனவும் அழைக்கப்படும் ஒரு 'tombstone அட்' அல்லது 'boxed அட்டை ...\nஒரு cubicle, alcove, செல், அறைக்குள், stall, பாடத்தில் தோல்வி அடைந்து அல்லது அடிக்கடி ஒரு நூலகத்தில் தனியார் ஆய்வு ஒதுக்கீடு என இரண்டாக ஒரு மேஜையின் உள்ள மற்ற enclosure. See ...\nதொடர் வரி இணைய நெறிமுறை (சீட்டை)\nதகவல் வகுப்பு அனுமதிக்கும் கணினி நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது இணையம் உபயோகித்து சித்திர பயனீட்டாளர் நிரல் (GUI). மூலம் தொலைபேசி இணைப்பு (தொலைபேசி பயணத்திட்டங்களை அல்லது போன்ற ...\nநஷ்ட அல்லது calumny; அறிக்கை மூலம் வாய்மொழி utterance பதிலாக, எழுத்து, படங்கள் மற்றும் தொடரும் forth (libel); அல்லது தகாத மற்றும் பொய் அறிக்கை ஊழல் இருந்து derived. பேச்சு பரிமாற்ற ...\nஒரு defect, பிழை அல்லது ஒரு கணினி அல்லது திட்டம் malfunction. See விமான விபத்தில், பிழைதிருத்தி. ...\nஅடங்கிய ஒரு பெட்டியை வழங்கினார் காகித அல்லது இருந்து சில உள்ளடக்கங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளன; புத்தகங்கள் போன்ற ஒரு பெட்டக '' carton குறைவான '' என்றும் அழைக்கப்படும். ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nநாஸாவின் தர்மசங்கடமான நிலை உருவாகலாம் உள்ளது கார் sized, அணுசக்தி-கண்காணிக்கவும் செவ்வாய் rover என்று 2011 நவம்பர் 26 கரையோரப் நாசா விண்கலம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/02/blog-post.html", "date_download": "2018-04-20T00:57:17Z", "digest": "sha1:3UPT54T5N3OBJ2YATUGR4PIYORFPPLAQ", "length": 12085, "nlines": 153, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரியுமா | ஜோத���டம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரியுமா\nகடகம் ,சிம்மம் சந்திரன் ,சூரியன் ராசிகள் ...வலது கண் ,இடது கண்ணை குறிக்கும்.சூரியன் ஆண் அதாவது தந்தை சந்திரன் தாய் பெண் ராசி....தாய் என்றால் அன்பு ,இரக்கம் ,மனிதாபிமானம், பாசம்,நேசம் இதுவெல்லாம் கடக ராசிக்காரங்க கிட்ட அதிகம்..உலகிற்கு எல்லாம் அன்பு பாசம் காதல் உணர்வை தூண்டுவது சந்திரனில் இருந்து வெளிப்படும் ஒளிதான் காரணம் அந்த சந்திரனின் சொந்த ராசிக்காரர்களுக்கு கூடுதலாக இந்த உணர்வுகள் இருக்கும்.பிறரை வசீகரிப்பது அனுசுரனையான பேச்சு கபடம் இல்லா குணம் எளிமை இவர்களிடம் அதிகம்.\nஅம்மா வுக்கு நேர் எதிர் அப்பா...கண்டிப்பு கறார் அதிகம்...சிம்ம ராசி எல்லாம் அப்பா ராசி..சூரியன் நெருப்பு கிரகம் சந்திரன் நீர் கிரகம்.தண்ணீரில் குளிக்க எல்லோருக்கும் பிடிக்கும் ..நெருப்பை கிட்டே நெருங்கவே முடியாது..ஆனால் உணவு தயாரிப்பது முதல் உயிர் உருவாகுவது வரை வெப்பம் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை..சிம்ம ராசி என்பது குடும்பத்துக்காக உழைக்கும்..ஆனால் அன்பை வெளிப்படுத்த தெரியாது.நேர்மையாக நியாயமாக எல்லோரும் நடந்துக்கனும்..நியாயமா நடந்துக்கலைன்னா அவங்க சகவாசமே ஆகாது கட் ஆகிடும்.கடகம் ராசிக்கு வசியம் அதிகம்.அதனால் எல்லோரும் இவர்களிடம் பழக ஆசைப்படுவர் உறவுகள்,நட்புகள் இவர்களுக்கு அதிகம்..சிம்மம் ராசியை பொறுத்தவரை அது சிங்கம்..சிங்கத்தை தூரத்துல இருந்து பார்த்துக்கலாம் கிட்ட நெருங்க முடியாது..கடிச்சு வெச்சிடும் என எல்லோரும் ஒதுங்கியே இருப்பர்.\nதொழிலை சிறப்பாக நிர்வகிப்பதில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை.ஒரு அலுவலகத்தில் மேனேஜர் உயர் அதிகரி என்றல் அவர் பெரும்பாலும் சிம்ம ராசிகாரராக இருப்பர் எரிந்து எரிந்து பேசும் ஹெச் ஆராக இருக்கட்டும் ஹெச் எம்மாக இருக்கட்டும் போலீஸ் ஆபீசராக இருக்கட்டும் ராணுவ கமாண்டராக இருந்தாலும் ஸ்கூல் பி.டி வாத்தியாராக இருப்பினும் அவர் சிம்ம ராசிகாரரே...ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான் என பேசுபவர்கள் சிம்ம ராசி..நான் பார்த்துக்கிறேன் கவலைப்படாதீங்க என ஆறுதல் சொல்பவர்கள் கடகம் ராசி.\nLabels: astrology, jothidam, கடகம், சிம்மம், ஜோசியம், ஜோதிடம்\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற ப��தன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள் ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வ...\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்\nதிருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பில...\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்....\nஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்\nஉங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியும...\nமேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன\nமகரம்,கும்பம் ராசியினரின் பலம்,பலவீனம் என்ன\nகடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரிய...\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/4_16.html", "date_download": "2018-04-20T00:45:25Z", "digest": "sha1:55BETBYFY67VOAARQGDOGRG22UA3TDAS", "length": 38249, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "4 இலட்சம் ரோஹின்யர்கள் பங்களாதேஷ் வந்தடைவு - பெரிய முகாம்களை அமைக்க திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n4 இலட்சம் ரோஹின்யர்கள் பங்களாதேஷ் வந்தடைவு - பெரிய முகாம்களை அமைக்க திட்டம்\nஅண்டை நாடான மியான்மரில் இருந்து தப்பிவரும் 4 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு உறைவிடங்களை அமைக்கும் திட்டங்களை வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.\n14 ஆயிரம் உறைவிடங்களை வங்கதேச படையும். உதவி நிறுவனங்களும் சேர்ந்து அமைக்கவுள்ளன. ஒவ்வொரு உறைவிடமும் 6 குடும்பங்களை உள்ளடக்கும் வீடுகளை கொண்டு கோஸ் பஜார் நகருக்கு அருகில் அமையவுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மர் அரசின் வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பித்து சுமார் 4 லட்சம் ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசம் வந்திருப்பதாக நம்பப்படுகிறது.\nமியான்மர் நடத்துகின்ற இந்த நடவடிக்கையை இன சுத்திகரிப்புக்கு இட்டுசெல்லலாம் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது,\nரோஹிஞ்சாக்களின் கிராமங்களை மியான்மர் ராணுவம் தீ வைத்து எரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.\nஆனால், ஆயுதப்படையினர் மீது பதில் தாக்குதல் நடத்துவதாகவும். பொது மக்களை இலக்கு வைத்து தாக்கவில்லை என்றும் மியான்மர் ராணுவம் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில், கடந்த வாரங்களில், வங்கதேச வான்பரப்பில் விதிமீறல்களை நடத்தியுள்ளதாக வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையில் ராஜீய சர்ச்சை புதிதாக தொடங்கியுள்ளது.\nவங்கதேசத்தின் நாளேடான 'ஸ்டார்' செய்தித்தாளின்படி, இந்த புதிய உறைவிடங்கள் 8 சதுர கிலோமீட்டர் (3 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைக்கப்படும். இது மியான்மரில் இருந்து வந்த அகதிகளால் நிறைந்திருக்கும் முகாம்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளன.\n8 ஆயிரத்து 500 தற்காலிக கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. 14 தற்காலிக கிடங்குகள் உறைவிடங்களுக்கு அருகில் அமைக்கப்படும் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.\nமியான்மரில் இருந்து தப்பி வந்தோர் சிலர் கொண்டிருக்கும் வடுக்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டவை என்று அவர்கள் கூறுகின்றனர்.\nமியான்மரில் இருந்து தப்பி வந்தோர் சிலர் கொண்டிருக்கும் வடுக்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டவை என்று அவர்கள் கூறுகின்றனர்\nவங்கதேசத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளரை மேற்கோள்காட்டி, இவ்விடம் 4 லட்சம் மக்களுக்கு ப���துமானதாக இருக்கம் என்று அரசு நம்புவதாக எஃஎபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது 10 நாட்களில் கட்டப்படயிருக்கிறது.\nஅகதிகளாக வந்துள்ள குழந்தைகள் பலருக்கும் ரூபல்லா மற்றும் போலியே தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் சனிக்கிழமையில் இருந்து தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த ��ில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/194", "date_download": "2018-04-20T00:50:00Z", "digest": "sha1:GK6QKSMHJQLJQDOFTHMPTX5Q65H6AGFG", "length": 6716, "nlines": 108, "source_domain": "www.tamilcanadian.com", "title": " 'அரசியலமைப்பு மாற்றத்தில் இலங்கை அக்கறை காட்டாது விடும் சாத்தியம்'", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\n'அரசியலமைப்பு மாற்றத்தில் இலங்கை அக்கறை காட்டாது விடும் சாத்தியம்'\nஇராணுவத் தீர்வொன்று சாத்தியமென இலங்கை���ின் ஆட்சியாளர்கள் கருதும் பட்சத்தில் அரசியலமைப்பை மாற்றுவது குறித்த விடயம் குறித்து அவர்கள் அதிகம் அக்கறைகாட்டமாட்டார்கள் என அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான முன்னாள் இராஜதந்திரி டெரெசிட்டாசி ஸகாவ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினால் இம்முறை வெற்றிபெற முடியும் என்ற உணர்வு காணப்படுவதை வாஷிங்டனில் உள்ள இலங்கையர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது தான் உணர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து போதிய அக்கறையை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக எவரையும் குறை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆய்வுகளிற்கான நிலையத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகரிப்பதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தையே இலங்கை அரசாங்கம் தற்போது கையாள்கின்றது. இது சிறந்த உபாயம் போல் தோன்றுகின்றது என்றும் ஸ்காவ்டர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய - அமெரிக்க உறவுகள் பற்றி நூலொன்றை எழுதவுள்ளதாகவும் கடந்த 16 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பெருமளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அமெரிக்க, இந்திய அரசாங்கங்கள் அளவுக்கதிகமான யதார்த்த பூர்வமற்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nமூலம்: தினக்குரல் - தை 20, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-20T00:54:10Z", "digest": "sha1:FWCOLNJFM64P27OVFT3GQYCENPLQBHMC", "length": 8195, "nlines": 66, "source_domain": "dinowap.in", "title": "சுதந்திர தின விழாவில் சில சுவாரஸ்யங்கள்…!! – NEWS", "raw_content": "\nசுதந்திர தின விழாவில் சில சுவாரஸ்யங்கள்…\n1. டெல்லி செங்கோட்டைக்கு காலை 7.23 மணிக்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு படையின் வாகனங்கள் வந்தவுடன் அங்கு குழுமி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.\n2. செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்ற வந்த பிரதமர் மோடி, அவரின் டிரேட்மார்க் உடையான அரைக் கை குர்தா, தலையில் டர்பன் அணிந்திருந்தார்.\n3. பிரதமர் மோடி கருப்பு நிற ரேஞ்ச்ரோவர் காரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்தார். அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா ஆகியோர் வரவேற்றனர்.\n4. பிரதமர் மோடிக்கு , பாதுகாப்பு துறை செயலாளர் ஜி.ஓ.சி. அதிகாரிகளை அறிமுகப்படுத்திவைத்தார். அதன்பின், ஜி.ஓ.சி. அதிகாரிகளுடன், அணி வகுப்பு பேரணி நடத்தும் இடத்துக்கு சென்றார்.\n5. ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி போலீசார் ஆகிய பிரிவுகளில் இருந்து ஒரு அதிகாரி வீதம் 24 அதிகாரிகளை மோடி பார்வையிட்டார்.\n6. செங்கோட்டையில் உள்ள தேசியக் கொடியின் கம்பம் அமைக்கப்பட்ட பகுதிக்கு சரியாக 7.30 மணிக்கு நடந்து சென்ற மோடி, தேசியக் கொடியை ஏற்றினார்.\n7. இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் பாரம்பரிய முறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஜி.ஓ.சி. அதிகாரிகள் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்தனர்.\n8.தேசியக் கொடி ஏற்றப்பட்டவுடன், 21 துப்பாக்கிகள் சுடப்பட்டு, 2281 ரெஜிமென்ட் படைகள் வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினார்ள்.\n9. விமானப்படையின் பேண்டுவாத்தியங்கள் தேசியக் கீதத்தை இசைத்து, மரியாதை செலுத்தினர்.\n10. பிரதமர் மோடி இந்த ஆண்டு தனது சுதந்திரதின உரையை 57 நிமிடங்களாக குறைத்துக் கொண்டார். தொடர்ந்து 4-வது ஆண்டாக, திறந்தவௌியில், குண்டுதுளைக்காத கண்ணாடி கூண்டில் இல்லாமல், சாதாரண கண்ணாடி கூண்டில் இருந்து மோடி பேசினார்.\n12. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி. தேவே கவுடா, மக்களவை சபாநாயகர் சுமத்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதாதேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.\n#சுதந்திர தின விழாவில் சில சுவாரஸ்யங்கள்...\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27548/", "date_download": "2018-04-20T01:10:48Z", "digest": "sha1:5VVKHY2CTNFQFCCSP5LWKPXAIDDIOCZQ", "length": 11461, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஇலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி\nஇலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையவும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார். அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இச்சேவையில் உள்ளவர்களில் வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார்.\nஅப்படி வெளிநாடுகளுக்குச் செல்வோரை தடுத்து வைத்துக்கொள்வதற்கான வழிகள் இல்லை என்ற போதும் மக்களுக்கு இலவச சுகாதார சேவை மற்றும் இலவச கல்வியின் நன்மைகளை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.\nஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய போதனா வைத்தியசாலையை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வேரஹெர பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலை, 20 விசேட சிகிச்சை நிலையங்கள், 814 கட்டில்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் கொண்ட முழு நிறைவான சர்வதேச தரம்வாய்ந்த வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nTagsஇலவச சுகாதார சேவை ஜனாதி��தி பங்களிக்க பலப்படுத்துவதற்கு பொறுப்பாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை – மனோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருள் விலை தொடர்பான இறுதிமுடிவை ஜனாதிபதி – பிரதமரே எடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு\nகாணாமல் போனோர் விடயம் போன்று எங்கள் விடயத்தையும் கையாளாதீர்கள் – இரணைத்தீவு மக்கள்\nபள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்\nபொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு April 19, 2018\nபொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் April 19, 2018\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் – ருவான் விஜேவர்தன April 19, 2018\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது April 19, 2018\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர் April 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப��பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nSiva on அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=23&ch=15", "date_download": "2018-04-20T01:01:55Z", "digest": "sha1:LFXGNNKMZYF74PV6UX7BP6KZYEZE3HGY", "length": 7666, "nlines": 170, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nஒரே இரவில் ஆர் நகரம்\nஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,\n2தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப\nநெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து\nசணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;\nபொது இடங்களிலும் உள்ள யாவரும்\n4எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்\nபடைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்\n6நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;\nபுல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;\nபசுமை என்பதே இல்லாமற் போயிற்று.\nபெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjalipushpanjali.blogspot.com/2011/02/15.html", "date_download": "2018-04-20T00:47:16Z", "digest": "sha1:JYNI2PLDF6PL62B7WJY7FCJABM5RVURB", "length": 3377, "nlines": 60, "source_domain": "anjalipushpanjali.blogspot.com", "title": "புன்னகை பூக்கட்டும்: 15 பூவாசம் புறப்படும் பெண்ணே", "raw_content": "\nசின்னதம்பி,பெரிய தம்பி நிகழ்ச்சிகளூடன் காலஞ்சென்ற மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி ஆகியோரின் வானொலி நிகழ்ச்சிகள். கேளுங்கள் உங்கள் உதட்டில் ஒருசிறு புன்முறுவல் வந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் - கோவை வானொலி ரசிகர்கள்.\n15 பூவாசம் புறப்படும் பெண்ணே\nமானேஜர் மாதவன், நீலாம்பரி ஆகியோரின் அலம்பல்களூடன் இனிமையான பாடல்கள் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.\n2.மின்னலை பிடித்து மின்னலை பிடித்து\n3.முன்பே வா என் அன்பே வா\n4.சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\n5.கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்\nஉங்கள் புன்னகை பூக்கும் நேரம் >> தமிழ்நாடு >> சென்னை >> கோவை\n04.06.2012, 65 வது அன்று பிறந்த நாள் கண்ட பாலுஜி அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்\nபாசப்பறவைகள் வானொலித் தொகுப்புகள் கேட்டு மகிழுங்கள் >> கோவை ரவி\n18 காதல் சடுகுடு சடுகுடு\n17 மின்னலே நீ வந்ததேனடி\n15 பூவாசம் புறப்படும் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2017/09/07/Sankara-TV-new-program-Maha-Mangalarati.aspx", "date_download": "2018-04-20T01:14:58Z", "digest": "sha1:VUWQQ6UFF5QDMYPENLYZQ5CDNLX4WYE2", "length": 4189, "nlines": 52, "source_domain": "news.chennaipatrika.com", "title": "மஹா மங்களார்த்தி", "raw_content": "\nஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “மஹா மங்களார்த்தி” சிறப்பு அம்சம் பொருந்தியதாகும். இந்த நிகழ்ச்சியில், ஒரு பிரசித்தி பெற்ற...\n(திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.15, மணிக்கும் மாலை 5.00 மணிக்கும்)\nஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “மஹா மங்களார்த்தி” சிறப்பு அம்சம் பொருந்தியதாகும். இந்த நிகழ்ச்சியில், ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தில் இருந்து மஹாமங்களார்த்தி ஒளிபரப்பப்படும். தெய்வங்களின் மூல ஆலயங்களில் இருந்து அந்த தெய்வத்தை பற்றி சிறப்பு ஆராதனை, பிரபல பஜன் பாடல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியே “மஹா மங்களார்த்தி“\nதெய்வங்களின் மூல ஆலயங்களில் இருந்து, உதாரணமாக ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதா, குக்கே ஸ்ரீ சுப்ரமண்யா, கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகா, மந்திராலயா ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஆலயம், ஷீரடி சாய்பாபா கோவில் மற்றும் பல ஆலயங்கள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சி பக்த கோடிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைகிறது. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.15, மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.\nதந்தையை தாக்கி சிறுமி பாலியல் பலாத்காரம்\nடுவிட்டர் கொண்டாடும் புத்தாண்டு மற்றும் விசு\nIIFL கேப்பிட்டல் என்ஹேன்ஸர் ஃபண்ட்\nமனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய கணவர்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ru.apkhere.com/app/com.whiture.apps.tamil.leaders", "date_download": "2018-04-20T01:00:53Z", "digest": "sha1:AHGD5Y35FK5BV5ZPIK7YQEPIKK5JTRQN", "length": 5094, "nlines": 88, "source_domain": "ru.apkhere.com", "title": "World Leaders History in Tamil 20.0 apk free загрузок - ApkHere.com", "raw_content": "\nஇந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாக சுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே\nஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள். இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளை செய்தவர்கள் தான். ஆனால்\nஅதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள்.\nசந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களை உருவாக்கியவர்கள்.\nஎன்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்து கொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016092644286.html", "date_download": "2018-04-20T01:09:55Z", "digest": "sha1:UJMA74BLMRYHTZ6ZNV5CBZUPDJYYGT7Z", "length": 7476, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி\nரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி\nசெப்டம்பர் 26th, 2016 | தமிழ் சினிமா\nராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர் சத்யநாராயணா ரூ.25 ஆயிரம் செலுத்தி, ராமேசுவரம் காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார். தொடர்ந்து அவர் செங்கோலுடன் கோவிலை வலம் வந்தார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார். எந்திரன்-2 படம் வேகமாக தயாராகி வருகிறது.\nபூஜையினபோது கோவில் பேஷ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.\nசரித்திரம் படைத்த தலைவர்கள் மத்தியில் விஜய்\n10 நாட்களில் ரூ.200 கோடியை அள்ளிய ‘பத்மாவத்’ – பெருகும் வரவேற்பு\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nரசிகர்களை மிரள வைத்த மெர்��ல் சாதனைகள் – முழு விபரம்\nதமிழகத்தின் தலையாய பிரச்சினையை பேசும் கேணி\nபத்மாவத் படத்திற்கு தடையில்லை, மாநில அரசுகளின் மனுக்கள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2010/02/blog-post.html", "date_download": "2018-04-20T01:02:25Z", "digest": "sha1:5SIJ6XUDRG7CCUQGWGQ44X44FQQHWHWN", "length": 17600, "nlines": 204, "source_domain": "www.nellainanban.com", "title": "விண்ணைத் தாண்டி வருவாயா - என்னைத் தாண்டி போய் விட்டது... | நெல்லை நண்பன்", "raw_content": "\nவிண்ணைத் தாண்டி வருவாயா - என்னைத் தாண்டி போய் விட்டது...\n\"இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்...\nகாதல நம்ம தேடி போகக் கூடாது.. அதுவா நமக்கு நடக்கனும்.. நம்மளப் போட்டு தாக்கனும்... நம்மள அப்படியே தலகீழா திருப்பி போடனும்...அது எனக்கு நடந்துச்சு\"\nஇந்த 2 வசனங்களோட சிம்பு சொல்ற மாதிரியா ஆரம்பிக்கிற கதை எப்படி எப்படியோ போய் என்னவோன்னு முடியுறதுதான் விண்ணைத் தாண்டி வருவாயா.\nஎனக்கு இந்த படம் பிடிச்சிருக்கா இல்லையான்னே தெரியல... படம் முடிஞ்சவுடனே நானும் பாதி படத்துல வர்ற த்ரிஷா மதிரி ஆயிட்டேன்.\nபடம் முதல் பாதி சூப்பர்... அப்படியே கெளதம் மேனன் டச்.. வழக்கமான கெளதம் படம் போலவே ஹீரோ மெக்கனிக்கல் எஞ்சினீயரிங் முடிச்ச பையன்.ஆனா சினிமா டைரக்க்டராக ட்ரை பண்ணிட்டு இருக்க பையன். சிம்பு அவ்ளோ சின்னப் பையனா தெரியுறான் இந்தப் படத்துல. நல்ல முதிர்ச்சியான நடிப்பு. த்ரிஷா கூட வர்ற சீன்ல லாம் அவ்ளோ ரொமன்டிக்.\nத்ரிஷா... அபியும் நானும்ல பாத்த அழகு த்ரிஷவா இது, மேக்கப்லாம் போட மாட்டோம்னு, ரொம்ப வயசான மாதிரி காமிச்சுருக்காங்க. கிளைமாக்ஸ்க்கு முந்திய கொஞ்சம் காட்சிகள்ல ஓகேயா இருக்கார். ஆனா அவரோட பாத்திரப்படைப்புதான் என்னன்னே புரியல.\n\"கார்த்திக் நீ ஏன் என்னைய லவ் பன்ற\n\"கார்த்திக் நான் ஏன் உன்னைய லவ் பண்றேன்\nஇந்த 2 டயலாக்கையும் செகண்ட ஹாப்ல அவர் 136வது தடவையா கேக்கேல 'என் உச்சி மண்டைல சுர்ர்ர்...\"\nஒரு இடத்துல த்ரிஷா சிம்புகிட்ட சொல்ற வசனம்\n\"கார்த்திக், உன் பிரச்சனையே நாந்தான்... என்னால தான் உனக்கு எல்லா பிரச்சனையுமே\" -\nதியேட்டர்ல யாரோ ஒருத்தர் இந்த படத்தோட பிரச்சனையும் நீதாம்மான்னு கவுன்ட்டர் கமென்ட் பாஸ் பண்ணிட்டு இருந்தார். அது கொஞ்சம் உண்மைதான்.\nமத்தபடி கதைன்னு பாத்தா.. ஒரே ஒரு வயசு மூத்த மலையாள கிறிஸ்டியன் பொண்ணு... ஹிந்துப் பையன்.. காதல்... \"உனக்கு 50 வயசு ஆகேல எனக்கு 49\" இந்த மாதிரி கொஞ்சம் கெள்தம் ஸ்டைல் அரித்மெடிக் டயலாகஸ்.. அப்பா ஒத்துக்கல... பிரியுறது... 2 வருஷம் கழிச்சு திரும்ப பாக்குறது... அவ்ளோதான். அப்படியே போகுது.. சில இடங்கள்ல படத்தோட, கதையோட போக்க கே.எஸ்.ரவிக்குமார் வாயாலல்லாம் சொல்ல வச்சுருக்காங்க.\nஅந்த சிம்பு கூடவே சுத்துற காரெக்டர்ல நடிச்சுருக்கவர் ரொம்ப எதார்த்தமா நடிச்சுருக்கார். 'தோ பாருட தம்பி'னு அவரு பேசுற டயலாக்லாம் நல்லா இருக்கு.\n\"என்னது கெளதம்கிட்ட அசிஸ்டென்டா சேரனுமா எதுக்கு தமிழ்ல எங்கிலீஷ் படம் எடுக்கப் போறியா எதுக்கு தமிழ்ல எங்கிலீஷ் படம் எடுக்கப் போறியா\"ன்ற மாதிரி ரசிக்கத்தகுந்த வசனங்கள் அங்கங்க.\nபாட்டுல்லாம் சூப்பர்... 2 மாசமா தமிழ்நாடே கொண்டாடிட்டு இருந்த ஏ.ஆர்.ரகுமானோட காதல் சுனாமி. ஓமணப் பெண்ணேவும் ஆரோமலேவும் கோரியோகிராபி ஓ.கே. ஹோசனாவும், அன்பில் அவன் பாட்டும் அப்படியே வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடுல பாத்த மாதிரியே அதே ஸ்டைல் கோரியோகிரபி.\nபடத்துல மீதம் 2 பெரிய ப்ளஸ், கேமரா மற்றும் ஆர்ட் டைரக்க்ஷன். கேமரா கேரளக்காட்சிகள்ளலாம் வாய்ப்பே இல்ல... செம சூப்பர். ஒரு மைல்டான ப்ளாக் டோன் படம் முழுதுமாக. கண்ணை உறுத்தாத வகையில். அற்பு���ம். போட் ஹவுஸ், தென்னந்தோப்புன்னு கேரளவோட மொத்த அழகையும் அள்ளிருக்காங்க... சூப்பர். ஆர்ட் டைரக்க்ஷனும் ரொம்பவே நல்லருக்கு. நெறைய எடங்கள்ல பளிச்னு.\nசிம்பு டைரக்டர் ஆகி ஒரு படம் டைரக்ட் பண்ணும் போது, விண்ணைத் தாண்டி வருவாயாவோட தெலுங்கு சூட்டிங் காமிக்கிற சீன்ஸ் நல்லாருக்கு... அந்த அசிஸ்டென்ட் டைரக்டர் கம் ஹீரோயின் கொள்ளை அழகு. ரசகுல்லா மாதிரி இருக்கு அந்த பொண்ணூ.\nபடத்துல வர்ற மலையாள டயலாக்குக்கெல்லாம் தமிழ்ல சப்-டைட்டில் போட்ருக்காங்க... அதுல நெறையவே எழுத்துப்பிழை.. ஏன் அப்படி கண்டுக்காம விட்டாங்கன்னு தெரியல.\nதிரும்பவும் சொல்றேன்... எனக்கு இந்த படம் பிடிச்சிருக்கா இல்லையான்னே தெரியல... ஆனா இன்னோரு தடவல்லாம் பாக்க முடியாதுன்னு நெனக்கிறேன்.\n - அது சும்மா ஒரு பெரிய பாதிப்பில்லாமல் என்னைத் தாண்டி போய் விட்டது...\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 2/26/2010 06:11:00 PM\nவகைதொகை அனுபவம், சினிமா, விண்ணைத் தாண்டி வருவாயா, விமர்சனம்\n3 பேர் சொன்னது என்னான்னா..:\nநல்லா இருக்கு விமர்சனம் ... கௌதம் மேனன் படம்கிறதுக்காக எல்லாரும் பாராட்டுற மாதிரி இல்லாம இருக்கிறது நல்லா இருக்கு...\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nவிண்ணைத் தாண்டி வருவாயா - என்னைத் தாண்டி போய் விட்...\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ��� பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37450425", "date_download": "2018-04-20T02:09:41Z", "digest": "sha1:GI4WXIJ5XXRCXKXMIVUA7GK32GCCQETA", "length": 7543, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "சிரியாவில் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலில் 30 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசிரியாவில் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலில் 30 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகள் ,உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து, மிக கடுமையான அளவு குண்டு வீச்சுத் தாக்குதலை சந்தித்து வருகின்றன.\nImage caption சிரியாவில் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலில் பொது மக்கள் பலர் பலியாகியுள்ளனர். (கோப்புப்படம்)\nவெள்ளியன்று நடந்த தாக்குதலில், 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் அவர்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.\nவொய்ட் ஹெல்மட் என்ற தன்னார்வ மீட்புப் பணியாளர்கள் குழு பயன்படுத்தும் மூன்று மையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்கு பாதி பகுதியை கைப்பற்ற , தான் ஒரு புதிய தாக்குதலை தொடங்கப் போவதாக சிரியா அரசு அறிவித்ததை தொடர்ந்து, பொழுது விடிந்த உடன் தாக்குதல்கள் தொடங்கின.\nராணுவம் தரை நடவடிக்கைக்கு முன்னோட்டம் தான் இந்த குண்டுதாக்குதல் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங���களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t92284-topic", "date_download": "2018-04-20T01:16:04Z", "digest": "sha1:MKVS57CO6EGYBIFLYZOQ5ZTLSTXVMNIS", "length": 14073, "nlines": 200, "source_domain": "www.eegarai.net", "title": "காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகாருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nகாருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு\nகோயம்புத்தூரில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநர் பணிக்கு நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி : M.E அல்லது M.Tech\nஅனுபவம் : IT துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் ; கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம்\nவிண்ணப்ப பதிவிறக்கத்திற்கு: www.karunya.eduபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுயவிவரத்தையும் இணைத்து அனுப்பவும்\nமுகவரி: பதிவர், காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா நகர், கோயம்பத்தூர்-641 114\nதொலைபேசி எண்கள்: 0422-2614614 அல்லது 0422-2614300\nநன்றி புதிய தலைமுறை ...\nRe: காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு\nதகவலுக்கு நன்றி பவுன் ராஜ்\nஎல்லாத்தையும் ஒரே திரியில் கொடுத்தால் பர்ப்பபவர்களுக்கு எளிததாக இருக்கும் எல்லாத்தையும் காணக்கூடும்.\nஈகரை தமிழ�� களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-vijay-09-04-1841561.htm", "date_download": "2018-04-20T00:55:17Z", "digest": "sha1:YXXM3ON6WEDTJL7YB5HGRHFEMSIHF4RT", "length": 7552, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்? - கிளம்பிய புது சர்ச்சை.! - Rajinivijay - ரஜினி- விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nபோராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன் - கிளம்பிய புது சர்ச்சை.\nகாவேரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக ஆங்காகே போராட்டங்கள் வலுத்து வரும் வேலையில் நேற்று நடிகர் சங்கமும் தங்களது பங்கிற்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்ததும் அவரது பக்கத்தில் சிவகார்த்திகேயன் தான் அமர்ந்திருந்தார். சிவா விஜயிடம் நீங்கள் அமருங்கள் என கூறியும் விஜய் நீங்கள் அமருங்கள் என கூறி விட்டார்.\nஇதனால் சமூக வளையதள வாசிகள் வழக்கம் போல தங்களது வேலையை தொடங்கி விட்டனர், ரஜினியின் பக்கத்தில் விஜய் அமர மறுத்து விட்டது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n▪ ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n▪ ஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்\n▪ ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை\n▪ படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி\n▪ ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்\n▪ ஒரேநாளில் ரஜினி, விஜய் படம் – மீண்டும் ஒரு பிரம்மாண்ட மோதல்\n▪ அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்\n▪ ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்\n▪ 2.o ஷூட்டிங்கில் ரஜினியை சந்தித்த விஜய்\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rk-selvamani-06-04-1841547.htm", "date_download": "2018-04-20T01:01:28Z", "digest": "sha1:MKGVZKJB6N5PNBYDVASIE36FDF3RI5Z7", "length": 7479, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார். - Rk Selvamani - R.K.செல்வமணி | Tamilstar.com |", "raw_content": "\nபெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.\nகலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள்.\nஇதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால். அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது. சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்பட்டது\n▪ முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n▪ டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..- ஆர்கே\n▪ விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா\n▪ தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்\n▪ விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ ஆர் கே. ���ுரேஷின் அடுத்த படம் டைசன்\n▪ அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..\n▪ தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vidya-balan-balakrishna-26-03-1841493.htm", "date_download": "2018-04-20T00:42:16Z", "digest": "sha1:LSKVEN7QNHRSG63FSSHWHLMFLSJQSCPN", "length": 7418, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்! - Vidya Balanbalakrishna - வித்யா பாலன் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்\nநடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத்தில் வந்த அவரின் படங்களும் வெற்றி பெற்றன.\nஇந்நிலையில் அவர் தெலுங்கில் தேஜா இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம்.\nஇதில் என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல என்.டி.ஆரின் மனைவி பசவதாராம் ஆக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது. தெலுங்கு ���சிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.\n▪ ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா\n▪ மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா\n▪ இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்\n▪ அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.\n▪ உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன் - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.\n▪ ச்சீ..பிரபல முன்னணி நடிகையின் முன் காம கொடூரன் செய்த வேலை.\n▪ பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்\n▪ என்னை பார்த்து இப்படியா கேள்வி கேட்பது- கோபப்பட்ட நாயகி\n▪ பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை\n▪ தமிழ் சினிமாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், அப்படி என்ன நடந்தது வித்யா பாலனுக்கு\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/comedy/06/139018?ref=morenews", "date_download": "2018-04-20T01:14:10Z", "digest": "sha1:2NLRBTPHGY4BZH7KTMXDRWLCUWWCAQB3", "length": 15914, "nlines": 82, "source_domain": "www.viduppu.com", "title": "வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்களின் இன்றைய நிலை என்ன ? - Viduppu.com", "raw_content": "\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\n8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது சீரியல் கில்லர்\nகாளையின் விந்து, கோமிய மசாஜ்: கேட்கவே அருவருப்பான அழகு டிப்ஸ்\nபல மணிநேரம் மனைவியை சுவரில் கட்டி வைத்து தாக்கிய கணவன்\nதனது முதல் காதலை போட்ட���டைத்த சிவகார்த்திகேயன்...காதலி யார் தெரியுமா\nநிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் பரபரப்பு பேட்டி\n53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்\nபிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை குப்பையில் வீசிய தந்தை: சிசிடிவியில் சிக்கிய காட்சி\nநிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை\nவடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்களின் இன்றைய நிலை என்ன \nவடிவேலுவுடன் இணைந்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த இவர்களின் முகங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இவர்கள் பின்னால் இருக்கும் கதைகள் தெரியுமா\nவடிவேலு காமெடியில் வெங்கல் ராவ்\nகழுத்திலிருந்து கையை எடுத்தால் சங்கைக் கடிக்கும் வினோத வியாதி கொண்டவராக நடித்தவர் வெங்கல் ராவ். திரையில் வடிவேலுவுடன் இணைந்து கலகலப்பூட்டும் இவருக்குப் பின்னால் பெரும் சோகக்கதை இருக்கிறது. விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கல் ராவின் அப்பா, வெங்கல் ராவ் சிறுவனாக இருக்கும்போதே காலமாகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே ஒன்றரை ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அப்போது, அந்த ஊரில் இருந்த குஸ்தி வாத்தியார் குஸ்தி போடுவதை, சிலம்பம் சுற்றுவதைப் பார்த்து அதில் ஆர்வமான வெங்கல் ராவ், கற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார். 10 வருடங்கள் குஸ்திப் பயிற்சி பெற்றவர், ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு ரயிலேறினார். சினிமாவில் பல வருடங்களாக ஸ்டன்ட் நடிகராக நடித்த வெங்கலுக்கு வயதாக ஆக வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அந்தச் சமயத்தில் வடிவேலுவிடம் தனது கஷ்டத்தை எடுத்துக் கூற, அவரும் தான் நடிக்கும் படங்களில் சில சீன்களில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். `தலைநகரம்’, `வேல்’, `கந்தசாமி’ எனப் பல படங்கள் வடிவேலுவுடன் நடித்த வெங்கல் ராவ் `வடிவேலுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம்’ என நெகிழ்ச்சியாகக் கூறுவாராம்.\n`சிக்கன் 65-ல் அஞ்சு இங்கே இருக்கு. மிச்சம் அறுபது எங்கடா போச்சு’ என கோக்குமாக்காய் கேள்விகேட்டு வடிவேலுவை கதிகலங்க வைத்தவர். நெற்றியில் எலும்புக்கூடு படம் வரைந்துகொண்டு வடிவேலுவின் காதைத் தொட தெருத்தெருவாக துரத்தியே பிரபலமானவர் முத்துக்காளை. `இம்சை அரசன்’, `திவான்’, `என் புருஷன் குழந்தை மாதிரி’ என பல படங்கள் வடிவேலுடன் இணைந்து நடித்திருக்கிறார். ராஜபாளையம் அருகிலுள்ள சங்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த முத்துக்காளை, இளம் வயதிலேயே தற்காப்பு கலைகள், ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம் ஆகியவை கற்றவர். சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு பஸ் ஏறியவர், விஜய் நடித்த `காதலுக்கு மரியாதை’ படம் மூலம் ஸ்டன்ட் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் `பொன்மனம்’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த முத்துக்காளைக்குத் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. காமெடிக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.\nமதுரையை சொந்த ஊராகக் கொண்ட `அல்வா’ வாசுவின் முழுப்பெயர் வாசுதேவன். `அல்வா’ எனும் அடைமொழி `அமைதிப்படை’ படத்தால் வந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்ததும் சென்னையைச் சுற்றிப்பார்க்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்திருக்கிறார். சென்னைக்கு வந்து இறங்கியதும் சினிமாத் துறையில் இருக்கும் தனது நண்பனை சந்திக்கச் சென்ற `அல்வா’ வாசுவும் `சினிமாதான் இனி வாழ்க்கை’ என அங்கேயே தங்கிவிட்டார். அதன் பின்பு மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர், `வாழ்க்கை சக்கரம்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்த `அல்வா’ வாசு, வடிவேலுவுடன் இணைந்து `இங்கிலீஷ்காரன்’, `கருப்புசாமி குத்தகைதாரர்’ , `எல்லாம் அவன் செயல்’ என நிறையப் படங்களில் நடித்திருக்கிறார்.\nஊரணிக்குள் இருந்து எழுந்து வந்து `அடிச்சுக்கூட கேட்பாங்க. அப்பவும் எதையும் சொல்லிடாதீக’ என ஒரே ஒரு டயலாக்கைப் பேசிய பிரபலமானவர் `போண்டா’ மணி. இலங்கையை சொந்த ஊராகக் கொண்ட இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். பள்ளிக்காலங்களில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. 80-களின் ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு வேலையாக சென்றிருந்த `போண்டா’ மணி அங்கே இயக்குநர் பாக்யராஜை சந்தித்திருக்க்கிறார். அவரிடம், தனது கனவையும் கூறியிருக்கிறார். பின்னர், இலங்கையில் பிசினஸ் செய்துகொண்டிருந்தவருக்கு காலில் அடிபட்டு விட, மருத்துவம் பார்க்க தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்போது மறுபடியும் பாக்யராஜை சந்திக்க வாய்ப்பு கிடைக்க, கூடவே `பவுனு பவுனுதான்’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு ஆரம்பித்த பயணம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nபிரபா ஒயின்ஷாப் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியவர். `தாஸ்’,` தலைநகரம்’ எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். பாக்யராஜ் இயக்கிய `தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் அறிமுகமானவர், கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\n‘ரெண்டு’ படத்தில் `என் கூட சரசம் பண்றதுக்குனே கிளம்பி வர்றீங்களடா, ஏன்டா இப்படி பட்ட இடத்துல வந்தே பன்ச் பண்றீங்க’ என வடிவேலுவைக் கதறவைத்தவர். `நாட்டாமை’ படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு, `முத்து’ படத்தில் டீக்கடைக்காரராக நடித்தார். அதன் பின்னர் `பாட்டாளி’,`ஏய்’,`வின்னர்’ எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்தார்.\nஇன்னும் இந்த லிஸ்டில் `நெல்லை’ சிவா, பெஞ்சமின், `சூப்பர் குட்’ லெஷ்மன், அமிர்தலிங்கம் என நிறையப் பேர் இருக்கிறார்கள்.\nகாளையின் விந்து, கோமிய மசாஜ்: கேட்கவே அருவருப்பான அழகு டிப்ஸ்\n8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது சீரியல் கில்லர்\nபல மணிநேரம் மனைவியை சுவரில் கட்டி வைத்து தாக்கிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/licences-titles", "date_download": "2018-04-20T00:40:42Z", "digest": "sha1:AXHPQXARSFMTF37FPHBOM57LATXOPZSH", "length": 3807, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "காலி யில் விற்பனை உரிமம் மற்றும் தலைப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகாலி உள் சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகாலி, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/09/blog-post_6.html", "date_download": "2018-04-20T01:22:19Z", "digest": "sha1:A4JAYTSDKUNSOW5MCXTLMKU5JAN3EF2P", "length": 7993, "nlines": 168, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: நாம்", "raw_content": "\nஞாயிறு, 6 செப்டம்பர், 2015\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 9:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரும்... கீத கோவிந்தமும்\nவட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D.\nசிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\n111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்\nவிபீஷண ஸரணாகதி ராம ஸ்லோகங்கள்\nமகாளய பட்சம் – விளக்கம்\nசெப்டம்பர் 28 - மஹாளய பட்சம் ஆரம்பம் கடவுள்கள் செ...\nகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nபெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இய...\nகவியரசு கண்ணதாசன் சிந்தனை வரிகள்\nவிநாயகர் -காஞ்சி மஹா பெரியவாள்\nஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன...\nஸ்ரீ ஸைலேஷ தயா பாத்ரம்\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்...\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kanamal-30-04-2017/", "date_download": "2018-04-20T01:21:26Z", "digest": "sha1:47KKCJMGQRWLY6XJV26QB43FCJYYN5GW", "length": 7178, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் – வடக்கு முதல்வர் சந்திப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் – வடக்கு முதல்வர் சந்திப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் – வடக்கு முதல்வர் சந்திப்பு\nவடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் இன்று (30) காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்களது தனித்தனியான போராட்டங்களுக்கு அரசாங்கம் பதிழலிக்காத நிலையில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து ஒர் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஅனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரிதிநிதிகள் இன்றைய குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு\nவயல்வௌியில் இருந்து உயிரிழந்த யானையின் உடல் கண்டெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மீண்டும் சந்திக்கிறது\n23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nலிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – டக் ஃபோர்ட்\nரொறன்ரோ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகடந்த ஆண்டை விட பொருளாதாரம் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை – சிம்பு\nமுன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை \nநவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nதெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்ற முயற்சிக்க வேண்டாம் : சி.வி\nசெட்டிநாடு மட்டன் குழம்பு செய்து சாப்பிடுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-04-20T00:52:06Z", "digest": "sha1:PWICC3LJMSTVW7ZDAUAG2HYZWRP5DHL2", "length": 9646, "nlines": 140, "source_domain": "pattivaithiyam.net", "title": "பருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்! |", "raw_content": "\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nவெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும். அழகு நிபுணர்களோ, தினமும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் எந்த ஒரு காலத்திலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதன் மூலம் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் என சொல்கின்றனர். இங்கு பருக்கள் இல்லாத சுத்தமான முகத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் பின்பற்றினால், நிச்சயம் அழகான முகத்துடன் திகழலாம்.\nசோப்பை தவிர்க்கவும் முகத்திற்கு சோப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் சோப்பு பயன்படுத்தக்கூடாது. மாறாக மற்ற நேரங்களில் பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம் அல்லது சந்தனம் தடவி 10 நிமிடம் கழித்து தேய்த்து கழுவலாம். இதனால் சரும ஆரோக்கியம் மேம்படும்.\nடோனர் தினமும் இரவில் முகத்தை நீரில் கழுவிய பின், ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.\nடூத் பேஸ்ட் முகத்தில் சீழ் கொண்ட பருக்கள் இருந்தால், அதன் மேல் சிறிது டூத் பேஸ்ட்டை வையுங்கள். இதனால் அது உலர்ந்து மறைந்துவிடும்.\nபழங்களால் பராமரிப்பு அதேப் போல் கோடையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களாலும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இப்படி தினமும் ஏதேனும் ஒரு பழத்தால் பராமரிப்பு கொடுத்தால், பருக்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.\nஃபேஸ் மாஸ்க் கோடையில் மாதத்திற்கு மூன்று முறையாவது ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இதனால் சருமத்திற்கு போதிய பராமரிப்பு கொடுத்தாற் போன்று இருக்கும். மேலும் சருமத்தின் ஆரோக்கியமும், நிறமும் மேம்பட்டு காணப்படும்.\nசந்தனம் முக்கியமாக தினமும் முகத்திற்கு சந்தனத்தைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சந்தனம் முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, முகத்தி���் உள்ள தழும்புகளையும் மறைக்கும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/05/18/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/1313132", "date_download": "2018-04-20T01:01:00Z", "digest": "sha1:66GS7CARYRHOTVWS2P65JCLVD6ZSIGPS", "length": 12070, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஹன்டிங்டன் நோயால் துன்புறுவோரைச் சந்தித்த திருத்தந்தை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nஹன்டிங்டன் நோயால் துன்புறுவோரைச் சந்தித்த திருத்தந்தை\nஹன்டிங்டன் நோயால் துன்புறுவோரைச் சந்தித்த திருத்தந்தை - AP\nமே,18,2017. ஹன்டிங்டன் நோய் (Huntington’s Disease) எனப்படும் அரியவகை நோயினால் துன்புறுவோர், அவர்களுக்கு துணையாக இருக்கும் உறவினர், குடும்பத்தினர் அனைவரையும் தான் மனதார வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு தனிப்பட்டக் குழுவினரிடம் கூறினார்.\nமூளையில் உள்ள உயிரணுக்களைக் கொல்லும் அரியவகை நோயான ஹன்டிங்டன் நோயினால் துன்புறுவோர், அவர்களுக்காகப் பணியாற்றுவோர் மற்றும் அவர்களது உறவினர் என்று 1500த்திற்கும் அதிகமானோரை, இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.\nஹன்டிங்டன் நோயைக் குறித்து உரோம் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கூட்டத்திற்கு, \"இனி ஒளிந்துகொள்ளவேண்டாம்\" என்ற பொருள்படும் “HIDDEN NO MORE” என்ற வார்த்தைகள் மையக் கருத்தாகத் தேர்தெடுக்கப்பட்டிருப்பதை, திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டு, பாராட்டினார்.\nசில ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த நோயைக் குறித்த சரியான புரிதல் இல்லாததால், இந்ந���ய் கண்டோர் அவரது உறவினர்கள் அனைவரையும் சமுதாயம் ஒதுக்கி வைத்தது என்பதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இன்று அத்தகைய நிலை மாறிவருவது நிம்மதி தருகிறது என்று கூறினார்.\nமனிதர்கள் ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்கு, எந்த ஒரு நோயும் தடையாக இருக்கக்கூடாது என்பதை, இயேசு, தான் வாழ்ந்த காலத்தில், தன் சொற்களாலும், செயல்களாலும், தெளிவாகப் பறைசாற்றினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nநோய்கள், மனிதர்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பதில், சந்திப்பிற்கு வழிகளாக அமையவேண்டும் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, நோய் உட்பட, எந்த ஒரு சூழலிலும், மனிதர்கள், தங்கள் மாண்பை இழந்துவிடுவதற்கு நாம் காரணமாக அமையக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\nஹன்டிங்டன் நோயுற்றோருக்கு மருத்துவப் பணியாற்றும் அனைவரையும் பாராட்டியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும், இறைவனின் நம்பிக்கையை இவ்வுலகில் விதைக்கும் கரங்களாக செயலாற்றுகின்றனர் என்று குறிப்பிட்டார்.\nமூளையில் உள்ள உயிரணுக்களைக் கொல்லும் ஹன்டிங்டன் நோய், பொதுவாக, 30 வயதிலிருந்து 50 வயதுக்குள் உருவாகும் என்றும், இதனால், நினைவுத் திறனை இழப்பது, அங்க அசைவுகளை கட்டுப்படுத்த இயலாமல் போவது போன்ற அறிகுறிகள் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nகொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை\nவாழ்வு, மற்றும், மனித உடலின் மதிப்பைக் கண்டுகொள்வோம்\nவாரம் ஓர் அலசல் – மனித உடல், கடவுளின் விலைமதிப்பற்ற கொடை\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nபிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nபுனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது\nகிறிஸ்து உண்மையான சுதந்திரத்தை அளிக்கின்றார்\nஇத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nஇறைஊழியர் வர்க்கீஸ் பய்யப்பில்லியின் வீரத்துவ வாழ்வு ஏற்பு\nவில்லனோவா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை\nசெபம் இன்றி புனிதத்துவம் இல்லை – திருத்தந்தையின் டுவிட்டர்\nதிருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணங்கள்\nஏப்ரல், மே மாதங்களில், திருத்தந்தையின் வழிபாட்டு நிகழ்வுகள்\nஇரக்கத்தின் மறைப்பணியாளர்களின் பணி மதிப்புமிக்கது\nபிரான்சின் de Chaponayக்கு திருத்தந்தை பாராட்டு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpctraining.blogspot.in/2012/06/87-warped-text.html", "date_download": "2018-04-20T00:52:37Z", "digest": "sha1:BNTAUDJIJ6FHE5E3NLNP5UWB6N55BBXA", "length": 23413, "nlines": 284, "source_domain": "tamilpctraining.blogspot.in", "title": "போட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி ? ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil", "raw_content": "\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\nஉங்களுக்கு பிடித்த பாடம் எது\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபோட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS\nபாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபோட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி \nபாடம் 87 போட்டோசாப் WARPED TEXT பயன்படுத்துவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nஇந்த பாடத்தில் நாம் Warped Text ஐ பயன்படுத்தி வட்டமாகவும் வளைவாகவும் எழுத்துக்களை அமைப்பது எப்படி என்று பார்ப்போம்...\nஇந்த பாடத்தின் PDF File பெற இங்கு கிளிக் செய்யுங்கள்\nமறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்.\nபாடத்தின் பெயர் போட்டோசாப் பாடம் 87\n50 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி \nஇந்த பாடத்தின் PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த முடியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.\nநனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...\nஇம்முறை PDF file-இல் உள்ள எழுத்துகளும் படங்களும் தெளிவாக இல்லை ; மங்கலாக உள்ளன.\nஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்\nபடிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்\nவருகை தந்து கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி \nPDF பாடத்தை தெளிவாக மாற்றிவிட்டேன்.\nஅருமையாக உள்ளது மிகவும் பயன் உள்ளது\nபாடஙள் / குறிப்புகள் யாவும் என் போன்ற ஆரம்ப நிலை மாணவர்களூக்கு\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க..\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nமிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி\nஎன்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் J.JOHNJEBASINGH jebasinghjohn@live.com\nஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்\nபடிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்\nஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்\nபடிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்\nநன்றி தோழரே, எனக்கும் PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி : drsylsha@gmail.com\nஉங்கள் உதவியுடன் நான் கற்றுக் கொண்டதில் போட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி JPG லாக attachment செய்து அனுப்பியிருக்கிறேன்.\nஎன்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்\nஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன் மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி\nவருகை தந்து எனக்கென நேரம் ஒதுக்கி கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி \nPDF பாட���் மெயில் பெற mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.\nஎனது நீண்ட கால ஆசை போட்டோசொப் படிப்பது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதற்குரிய வழிகளும் தென்படவில்லை. பல வருடங்களாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக மனமகிழ்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தை முழுவதுமாகவும் தெளிவான விளக்கமாகவும் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் உயர்வான பணி.\n41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் jebasinghjohn@live.com\n41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்\nமிக அவசியமான சமயத்தில் கிடைத்த நல்ல பதிவு...\n 25முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் மிக்க நன்றி\nமிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கு. நன்றி அண்ணா.\nசூப்பராக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பகுதி பாடங்களும்.... உங்கள் சேவைக்கு நன்றி உங்களால் பயனடைந்த நபர்களில் நானும் ஒருவன்\nநல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி அண்ணே\nஅருமையான பாடாம் மிக்க நன்றி கான் அண்ணா.... அழகிய தோரணம் போன்ற பாடர் அமைப்பது எப்படி என்று அதைப்பற்றி ஒரு பாடம் அனுப்பி உதவுங்கள் அண்ணா.... மிகவு தேவையாக இருக்கிறது..... நன்றி வணக்கம் அன்புடன் ந. சுந்தர்\nநீண்டகால இடைவெளியில் உங்கள் பதியுவுகள் நன்றாக உள்ளது நன்றியுடன் ஜெயக்குமார் உங்கள் பனி தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nமிக மிக அருமையான பனி. நான் இதன் மூலம் நன்கு தெரிந்து கொன்டென். பயனுல்லது.அன்புடன் முருக‌ தாஸ்‍ கனினி ஆசிரியர். திருவாருர்\nநண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .\n நண்பர் சேகர் மற்றும் சேக் அமீன்.........\nநண்பர் சேக் அமீன்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நன்றி அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நன்றி \nஉங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி \nஎனக்கு PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி buvanaramila@gmail.com\nநன்றி சி எஸ் 5 புதிய டூல்கள��� பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்\nநண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .\nநண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்....\nJoin this site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhnaavalkal.blogspot.com/2013/12/blog-post.html?showComment=1432896318405", "date_download": "2018-04-20T01:24:20Z", "digest": "sha1:5M7HW7AA77XGZCQQFIASGY5SSO6GI6ZF", "length": 8605, "nlines": 95, "source_domain": "thamizhnaavalkal.blogspot.com", "title": "தமிழ் நாவல்கள் - Tamil Novels: மீண்டும் உங்களிடம்", "raw_content": "\nதமிழ் நாவல்கள் - Tamil Novels\nக்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ............................................................... ...\nமறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சில ஒரே தொகுப்பாக இங்கு இணைப்பு தரப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர் சுபா அவர்களின் நாவல்கள் உங்கள் விருந்துக்கு .... அனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர...\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nஇது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் ...\nகாஞ்சனா ஜெயதிலகரின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் .........\nஒரு சாதாரண தமிழ் நாவல்களின் ரசிகன்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1) கடல் புறா (1) தமிழ் இலக்கியம் (1) நல்வரவு (1) பாண்டவர் பூமி (1) யவ ராணி (1) வேங்கையின் மைந்தன் (1) ஜல தீபம் (1)\nமேலும் சில நாவல்களின் தொகுப்புகள்\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nநீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ழ்ச்சி, உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. தற்போது அனைத்து நாவல்களும் எனது சொந்த நினைவகத்தில் தரவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.எனவே இனிமேல் தரவிறக்க தாமதம் வேண்டாம். எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி நேரடி தரவிறக்கம். தயவு செய்து ஓர் வேண்டுகோள். நீங்கள் இதில் பயன் பெற்று இருப்பின் தயவே செய்து ஏனையோருக்கும் பகிரவும்.\nபுது இணைப்புகள் பழைய பதிவுகளில் இடப்படும்.\n7 Response to \"மீண்டும் உங்களிடம் \"\nவாழ்த்துக்கள் நாவல்களின் தரவிறக்கம் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்\nதமிழ் நாவல்களைப் பகிரும் உங்கள் முயற்ச்சிக்கு என் நன்றி\nSAP யின் காதலெனும் தீவினிலே நாவலை தரவிறக்கம் செய்ய இயலுமா\nகாப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி\nஇங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_128.html", "date_download": "2018-04-20T01:04:45Z", "digest": "sha1:7EVDNFTZJZGLSEZKQ4H5RG6TGINOISUY", "length": 4187, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறதா கலிஃபோர்னியா? - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / கவர்னர் / டொனால்டு டிரம்ப் / அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறதா கலிஃபோர்னியா\nWednesday, November 16, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , கவர்னர் , டொனால்டு டிரம்ப்\nட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவை கலிஃபோர்னியா விரும்பவில்லை. “எப்படி இருந்தாலும் நாங்கள் அமெரிக்கர்கள்தான். ஆனாலும், நாங்��ள் வெளியேற இருக்கிறோம்” என்று கலிஃபோர்னியாவின் கவர்னர் அறிவித்துள்ளார்.\nஅதேபோல், ஆரிகனும் 2018-ல் அமெரிக்காவிலிருந்து வெளியேறி தனிநாடு கேட்கும் முடிவில் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/tnpsc-group-iii-result-tnpsc-group-iii.html", "date_download": "2018-04-20T01:23:29Z", "digest": "sha1:QF6AVEQSEAA4YB5DXFTKCFJOQOWSRNO7", "length": 23011, "nlines": 106, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TNPSC GROUP III RESULT | TNPSC GROUP III தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTNPSC GROUP III RESULT | TNPSC GROUP III தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nTNPSC GROUP III RESULT | TNPSC GROUP III தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 03.08.2013 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-III (தொகுதி-III A) ல் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான 20 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 46,797 விண்ணப்பதாரர்களில் 45,802 தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலை (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 26.03.2018 மற்றும் 27.03.2018 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.| The Written Examination for the 20 vacancies in the post included in Combined Civil Services Examination – III (Group III A) (Non-Interview Posts) was held on 03.08.2013 FN conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 46,797 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 45,802 Candidates is hosted in the Commission's Website \"www.tnpsc.gov.in\". The Overall Rank, Communal category wise Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 26.03.2018 and 27.03.2018. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission's website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission's website. R.SUDHAN , I.A.S., CONTROLLER OF EXAMINATIONS | DOWNLOAD\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள��ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டு��். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/372/", "date_download": "2018-04-20T01:13:13Z", "digest": "sha1:3VIMF57CGKSM5U5XPPEET6QN5N52OSEK", "length": 8883, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "பவா் ஸ்டாா் போடும் உத்தரவு சிாிக்க விடலாமா!!! - CineReporters", "raw_content": "\nபவா் ஸ்டாா் போடும் உத்தரவு சிாிக்க விடலாமா\nபிப்ரவரி 2, 2017 01:57 மணி by கோ.வெங்கடேசன்\nபொிய ஹிட் அடித்த அஜித் பேசும் வசனம் “தெறிக்க விடலாமா” என்பது. இந்த டயலாக்கை அப்படியே உல்டா செய்து ஒரு நகைச்சுவை படமாக உருவாகிறது சிாிக்க விடலாமா.\nஇந்த படத்தில் 3 நடிகா் நடிகைகள் நடிக்கிறாா்கள். இதில் நிதின் சத்யா, பவா்ஸ்டாா் சீனிவாசன், V.R.விநாயக் போன்ற கதாநாயகா்கள் நடிக்கிறாா்கள். இந்த 3ம் பேருக்கும் புதுமுக நாயகி ஜோடியாகிறாா்கள். இந்த 3 நாயகி லீஷா புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா நடிக்கின்றனா்.\nஇந்த படத்தின் தயாாிப்பாளரா��� ஜெயக்குமாா் கூடவே நடிக்கவும் உள்ளாா். அதுமட்டுமில்ல இந்த படத்திற்கு இசையமைப்பதும் இவரே தான். முக்கிய வேடத்தில் ஆனந்தராஜ், மகாநதி சங்கா், சந்தானபாரதி போன்றவா்களும் நடிக்க உள்ளனா். இந்த படமானது முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதை V.B.காவியன் இயக்குகிறாா். இவா் இயக்குநா்கள் பாக்கியராஜ் மற்றும் “ஆயுத பூஜை” சி.சிவகுமாா் மற்றும் உன்னை கொடு என்னை தருவேன் கவி காளிதாஸ் ஆகியோா்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய்…\nநயன்தாராவால் வாழ்க்கை பெற்ற வில்லன் நடிகா்\nகௌதம் காா்த்திக்கை காப்பாற்றுமா ரங்கூன்\nபிரம்மாண்டமாக ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள காவியன் டீசா்\nஇவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812\nசமந்தாவுடன் டூயட் பாட ரெடியாகும் சிவகார்த்திகேயன் - மே 3, 2017\nகமலை அடுத்து ரஜினி-கலக்கும் சிபிராஜ் - ஏப்ரல் 30, 2017\nகமல்ஹாசனை வேதனை அடைய செய்த அந்த சம்பவம் - ஏப்ரல் 20, 2017\nஇன்னும் 4 வருடம் நோ கால்ஷீட் - ஏப்ரல் 20, 2017\nசிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய நயன் - ஏப்ரல் 20, 2017\nPosted in பிற செய்திகள்\nTagged nithin sathya, powerstar, சிாிக்க விடலாமா, நிதின் சத்யா, பவா் ஸ்டாா்\nNextஎனக்கு வாய்த்த அடிமைகள் விமா்சனம்\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nவிஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 12:00 மணி by பிரிட்டோ\nஎங்கள் வீட்டில் அதிகம் விட்டு கொடுப்பது பிரசன்னாதான்: சினேகா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 10:56 காலை by பிரிட்டோ\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 09:40 காலை by பிரிட்டோ\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையும் காமெடி நடிகர்\nஏப்ரல் 19, 2018 07:40 காலை by பிரிட்டோ\nகாலா ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்\nஏப்ரல் 19, 2018 ஏப்ரல் 19, 2018 05:53 காலை by பிரிட்டோ\nஇப்போது தான் போராட்டமே முடிந்து இருக்கிறது: அடுத்த குண்டை வீசும் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/bengali-chicken-curry-samayal-kurippu-in-tamil-language/", "date_download": "2018-04-20T00:58:42Z", "digest": "sha1:QW52EB44CXSJMGT65UK54YRO7VDZCNSA", "length": 7377, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெங்காலி சிக்கன் கறி|bengali chicken curry samayal kurippu in tamil language |", "raw_content": "\nசிக்கன் – 1/2 கிலோ\nகடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nசோம்பு – 3/4 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/4 டீஸ்பூன்\nவெங்காய விதை – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 3\nஇஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் – 1 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nசீரக்த் தூள் – 1/2 டீஸ்பூன்\nகசகசா விழுது – 50 கிராம்\nபச்சை மிளகாய் – 1\nகொத்துமல்லி – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகசகசாவை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி,பின் சிறிதளவு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, வெங்காய விதை, காய்ந்த மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.\nபச்சை வாசனை போகும் வரை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனைப் போட்டு அதில் உப்பு, தக்காளியைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.\nசிக்கன் நன்றாக வெந்தபின் தயாரித்து வைத்துள்ள கசகசா விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.\nசப்பாத்தி, பரோட்டோ, புல்கா, புலாவ் போன்றவைக்கு அருமையான சைட் டிஷ் இது.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144264-topic", "date_download": "2018-04-20T01:00:12Z", "digest": "sha1:U6Z7NASSYSBI25EA6GDYK4K46SXZ2PIF", "length": 14711, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "மீண்டும் ஒரு மெரினா போராட்டமா? தூத்துக்குடியில் செல்போன் லைட் வெளிச்சம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் ப��த்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nமீண்டும் ஒரு மெரினா போராட்டமா தூத்துக்குடியில் செல்போன் லைட் வெளிச்சம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமீண்டும் ஒரு மெரினா போராட்டமா தூத்துக்குடியில் செல்போன் லைட் வெளிச்சம்\nசென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் 'வேலைக்காரன்' படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது\nஇந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்ற் போராட்டக்காரர்கள் கூறி வரும் நிலையில் அந்த ஆலையை புதுப்பிப்பது மட்டுமின்றி இன்னொரு ஆலைக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nஇந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று தங்கள் செல்போனில் இருந்து லைட் அடித்து போராட்டத்தின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுக்கு உணர்த்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937090.0/wet/CC-MAIN-20180420003432-20180420023432-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}