diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0424.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0424.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0424.json.gz.jsonl" @@ -0,0 +1,478 @@ +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247078", "date_download": "2021-04-13T15:29:56Z", "digest": "sha1:3EBIW3QT6TK4ZXN67SVISETZP35YVKEE", "length": 7392, "nlines": 65, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இங்கிலாந்து டெஸ்ட் முடிவு: வீரர்களின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்! | Thinappuyalnews", "raw_content": "\nஇங்கிலாந்து டெஸ்ட் முடிவு: வீரர்களின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஅவுஸ்ரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மார்னஸ் லபுஸ்சேகன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடருகின்றனர்.\nஇங்கிலாந்தின் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி 836 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 760 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், நியூஸிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 747 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா, நடைபெற்று முடிந்த இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதையடுத்து 20 புள்ளிகள் பெற்று 742 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஅவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் 724 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் புஜாரா இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளார்.\nஇதேபோல பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியில், அவுஸ்ரேலியாவின் பெட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர் 825 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஇந்தியாவின் அஸ்வின் 823 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் 816 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் டிம் சவுத்தீ 811 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.\nஇங்கிலாந்து வீரர்களான ஜேம்ஸ் எண்டர்சன் 809 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கும்;, ஸ்டுவர்ட் ப்ரோட் 800 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.\nதென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா 746 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ரா 746 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஸ்டாக் 744 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247276", "date_download": "2021-04-13T15:41:43Z", "digest": "sha1:QHG2SIOMC2XCVZZDNSIPIFCX3GPRYUPM", "length": 5622, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமெரிக்க கூட்டுப்படைகளின் முக்கிய விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்! | Thinappuyalnews", "raw_content": "\nஅமெரிக்க கூட்டுப்படைகளின் முக்கிய விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்\nமேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தின் மீது, ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்கதலின்போது, குறித்த விமானத் தளத்தின் மீது 10 ரொக்கெட்டுகள் வீழ்ந்துள்ளதாக ஈராக்கின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் வெய்ன் மரோட்டோ இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் ஈராக்-சிரியா எல்லையில் ஈரான் ஆதரவுப் போராளிகளின் இலக்குகளை அமெரிக்கப் படைக்ள தாக்கிய நிலையில், இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் இரண்டு நாட்களில் ஈராக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஈராக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு மோசமடைந்து வருகின்ற நிலையில், இந்த ரொக்கெட் தாக்குதலானது, கடந்த மூன்று ஆண்டுகளில், பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான பெரிய தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇதேவேளை, கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி, வடக்கு ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான படைகள் மீது ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், பொதுமக்கள் தொடர்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1505295", "date_download": "2021-04-13T17:40:50Z", "digest": "sha1:JBHVNRXITBSFQFTRFKFCTCPVYXRRURW6", "length": 2882, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கைபர் பக்துன்வா மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கைபர் பக்துன்வா மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகைபர் பக்துன்வா மாகாணம் (தொகு)\n10:50, 28 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n23:37, 22 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n10:50, 28 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n|region = வடமேற்கு எல்லைப்புற மாகாணம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/303034", "date_download": "2021-04-13T18:05:54Z", "digest": "sha1:X6N3TFNKZ2SQ2CCMXPPGQTDRF527X2Y5", "length": 2836, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்காதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்காதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:12, 25 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: lt:Akadų kalba\n05:23, 16 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fy:Akkadysk)\n18:12, 25 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lt:Akadų kalba)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-13T17:53:05Z", "digest": "sha1:SBLOO6HALYVH75OLHUOKLDBYFW4NPWNL", "length": 4324, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜன் வழக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜன் வழக்கு (Rajan case), இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனக் காலகட்டத்தில், தவறுதலாகப் பெயர்க்குழப்பத்தில் மாற்றி அழைத்துச் செல்லப்பட்ட ராஜன் எனும் கேரளாவின் கோழிக்கோட்டு பகுதி மாணவரின் கொலையைப் பற்றிய வழக்கு. [1]\nநெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு பின்னர் தனது மகன் உயிரோடு உள்ளாரா, இல்லை என்னவானார், எங்குக் கொண்டு செல்லப்பட்டார் என விசாரித்து ராஜனின் தந்தை வழக்கு ��ொடர்ந்தார்.\nஇவரது கசப்பான அனுபவங்களையும், அரசியல் மற்றும் காவல்துறையினரிடம் அணுகியபோது இவர் பெற நேர்ந்த பதில்களையும் மகனைக் குறித்த தகவல்களைத் தேடிய ஒரு தந்தையாக இவர் எழுதிய புத்தகமாக வெளியிடப்பட்டது. [2]\nராஜன் வழக்கையும் ராஜனையும் தழுவி எடுக்கப்பட்ட ’பிறவி’ (Piravi) எனும் 1989 ஆம் ஆண்டின் மலையாளத் திரைப்படம் தொலைந்த மகனைத் தேடும் தந்தையின் காயங்களை வெளிப்படுத்தியது.இத்திரைப்படம் உலகளவில் மொத்தத்தில் 31 விருதுகள் பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-miami.com/", "date_download": "2021-04-13T16:15:00Z", "digest": "sha1:V7RZKKKGKISWZ35CPP5KQ752ZFGGEW6R", "length": 6073, "nlines": 73, "source_domain": "ta.maps-miami.com", "title": "மியாமி வரைபடம் வரைபடங்கள் மியாமி (புளோரிடா - அமெரிக்கா)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் மியாமி. வரைபடங்கள் மியாமி பதிவிறக்க. வரைபடங்கள் மியாமி அச்சிட. வரைபடங்கள் மியாமி (புளோரிடா - அமெரிக்கா) அச்சு மற்றும் பதிவிறக்க.\nமியாமி ஜிப் குறியீடு வரைபடம்\nஜிப் குறியீடு வரைபடம் மியாமி\nமியாமி பல்கலைக்கழக வளாகத்தில் வரைபடம்\nமியாமி விமான நிலைய வரைபடம்\nமியாமி சர்வதேச விமான நிலைய வரைபடம்\nமியா விமான நிலைய வரைபடம்\nட்ரை ரயில் மியாமி வரைபடம்\nசன் லைப் ஸ்டேடியம் பார்க்கிங் வரைபடம்\nசன் லைப் ஸ்டேடியம் வரைபடம்\nதென் கடற்கரை மியாமி வரைபடம்\nமியாமி எண்ணிக்கை சாலைகள் வரைபடம்\nமியாமியில் Dolphins பார்க்கிங் வரைபடம்\nமியாமி வடிவமைப்பு மாவட்ட வரைபடம்\nமியாமி டேட் வோல்ஃப்ஸன் வளாகத்தில் வரைபடம்\nமியாமி டேட் வட வளாகத்தில் வரைபடம்\nமியாமி டேட் கெண்டல் வளாகத்தில் வரைபடம்\nமியாமி விமான நிலைய உணவு வரைபடம்\nLoveland பைக் பாதை வரைபடம்\nசிறிய மியாமி பைக் பாதை வரைபடம்\nலிட்டில் ஹவானா மியாமி வரைபடம்\nஜாக்சன் நினைவு மருத்துவமனையில் வரைபடம்\nஹாப் ஹாப் ஆஃப் மியாமி வரைபடம்\nFort Lauderdale படகு காட்ட வரைபடம்\nFort Lauderdale விமான நிலைய பார்க்கிங் வரைபடம்\nடால்பின் மால் மியாமி வரைபடம்\nசிட்டி பைக் மியாமி வரைபடம்\nபெரிய பஸ் மியாமி வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/employment/page-1/", "date_download": "2021-04-13T16:05:39Z", "digest": "sha1:BB36QDEII5CTQ7GPFJZJGNEILDZDCTFJ", "length": 11690, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைவாய்ப்பு News in Tamil: Tamil News Online, Today's வேலைவாய்ப்பு News – News18 Tamil", "raw_content": "\nரைட்ஸ் நிறுவனத்தில் ரூ. 40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nNBCC நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nதேசிய காற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதேசிய தாது வளர்ச்சிக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு\nதிருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nஇந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nவனத்துறை வேலைவாய்ப்பு 2021 அறிவுப்பு...\nசென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் காலிப்பணியிட அறிவிப்பு 2021..\nதிருச்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு ...\nஇந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...\nNIRDPR: 510 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..\nஇந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஈரோடு மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு...\n10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு\nரூ. 65,000 சம்பளம்... உச்ச நீதிமன்றத்தில் காலிப்பணியிட அறிவிப்பு\nJob Alert: மின்சார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு\nவாட்ஸ்ஆப்பில் Hi மெசேஜ் அனுப்பினால் சொந்த ஊரிலேயே வேலை\nதமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n62,000 வரை சம்பளம்.. ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரிசர்வ் வங்கியில் JE பணிக்கு ஆட்சேர்ப்பு\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடி\nஇந்த���யன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு...\nவெளியுறவுத் துறை அமைச்சக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nதேசிய புலானாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு\nNIANP நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021\nஆவினில் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன், பின் சாப்பிட வேண்டியவை\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nமகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரட்ங்கு\nபெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மை ஊற்றி அழிப்பு\nதமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/explainers/page-4/", "date_download": "2021-04-13T16:41:25Z", "digest": "sha1:WKWKRQHLGO5Y3JJT6BJWEVMAIQZ6X5PE", "length": 10677, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "மெய்ப்பொருள் News in Tamil: Tamil News Online, Today's மெய்ப்பொருள் News – News18 Tamil Page-4", "raw_content": "\nகாற்று மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாக்க 7 எளிய வழிமுறைகள்..\nவாட்ஸ்அப்பில் ஈஸியாக கேஸ் புக் செய்வது எப்படி..\nவாரண்ட்டிக்கும், கேரண்டிக்கும் என்ன வித்தியாசம்\nMS-Word ஆவணங்களை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாப்பது எப்படி தெரியுமா\nEPFO போர்டலைப் பயன்படுத்தும் வ���ிமுறைகள் உங்களுக்குத் தெரியுமா\nவாட்ஸ்அப்பில் எளிமையாக பணம் அனுப்புவது எப்படி - இதோ முழு விவரம்..\nSBI கிரெடிட் கார்டை எப்படி பிளாக் / அன்-பிளாக் செய்வது\nNPCI அனுமதியை பெற்றது Whatsapp Pay.\nபாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ண தேவையான முக்கிய ஆவணங்கள்\nஉங்கள் பெண் குழந்தைக்கு”செல்வ மகள் திட்டம்” கணக்கை எவ்வாறு தொடங்குவது\nஎளிமையான முறையில் நாமினியை இணைக்கலாம்\nவங்கி PO முதல்நிலை தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு\nஎஸ்பிஐ ஏடிஎம் பணப்பரிவர்த்தனை தோல்வியடைந்தால் எப்படி புகாரளிப்பது..\nகுடும்ப இடப்பெயர்வு சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி\nடிக்டாக் வீடியோ மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி\n உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க இதோ எளிமையான வழி..\nஉங்கள் ஜியோ நம்பருக்கு காலர் டியூன் வைப்பது எப்படி\nகொரோனா பாதிப்பு: அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி\nரசாயனம் கலந்த மீனைக் கண்டறிவது எப்படி\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nமொபைல் எண்ணை சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசெஜ் செய்வது எப்படி..\nஉங்கள் ஊரில் யார்யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டு - இன்று முடிகிறது கால அவகாசம்\nபான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி \nபுகைப்படத்தில் உள்ள எழுத்துக்களின் Font-ஐ கண்டறிவது எப்படி\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி\nவாட்ஸ்அப் செயலியை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nவேட்பு மனுத் தாக்கல் செய்வது எப்படி\nரூபாய் நோட்டுகளைச் சரிபார்க்க புதிய செயலி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன், பின் சாப்பிட வேண்டியவை\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nமகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரட்ங்கு\nபெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மை ஊற்றி அழிப்பு\nதமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்\nவேளச்சேரி தொகுதி : வாக��குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/attempt-to-form-a-third-team-in-tamil-nadu-assembly-election-sarathkumar-meets-kamal-haasan/articleshow/81241120.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-04-13T16:36:21Z", "digest": "sha1:Z2QXYLF266JTNUFUJNJ6RRWQGU53DZBA", "length": 12975, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kamal haasan: ​மாற்றத்துக்கான கூட்டணி: கமலுடன் சரத்குமார் சந்திப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n​மாற்றத்துக்கான கூட்டணி: கமலுடன் சரத்குமார் சந்திப்பு\nகமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் ஆலோசனை நடத்துகிறார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் இறுதியிலோ, மே தொடக்கத்திலோ நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் என அதிரடி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.\nஅந்த நிமிடம் முதல் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்நிலையில் அதிமுக, திமுக கூட்டணி தவிர்த்து பல கட்சிகள் தனித்து போட்டியிட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தங்கள் கட்சித் தலைவரை முதல்வர் வேட்பாளர் என அறிவித்து களம் காண்கின்றன.\n1 முதல் 8 வரை ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகிறதா\nஇந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமாரும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் இணைந்து நேற்று புதிய கூட்டணியைத் தொடங்கினர். மாற்றத்துக்கான கூட்டணி என அழைக்கப்படும் இந்தக் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் இணைக்க முயற்சிகள் நடைபெறுகிறது.\nஅந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் சமக தலைவர் சரத் குமார் கமல்ஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் ஜஜேக கட்சி துணைப் பொதுச் செயலாளர் ரவி பாபுவும் இடம்பெற்றுள்ளார்.\nஅதிமுக - பாஜக: யாருக்கு எத்தனை இடங்கள்\nஅதன்பின் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் 10 ஆண்டு காலம் பயணித்தோம். ஆனால் கூட்டணி குறித்து எத்தனை தொகுதிகள் என்பது குறித்து எங்களிடம் பேசவில்லை. தேமுதிகவிடமும் அவர்கள் பேசவில்லை. நாங்கள் காத்திருந்தும் பேசாததால் கூட்டணி உருவாக்க முயற்சித்துள்ளோம். ஒத்த கருத்து உள்ளவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்க முயல்கிறோம். ” என்றார்.\nஅமமுக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த சரத் குமார், “தினம் தினம் உங்களுக்கு புதிய செய்திகள் வரும்” என்று கூறினார். முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு பேசி முடிவு செய்வோம் என்று கூறினார்.\nகௌதமி VS ராஜேந்திர பாலாஜி: வண்டியைத் திருப்பிய கேடிஆர், வழி மறித்த எடப்பாடி\nஇந்தக் கூட்டணியில் நாம் தமிழர் கட்சியும் இணையும் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னெடுப்புகளையும் இந்த கூட்டணி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅதிமுக கூட்டணி: பாஜகவுக்கு 22 இடங்களா பேச்சுவார்த்தை தீவிரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமூன்றாவது அணி நாம் தமிழர் டிடிவி தினகரன் சரத் குமார் கமல்ஹாசன் third team Tamil Nadu assembly election Sarathkumar kamal haasan\nவணிகச் செய்திகள்அக்கவுண்ட்ல பணம் இல்லாமலேயே ரூ.3 லட்சம் வரை எடுக்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nசெய்திகள்ஸ்கூட்டரில் சென்ற வாக்கு எந்திரங்கள்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு உத்தரவு\nசெய்திகள்மருத்துவமனை முழுவதும் மாணிக்கத்தை தேடி இறுதியாக அவன் இருக்கும் அறைக்கு வரும் செண்பகம்\nதமிழ்நாடு'கர்ணன் திரைப்படத்தில் தவறு இருக்கு', உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்..\nசெய்திகள்பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் மகனா இத��� வைரலாகும் போட்டோ பற்றி விளக்கம்\nஉலகம்கஞ்சா டோர் டெலிவரி.. உபர் போடும் திட்டம்.. ரெடியாகும் சட்டம்\nமதுரைமதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...பக்தர்களுக்கு அனுமதி இருக்கா, இல்லையா\nவணிகச் செய்திகள்அட்சய திருதியை: தங்கத்தில் இப்படி பணத்தை போடுங்க.. செமயா லாபம் வரும்\nடெக் நியூஸ்WhatsApp-ல் புதிய சிக்கல்: இனி உங்க Account-ஐ யாரு வேண்டுமானாலும்\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஆரோக்கியம்60 வயதிலும் ஆரோக்கியமாக வாழவும், நீண்ட ஆயுளுடன் இருக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன...\nஆண்டு பலன்கள்பிலவ வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/indian-railways-to-restart-passenger-train-services-booking-details.html", "date_download": "2021-04-13T17:15:19Z", "digest": "sha1:UXJ6BMTPHMZCFN5B7NY4SVLGSK254O5I", "length": 6492, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian Railways to restart passenger train services; Booking details | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"அவங்க யாரும் இங்க வேல பாக்கறதில்ல\"... 'சர்ச்சை' விளம்பரத்தால் சிக்கிய... 'பேக்கரி' உரிமையாளர்\n'.. '15 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள், 5 மருத்துவர்கள்'.. தமிழகத்தில் இன்று (மே-10) கொரோனா பாதித்தவர்கள் முழுவிபரம்\n‘கோடம்பாக்கத்தை’ பின்னுக்குத் தள்ளிய... ‘சென்னையின்’ மற்றொரு ‘ஏரியா’... 500-ஐ தாண்டி கிடுகிடுவென உயர்ந்த பகுதிகளின் நிலவரம்..\nகொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'\nதமிழகத்தில் 6,009 பேரை ஆக்கிரமித்த கொரோனா.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்\n'கர்ப்பமான காதல் மனைவி'... 'ஆசபட்டத வாங்கி கொடுக்க முடியலியே'...'ஒரு நிமிடத்தில் உருக்குலைந்த குடும்பம்'... சென்னையில் நடந்த சோகம்\nதிரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதி���்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...\n'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.. வைரஸ் தொற்று வேமெடுத்தது எப்படி\nகாத்துக்காக ‘கதவை’ திறந்து வச்சு தூங்கிய குடும்பம்.. வீட்டுக்குள் தெரிஞ்ச ‘டார்ச்’ வெளிச்சம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_209.html", "date_download": "2021-04-13T16:58:38Z", "digest": "sha1:NLVA2NJO3G4EZP4EK5SOZGAA3IFFCUNU", "length": 14791, "nlines": 76, "source_domain": "www.jaffnabbc.com", "title": "விமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்... - Jaffnabbc", "raw_content": "\nHome » scitech » technology » விமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்...\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்...\nவிமானத்தின் உள்ளே அனுமதிக்கப்படாத பொருட்கள் என ஒரு பட்டியலே உள்ளது. அதை மீறும் போது அசவுகரியத்தை மட்டுமே ஏற்படுத்தாமல், சில சமயங்களில் தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன.\nஅடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பது நன்கு தெரியும். ஆனால் புதிதாக விமான பயணம் மேற்கொள்பவர்கள் அல்லது ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை பயணம் மேற்கொள்பவர்கள், சரியான விதிமுறைகள் தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வர். மற்ற போக்குவரத்து முறைகளை போலில்லாமல் ,விமான போக்குவரத்து என்பது அதிக அச்சுறுத்தல்கள் நிறைந்தது என்பதால், கடுமையான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் உள்ளன.\nமற்ற அனைத்தும் விதிமுறைகளுடன், விமானத்தின் உள்ளே அனுமதிக்காத பொருட்களின் பட்டியலும் உள்ளது.அதை மீறும் போது அசவுகரியத்தை மட்டுமே ஏற்படுத்தாமல், சில சமயங்களில் தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. விமானங்களில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் பின்வருமாறு.\nசிகரெட் பற்ற வைக்க பயன்படும் லைட்டர்கள், கத்திரிக்கோல், கூர்மையான முனை கொண்ட உலோகங்கள், உண்மையான ஆயுதங்களை போல இருக்கும் பொம்மைகள்\nபாக்ஸ் கட்டர்கள், ஐஸ் ரம்பம், கத்தி( வட்டவடிவ பிளேடுகள் தவிர்த்து அனைத்து நீளம் ���ற்றும் வகை), அறிவாள், ரேசர் வகை கத்திகள், பெட்டி வெட்டிகள், பயன்பாட்டு கத்திகள், ரேஸர் பிளேட்ஸ். ஆனால் பாதுகாப்பு ரேசர்கள் மற்றும் வாள்களுக்கு விதிவிலக்கு உள்ளது\nபேஸ்பால் மட்டைகள், கிரிக்கெட் மட்டை, கோல்ப் மற்றும் ஹாக்கி குச்சிகள் , ஸ்பியர் கன்ஸ், பவ்ஸ் மற்றும் ஏரோஸ்\nஅம்மோனியா பொருட்கள், பிபி துப்பாக்கி, கம்ப்ரெஸ்டு ஏர் கன், துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களின் பாகங்கள், பெல்லட் துப்பாக்கி, உண்மையான ஆயுதங்களின் மாதிரிகள்\nகோடாரி, கடப்பாரை, சுத்தியல், துளையிடும் இயந்திரம், இரம்பம், ஸ்க்ரூ டிரைவர் (கண்ணாடி சரிசெய்யும் கருவிகளுக்கு விதிவிலக்கு),குறடு மற்றும் இடுக்கி\nபில்லி கிளப்புகள், பிளாக் ஜாக்ஸ், ப்ராஸ் நிக்கிள்ஸ், கியூபாட்டான்ஸ், மேஸ் / மிளகு ஸ்ப்ரே, மார்ஷியல் ஆர்ட்ஸ் டூயன்ஸ், நைட் ஸ்டிக்ஸ், நஞ்சன்கஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ் / தற்காப்பு பொருட்கள், ஸ்டன் கன்ஸ் / அதிர்ச்சி சாதனங்கள், எறியும் நட்சத்திரங்கள்\nகைப்பை மற்றும் செக்-இன் செய்யப்பட்ட பைகளில் கூட கொண்டு செல்ல முடியாத பொருட்கள்\nவிரிவடைய துப்பாக்கி, துப்பாக்கி லைட்டர்ஸ் மற்றும் துப்பாக்கி மருந்து, வெடிபொருள், வெடிமருந்து தொப்பிகள், டைனமைட், பட்டாசுகள், சீற்றம் ஏற்படுத்தும் பொருள்(எந்த வடிவத்தில்), கை குண்டுகள், பிளாஸ்டிக் வெடிப்புகள் மற்றும் வெடிமருந்துகளின் யதார்த்தமான பிரதிபலிப்புகள்.\nப்யூடன், ஆக்ஸிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் நீராவிச் சிலிண்டர்கள் (ஆழமாக குளிரூட்டப்பட்ட, எரியக்கூடிய, அல்லாத எரியக்கூடிய மற்றும் விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் உள்ளவை)\nஎரிவாயு, எரிவாயு விளக்குகள், இலகுவான திரவ எண்ணெய், சமையல் எண்ணெய், டர்பென்டனைன் மற்றும் பெயிண்ட் தின்னர், தீங்கு விளைவிக்கும் யதார்த்தமான பிரதிபலிப்புகள் மற்றும் ஏரோசோல் (தனிப்பட்ட பராமரிப்பு அல்லது குறிப்பிட்ட கழிப்பறை பொருட்கள் தவிர ), எரிபொருள்கள் (சமையல் எரிபொருள்கள் மற்றும் எரியக்கூடிய திரவ எரிபொருள் உட்பட)ஆக்ஸிஜனேற்ற பொருள்கள்: சலவைத்தூள், பெராக்சைடுகள் போன்றவை\nநச்சு மற்றும் தொற்று பொருட்கள்: பூச்சிக்கொல்லிகள், களைக்கொள்ளிகள் மற்றும் நேரடி வைரஸ் பொருட்கள் போன்றவை\nஅமிலங்கள், அல்காலிஸ், பாதரசம், ஈரமான செல் பேட்டரிகள் (சக்கர நாற்காலிகளில் உள்ளவை தவிர), அடுப்பு அல்லது வடிகால் கிளீனர்கள்\nஇதர ஆபத்து விளைவிக்கும் பொருட்கள்\nகாந்தசக்தி வாய்ந்த பொருட்கள், தடைசெய்யப்பட்ட மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள், அலாரம் கருவிகள் பொருத்தப்பட்ட கைப்பெட்டிகள்\nமுன் அனுமதியுடன் கூடிய விதிவிலக்குள்ள பொருட்கள்\nபின்வரும் பொருட்கள் உள்பட இன்னபிற பொருட்களை, உள்ளூர் ஒழுங்குமுறைவிதிகள், கொள்கைகளை பொறுத்து முன் அனுமதியுடன் எடுத்த செல்ல முடியும்.\nபேட்டரி உதவியுடன் இயங்கும் சக்கர நாற்காலிகள், உலர்ந்த பனிக்கட்டி,கையில் எடுத்துச்செல்லக்கூடியமருத்துவ மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை.\nபயணிகளின் பையில் கொண்டு செல்லும் கருவிகளில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிக்கு தடை\nகைப்பையில் கொண்டு செல்லும் மின்னணு பொருட்களில் உள்ள பேட்டரிகள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு முனையங்களில் அகற்ற வேண்டியதில்லை. மின்னணு பொருட்களுக்கான லித்தியம் அயன் செல் உள்ளிட்ட பேட்டரிகளை கையில் கொண்டுசெல்லும் பையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக லித்தியம் உலோக பேட்டரிகளில் உள்ள லித்தியத்தின் அளவு 2கிராமுக்கு அதிகமாக இருக்க கூடாது. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வாட்-மணி விகிதம் 100wh ஐ விட அதிகமாக இருக்க கூடாது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/04/blog-post_79.html", "date_download": "2021-04-13T15:54:07Z", "digest": "sha1:BLEZODB6MYKP4KJLMYCCDL4FXAOQHVTF", "length": 6757, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "டியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பலாத்காரம். உயிரிழப்பு! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » டியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பலாத்காரம். உயிரிழப்பு\nடியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பலாத்காரம். உயிரிழப்பு\nகடந்த வியாழக்கிழமையன்று டியூஷனுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவியை, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உலக அரங்கில் இந்தச் செய்தி வெளியாகி இந்தியாவுக்கு மேலும் கெட்ட பெயரை கொடுத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும். உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் இந்த கொடுமை இடம்பெற்றுள்ளது.\nஇதையடுத்து அவர்களால் விடுவிக்கப்பட்ட அந்த சிறுமி வீடு திரும்பினார். அங்கு தன் பெற்றோரிடம் நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்ய முயன்று, தன் கைப்பட தற்கொலை கடிதம் எழுதுவிட்டு விஷம் அருந்தியுள்ளார்.பின்னர், மயங்கி கிடந்த அந்த சிறுமி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மாணவியின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினருக்கு, சிறுமியை பாலியில் வன்கொடுமை செய்தது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் எனத் தெரியவந்தது. மேலும் அவர்களில் இரண்டு பேரின் பெயர்களை அச்சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் மற்ற இரண்டு நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\n��ேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/priya-anand-pair-with-rj-balaji/146228/", "date_download": "2021-04-13T16:48:35Z", "digest": "sha1:EUYWIC3ODHXBQDDMOX6GQMMB3JA3W6TJ", "length": 6517, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Priya Anand Pair With RJ Balaji | tamil cinema news", "raw_content": "\nHome Latest News அவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nஅவருடன் என்றால் டபுள் ஓகே என பிரபல நடிகருடன் ஜோடி போட உள்ளார் ப்ரியா ஆனந்த்.\nPriya Anand Pair With RJ Balaji : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து எல்.கே.ஜி என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.\nஇப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து பாலாஜி அடுத்ததாக ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த பதாய் ஹோ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.\nஇந்த படத்தினை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nNext articleஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nகாருக்குள் மூச்சு முட்ட கிஸ் அடித்த பிரியா ஆனந்த் – பாவம் அந்த குழந்தை.\nபிரசாந்த், சிம்ரன் இணைந்து நடிக்கும் அந்தாதூன் ரிமேக்கில் இணைந்த தமிழ் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\n220 கோடி கலெக்ஷன் செய்த படத்தை ரிமேக் செய்யும் ஆர். ஜே பாலாஜி – செம மாஸ் தகவல் இதோ.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தீபா அக்கா செய்த பாயாசம் – வீடியோ.\nதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் – Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3861-2019-04-22-11-47-58", "date_download": "2021-04-13T17:20:56Z", "digest": "sha1:YZ6UAZ4GUJJR7XL6H6XB2MPORHYLCNHG", "length": 31274, "nlines": 196, "source_domain": "www.ndpfront.com", "title": "இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\n290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது.\nஇந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்றது.\nஇந்த தாக்குதலானது இலங்கையில் பொதுவான பல்வேறு மதம் சார்ந்த மதவாதங்களில் இருந்தும், தனித்துவமானவை. சர்வதேசரீதியான இஸ்லாமிய பயங்கரவாத பின்னணியைக் கொண்ட, ஓருங்கிணைந்த ஒரு தாக்குதலாகும். உலகெங்கும் நடந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியும் கூட.\nஇந்த இஸ்லாமிய பயங்கரவாத மதவெறி சக்திகள் இலங்கையில் காலூன்றியதென்பது, இலங்கையில் புரையோடி வரும் இஸ்லாமிய பழமைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புபட்டது.\nஇஸ்லாமிய அடிப்படைவாதமென்பது இலங்கையில், முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியில் உருவான பல்வேறு கட்சிகளின் வருகைகளுடன் தொடர்புபட்டது. இன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்துமே, இஸ்லாமிய மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையே. இலங்கையில் தேர்தல் கட்சிகள் இனவாத அடிப்படையைக் கொண்ட கட்சிகளாக இருக்கும் சூழலில், முஸ்லிம் சமூகம் விதிவிலக்காக இருக்கின்றது. அதாவது இனம் சார்ந்த கட்சியாக அல்லாமல் இஸ்லாம் சார்ந்த, மதவாதக் கட்சிகளாகவே இருக்கின்றது.\nஇலங்கை வாழ் மக்களை இஸ்லாமிய மத மக்களாக பிரிக்கும் மதவெறி கட்சி அரசியல், காலத்துக்கு காலம் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டு, சலுகை பெற்ற இஸ்லாமிய மதவெறியை ஊட்டி வளர்த்தன. தமிழ் மொழி பேசிய முஸ்லிம் மக்களை, குறுகிய இஸ்லாமிய மதவெறிச் சிந்தனைக்குள் முடக்கியதன் மூலமே, மதவெறி பிடித்த பயங்கரவாத குழுக்கள் உருவாவதற்கான, பொதுச் சமூக அடித்தளத்தை வித்திட்டது.\n1960 களில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினது பகுத்தறிவுவாதத்தினை, 1990 க்குப் பிந்தைய முஸ்லிம் - இஸ்லாமிய மதவாத அரசியல் குழிதோண்டி புதைத்தது. உதாரணமாக பெண்களுக்கு பர்தாவை கொண்டு வந்து திணித்தது முதல் இஸ்லாம் மக்கள் வாழும் பிரதேசத்தில் பேரீச்சம்பழ மரத்தை நட்டது வரை, மதவெறி ஊட்டும் பல்வேறு கூறுகள் வெளியில் இருந்து உள் வந்ததற்கான சான்றாகும். இவைதான் இஸ்லாம் மார்க்கம் என்று கூறி, கூடி வாழ்ந்த மக்களின் கூட்டு வாழ்வியல் பண்புகளை அழித்த அரசியல் பின்னணி என்பது, அடிப்படையில் மதவெறி அரசியல் தான். ஆளும் கட்சிகளுடன் காலத்துக்கு காலம் சேர்ந்து, மதவெறியை ஊட்டி வளர்த்த மதவெறிப் பின்னணியிலேயே, இஸ்லாமிய பயங்கரவாதமானது தன் காலை இலங்கையில் ஊன்றிக் கொண்டுள்ளது.\nஅரபு உலகில் இருந்து பேரீச்சம்பழ மரங்கள் மட்டும் வரவில்லை, இஸ்லாமிய மதவெறியை பரப்புவதற்கான பாரிய நிதிகளும், மதவெறியாட்டப் பிரச்சாரம் செய்யும் மார்க்கவாதிகளும் பெருமெடுப்பில் இலங்கை வந்தனர். இந்தப் பின்னணி தான் தற்கொலைத் தாக்குதலாக இன்று பரிணமித்து நிற்கின்றது.\nஇலங்கையில் வாழும் பல்வேறு சமூகப் பிரிவுகளை விட இஸ்லாமிய சமூகமே, மிகப் பின்தங்கிய சமூகம். 7ம், 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதக் கூறுகளையும், அரபு மதப் பண்பாட்டையும், வாழ்க்கை முறைமைகளையும் ஏற்றுக்கொண்டு வாழுமளவுக்கு, பகுத்தறிவற்ற பி���்தங்கிய சமூகம்.\nஇதை முஸ்லிம் - இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் மட்டும் பாதுகாக்கவில்லை. கலை, இலக்கியம் என்று, தங்களை முற்போக்காகவும், இடதுசாரியாகவும் காட்டிக் கொள்ளும் பலரும், மத அடிப்படைவாத சமூக கட்டமைப்பையும், மதவாதச் சிந்தனையையும் கடந்த, மனித சமூகத்தை முன்வைத்து பேசுவதில்லை.\nஇஸ்லாமிய மதம் சார்ந்து பேசுகின்ற, இஸ்லாமிய சிந்தனைமுறைதான் \"முற்போக்கு பெயரில்\" உள்ள முஸ்லிம் கலை இலக்கியமாக இருக்கின்றது. இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வெறுமையும், வழிகாட்டலுமற்ற சமூகமாக மாறி இருக்கின்றது.\nதமிழ்மொழி பேசும் சமூகமாக தன்னை முன்னிறுத்த வக்கற்று, அனைத்தையும் இஸ்லாம் மதம் ஊடாக அணுகும் குறுகிய பார்வை, தமிழ் மொழியையும் கூட விட்டுவிடுவதில்லை.\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது தவறு என்று கூற முற்படுவதன் மூலம், அது தனது சிந்தனைமுறைக்குள்; கொண்டுள்ள மதவாத சிந்தனைமுறையை பூசிமெழுகி பாதுகாக்கவே இன்று விரும்புகின்றது.\nமேற்கு ஏகாதிபத்தியங்கள் 1980 களில் அரபு எண்ணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாக்கியது. அரபு மக்கள் 1960 களில் பகுத்தறிவு பெற்ற தேசியவாதிகளாகவும், ஜனநாயகத்தை நேசிக்கும் சமூகமாக தங்களை உயர்த்தியதுடன், தங்கள் விடுதலைக்கு வர்க்க விடுதலையை தீர்வாகக் கருதிய போராட்டங்கள் அரபு உலகெங்கும் வளர்ச்சி பெற்ற, ஜனநாயக சமூகமாக உருவாகி வந்தது. இதைத் தடுக்கவே மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்து விட்டதுடன், பயங்கரவாத குழுக்களையும் தோற்றுவித்தது.\nஇன்று மேற்கில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து அதன் பிரச்சாரம் என்பது, சொந்த மக்களை மதவெறி மூலம் அணிதிரட்டுவதற்கானதாக இருந்த போதும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை இஸ்லாம் மதத்தின் மார்க்கமாக முன்வைக்கின்ற போது, எதிர்வினையற்ற இஸ்லாம் அதற்கு பொறுப்பேற்கவேண்டும். இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்கள் அதற்கு எதிராக எதிர்வினையாற்றாத வரை, அவர்கள் அதற்கு பொறுப்பாளிகள். இஸ்லாம் என்பது இஸ்லாமிய பயங்கரவாதமாக மாறி விடுகின்றது. இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்களும், அந்த மதத்தில் பிறந்து அதை பின்பற்றாதவர்களும், இதைக் க��னத்தில் எடுத்து, எதிர்வினையாற்றியாக வேண்டும்.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகளும், சிந்தனைகளும், பிற மத அடிப்படைவாதத்திற்கான நெம்புகோல் அல்ல. இதை பிற மதம் சார்ந்தவர்கள் கருத்தில் எடுத்தாக வேண்டும்;.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2699) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2670) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2682) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3108) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3319) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3314) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3452) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3150) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3271) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3283) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2930) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3230) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3061) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3305) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3349) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3295) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3566) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3454) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3402) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3339) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/linganagar286.html", "date_download": "2021-04-13T15:33:35Z", "digest": "sha1:EFCCM7OWIVLFJUXNNK7UF7A6AB2ODM2Q", "length": 7533, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "திருகோணமலை விபச்சார நிலையம் முற்றுகை! நால்வர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருகோணமலை விபச்சார நிலையம் முற்றுகை\nதிருகோணமலை விபச்சார நிலையம் முற்றுகை\nசாதனா October 11, 2020 திருகோணமலை\nதிருகோணமலை லிங்கநகர் பிரதேசத்தில் அமைந்த மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்த நிலைய உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவர���வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/jaffnacouncil37636.html", "date_download": "2021-04-13T17:38:24Z", "digest": "sha1:Q4DGE5CFRNQD43DTX2XV7HYNHWBB34PX", "length": 7953, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "தோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பாதீடு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பாதீடு\nதோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பா��ீடு\nசாதனா December 02, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டது.\nஇந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (02) சபையில் இடம்பெற்ற போது பட்ஜெட்டுக்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டது. 2 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.\nஇதன்மூலம் இந்த பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்க்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்ரஸ்ஸின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் சிறீலங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 வாக்களித்துள்ளனனர்.\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/china-chengdu-town-power-cut-due-to-youngster-did-exerc", "date_download": "2021-04-13T16:21:23Z", "digest": "sha1:XK3LNPXS2FKNVMFWLHRZX2Q7KYNA6BC6", "length": 8872, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "மூக்கு பொடப்பா இருந்தா அப்படிதான்.. ஆர்வக்கோளாறால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய நகரம்.! - Seithipunal", "raw_content": "\nமூக்கு பொடப்பா இருந்தா அப்படிதான்.. ஆர்வக்கோளாறால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய நகரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஆர்வக்கோளாறில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்ததால், நகரமே இருளில் மூழ்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம். தினமும் உடற்பயிற்சி செய்து தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது சிலருக்கு பிடித்த விஷயமாகும்.\nஇந்த நிலையில், வித்தியாசமான முறையில் வாலிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து, ஊராரின் வயித்தெரிச்சலுக்கு உள்ளாகியுள்ளார். சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியான செங்டூ பகுதியை சேர்ந்த வாலிபர், அங்கு இருந்த மின்கம்பத்தில் ஏறி, கம்பத்தின் உச்சிக்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார்.\nஇதனைக்கண்ட மக்கள் முதலில் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாலும், மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு வாலிபரின் உயிரை காப்பாற்ற கூறி கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து, எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், செங்டூ நகரில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. பின்னர் இது காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அங்கு வந்த காவல்துறையினர் ஆர்வக்கோளாரில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\n#BigBreaking: தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\n மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.\nசாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.\nகர்ணன் படத்தைவிட்டு வெளியில் வந்த இளைஞர். தர்ம அடிகொடுத்த தனுஷ் ரசிகர்கள்.\nஹீரோவாகும் ஆசையை ஏ.ஆர் ரகுமான் கைவிட இப்படி ஒரு காரணமா.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_462.html", "date_download": "2021-04-13T17:35:52Z", "digest": "sha1:BE66W5W7XLPYAAF22YDK52A733Q4LKV2", "length": 6915, "nlines": 60, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்கவர் மெய்நிகர் திறப்பு விழாவுடன் இன்று ஆரம்பமாகும் L.P.L தொடர். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Sports News கண்கவர் மெய்நிகர் திறப்பு விழாவுடன் இன்று ஆரம்பமாகும் L.P.L தொடர்.\nகண்கவர் மெய்நிகர் திறப்பு விழாவுடன் இன்று ஆரம்பமாகும் L.P.L தொடர்.\nஇலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் இன்று (நவம்பர் 26) ஆரம்பமாகவுள்ளது.\nஅதன்படி மாலை 6.50 மணிக்கு ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரானின் தொடக்க விழாவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் (augmented and virtual reality technologies) பயன்படுத்தப்படவுள்ளன.\nஇதன்போது இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம், பொழுதுபோக்கு மற்றும் மிக முக்கியமாக இலங்கையில் கிரிக்கெட்டின் பதிவுகள் என்பன காட்சிப்படுத்தப்படும்.\nகொழும்பு கிங்ஸ், தம்புள்ள வைக்கிங், காலி கிளாடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கு பற்றும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.\nஅதன்படி 15 நாட்கள் நடைபெறும் இத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் இலங்கை நட்சத்திரமான அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும், இலங்கையின் மற்றொரு நட்சத்திரமான குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளது.\nஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 8 ஆட்டங்களில் போட்டியிடும். அதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.\nஅரையிறுதிப் போட்டிகள் 2020 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நடைபெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு நுழையும். இறுதிப் போட்டியானது டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறும்.\nவீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார நடவடிக்கைகளின் மிக உயர்ந்த தரத்துடன் இந்த போட்டி நடத்தப்படுகிறது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=118", "date_download": "2021-04-13T16:56:48Z", "digest": "sha1:RFZSPVS5GXQAAIJW3H2YF5QGLXFJ4GES", "length": 20454, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நித்திய ஜீவன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் நித்திய ஜீவன்\nஎங்குமுள்ள மனிதர்கள் சிருஷ்டி கர்த்தராகிய கடவுளை அறிந்துகொள்ளவும் அவரின் அருளைப்பெறவும் வாஞ்சிக்கின்றனர். இந்த விருப்பத்தினடியாய்த் தோன்றினவைகளே உலக சமயங்கள் அனைத்தும். மனிதன் தேவனைத் தேடும் முயற்சிகள் இவைகள். சமயச்சடங்குள், ஆசாரங்கள், பக்தி முயற்சிகள், தொழுகை, புண்ணிய யாத்திரைகள், பலிகள். ஆனால் இவைகளின்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் பலனை எட்டிவிடுவதில்லை. மனிதனின் எந்தப் புண்ணியச் செயல்களும் அவனை இறைவனுக்கு ஏற்புடையவானக்குகிறதில்லை. பாவத்தினால் அவன் பரிசுத்த கடவுளுக்குத் தூரமாய்ப் போனவன். அவரை நெருங்குவதற்கும் அருகதையற்றவன்.\nமனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தேவனை அறிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அவன் மனமும் இருளடைந்து போனது. தேவன் தம்மைக் குறித்த அறிவை பலவிதங்களில் தெரிவித்திருக்கிறார். படைக்கப்பட்டபடைப்புகளின்மூலம் காணப்படாத கடவுளின் ஞானம், நித்திய வல்லமை, தெய்வத்தன்மை ஆகியவைத் தெளிவாய்க் காணப்படும் (ரோமர்1:20). வானங்கள் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது (சங் 19:1). மனுஷன் அவைகளைக் குறித்துச் சிந்திப்பதுமில்லை: உணருவதுமில்லை.\nதேவனைக்குறித்து அறியப்படுவது மனுஷர்களுக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் தேவனையறிந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும் ஸ்தோத்தரியாமலுமிருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது. தங்களை ஞானிகள் என்று சொல்லிலும் பயித்தியக்காரரானார்கள் (ரோமர் 1:21-22). தேவன் ஆவியாயிருக்குpறார். தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்குpறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்றும் கர்த்தர் அறிந்திருக்கிறார் (1கொரி 3: 19-20). உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில் தேவன் இந்தக் கடைசிகாலத்தில் தம்முடைய குமாரனாகிய இயேசுவின்மூலம் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1-2).\nஇயேசு ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல. இவரே தேவனை நமக்கு வெளிப்படுத்த வந்தவர். பாவியாகிய மனிதனைத் தேடி வந்த இறைமகன். மெய்யான தேவனுமானவர். சத்தியமுள்ளவரை நாம் அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார் என்று அறிவோம் (1யோவான் 5:29). ‘தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யேவாhன் 1:18). இயேசு கிறிஸ்து தாமே யூதர்களிடம் சொல்லியிருப்புதைக் கவனிப்பீர்: ‘நீங்கள் சத்தியமுள்ளவராகிய என் பிதாவை அறியாதிருக்கிறீர்கள்: அவரே என்னை அனுப்பினார். நான் அவரை அறிந்திருக்கிறேன்” (யோவான் 7: 28:29). ‘தேவனிடத்திலிருந்து வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை. இவரே பிதாவைக் கண்டவர். நான் உயர்விலிருந்துண்டானவர். நான் தேவனிடத்���ிலிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினார். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்” (யோவான் 8:19,23,42). ‘பிதாவை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்று கேட்ட பிலிப்புவிடம் இயேசு, பிலிப்புவே நீ இன்னும் என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார். (யோவான் 14:9). சீஷர்களிடம் அவர், ‘நானே வழி, சத்தியம்,ஜீவன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்” (யோவான் 14:6-7). இவ்வாறு அநேக உறுதி வாக்கினால் இயேசு தம்மைக்குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவனையறியும் வழியைக் குறித்துத் தெரிவித்துள்ளவர் வேறு யாரேனும் உண்டா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார். (யோவான் 14:9). சீஷர்களிடம் அவர், ‘நானே வழி, சத்தியம்,ஜீவன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்” (யோவான் 14:6-7). இவ்வாறு அநேக உறுதி வாக்கினால் இயேசு தம்மைக்குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவனையறியும் வழியைக் குறித்துத் தெரிவித்துள்ளவர் வேறு யாரேனும் உண்டா இரட்சிப்பின் வழியை இவ்வளவு நிச்சயத்துடன் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாயும் காட்டும் நூல் சத்தில வேதமேயல்லாமல் வேறு ஆகமம் ஏதேனும் உண்டா இரட்சிப்பின் வழியை இவ்வளவு நிச்சயத்துடன் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாயும் காட்டும் நூல் சத்தில வேதமேயல்லாமல் வேறு ஆகமம் ஏதேனும் உண்டா இவ்வாறிருந்தும் ஏன் மனுமக்களில் அநேகர் விசுவாசிப்பதில்லை. நம்மில் எத்தனைபேர் இந்த வழியை ஏற்றுக்கொண்டோம் இவ்வாறிருந்தும் ஏன் மனுமக்களில் அநேகர் விசுவாசிப்பதில்லை. நம்மில் எத்தனைபேர் இந்த வழியை ஏற்றுக்கொண்டோம் இயேசுவைப் பற்றிய சுவிசேஷ நூல்களைப் படிப்புதின் மூலம் கடவுள் அமைத்துள்ள இரட்சிப்பின் வழியை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.\nஇயேசு கிறிஸ்துவை ஒரு குருவாகவோ, இலட்சிய புருஷராகவோ, தியாகமூர்த்தியாகவோ ஒருவர் அங்கீகரிப்பதினால் அவருக்கு யாதொரு பயனும் இல்லை. ஆனால் இயேசு உலகில் மனிதனாக வந்த தேவனுடைய குமாரன் என்று ஒருவர் விசுவாசிக்கவேண்டும். இவரே தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கும்படியாய்ச் சிலுவையிலே பலியானவர் என்பதையும் நம்பவேண்டும். பாங்குளை விட்டு மனந்திரும்பி, இயேசு தன்னுடைய இரட்சகராகவும் ஆண்டவருமாகவும் ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பாவமன்னிப்பைப் பெற்று தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றார். ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுகிறான். இதுவே நித்திய ஜீவன் (யோவான் 17:3). குமாரனையுடையவன் ஜீவனையுடையவன் (1யோவான் 5:12).\nஇந்த அறிவுக்கு ஒப்பானது வேறொன்றுமில்லை. இது அறிவுமட்டுமல்ல. இது மேன்மையான அனுபவம். இதைக்குறித்தே ஒருவர் மேன்மை பாராட்டலாம். ‘பூமியிலே கிருபையையும் நியாயத்தையும், நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 9:24). பரிசுத்த பவுல் உலகப்பிரகாரமாக அநேக காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடும். ஆனாலும் அவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் மற்ற உயர்வுகளெல்லாம் அவருக்கு உயர்வாகத் தெரியவில்லை. ‘என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டடென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார் அவன் (பிலிப்பியர் 3:8).\nகர்த்தரை அறிந்து கொள்ளும் போதுதான் நாம் உண்மையான விடுதலையடைகிறோம். ‘பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள். நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் இயேசு (யோவன் 8:31,32,34). இயேசுவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்துகொள்ளுபவர்கள் தங்களை கட்டியிருக்கும் பாவக்கட்டுகளிலிருந்தும் அடிமைப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். இயேசு அவர்களை விடுவிக்கிறார்.\nபிதாவை அறிந்திருக்கிறவர்கள் பலவான்களாகவும் பொல்லாங்களை ஜெயிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறார்கள் (யேவான் 2:13-14). நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவி��் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதை அவருடைய கற்பனை. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்: அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nஅவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/gadget-and-tech/article/whatsapp-tests-self-destructing-messages/262441", "date_download": "2021-04-13T16:11:16Z", "digest": "sha1:F65TOZGFMF5UTMJFDMSFOZSBRCZVVHXV", "length": 4957, "nlines": 52, "source_domain": "www.timesnowtamil.com", "title": " வாட்ஸ்அப் செய்திகள் தாமாக அழிந்துவிடுமா? புதிய அம்சம் அறிமுகம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nவாட்ஸ்அப் செய்திகள் தாமாக அழிந்துவிடுமா\nவாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம் எல்லோருக்கும் பயன்படாது என்றாலும் வாட்ஸ்ஆப் மூலம் நண்பர்களுடன் ரகசிய தகவல்கள் பகிர்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.\nவாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் அம்சம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் 2.19.275 பீட்டா பதிப்பில் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் வகையில் பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம்.\nஇந்த அம்சம் எல்லோருக்கும் பயன்படாது என்றாலும் வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுடன் ரகசிய தகவல்கள் பகிர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். டெலிகிராம் செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் உள்ளது. ’சீக்ரட் சேட்’ எனும் வசதி கொண்டு டெலிகிராம் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பினால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாக மறைந்துவிடும்.\nடெலிகிராம் செயலியின் சீக்ரட் சேட் வசதி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் சர்வரில் சேமிக்கப்படாது என்று கூறும் அந்நிறுவனம், அதனை ஃபார்வர்ட் செய்யவோ ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது என்றும் கூறுகிறது.\nவாட்ஸ்அப் செயலியின் குரூப் சேட் வசதியில் தற்போது இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது. 5 நொடிகள் முதல் 1 மணிநேரம் வரையிலான காலத்த��ற்குள் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் படி பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.twuko.com/TTVDhinakaran/tweet/1364459574405648394", "date_download": "2021-04-13T17:30:07Z", "digest": "sha1:2IR5KESPVEAD5GNIROGPTFD3FS4TDMEG", "length": 2605, "nlines": 38, "source_domain": "www.twuko.com", "title": "அம்மா அவர்களின் வழியில் தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்த நன்னாளில் உறுதியேற்றிடுவோம்! Tweet added by TTV Dhinakaran @TTVDhinakaran | Twuko", "raw_content": "\nஅம்மா அவர்களின் வழியில் தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்த நன்னாளில் உறுதியேற்றிடுவோம்\n@TTVDhinakaran பெரும் உறுதி கொண்ட தங்க தாய் வழியில் நிச்சயம் வெல்வோம்... உறுதிஉறுதி\n@TTVDhinakaran துரோகத்தின் வலி விரைவில் நீங்கட்டும்.அதிமுகவை, ஜெ அம்மையாரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா நடராஜனும், அம்மையார் சசிகலாவும் காப்பாற்ற ஆற்றிய பங்கு இன்று துரோகிகளின் பின் திரியும் பணத்தாசை பிடித்தவர்களுக்கு மறந்து போயிருக்கும்.. ஆனால், எங்களைப் போன்ற நடுநிலையாளர்களும் நன்கு தெரியும்.\n@TTVDhinakaran வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nSE Ravikumar. செந்துறை. பெரம்பலூர் மாவட்டம்\n@TTVDhinakaran அம்மா வழியில் நடக்கும் ஒரே இயக்கம் அம்மாமக்கள் முன்னேற்ற கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/blog-post_17.html", "date_download": "2021-04-13T17:31:33Z", "digest": "sha1:NGVWILR4IEMK7WBTIXB6MQFVI3DT2FJS", "length": 23310, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "அவ்வளவுதான்...சிம்பிள் ~ நிசப்தம்", "raw_content": "\nஇது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இ��்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.\nவேலைக்கு சேர்ந்தவுடனே மலேசியா அனுப்பி வைத்தார்கள். அதுதான் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் படு உற்சாகமாக இருந்த பருவம் அது. திருமணம் ஆகியிருக்கவில்லை. உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும் மனம் முழுவதும் மசாஜ் பார்லர்களால் நிறைந்திருந்தது. பினாங்கு நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அழகாகத் தெரிந்தது- மலாய் பெண்களைத் தவிர. அவர்கள் அத்தனை அழகாக இருப்பதில்லை. உருளைக்கிழங்குக்கு கண்களும் மூக்கும் வரைந்து வைத்த மாதிரி இருப்பார்கள். ஆனால் சீனப் பெண்களுக்கு கண்களே இல்லையென்றாலும் கூட பரவாயில்லை- ஒருவித அழகுடன் இருந்தார்கள். உலகம் இத்தனை அழகான சீனப் பெண்களால் நிரம்பியிருக்கிறது என்று புரிந்து கொண்ட போது எனக்கு வாயெல்லாம் பற்கள். எப்படியும் ‘சிங்கி’யிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தேன்.\nஅந்தச் சமயத்தில் எனக்கு மேனேஜராக இருந்தவர் கன்னடக்காரர். வேலை மலேசியாவில் என்றாலும் இந்தியாவில் இருக்கும் அவருக்குத்தான் ரிப்போர்டிங் செய்ய வேண்டும். வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு இருவரும் முதன் முதலாக பினாங்கில்தான் சந்தித்துக் கொண்டோம். அவருக்கு பதினைந்து நாள் பயணம். நான் ஏற்கனவே மாதக் கணக்கில் அங்கேதான் இருந்தேன். அவர் ஐம்பதைத் தொடும் காலத்தில் இருந்தார். கிருதாவெல்லாம் ஏற்கனவே நரைத்திருந்தது. மீசையில் வெள்ளை எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்தது. அப்பாவின் பெயர்தான் அவருக்கும் என்பதால் சற்று நெருக்கமாக உணர்ந்திருந்தேன். அவருக்கும் என்னைப் பிடிக்கத் துவங்கியிருந்தது. அங்கு அவர் இருந்த பதினைந்து நாட்களும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் சாவடித்துவிட்டார். இந்திய உணவு வேண்டும், இந்திய கடைகள் வேண்டும் என்று ஒரே அக்கப்போர். வேறு யாராவதாக இருந்தால் ‘இதெல்லாம்தான் இந்தியாவிலேயெ கிடைக்குதே இங்கு வந்தும் அதையே தேட வேண்டுமா’ என்று மண்டையிலேயே ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் மேனேஜர் அல்லவா’ என்று மண்டையிலேயே ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் மேனேஜர் அல்லவா பல்லிளித்துக் கொண்டே ‘சரிங்க சார்’ போட்டுக் கொண்டிருந்தேன்.\nஅவரோடு சுற்றிய லிட்டில் இந்தியா, காரைக்குடி ரெஸ்டார��்ட் என்று சுற்றிய இடமெல்லாம் ஒரே இந்திய வாசம்தான். அதைக் கூட மன்னித்து விட்டுவிடலாம் சைட் அடித்தால் கூட இந்தியப் பெண்களையே பார்க்க வேண்டும் என்றார். அது மட்டுமா ‘சீனப் பெண்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று பல் மீது நாக்கைப் போட்டு பேசிவிட்டார். இந்த இடத்தில் அவரை முறைத்திருப்பேன் என்றோ அல்லது பழி வாங்கியிருப்பேன் என்றோ நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. இப்பொழுதும் அவர்தானே மேனேஜர் அதனால் அதுக்கும் ‘சரிங்க சார்’தான். வேறு வழியே இல்லை.\nஅவர் இந்தியாவிற்கு கிளம்பிய பிறகுதான் எனக்கு சிறகு முளைக்கத் துவங்கியது. என்னென்ன செய்தேன் என்று இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு நோ சிங்கி மங்கி டாக்கிங்.\nஇந்தியா வந்த பிறகு மலேசிய நிறுவனத்தின் விவகாரங்களை மேனேஜர் என்னிடமிருந்துதான் தெரிந்து கொள்வார். அப்படியே பேசிப் பேசி நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் இந்திரா நகரில் ஒரு வீடு வாங்கி இருந்தார். பெங்களூரில் அது நல்ல ஏரியா. காஸ்ட்லி ஏரியாவும் கூட.அந்தப் பகுதியில் அவ்வளவு எளிதில் வீடு வாங்கிவிட முடியாது- வங்கிக் கடன் தான் என்றாலும் பெருங்கடனாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் அவனை விட சிறிய மகளும் இருந்தார்கள். மனைவி வேலைக்கு போகவில்லை. நல்ல வேலை, அளவான குடும்பம், அழகிய வீடு என்று சந்தோஷமான வாழ்க்கை. ஐம்பதை நெருங்கும் போது நமக்கும் இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும் என மற்றவர்களும் விரும்பும்படியான வாழ்க்கை அது.\nஅந்த சந்தோஷம் அவரது முகத்திலும் தெரியும். நல்ல தேஜஸ். அளவான புன்னகை, மழித்த முகம், காஸ்ட்லி முகக் கண்ணாடி, ப்ராண்டட் சட்டையும் பேண்ட்டும் என்று அவரைப் பார்த்தாலே ஒரு மரியாதை வரும்.\nமலேசியாவிலிருந்து பெங்களூர் திரும்பிய பிறகு வேலை அதிகம் இல்லை. மேனேஜருக்கு என் மீது ஒருவித நம்பிக்கை இருந்ததால் பெரிதாக ‘ப்ரஷர்’ கொடுக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அது என்னுடைய மனப்பிராந்தி. அவர் யாருக்குமே ப்ரஷர் கொடுக்காத நல்ல மனுஷன்.\nஐ.டி நிறுவனத்தில் சில மேலாளர்கள் இருக்கிறார்கள்- கண்கொத்திப் பாம்பாக பார்ப்பார்கள். ஒருவன் எத்தனை முறை டாய்லெட் போகிறான் என்பது வரைக்கும் கவனிக்��ும் கேடிகள் அவர்கள். டீம் மீட்டிங்கில் மனசாட்சியே இல்லாமல் கத்துவார்கள். இவர்கள்தான் இந்த நிறுவனத்தையே வலது தோளில் தாங்கிப் பிடிக்கிறார்களோ என்று நம்மை எண்ண வைத்துவிடுவார்கள். ஆனால் இந்த மேனேஜர் அப்படியெல்லாம் இல்லை. காலையில் பத்து மணிக்கு வருவார். ஆறு மணிக்கு கிளம்பிவிடுவார். இடையில் ஒரு முறை மொத்த டீமையும் அழைத்து ‘ஏதாவது பிரச்சினை இருக்கிறதா\nஇரவு நீண்ட நேரம் வேலை செய்வதாகத் தெரிந்தால் அடுத்த நாள் தனியாக அழைத்துப் போய் ‘அதிகமாக stretch செஞ்சுக்க வேண்டாம். வேலை நிறைய இருந்தால் இன்னொரு ஆளை டீமுக்குள் எடுத்துக்கலாம்’ என்று பேசும் எழுபது கிலோ ப்ளாட்டினம் அந்த மனுஷன்.\nஅது ஆகஸ்ட் மாதம் என்று ஞாபகம். காலையில் பயங்கரமாகத் தூங்கிவிட்டேன். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு பதினொன்று ஆகிவிடும். மேனேஜர் எதுவும் சொல்ல மாட்டார் என்றாலும் அவரை அழைத்துச் சொல்லிவிடுவதுதான் மரியாதை என்று பல் துலக்கிவிட்டு அலைபேசியில் அழைத்தேன். கட் செய்தார். அவசர அவசரமாக குளித்துவிட்டு வந்து மீண்டும் அழைத்த போதும் கட் செய்தார். மீட்டிங்கில் இருக்கக் கூடும். நேரடியாக பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என்று சாப்பிடாமல் வந்து சேர்ந்தேன். மணி பதினொன்று ஆகியிருக்கவில்லை. ஆனால் நெருங்கிக் கொண்டிருந்தது.\nபார்க்கிங்கில் வண்டியை நிறுத்தவும் அவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. அவருடைய மேனேஜரும் கூடவே இருந்தார். ‘சாரி சார் லேட்டாகிடுச்சு அதுக்குத்தான் ஃபோன் செய்தேன்’ என்று சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. ஆனாலும் மெலிதாக சிரித்தார். ‘என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க’ என்றார். அது சிரிப்பு இல்லை- தனது துக்கத்தை மறைக்கும் முகமூடி. அருகில் இருந்த அவருடைய மேனேஜர் என்னை உள்ளே போகும் படி சைகை செய்தார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவரை பார்த்தேன். மீண்டும் அதே சிரிப்பு- அதே கலங்கிய கண்கள்.\nஅதன் பிறகு இதுவரைக்கும் அவரிடம் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடைய நண்பர்கள் சிலர் அவர் மிகவும் உடைந்து போயிருப்பதாகச் சொன்னார்கள். ஃபோன் செய்து பேசலாம்தான். ஆனால் அவருடைய அனுபவதுக்கும் வயதுக்கும் என்னால் எதைச் சொல்ல முடியும் என்று தயக்கம். அடுத்த ஒரு வருடம் வரை���்கும் அவருக்கு வேலை எதுவும் சரியாக அமையவில்லை என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் ஐ.டி மார்க்கெட்டும் சரியில்லை.\nஅவ்வப்போது அந்த அழகிய குடும்பம் கண் முன்னால் வந்து போகும். அவரது கடன்களுக்கு என்ன செய்வார் குழந்தைகளின் படிப்புக்கு என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது. அப்படியே அந்த மேனேஜரை மறந்திருந்தேன்.\nநேற்று லின்க்-இன் வழியாக அழைப்பு அனுப்பியிருந்தார். ஜிமெயிலுக்கு notification வந்திருந்தது. லின்க்ட்-இன் தளத்தை நான் சரியாக பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அவர் என்ன வேலையில் இருக்கிறார் என்று பார்க்க விரும்பினேன். பார்த்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது- ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் சீனியர் டைரக்டராக இருக்கிறார்.\nமனுஷன் கலக்கியிருக்கிறார். விழுந்தது ஒரு அடிதான். அவ்வளவு சீக்கிரம் எழ முடியாத சமயத்தில் விழுந்த அடி. ஆனால் கை கால்கள் என அத்தனையும் சேர்த்து மொத்த பலத்தையும் திரட்டி உந்தியிருக்கிறார் போலிருக்கிறது. அந்த உந்துதலின் மூலமாக இப்பொழுது மிக உயரத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த நிறுவனத்திலிருந்து வெளியே போன போது வெறும் மேனேஜர். ஆனால் இப்பொழுது சீனியர் டைரக்டர். அதுவும் மிகப் பெரிய நிறுவனத்தில்.\nஎனக்கு கண்கள் திறந்தது போலிருந்தது. அவ்வளவுதான் வாழ்க்கை. அவருக்கு என்ன உயிரா போய்விட்டது வெறும் வேலைதான். யோசித்துப் பார்த்தால் உயிரைத் தவிர வேறு எது போனாலும் சரி- வெறும் மயிர் போன மாதிரிதான்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/manufacturer/", "date_download": "2021-04-13T16:11:29Z", "digest": "sha1:UNJ3JKNOZPE34QGX6JRVBMUQ4ZFA4HT3", "length": 19295, "nlines": 258, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Manufacturer « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீ��்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.\nகுளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.\nதமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஎருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.\nபாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.\nவிவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.\nஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.\n“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், ப���ாமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.\nஇலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.\nதொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.\nகால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.\nஅமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nமோட்டார் பைக் நிறுவனத்துக்கு விருது\nபெட்ரோல் இல்லாமல் எலெக்டரிக்கில் ஓடும் இரண்டு சக்கர வாகனம் யோபைக்ஸ் ஆகும். இந்த ஆண்டில் சிறந்த ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான விருது யோபைக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த நிறுவனம் 6 வகை மாடல்களில் இந்த பைக்கை தயாரித்த��ள்ளது. இதன் விலை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வகை பைக்குகள் தற்போது பிரபலமடைந்து உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-04-13T17:15:04Z", "digest": "sha1:DEUXNCVAHV5GJYYEZPEYEQTXEUU5BGXL", "length": 5726, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "குளிர் கால பனிக்கட்டி அதிசயமாக மாறிய நயாகரா நீர் வீழ்ச்சி! – EET TV", "raw_content": "\nகுளிர் கால பனிக்கட்டி அதிசயமாக மாறிய நயாகரா நீர் வீழ்ச்சி\nகனடாவில் ஆழமான உறை நிலையை உணரக்கூடிய ஒரே இடம் நயாகரா நீர் வீழ்ச்சி என்பதை இன்று உணரக்கூடியதாக காட்சியளிக்கின்றது. தண்ணீர் உறைந்து மரங்கள், நடைபாதைகள், மலை உச்சிகள் எங்கும் வண்ண பூச்சாக சுற்றி பிரகாசமான வெள்ளை நிறத்தில் கனவு காண்கின்றோமோ என நினைக்க வைத்துள்ளது.\nபார்வையாளர்கள் எலும்பை நடுங்க வைக்கும் குளிரில் படங்கள் மற்றும் சுய படங்களை எடுத்து இந்த குளிர் கால அதிசய விந்தையுலகத்தை கண்டு களிக்கின்றனர். இது மிகவும் விந்தையானதும் அனைவரது பார்வையையும் கவரக்கூடியதாக காட்சியளிக்கின்றது.\nசுற்று புறம் அனைத்தும் உறைந்த நிலையில் மூன்று நீர் வீழ்ச்சிகளும் இயற்கை ஈர்ப்புடன் ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் உறை பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றது. வீசும் காற்றினால் இயற்கையன்னையின் ஒவ்வொரு அங்குலமும் வெள்ளையால் சுற்றியுள்ளது.\nஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதிய உயர்வு குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை\nகனடிய நெடுஞ்சாலை ஸ்காபுரோவில் கொடூரமான விபத்தில் இருவர் மரணம்\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅ��்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதிய உயர்வு குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை\nகனடிய நெடுஞ்சாலை ஸ்காபுரோவில் கொடூரமான விபத்தில் இருவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:50:58Z", "digest": "sha1:5NYEJ6XVBDYLEFIPQCMYZYUN6RXRVJH4", "length": 9628, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காழ்வை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகில் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது காழ்வை (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3] திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும்.[4]\nஅகில் நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் (Agarwood) முதன்மையான வளப்பொருள் ஆகும்.[5] இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும்.[1] உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளை பொருளாகவேயாகும்.[6]\nகாழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[7]\nகாழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரறிவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை. அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.[8]\nபொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும்.[9] மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தன���ர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள் (நான்மணிக்கடிகை).[10][சான்று தேவை]\nகள்ளி வெயிலில் வெடித்து அகில் துகள்கள் அதிலிருந்து கொட்டும் (கம்பராமாயணம்)[11]\n↑ தொல்காப்பியம் மரபியல் 86, 87\n↑ பாட்டும் தொகையும், பதிப்பாசிரியக் குழு, வெளியிட்டோர் எஸ். ராஜம், 1958\nகள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும்; மான்வயிற்றுள்\nஒள்ளரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள்\nபல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்,\nபேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்\nதாய் பிளந்து உக்க கார் அகில்களும் (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் பாடல் 8)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-fake-news-card-on-puthiyathalaimurai-regarding-spb/", "date_download": "2021-04-13T16:42:19Z", "digest": "sha1:EJUTZVCCJHXCBUQMHHKKJMO46WSRM77O", "length": 14525, "nlines": 109, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா\n‘’பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஇதில், புதிய தலைமுறை ஊடகம் பெயரில் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், எஸ்பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டாரா, எனக் கேட்டு பலரும் நமது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல, கடந்த ஆகஸ்ட் 14, 2020 அன்று புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதா என தகவல் தேடினோம். அப்போது, தங்களது பெயரில் போலி செய்தி பரவுவதாகக் கூறி, புதிய தலைமுறை ஊடகம் மறுப்பு வெளியிட்டிருந��த விவரம் கிடைத்தது.\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் இந்த செய்திக் கட்டுரை வெளியிடும் நொடி வரை உண்மை. மற்றபடி, புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் பகிரப்படும் செய்தி போலியானதாகும்.\nUPDATE: மருத்துவமனை சிகிச்சை பலனின்றி எஸ்பி பாலசுப்ரமணியம் 25, செப்டம்பர் 2020 அன்று உயிரிழந்தார்.\nஉரிய ஆதாரங்களின்படி இது தவறான தகவல் என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.\nTitle:பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா\nஇந்த சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை தரப்பட்டதா\nபாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்… எச்.ராஜா பெயரில் வதந்தி\nமகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து உணவு கொடுக்கப்பட்டதா\nFACT CHECK: பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் இறந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந��த பெண் உதவியாளர் இவரா\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,219) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,654) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (302) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/watch-harbhajans-emotional-apology-to-sreesanth-video-goes-viral.html", "date_download": "2021-04-13T17:30:19Z", "digest": "sha1:TGJYESIG6W4U6YTQAQSZHUJMB7TKKPGO", "length": 9898, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Watch: Harbhajan's Emotional Apology to Sreesanth video goes viral | தமிழ் News", "raw_content": "\n‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. EXCLUSIVE பேட்டி\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து பலதரப்பட்ட உருக்கமான விஷயங்களை நேரடியாக கூறியுள்ளார். தனது இத்தனை வருடகால கிரிக்கெட் பயணத்தையும் குடும்ப விஷயங்களையும், எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன் சிங், இந்த பேட்டியில், தனக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையில் நடந்த உண்மைகளை கூறியுள்ளதோடு ஸ்ரீசாந்திடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.\nஅதன்படி, ஊடகங்களில் தனக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையில் நடந்த பிரச்சனைகளை பலவிதமாக சித்தரித்துள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் அன்றைக்கு நடந்ததை நினைத்து தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டவர், ஸ்ரீசாந்த்திடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதாகவும் கூறி அனைவரையும் உருக வைத்துள்ளார். மேலும், ஸ்ரீசாந்த் மிகவும் திறமையான மற்றும் தகுதியுள்ள வீரர் என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணிக்காக 27 டெஸ்ட் 53 ஒருநாள் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாண்ட ஸ்ரீசாந்த் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த 2008-ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் யுவராஜின் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் ஸ்ரீசாந்த், எதிரணியில் இருந்த ஹர்பஜனை நெருங்கி ஏதோ சொல்ல, இருவருக்கும் உண்டான வாக்குவாதத்தால் ஹர்பஜன் ஸ்ரீசாந்தை ஓங்கி அறைந்தார்.\nஹர்பஜன் சிங்கை பொருத்தவரை, அந்த சம்பவத்துக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நேரடியாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து மனம் திறந்து அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதியாக ஸ்ரீசாந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பலருக்கும் பிரியமான ‘பாஜி அண்ணா’ எனும் ஹர்பஜன் சிங்.\nகாலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி\nஉலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\n‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\n‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்\n’.. வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்\nடார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி\n‘அப்போ தோனி.. இப்போ கோலி’.. ஐசிசியும், அஷ்வினும் வெளியிட்ட #10YearChallenge\nஅடங்கப்பா.. ஒரு கொட்டாங்குச்சி இவ்வளவு ரூபாயா அமேசானின் விலைய பாத்தா அசந்துருவீங்க\n அப்ப அடிச்சு நொறுக்குங்க.. அதுக்கு ஒரு கடையையே திறந்த நபர்\nபேஸ்புக்கில் புரொஃபைல் மாற்றிய பெண்ணுக்கு காதலன் கொடுத்த கொடூர தண்டனை\n..‘அப்படி என்னதான் இருக்கு அந்த வீடியோவுல\n‘நாம்தான் பிரபலப்படுத்த வேண்டும்’.. பால்வாடி பள்ளிக்கு மகளை அனுப்பும் மாவட்ட ஆட்சியர்\nபிரபல ‘லக்கி’ கிரிக்கெட் பிளேயருக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஒரு நாளைக்குள் பதில் சொல்ல பிசிசிஐ உத்தரவு - பகிரங்க மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்\nவெச்சு செஞ்ச சலூன்காரர்.. யூ-டியூப் வீடியோவால் ‘தலை’க்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnspottech.com/tag/tech-news/", "date_download": "2021-04-13T16:57:07Z", "digest": "sha1:6ZEDI4SJKF2XNJJYL4JPSX4FDNSQ6NQM", "length": 8266, "nlines": 70, "source_domain": "www.learnspottech.com", "title": "Tech - News Archives - Learnspottech", "raw_content": "\nபிக் பில்லியன் நாட்கள் விற்பனையில் பிளிப்கார்ட்டில் நீங்கள் பெறக்கூடிய முதல் 5 ஸ்மார்ட் டிவி ஒப்பந்தங்கள்: Android TV முதல் 4K பேனல்கள் மற்றும் பல\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை ஸ்மார்ட் டிவிகளில் இனிமையான தள்ளுபடியை வழங்குகிறது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிவி மாடல்களில் வெவ்வேறு விலை வரம்��ுகளில் நீங்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறலாம். சிறப்பம்சங்கள் : ரூ 10,999 விலையில் உள்ள மி டிவி 4 ஏ ப்ரோ நீங்கள் இறுக்கமான பட்ஜெட்டில் பெறக்கூடிய சிறந்த டிவி ஆகும். சாம்சங்கின் பிரேம் விற்பனையின் போது நீங்கள் பெறக்கூடிய 4K QLED டிவி ஆகும். ரூ 37,999 விலையில் மி டிவி 4 […]\nAOSP Android 10 Launcher3 – அண்ட்ராய்டு 10 லாஞ்சர் போர்ட் வேரூன்றிய ஆண்ட்ராய்டு 9 சாதனங்களுக்கு புதிய சைகை அனிமேஷன்களைக் கொண்டுவருகிறது\nஅண்ட்ராய்டு 10 சைகை வழிசெலுத்தலில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது, அவற்றில் பல வரவேற்பு மேம்பாடுகள், ஆனால் சில அவ்வளவாக இல்லை. எடுத்துக்காட்டாக, புதிய மாறுதல் அனிமேஷன்கள் வீட்டிற்குச் செல்வது அல்லது பயன்பாடுகளுக்கு இடையில் மாறுவது Android 9 Pie இல் இருந்ததை விட மிகவும் திரவமாக இருக்கும்போது, ​​பல பயன்பாடுகளில் உள்ள பக்கப்பட்டிகளுடன் அதன் குறுக்கீடு இருப்பதால் புதிய பின் சைகை ஒரு பின்னடைவாகும். நீங்கள் Android 9 Pie இல் சிக்கி, சில புதிய சைகைகளை […]\nசாம்சங் தனது எதிர்கால ஸ்மார்ட்போன்களுக்கான புதிய கிராபென் பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏன் ஆர்வமாக உள்ளது\nசாம்சங் ஒரு ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அல்லது 2021 இல் கிராபென் பேட்டரி மூலம் இயக்க முடியும். ஸ்மார்ட்போன்களுக்கு கிராபெனின் பேட்டரிகள் எதைக் குறிக்கும் என்பது இங்கே. உங்கள் ஸ்மார்ட்போன் 30 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். சாம்சங் அத்தகைய தொலைபேசியை முற்றிலும் மாறுபட்ட பேட்டரி மூலம் வெளியிட தயாராகி வருவதால் இது உண்மையில் சாத்தியமாகும். கிராபென் பேட்டரி மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனை சாம்சங் வெளியிடும் என்று டிப்ஸ்டர் இவான் பிளாஸ் கூறியிருந்தார். சாம்சங் […]\nடெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/ITAK_23.html", "date_download": "2021-04-13T16:24:20Z", "digest": "sha1:W4KALODH6VEYPXD6ISKCT5WZNKM2HWJ7", "length": 9000, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "கூடி கூடி கலைந்து போவோமா? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கூடி கூடி கலைந்து போவோமா\nகூடி கூடி கலைந்து போவோமா\nடாம்போ September 23, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த விதிக்கப்பட்ட தடைகளை அரசு\nவிலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளன.\nதமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை தடுக்கும் கோட்டாபய அரசின் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள, வழங்கப்பட்ட 3 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்று ஒன்று கூடினர்.\nநாளை யாழ்ப்பாண நீதிமன்றம் தடை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது.\nநாளைய தீர்ப்பு தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கும் விதமாக அமைந்தால் என்ன செய்வது, எப்படியான நகர்வை மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.\nஆயினும் ஊடகங்களிற்கு இன்றைய சந்திபபில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.\nநீதிமன்று நிiவேந்தல் தடையினை விலக்கிக்கொள்ள மறுத்தால் ஆர்ப்பாட்ட போராட்டம் அல்லது கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழு��்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=119", "date_download": "2021-04-13T17:31:23Z", "digest": "sha1:OJJVR4KO7PM5TWSU7JOONEOIN4ALP6GH", "length": 5073, "nlines": 122, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவ மைந்தன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome வீடியோ தேவ மைந்தன்\nNext articleகடவுளை அறிய முடியுமா\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nஉமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்\nமேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_35.html", "date_download": "2021-04-13T16:55:21Z", "digest": "sha1:ZXQPFM7KEOIIXCBH33YRKOI4RK6KJASL", "length": 4211, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி.\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி.\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nசுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையங்களை திறக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-04-13T17:16:54Z", "digest": "sha1:Z5Z2UKXVUYIO5SU75FQN2U2H7IVKSKMO", "length": 22836, "nlines": 274, "source_domain": "www.thinatamil.com", "title": "உண்மையிலேயே சனிப்பெயர்ச்சி எப்பொழுது?.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி - Sanipeyarchi 2020 - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ��ாசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeஜோ‌திட‌ம்சனி பெயர்ச்சி பலன்கள்உண்மையிலேயே சனிப்பெயர்ச்சி எப்பொழுது.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி - Sanipeyarchi 2020\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி – Sanipeyarchi 2020\nதிருக்கணித பஞ்சாங்கம் படி இன்று (24.1.2020) சனிப்பெயர்ச்சி எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி வருகிற 27.12.2020ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்றும், வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇம்மாதம் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாக்கள் அனைத்தும் அசல் சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சனிப்பெயர்ச்சி (19.12.2017) மார்கழி மாதம் 4ம் நாள் செவ்வாய் காலை 10.01 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்வு நடைபெற்றது.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇவ்வாண்டு சனிப்பெயர்ச்சி விழா வரும் சுபமங்கள சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்கு நிகழவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்பது தற்போது உறுதியான தகவலாக வெளியாகியுள்ளது.\nPrevious articleஉலக நாடுகளை அச்சுறுத்தும் “கொரோனா வைரஸ்”… எப்படி பரவும்\nNext articleகோடீஸ்வரியான கெளசல்யா சந்தித்த முக்கிய பிரபலங்கள்.. யார் தெரியுமா\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு...\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு...\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்…. இதில் உங்களது ராசி இருக்குதானு...\nஇந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமைவார்கள் தெரியுமா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய...\nஇந்த ராசிக்காரர்களின் லவ் மட்டும் டாப் லெவல்ல இருக்குமாம்\nதனுசு ராசியில் பயணம் செய்யும் சந்திரன் யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைப���றும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20&%20%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-13T15:56:59Z", "digest": "sha1:DAJQ7SFJFNCEWK2ENIRIQO5SFVNMSRZD", "length": 6601, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பார்க் & ரைட் | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பார்க் & ரைட்\nமூன்றாவது நாளாக தொடரும் உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்ட மக்களின் போராட்டம்\nகண்டி - உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) மூன்றாவது நாள...\nதோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nகண்டி - உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம்...\nபார்க் தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு நாளை முதல் பணிக்கு திரும்புவர்.\nகந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த சந்திரகாந்தி, தேயிலைமலை, பார்க் ஆகிய மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கடந...\nதேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை - ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி\nதேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newshub.lk/tm/2020/03/12/stocks-temporarily-suspended-for-the-second-time-this-week/", "date_download": "2021-04-13T18:18:55Z", "digest": "sha1:QJAR4ARYBTXLVHZ2THJOAIIMQXZHWZKP", "length": 5278, "nlines": 84, "source_domain": "newshub.lk", "title": "கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் - NewsHub", "raw_content": "\nHome Business கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nகொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு பங்குச் சந்தையின் S&P SL 20, 5.04 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 3.77% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)\nபவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்\nO/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்\n‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்\n“பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)\nபவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்\nO/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்\n‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்\nமுப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஅமைதியைத் தொடர்ந்தும் பேணுவதற்கு நாடளாவிய ரீதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (22) முத���் ஒரு மாதத்திற்கு அமுலாகும் வகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/udumalairadhakrishnan/", "date_download": "2021-04-13T16:41:16Z", "digest": "sha1:RJ3D2DPE3EB6HTNI3ITGI5DHA5QZ5JKW", "length": 3655, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "UdumalaiRadhakrishnan Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமத்திய அரசிடம் ரூ.1,463 கோடி நிதியுதவி கேட்பு – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்துள்ளார்....\nகேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டிவி சேவையை...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-13T15:42:36Z", "digest": "sha1:Q4ENYC7AW3IW6ULI4JWTUAKWTOWEK3SQ", "length": 6677, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "ரஷியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – EET TV", "raw_content": "\nரஷியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nரஷியாவின் டாக்ஸ்டேன் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஷியாவின் டாக்ஸ்டேன் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்நிலையில், இப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்காக சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர் பதுங்கி��ிருக்கும் இடங்கள் பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அப்பகுதியில் உள்ள டெர்பெண்ட் நகரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இருண்டு இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை சரணடையுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதுப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அடுத்த மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅணு ஆயுத சோதனை நிறுத்தம் – வடகொரியாவின் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு\nஅமெரிக்காவில் 18 வயதான தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nஅணு ஆயுத சோதனை நிறுத்தம் – வடகொரியாவின் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு\nஅமெரிக்காவில் 18 வயதான தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-566-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:34:23Z", "digest": "sha1:DKFSO54CAT44WY7DSNSAK27OBFN22AYL", "length": 11610, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்\n1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:\nஅன்னாளிடமிருந்து அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்.\nஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி தியானிக்கப் போகிறோம்.\nவேதனை நெஞ்சைப் பிளக்க, கண்ணீர் தாரை தாரையாய் வடிய அன்னாள் தேவனுடைய சமுகத்தில் தன் பாரத்தை ஊற்றினாள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய சமுகத்தில் அவள் கண்ணீரையோ அல்லது வேதனையின் குமுறுதலையோ எதையுமே அடைத்து வைக்கவில்லை. அவளுடைய தகப்பனாகிய கர்த்தர் சர்வலோகத்துக்கும் அதிகாரியாக இருந்தாலும், அவள் சத்தத்தையும் கேட்க வல்லவர் என்று அறிந்திருந்தாள்\nசில நேரங்களில், நாம் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்கும் வேளையில், நம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தி விட்டால் யாரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டர்களோ அல்லது யாராவது நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நாம் அடக்கி விடுவது மட்டும் அன்றி நம்முடைய துக்கத்தையும், கண்ணீரயும் கர்த்தர் கூட அறியார் என்று நினைத்து விடுகிறோம்.\nதிடுக்கிட செய்யும் பயமும், துக்கமும் நிறைந்த அந்தவேளையில் தாமே கர்த்தருடைய கரம் நம்மை அரவணைத்து நமக்கு ஆறுதலையும், சுகத்தையும் தருகிறது என்பதை நாம் மறந்தே போய் விடுகிறோம்.\nஇரட்சண்ய சேனை (Salvation Army) என்ற ஸ்தாபனத்தை நிறுவிய வில்லியம் பூத் அவர்கள், தன்னுடைய மனைவி அவர்களுக்கு புற்று நோய் இருப்பதாக வெளிப்படுத்திய நாளைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். ” என்னை அந்த செய்தி திடுக்கிட செய்தது, இந்த உலகமே நின்று விட்டது போல் இருந்தது. எனக்கு முன்னால் இருந்த சுவரில் ���ர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் இருந்தது. என்றைக்குமே இல்லாத அளவு அதன் அர்த்தம் எனக்கு தெளிவாய் விளங்கியது போலிருந்தது. அவள் என்னிடம் ஒரு கதாநாயகி போல, ஒரு தேவதை போல பேசினாள், என்னால் அவளோடு முழங்கால் படியிட முடிந்ததே தவிர ஜெபிக்க முடியவில்லை”\nதுக்கம், கண்ணீர், வேதனை இவைதான் வாழ்க்கை என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா உலகம் நின்று போனது போல உள்ளதா\nஅன்னாளின் கணவன் அவள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், பிள்ளையில்லாவிட்டாலென்ன நானிருக்கிறேன் போதாதா என்றான், அவனுடைய மறு மனையாட்டியாகிய பென்னினாள், உன் ஜெபத்தைக் கேட்காத உன் கடவுள் எங்கேயிருக்கிறார் என்று கேலி செய்தாள். அன்னாள் தன் கண்ணீரையும், தன் வேதனையும், தன் துக்கத்தையும் , தனக்கு எப்பொழுதும் செவிசாய்க்க வல்லவரான கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றினாள்.\nகண்களில் பனித்துளியில்லாவிடில் ஆத்துமாவில் வானவில் எப்படி உதிக்கும் கர்த்தருடைய சமுகத்துக்கு சென்று மனம் விட்டு அழுது ஜெபியுங்கள் கர்த்தருடைய சமுகத்துக்கு சென்று மனம் விட்டு அழுது ஜெபியுங்கள் கண்ணீரைத் துடைக்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்\nNext postமலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/category/bollywood/page/124/", "date_download": "2021-04-13T16:58:43Z", "digest": "sha1:Q42OBHHXSCOQMGHMUGJLMFKJZE7MPMWE", "length": 25663, "nlines": 228, "source_domain": "ttncinema.com", "title": "Bollywood Archives - Page 124 of 124 - TTN Cinema", "raw_content": "\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தி��் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nகொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்\nதியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...\n“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில்...\n‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி\nமாநாடு திரைப்படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு...\n“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி\nநடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை...\nகாமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்\nநடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம்...\n கோவாவில் டாப்ஸி காட்டிய தைரியம்\nஉங்கள் எல்லோருக்கும் இந்தி தெரியுமா என்று கேட்டார்.அதற்குப் பதிலாக ரசிகர்கள் கூட்டம் கேலியாக குரல் கொடுத்தது. கோவாவில் 50-வது இண்டர் நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விழாவில்தான் ரஜினிகாந்தும்,ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும்...\nஅரைகுறை மேலாடையில் 'ராம்' … நடிகை வாணிகபூருக்கு எதிராக புகார்\nவாணி கபூர் சமீபத்தில் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். பாலிவுட் நடிகை வாணிகபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்து கவனத்தை பெற்றவர். இவர் சமீபத்தில் நடித்திருந்த 'வார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...\nமேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்ப���\nஇவர் சமீபத்தில் நடித்திருந்த 'வார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பாலிவுட் நடிகை வாணிகபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்து கவனத்தை பெற்றவர். இவர் சமீபத்தில் நடித்திருந்த 'வார்' திரைப்படம்...\nமூன்று அவித்த முட்டை விலை ரூ.1672: அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்; மயங்கி விழுந்த இசையமைப்பாளர்\nஅந்த ஹோட்டல் நிர்வாகத்திற்குக் கலால் வரித்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 442...\nரூ.144 கோடி ரூபாயில் பிரபல ஜோடி வாங்கிய பிரம்மாண்ட வீடு : வைரல் போட்டோஸ்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் ஜோடி உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நடிகைகள் பெரும்பாலும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்...\n நடிகை பிரியங்கா சோப்ராவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல...\nடாப்லெஸ் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\n40 வயதான இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். பாலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வரும் ராக்கி சாவந்த். 40 வயதான இவர் தமிழில் ‘முத்திரை’,...\n4 வயது குழந்தையை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகை\n4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆன்ட்டி என்று கூறிய 4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....\nஉடைக்க முடியாததை கூட இப்படி உடைத்து விட்டீர்களே கடுப்பான நடிகை சோனாக்‌ஷி சின்ஹா\nரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில், லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்....\nமெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…\nநடிகை ரம்யா ��ாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ஒரு போட்டோஷூட்டால் அனைத்து இளைஞர்களின்...\nமின்னும் தேகத்துடன் கட்டி இழுக்கும் ப்ரியா ஆனந்த்\nதஞ்சை பெரிய கோவில் முன் எழில் கொஞ்சும் பவானி ஸ்ரீ\nஜொலிக்கும் ‘பிகில்’ பட நடிகை அமிர்தா ஐயர்…\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nஅது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…\nவிஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...\nதனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…\nதனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...\nநமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா \n14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..\nபிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2016ம்...\nசினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை\nபிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில்...\nகாதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர்...\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ். நடிகைகள் மீ��ான பாலியியல் சீண்டல்கள்...\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nயுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nதெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது. ராதா...\nபூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...\nயுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்\nதெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால்...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…\nபிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற...\nபிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள்...\n“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு\nதன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் 'தலைவி' படம் உருவாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/dr-ramadoss-received-greetings-from-europe-for-vanniyar", "date_download": "2021-04-13T17:35:40Z", "digest": "sha1:SGAVBR4TBPU4YRWYGRVRZMY74WOGIJU4", "length": 9392, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "வன்னியர் உள் ஒதுக்கீடு... ஐரோப்பாவில் இருந்து வந்த வாழ்த்து செய்தி.! - Seithipunal", "raw_content": "\nவன்னியர் உள் ஒதுக்கீடு... ஐரோப்பாவில் இருந்து வந்த வாழ்த்து செய்தி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவன்னியர்களுக்கு கிடைத்த இந்த 10.5% இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு ஐரோப்பாவில் இருந்து மருத்துவர் இராமதாசுக்கு தொடர்பு கொண்டு வன்னியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், \" உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து நன்றி கூறி கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்ட, ஜெர்மன் மற்றும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு. பிரேம்குமார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்காக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.\nஅவர் பேசும்போது \"தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை உர��வாக்கியதும், ஒவ்வொரு சமுதாயமும் நமக்கு எத்தனை சதவீதம் என கேட்க ஆரம்பித்திருப்பதும் உங்கள் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அய்யா. தமிழக மக்கள் அனைவருக்கும் அவரவர் உரிமைகளை பெற்று தரும் உங்கள் போராட்டம் தொடர வேண்டும், வெல்ல வேண்டும்.\nவன்னியர்களுக்கு கிடைத்த இந்த 10.5% இட ஒதுக்கீடு, அந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை, வளர்ச்சியை கொடுக்கப்போகிறது என்பதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய சமுதாயம் வளர்ச்சி அடையும் பொழுது ஒட்டுமொத்த தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்பதை நினைக்கையில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா. அதற்காக உங்களுக்கு ஜெர்மன் மற்றும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் அய்யா என பேசினார் \" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநாடக கலைஞர்களுக்கு சிறிய அளவில் தளர்வு. அரசிடம் நாடக நடிகர்கள் அதிரடி கோரிக்கை.\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilebooks.org/1st-standard-new-books-2020-pdf-tamil-eng-medium/", "date_download": "2021-04-13T15:28:56Z", "digest": "sha1:QR4EL3347KGFHEDDVCXHOOR47P3DP4TX", "length": 6627, "nlines": 160, "source_domain": "www.tamilebooks.org", "title": "1st Standard New Books 2020 PDF (Tamil & Eng Medium) - Tamill eBooks Org", "raw_content": "\nகணிதம் & சுற்றுச்சூழல் கல்வி PDF Free Download\nகணிதம் & சுற்றுச்சூழல் கல்வி PDF Free Download\nகணிதம் & சுற்றுச்சூழல் கல்வி PDF Free Download\nமுதல் வகுப்பு தமிழ் புத்தகம் 2020 (முழு புத்தகம்)\nதமிழ் கவிதைத் தொகுப்புகள் PDF\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Cancel reply\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/sanipeyarchi-capricorn", "date_download": "2021-04-13T17:39:09Z", "digest": "sha1:KU6RXJPHHOSSQRFSTB2KFXXYMKRSWMBK", "length": 5597, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "சனிப்பெயர்ச்சி 2020 to 2023 - மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி - மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்\nஆட்சிபலம் பெறும் ராசிஅதிபதி... மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்\n`மகர ராசியினருக்கு ஜன்மச் சனி என்ன செய்யும்\nசனிப்பெயர்ச்சி... மகர ராசிக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்\nசனிப்பெயர்ச்சி... மகர ராசிக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்\nமகர ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்\nமகரராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்\nமகர ராசிக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மகத்துவம் அருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:54:30Z", "digest": "sha1:SZ37A3P75QCSMQTEHD3IRKJ2ML5ZOGKC", "length": 7799, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழிசை சௌந்திரராஜன் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பதே வரலாறு.\nராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழககாங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.ஸ்.அழகிரி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு என் பதில். நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ்தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலைசுய புத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்டதொண்டராய் உழைப்பால் தலைவராக ......[Read More…]\nMarch,17,19, —\t—\tதமிழிசை சௌந்திரராஜன், ராகுல் காந்தி\nமேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை சந்திக்கலாம்\nஐந்து மாநிலங்கள் நடைபெற்ற தேர்தலில் பாஜக சற்றுபின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பாஜக அதிகளவில் வெற்றி பெறும் என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்லார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் ......[Read More…]\nDecember,15,18, —\t—\tதமிழிசை சௌந்திரராஜன்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போ� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கே� ...\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலா� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்ற� ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45158/Actor-Mansoor-AliKhan-as-Novel-propagation-in-Election-Campaign-at-Dindigul", "date_download": "2021-04-13T17:01:44Z", "digest": "sha1:BQJCXDOMIBXOC5WQAHZPCRIYAT3G4OZ6", "length": 8935, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்! | Actor Mansoor AliKhan as Novel propagation in Election Campaign at Dindigul | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nதிண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் தெருவோரக் கடையில் அமர்ந்து பொதுமக்களின் ஷூவுக்கு பாலிஷ் செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.\nதிண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திண்டுக்கல் தொகுதி வாக்காளர்களை கவர, நூதன முறைகளை கையாண்டு வருகிறார். சாலையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றியும், ஷூ பாலிஷ் செய்தும், மூட்டைகளை சுமந்தும், டீ ஆற்றியும், இளநீர் கடையில் இளநீர் வெட்டி குடுப்பதும், கீரை விற்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் மாட்டு மந்தையில் மக்களோடு மக்களாக அமர்ந்து, கட்சியின் கொள்கையை பேச்சாளர் மூலம் விளக்கி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் பொதுமக்கள் கொடுக்கும் மோர், குளிர்பானங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை அருந்தி மக்களோடு மக்களாக வாழும் எளிய வேட்பாளர் என தன்னை அறிமுகப்படுத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.\nமேலும், வாக்களிப்பதன் அவசியத்தையும் அங்கிருந்த மக்களிடம் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வலியுறுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் நகைச்சுவையாக பேசி சிரிக்கவும் வைத்தார்.\nவேட்பாளர்கள் குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்\nRelated Tags : Actor Mansoor Ali Khan, திண்டுக்கல், நாம் தமிழர் கட்சி, Naam Tamilar Katchi, நடிகர் மன்சூர் அலிகான், Dindigul, Election Campaign, தேர்தல் பரப்புரை, கொடைக்கானல், திண்டு��்கல்,\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்பாளர்கள் குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247279", "date_download": "2021-04-13T16:08:48Z", "digest": "sha1:GUULQOX3SWXCKOM7BASGRAW2EIJ5KJWO", "length": 3620, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து! | Thinappuyalnews", "raw_content": "\nஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து\nவெனிசுவேலாவில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கைடோவுடன், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சர், மார்க் கார்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், வெனிசுவேலாவின் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/09/936-2/", "date_download": "2021-04-13T15:48:11Z", "digest": "sha1:ZPWLYELZMATFVDHN3E3N62535K6SGHJV", "length": 11519, "nlines": 104, "source_domain": "dailysri.com", "title": "மஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்மஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ..\nமஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ..\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகல் மாவட்டத்தில் 17ஆம் இலக்கத்தில் போட்டியிட உள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் 15ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.\nஅதேபோல முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 20ம் இலக்கத்தில் கொழும்பில் போட்டியிடுகிறார்.\nஇலங்கையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி சற்று முன்னர் வெளியானது..\nஇலங்கையில் சொர்க்கத்திற்கு செல்வதற்காக சிறுமி ஒருவர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\nதேர்தல் நீதியாக இடம்பெறும் என எண்ணுவது பெரும் முட்டாள்தனம்..\nகொரோணாவால் தேர்தல் பிசுபிசுப்பு; முதலாவதாக தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு..\nபொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணி��்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/puthimathi/", "date_download": "2021-04-13T17:36:31Z", "digest": "sha1:PLAH6YCQY5SBWK4A3GRAHEPY3UUOE7JM", "length": 8819, "nlines": 102, "source_domain": "parimaanam.net", "title": "புத்திமதி — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார்.\nஒருவன் : ஏனய்யா என்ன எழுப்பினிங்க\nமதகுரு : நீ தூங்காமல் இருந்து நிரம்ப மீன் பிடிப்பாயானால் நிரம்ப பணம் சம்பாதிக்கலாமே.\nஒருவன் : நிரம்ப பணம் சம்பாதித்து என்னய்யா செய்யிறது\nமதகுரு : நிரம்ப பணம் இருந்தா ஒரு வள்ளம் வாங்கி இன்னும் உழைக்கலாம்\nஒருவன் : வள்ளம் வாங்கி உழைச்சி என்னய்யா செய்யிற\nமதகுரு : கொஞ்ச நாள்ள பெரிய படகு வாங்கலாம்\nஒருவன் : அத வாங்கி என்னய்யா செய்யிற\nமதகுரு : இன்னும் கொஞ்ச வருடங்கள் உழைச்சி பெரிய கப்பல் வாங்கி நன்றாக உழைக்கலாம்.\nஒருவன் : கப்பலை வாங்கி உழைத்து அதற்குப்பின் நான் என்னய்யா செய்யிற\nமதகுரு : என்ன இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கிறாய் நீ பலருக்கு வேலை வாய்ப்பளித்து ஒரு முதலாளியாக ஆறுதலாக இப்போது இருப்பது போன்று ஆறுதலாக ஆற்றங்கரையில் ஓய்வெடுக்கலாம்.\nஒருவன் (சினத்துடன்) : யோவ் என்னய்யா கதைக்கிற…அதத்தானே இப்ப செஞ்சித்து இருக்கன்…. சும்மா ஆறுதலா நித்திரை கொண்டவன எழுப்பி இன்னும் கனகாலம் கஸ்டப்பட்டு பிறகு ஆறுதலா ஓய்வெடுக்கட்டாம்.\nமதகுரு இருந்த இடத்திலே அவரைக் காணவில்லை.\nஒரு சிங்களப் பத்திரிகையில் வந்த கதையின் மொழிபெயர்ப்பு இது.\nபூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shivani-narayanan-fans-are-upset-over-her-calmness-399673.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T16:02:30Z", "digest": "sha1:XQO5GZBVAIA3OMTLJNKSWYDS2H7RP2OS", "length": 22637, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள் | Shivani Narayanan fans are upset over her calmness - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா\nமீண்டும் \\\"களத்தில்\\\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக���குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்டோ\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nமேலும் Shivani Narayanan செய்திகள்\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. \\\"கீப் வாட்சிங்\\\"\nSports \"டிராப் பிளான்\".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்தியமானது\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nAutomobiles இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nshivani narayanan bigg boss tamil 4 bigg boss 4 television vijay tv ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் 4 பிக் பாஸ் 4 தொலைக்காட்சி விஜய் டிவி\nஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்\nசென்னை: விஜய் டிவியில் பரபரப்பான கேம் ஷோக்களுக்கு பஞ்சமே கிடையாது.. இதோ இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வந்தாச்சு. ஒரே அதகளம்தான்.\nபிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இதில் சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்கு தெரிந்த முகங்கள் பலரும், தெரியாத முகங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களில் இணையதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஷிவானியும் ஒருவர். இவரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை காணாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் இவர் போடும் போஸ்ட் காகவே பல ரசிகர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் செக் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nதற்போது அதில் அவர் இல்லாததால் பலரும் நொந்து தான் போய் இருக்கிறார்களாம். இருந்தாலும் அவர்களுக்கு ஆறுதல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை ரொம்ப நேரம் பார்க்கலாம் என்று மனசை தேற்றிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் தற்போது அந்த வீட்டிற்குள் இவர் யாருடனும் இன்னும் நன்றாக செட் ஆகாமல் இருக்கிறார் . இவரை போட்டியாளர்களும் எங்களுடன் பழகுவது இல்லை என்று குறை கூறிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலர் பிரபலமானாலும் பலர் தங்களுடைய மதிப்பையும் இழந்து இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அதுவரை இருந்த மதிப்பு கூட சிலருக்கு சில நேரங்களில் சரிந்து போய்விட்டது . அது போல தான் தற்போது ஷிவானியின் நிலமையும் இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.\nஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி இந்த வீட்டிற்குள் வந்தார் .ஆனால் இங்கு இவரது கேரக்டர் வேறு விதமாக இருந்தது . இதனைப் பற்றி ரசிகர்கள் ரொம்பவே ஓட்டி தள்ளினர் . அவரை அதுபோல கணேஷ் வெங்கட்ராமன் படங்களிலும் ஒரு கம்பீரமான தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது எந்த பிரச்சனைகளையும் தலையிடாமல் தனியாகவே இருந்து கொண்டு வந்தார். இதனால் தான் அவரும் அந்த வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது.\nகவர்ச்சி இருக்கு.. புயலை��் காணோமே\nதற்போது ஷிவானியும் அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பலரும் இவரை சீண்டி வருகிறார்கள்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசனிலும் போட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது . சில ரசிகர்கள் இந்த போட்டிகளைப் பார்ப்பதற்காகவும் சிலர் கலாய்த்து தள்ளுவதற்காக தான் இந்த போட்டிகளை பார்க்கிறார்கள் என்பது ஒரு உண்மை தான். அதுபோல இந்த சீசனிலும் ஆட்டம் பாட்டத்துடன் முதல் நாள் தொடங்கியது.\nமுதல்நாளில் அவ்வளவு பெரிய சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை அதுபோல இந்த வாரத்துக்கான எலிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் கூறியிருந்தார். இருந்தாலும் நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் கான ஒத்திகை என்று ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொளுத்திப் போட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹாட் சிம்பளும், தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹாட் பிரேக் சிம்பளும் குத்த சொல்லியிருந்தனர்.\nபிக்பாஸில் டாஸ்க் எல்லாம் இந்த மாதிரி வைப்பது சாதாரணமானதுதான். ஆனால் பலரும் ஷிவானிக்கு ஹார்ட் பிரேக் சிம்பலைக் குத்தி விட்டதால் ரசிகர்கள் மனசொடிஞ்சு போய் விட்டனர். ஷிவானிக்கு இருக்கிறது சின்ன இதயம்... அதில் போய் இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே என்று விசனப்படுகின்றனர். அதிக ஹார்ட் பிரேக் ஷிவானி வாங்கி இருந்தார் . அவர் கூட இருக்கும் பங்காளர்கள் இவர் தனியாகவே இருக்கிறார். எங்களுடன் சேர மாட்டார் என்று கூறி தான் குத்தி இருக்கிறார்கள்.\nமுகம் தொங்கிப் போன ஷிவானி\nஇப்படிக் குத்திட்டீங்களேய்யா என்று ஷிவானியும் கூட முகம் தொங்கி துவண்டுதான் போய் விட்டார். ஆனாலும் தனது கேரக்டரை அவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நான் சீக்கிரத்தில் யாரிடமும் செட் ஆகி விட மாட்டேன். ஆனால் அதற்கான சூழ்நிலை வந்தால் சேர்ந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கு சோமசேகர், பாலாஜி ஆகியோர் ஆறுதல் கூறி உள்ளனர்.\nஷிவானியிடம் தினமும் நீங்கள் நாலு மணிக்கு ஒரு போஸ்ட் போடுவீங்களே, என்ன ஆகணும்னு அப்படி போட்டீங்க என்று கேட்டுள்ளார் நடிகர் ஆரி. பல ரசிகர்கள் இவரிடம் இதே வார்த்தைய�� கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதற்கு பதிலே சொல்லாமல் இருந்த ஷிவானி தற்போது இவரின் இந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருக்கிறார். தலைவி இப்படியே இருக்காதம்மா.. பொங்கி வா.. பொசுக்கி எடு.. உன் விஸ்வரூபத்தை கொஞ்சம் அவிழ்த்துக் காட்டு என்று ரசிகர்கள் சியர் அப் செய்ய ஆரம்பித்துளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_778.html", "date_download": "2021-04-13T16:04:09Z", "digest": "sha1:QKXUDXZXQGMKDMVMH5HUFX5OOL55GGLN", "length": 5498, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காதல் திருமணம். தூக்கில் தொங்கிய இளம்பெண். - Jaffnabbc", "raw_content": "\nHome » india » world » காதல் திருமணம். தூக்கில் தொங்கிய இளம்பெண்.\nகாதல் திருமணம். தூக்கில் தொங்கிய இளம்பெண்.\nசென்னையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த மாதவரத்தில் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த பாண்டியன். அவர் 3 வருடங்களுக்கு முன் முஹின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.\nஇந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியன் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனி அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது மின் விசிறியில், முஹின் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனே மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்ச��ரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_11.html", "date_download": "2021-04-13T16:32:12Z", "digest": "sha1:5WWVCLKU5ZOVUYEQC4KYGFPZGS5YVVUH", "length": 3988, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி நில அதிர்வுகள் தொடர்பில் தயாராகி வரும் விசேட அறிக்கை..! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News கண்டி நில அதிர்வுகள் தொடர்பில் தயாராகி வரும் விசேட அறிக்கை..\nகண்டி நில அதிர்வுகள் தொடர்பில் தயாராகி வரும் விசேட அறிக்கை..\nகண்டியில் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை ஒன்றை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் பணிமனையின் நிபுணர்கள் குழு தயாரித்து வருகிறது.\nஇந்த அறிக்கை எதிர்வரும் 4 திங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று, அதன் பணிப்பாளர் நாயகம் டி. சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களாக கண்டியில் திகன உள்ளிட்ட பகுதிகளில் 2 மெக்னிரியுட் அளவைவிட குறைவான அளவில் நில அதிர்வுகள் பதிவாகின.\nஇது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101035", "date_download": "2021-04-13T17:14:10Z", "digest": "sha1:HI4RAECMK5BK5VDVTIFPWVE5REKU5K62", "length": 11068, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது நாசா | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய போது பதிவு செய்த வீடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அட்லஸ் ரொக்கெட் மூலம் பெர்சிவரன்ஸ் ரோவரை விண்ணில் நாசா ஏவியது.\nவிண்வெளியில் சுமார் 470 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் பயணித்து, மணிக்கு 19,000 கிலோ மீற்றர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த பெர்சிவரன்ஸ், கடந்த 18 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.\nசெவ்வாய் கிரகத்தில் தனது பணியை பெர்சிவரன்ஸ் ரோவர் தொடங்கியுள்ள நிலையில், பெர்சிவரன்ஸ் தரையிறங்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.\nநாசா வெளியிட்டுள்ள மூன்று நிமிட வீடியோவில், பெர்சிவரன்ஸ் தரையிறங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆடியோவில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காற்று வீசும் சத்தமும் பதிவாகியுள்ளது.\nபெர்சிவரன்ஸ் ரோவரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் உதவியுடன் இந்த வீடியோ மற்றும் ஆடியோ பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.\nசெவ்வாய் கிரகம் பெர்சிவரன்ஸ் ரோவர் வீடியோ நாசா\nமே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பாறை\nஎதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2021-04-06 11:20:29 பூமி கோள் விண்வெளி\nமுதன்முறையாக யுரேனஸிலிருந்து எக்ஸ்-கதிர்கள் வெளியேற்றத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nவிஞ்ஞானிகள் முதன்முறையாக யுரேனஸ் கிரகத்திலிருந்து எக்ஸ்-கதிர்கள் வெளியேறுவதை கண்டுபிடித்துள்ளனர்.\n2021-04-04 10:33:01 யுரேனஸ் எக்ஸ் கதிர்கள் X-rays\n533 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தொ���ைபேசி எண்கள், தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின\nநூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன.\nகாலநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் புதிய அம்சம்\nகூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.\nபேஸ்புக் 1.3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியது\nஒக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் 1.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.\n2021-03-23 13:25:06 1.3 பில்லியன் போலி கணக்குகள் பேஸ்புக்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/03/14/cyber-safety/", "date_download": "2021-04-13T17:37:33Z", "digest": "sha1:IQ5DLCDO4CAX5JPTYTGNSDNCWCQ2PKHB", "length": 47513, "nlines": 264, "source_domain": "xavi.wordpress.com", "title": "விழிப்பாய் இருப்போம், விழாமல் நடப்போம். |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← அலுவலகத்தில் பாலியல் தொல்லை; சமாளிப்பது எப்படி \nகாதல் என்பது எதுவரை →\nவிழிப்பாய் இருப்போம், விழாமல் நடப்போம்.\nஉலகம் அழகானது. இறைவன் நமக்கு இயற்கை அனைத்தையும் இலவசமாகவே தந்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு யாரும் கணக்கு கேட்பதில்லை. அடிக்கின்ற வெயிலை அள்ளிக் கொள்ள உத்தரவு தேவையில்லை. நதிகளில் நீந்தவும், நீர்தனை அருந்தவும் அனுமதி அவசியமில்லை. பரந்து விரிந்த வானமும், பாதம் தீண்டும் பூமியும் நமக்கு இலவசமாகவே தரப்பட்டன. எல்லாவற்றையும் சுயநலம் கலந்த பொருளாதார அளவீட்டினால் மனிதன் அளக்கத் தொடங்கிய போது தான் பிரிவினைகள் பிரசவமாயின.\nஇறைவன் நமக்கு வளங்கள் தந்தது போல, நல்ல குணங்களையும் தந்திருக்கிறார். ஒரு மழலையின் புன்னகை தான் நமக்கு இறைவன் தந்தது. அந்த புன்னகைக்கு முலாம் பூசி செயற்கையாக்கியது நாம் தான். பணத்தை இடது கையால் ஒதுக்கும் மழலை போன்றது தான் நமது ஆதி குணாதிசயம். பணத்தை அள்ளி, மனிதனைத் தள்ளி வைக்கச் சொன்னது நாம் தான்.\nஇன்று நமது இயல்புகள் எல்லாம் மறந்து போய், மரத்துப் போய் ஒரு ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கசப்பான உண்மை. இங்கே மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆபத்தில் சிக்கிய மனிதனுக்கு கைகளைக் கொடுப்பதை விட அவன் அருகே சென்று செல்பி எடுப்பவர்கள் தான் அதிகம். எனவே தான் இந்தக் காலகட்டத்தில் நமது எச்சரிக்கை பல மடங்கு அதிகமாய் தேவைப்படுகிறது.\nஇவ்வளவு நாள் இப்படித் தானே பண்றேன் எனும் அலட்சியம் ஆபத்தானது. “நமக்கெல்லாம் இப்படி நடக்காது, இது எங்கேயோ யாருக்கோ நடக்கும் விஷயம்” எனும் அதீத நம்பிக்கை கூடவே கூடாது. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நமக்கு நடக்கலாம் எனும் விழிப்புணர்வு அவசியம். விழிப்பாய் இருந்தால், விழாமல் நடப்பது சாத்தியமே.\nசமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.\nசமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக் களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.\nபலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்��ீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.\nஜியோ டேக் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க காவல்துறை இது பற்றி ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. நீங்கள் ஏதேனும் புகைப்படம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த புகைப்படத்தில் அந்த லொக்கேஷன், அதாவது புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசம் ரகசியக் குறியீடாகப் பதியும். இன்றைக்கு ஸ்மார்ட் போன்களில் லோக்கேஷன், ஜிபிஎஸ் போன்றவை சாதாரணமாகவே இருப்பதால் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.\nஇப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட விலாசத்தைக் கண்டுபிடிக்க பல வலைத்தளங்களும், மென்பொருட்களும் உள்ளன. நீங்கள் ஒரு வீட்டுக்குள் தனியறையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தால் கூட அந்த வீட்டின் விலாசத்தைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்து விட்டன. எனவே எந்த ஒரு புகைப்படமும் நமக்கு எதிராளி ஆகக் கூடும் எனும் நினைப்பு இருப்பது அவசியம். போனில் டேட்டா எல்லாம் அணைத்து வைத்து விட்டு புகைப்படம் எடுப்பது ஓரளவு பாதுகாப்பானது என்றாலும், புகைப்படங்கள் விஷயத்தில் அதீத கவனம் அவசியம்.\nஇன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.\nதகவல்கள் தான் இன்றைக்கு உலகை இயக்குகின்றன. வலைத்தளத்தில் ஒரு நாள் போய் நீங்கள் ��ீன்ஸ் வாங்கினால், அடுத்த நாள் சும்மா அந்த தளத்துக்குப் போனால் கூட ஜீன்ஸ் வேண்டுமா என அந்த தளம் கேட்கும். காரணம் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் எனும் தொழில்நுட்பம். வர்த்தகத்தை மையமாகக் கொண்ட நுட்பம். அதற்கு அடிப்படைத் தேவை தகவல்கள் தான். அதனால் தான் நீங்கள் வலைத்தளங்களில் கொடுக்கின்ற எல்லா தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன. தேவையான வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த சூழலில் நீங்கள் ரொம்ப பர்சனலான ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வெளியே சொல்ல முடியாத ஒரு செயலை செய்தாலோ அது விஷமிகளுக்கு பொன் முட்டையிடும் வாத்தாய் மாறிவிடும். அது பல ஆபத்துகளைக் கொண்டு வரலாம்.\nஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் நீங்கள் டவுன்லோட் செய்திருக்கும் ஆப்ஸ் கூட உங்களுடைய மொபைலில் இருக்கும் தகவல்களை திருடும் ஆபத்து உண்டு. அந்த ஆப்ஸ்களை நீங்கள் இயக்காமல் இருந்தால் கூட அது உங்கள் தகவல்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆப்பை நிறுவும் போதும் அது கேட்கும் கேள்விக்கு “ஓகே” என கிளிக்குகிறோம். அது நாம் அந்த ஆப்ஸ்க்கு கொடுக்கும் அனுமதி என்பதை மறந்து விடுகிறோம்.\nசமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.\nநமது பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.\nஉதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் மாற்றங்கள் செய்ய உங்களுடைய பிறந்த நாள், உங்கள் வங்கி எண், உங்களுடைய பெயர் போன்ற விபரங்களே போதுமானது. சமூக வலைத்தளம் என்பது பொதுச் சுவர் மாதிரி, பொதுச் சுவரில் என்னென்ன விஷயங்களை எழுதி வைப்பீர்களோ அதை மட்டும் வலைத்தளங்களிலும் போட்டு வையுங்கள்.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வலிமையான கடவுச் சொல் அதாவது பாஸ்வேர்ட் மிக அவசியம். வீட்டைப் பூட்டும் போது நாம் கதவுகளை சும்மா சாத்தி வைத்து விட்டுப் போவதில்லை. எத்தனை இழுத்தாலும் உடைந்து விடாத பூட்டைத் தான் போடுகிறோம். எளிதில் யாரும் திறந்து விடக் கூடாது எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு உண்டு. அதே விஷயத்தை டிஜிடல் வீடுகளிலும் காட்ட வேண்டும். நமது சமூக வலைத்தளங்கள் ஒரு வீடு போல இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வலிமையான கடவுச் சொல் பயன்படுத்த வேண்டும் என்பது பாலபாடம். அதில் அலட்சியம் வேண்டாம்.\nசமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.\nலிங்க் களை கிளிக் செய்யும் முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள். நூறு சதவீதம் சந்தேகம் விலகினாலொழிய நீங்கள் லிங்க் களை கிளிக் செய்யாதீர்கள். இத்தகைய லிங்க்கள் ஒருவேளை உங்களுடைய நெருங்கிய நண்பரிடமிருந்தோ, குடும்ப உறவினர்களிடமிருந்தோ கூட வரலாம். அவர்களுக்கே தெரியாமல் எனவே அவர் தானே அனுப்பியிருக்கிறார் என நினைத்து அலட்சியமாய் இருக்க வேண்டாம். தகவல்கள் திருடு போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். சந்தேகம் இருந்தால் அந்த நபருக்கு போன் செய்து விளக்கம் கேட்டபின் லிங்கை இயக்கலாமா வேண்டாமா என முடிவெடுங்கள்.\nஉங்களுடைய வலைத்தளத்தை எங்கேனும் லாகின் செய்தால் பயன்படுத்தி முடிந்தபின் “லாகாஃப்” செய்ய அதாவது அதை விட்டு வெளியே வர மறக்காதீர்கள். பாஸ்வேர்ட்களை சேமித்து வைக்க எந்த பிரவுசருக்கும் அனுமதி வழங்கதீர்கள். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்.\nநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரட்டைக் கவனம் தேவை. நிறுவனங்கள், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு சில வரைமுறைகளை வைத்திருக்கும். அதனை மீறாமல் இருப்பது முதல் தேவை. நிறுவனத்தின் தகவல்களை வெளியே பரப்புவது இன்னொரு மீறல். இந்த விஷயங்களில் கவனம் தேவை.\nஉங்களுடைய போட்டோவை யாரேனும் “அருமை” என பாராட்டியிருக்கலாம். அடிக்கடி உங்களுடைய ஸ்டேட்டஸுக்கு வந்து “சூப்பர்” என கமென்ட் போட்டிருக்கலாம். மயங்கி விடாதீர்கள். உங்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய செயல்களை தொடர்ந்து சிலர் செய்து கொண்டே இருப்பதுண்டு. சில மாதங்களில் உங்களுக்கு அவர்கள் பரிச்சயமானவர் போன்ற தோற்றம் உருவாகிவிடும். இது ஆபத்தில் முடியக் கூடும்.\nமுகம் தெரியாத நபர்கள் விடுகின்ற நட்பு அழைப்புகளை, அதாவது பிரண்ட் ரிக்வஸ்ட்களை அனுமதிக்காமல் ���ருப்பதே உசிதம். அனுமதிக்க வேண்டுமென தோன்றினால் அந்த நபருடைய முழு விவரங்களையும் கேட்டறிந்த பின் அது பற்றி பரிசீலியுங்கள்.\nசிலர் தொடர்ந்து ஐந்தாறு மாதங்கள் உங்களை இணையத்தில் பின் தொடர்வார்கள். பின்னர் நட்பு அழைப்பு விடுவார்கள். உங்களுடைய முழு நம்பிக்கையைப் பெறும் வரை உங்களோடு நல்லவிதமாய்ப் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களை நம்பிய கணத்தில் உங்களை ஏமாற்றும் வழிகளில் இறங்குவார்கள். கவனம் தேவை.\nசமூக வலைத்தளங்களில் பல டிஜிடல் போராளிகள் உலவுவதுண்டு. தங்களுடைய தீவிரமான அரசியல், சினிமா, மத சிந்தனைகளை அதில் வலுவாக பதிவு செய்வதுண்டு. தவறில்லை. ஆனால் அடுத்தவரை காயப்படுத்தாத, அடுத்தவர்களை எரிச்சல் மூட்டாத வகையில் அவை இருக்க வேண்டும் என்பது அவசியம். யாரையும் தவறாக விமர்சிக்க வேண்டாம். இவையெல்லாம் நம்மை அறியாமலேயே நமக்கு நிழல் எதிரிகளை உருவாக்கும் வல்லமை படைத்தவை என்பதை மறக்க வேண்டாம்.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே உங்களுடைய “பிரைவசி” செட்டிங்கை கொஞ்சம் வலிமையாக்கி வையுங்கள். அது ஓரளவுக்கு உங்களை பாதுகாக்கும். அது முழுமையாக உங்களைப் பாதுகாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் “டிஃபால்ட்” எனும் வழக்கமான செட்டப்பை விட இது ‍பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவிளையாட்டாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இப்போது தனிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி விட்டன‌. மேலை நாடுகளில் சமூக வலைத்தளப் பதிவுகள் ஏராளமான மண முறிவுகளுக்குக் காரணியாகியிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வலைத்தளப் பதிவுகள் காரணமாகியிருக்கின்றன. பலருடைய உயர்வுகளுக்கு வேட்டு வைப்பதும், பலருடைய எதிர்காலத்தைப் பாழாக்குவதும், பலரை தற்கொலைக்குள் தள்ளுவதும் என இந்த சமூக வலைத்தளங்கள் செய்கின்ற வேலைகள் நிச்சயம் கவலைக்குரியவை.\nசமூக வலைத்தளங்களை பாசிடிவ் ஆகவும் பயன்படுத்த முடியும். எப்படி இப்போதெல்லாம் நிறுவனங்கள் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் தேவையெனில் வேறெங்கும் செல்வதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணையத்தில் உலவி தகவல்களைத் திரட்டுகின்றன. அப்படி திரட்டப்படும் தகவல்கள் ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தால் அ���ர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம்.\nசமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஇவை உங்களை அச்சுறுத்துவதற்காக‌ அல்ல. விழிப்புணர்வாய் இருப்பதற்காக மட்டுமே. சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். அதே நேரத்தில் வலிமையான சிந்தனைகளை, நல்ல கருத்துகளை, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து வந்தால் உங்களுக்கு நேர்மறை வரவேற்பு கிடைக்கவும் செய்யும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Women, Articles-awareness, கட்டுரைகள்\t• Tagged இணைய ஆபத்து, இன்டர்நெட், சைபர் செக்யூரிடி, பாலியல் அச்சுறுத்தல், பெண்கள்\n← அலுவலகத்தில் பாலியல் தொல்லை; சமாளிப்பது எப்படி \nகாதல் என்பது எதுவரை →\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முட��ப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகிமு : சிம்சோன் - வியப்பூட்டும் கதை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:07:32Z", "digest": "sha1:XKYVUVH73YD5P75P6VQIH23AJIHMBSIU", "length": 6039, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனதா கட்சியின் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஊழல் வேலையில்லா திண்டாட்டம் தான் காங்கிரஷின் சாதனை ; நிதின் கட்கரி\nமத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்று ஆண்டு சாதனை என்னவோ ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தான் என்று பா,.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின்கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். ......[Read More…]\nMay,24,12, —\t—\tஜனதா கட்சியின், தலைவர், தேசிய, நிதின்கட்கரி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பா� ...\nஅசாம்மில் அப்பாவி பெண்ணை கற்பழித்த கா� ...\nபார���ிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிச� ...\nபிரணாப் குடியரசு தலைவராக ஆனால் ராஜபட் ...\nகறுப்பு பணத்தை மீட்க்க வேண்டும் என்பத� ...\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 14 நாட்கள் நீதிம� ...\nபால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக ம� ...\nகட்காரி மீண்டும் பா,ஜ,க தலைவராக வாய்ப்ப ...\nவீ்ட்டை புதுப்பிப்பதற்க்கே ரூ.86 கோடி ச ...\nமக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்ற� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2630", "date_download": "2021-04-13T17:29:30Z", "digest": "sha1:SLSSTROKSOHJYG2QX3Q25FFC5B5J7W4J", "length": 6692, "nlines": 98, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - வலை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\n- கற்பகம் இளங்கோவன் | செப்டம்பர் 2003 |\nபிணக்கிலே சில சமயம் -\n(ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் வடகிழக்கு அமெரிக்கக் கண்டம் முழுதும் மின்சாரத்தடை ஏற்பட்டு இருட்டில் மூழ்க, அதே பகுதியில் இருக்கும் பென்சில்வேனியாவும், வாஷிங்டனும், எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது, என்ற தகவல் அறியப்பெற்று, மின்சார வலையில் (grid) இருந்து தமது நிலையங்களைத் துண்டித்துக்கொண்டு தங்கள் பகுதிகளை இருட்டடிப்பிலிருந்து பாதுகாத்துக்கொண்டனர். இந்த மின்சார வலை பற்றிய சிந்தனையுடன் தனிநபரைக் கோர்த்த போது, தெறித்த கவிதை...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltech.win/2019/07/what-is-bitcoin.html", "date_download": "2021-04-13T16:02:33Z", "digest": "sha1:FETXVZ6PVPPBTMKSZ5LB6NUR3NCMOOWP", "length": 37477, "nlines": 160, "source_domain": "www.tamiltech.win", "title": "பிட்காயின் - கம்ப்யூட்டர் பணம்", "raw_content": "\nபிட்காயின் - கம்ப்யூட்டர் பணம்\nபணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது.\nநேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது.\nமூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார். இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nபிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது.\nமைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம்.\nகணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது. இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).\nஇவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம்.\nநாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.\nகணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001) என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.\nபிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும்.\nசட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்\nகாரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்த��ன் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது.\nஇப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.\nபிட்காயினை உருவாக்க, அதன் பரிவர்த்தனை களைப் பதிவு செய்ய, பிட்காயினைச் சேர்த்து வைக்க ஒரு ஒருங்கினைந்த மென்பொருள் உண்டு. இந்த மென்பொருளை பிட்காயின் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து வைப்பார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் ஓப்பன் லெட்ஜர் முறையில் எல்லாருக்கும் தெரியும் வகையில் கணக்கில் வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் ஆர்வலர்களுக்கும் தெரியும் வகையில் ஓப்பன் லெட்ஜரில் பதிவு செய்யப்படும். இந்த ஓப்பன் லெட்ஜரின் பிரதி, எல்லா பிட்காயின் ஆர்வலர்களின் கணினியிலும் இருக்கும். எனவே, யாருக்கும் தெரியாத வகையில் பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்ப்பு இல்லை.\nஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.\nபிட்காயின் ஆர்வலர்கள், ஒவ்வொரு ப்ளாக் உருவாக்கத்திலும் ஒரு கணக்குக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அதிநவீன கணினியைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பொருள் மற்றும் நேரத்தை செலவு செய்யவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விடை சரிதானா என்பதை எளிதில் உறுதி செய்யலாம். ஆனால், விடையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது.\nஎனவே, ஒரு கணக்குக்கான செய்முறையை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த ப்ளாக் செயினில் உள்ள பதிவுகளை மாற்றி, போலியான பிட்காயினை ��ருவாக்க முடியும். இதை செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு செலவு செய்தாலும் அதற்கு இணையான போலி பிட்காயினை உருவாக்கக்கூடிய அளவுக்கு அந்த ப்ளாக்கில் பிட்காயின் இருக்காது. எனவே, போலி பிட்காயினை உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.\nஇதுவரை எந்த நாடும் பிட்காயினை ஒரு பணமாக ஏற்கவில்லை. இதனை ஒரு பொருள் என்று கூறி, இதன் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் லாபம், வருவாய்க்கு வரி வசூலிக்க சில நாடுகள் முனைந்துள்ளன. தாய்லாந்து, பிட்காயினை சட்டவிரோதப் பணம் என்று அறிவித்துள்ளது. பிட்காயினை ஏற்காத சீனாவில் பிட்காயினின் வளர்ச்சி வேகமாக உள்ளது. பிட்காயின் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் முன்னணியில் சீனா உள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nபிட்காயினை சட்டரீதியாக ஒரு பணம் என்று ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பிட்காயின் பரிவர்த்தனையில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தாமாகவே முன்வந்து தனது பிட்காயின் கணக்கின் அடையாள முகவரியைக் கொடுக்கலாம். தவிர, பிட்காயின் மென்பொருள் என்பது ஒரு பொதுப் பொருள். எனவே, இதில் உள்ள தகவல்களை அரசு பெறவேண்டும் என்றால், அதனைப் பயன்படுத்தும் அனைவரையும் அதற்கு அனுமதிக்க வேண்டும். பிட்காயின் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இவ்வாறான அனுமதி பெறுவது என்றுமே சாத்தியமில்லை. எனவே, பிட்காயின் போன்ற கணினிப் பணம் ஒரு மாற்றுப் பணமாக உருவெடுக்க முடியாது, அதே நேரத்தில், பிட்காயின் பயன்பாட்டின் வளர்ச்சி, அரசுப் பணத்தில் உள்ள குறைகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குறைகளை நீக்குவது அவசியம் என்று இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், பிட்காயின் மூலம் நாம் பெற்ற ஓப்பன் லெட்ஜர், ப்ளாக் செயின் தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்\n12 விதமான கணினி பணம்\nஇவை பிட்காயினிலிருந்து சற்று மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. அதில் ஐந்து வகை பணங்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. புழக்க��்தில் உள்ள கணினிப் பணங்களில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிட்காயின்தான் உள்ளது.\nகாய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்\n5 சிறந்த தமிழ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் செயலிகள் (5 Best Apps for Tamil WhatsApp Status)\nInstagram-ன் இந்த புதிய Filters பற்றி உங்களுக்குத் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2021-04-13T16:53:53Z", "digest": "sha1:I5S6II4DH3FJ4TQKHFMLKKWCM4K5OJLN", "length": 7115, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் இதுவே! – EET TV", "raw_content": "\nகூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் இதுவே\nவடமாகாண முதலமைச்சர் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும் எனவும், அதற்கான கதவு இன்னுமும் திறந்தே இருக்கின்றது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கையிலிருந்து முழுமையாக விலகிச் சென்ற காரணத்தினாலேயே 2010ஆம் ஆண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேற நேர்ந்ததாகவும் அந்த கட்சியை சேர்ந்த க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு வட்டுக்கோட்டையிலுள்ள பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். கூட்டமைப்பிற்கு இணையாக நாம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இதற்காக சில குழுக்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றோம்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தேசியப் பாதையில் பயணிக்கின்றார். அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடம் மாறி செல்கின்றது என அண்மையிலும் கூட தெரிவித்திருந்தார். அத்துடன், தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை மதிக்கின்றேன் எனவும் வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார். நாமும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை மதிக்கின்றோம். இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மீண்டும் அழைக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n“ரஜினிகாந்த் கட்சி பெயர் பொங்கல் அன்று அறிவிக்கப்படும்” அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி\nயாழில் ��ுமந்திரன் சொன்ன உண்மை சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\n“ரஜினிகாந்த் கட்சி பெயர் பொங்கல் அன்று அறிவிக்கப்படும்” அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி\nயாழில் சுமந்திரன் சொன்ன உண்மை சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section123.html", "date_download": "2021-04-13T16:44:24Z", "digest": "sha1:QO7BAJATRJMVNRHUL7IPTL2MBJZGFCWB", "length": 61958, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 123", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 123\n(சம்பவ பர்வம் - 59)\nபதிவின் சுருக்கம் : குந்தி தர்மதேவனின் மூலமாக யுதிஷ்டிரனையும், வாயு தேவனின் மூலமாக பீமனையும், இந்திரனின் மூலமாக அர்ஜுனனையும் ஈன்றெடுத்தல்; ஒவ்வொருவர் பிறக்கும் போதும் சொன்ன அசரீரியின் வாக்குகள்; நான்காவது பிள்ளை பெற்றுக் கொள்ளுமாறு குந்தியிடம் வேண்டிய பாண்டு; அதை மறுத்த குந்தி...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஜனமேஜயா காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம�� முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்\" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, \"நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்\" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)\nபிற்காலத்தில் பெரும் புகழை அடையப்போகும் அந்த அற்புதமான குழந்தையை, அபிஜித் என்று அழைக்கப்படும் எட்டாவது முகூர்த்தத்தில், நடுப்பகல் வேளையில், ஏழாவது {ஐப்பசி} மாதத்தின் மிகுந்த அதிர்ஷ்டமான நாளான, ஐந்தாவது வளர்பிறையில் {பஞ்சமி திதியில்}, ஜேஷ்ட (கேட்டை) நட்சத்திரம் சந்திர லக்னத்தில் கலந்திருந்தபோது {விருச்சிக ராசி} பெற்றெடுத்தாள்[1].\n[1] கும்பகோணம் பதிப்பில், \"குந்தி, ஸூர்யன் துலாராசிலிருக்கும் போது, நல்ல லக்ஷணங்களோடு கூடிய பூர்ண திதியாகிய பஞ்சமியில், இந்தினைத் தேவதையாகவுடைய கேட்டை நக்ஷத்திரம், சந்திரனோடு சேர்ந்திருக்கையில், அபிஜிட் என்று சொல்லப்பட்ட எட்டாவது முகூர்த்தத்தில் நிறைந்த புகழுள்ள சிறந்த பித்திரனைப் பெற்றாள்\" என்றிருக்கிறது.\nஅக்குழந்தை பிறந்தவுடன், ஓர் அசரீரி,(6,7) \"இக்குழந்தை மனிதர்களில் சிறந்தவனாகவும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமாகவும் இருப்பான். பெரும் ஆற்றலும், பேச்சில் உண்மையும் கொண்டு, நிச்சயமாக இவ��் இந்தப் பூமியை ஆள்வான்.(8) பாண்டுவின் இந்த முதல் குழந்தை யுதிஷ்டிரன்[2] என்ற பெயரால் அறியப்படுவான். இவன், வீரமும் நேர்மையும் கொண்டு, மூவுலகத்தாலும் அறியப்பட்ட, புகழ் நிறைந்த மன்னனாக இருப்பான்\" என்றது.\n[2] யுதிஷ்டிரன் என்றால் போரில் ஓடாமல் நிற்பவன் என்று பொருளாம்.\nஅறம்சார்ந்த மகனை {யுதிஷ்டிரனை} அடைந்த பாண்டு, மறுபடியும் தனது மனைவியிடம்,(9,10) \"க்ஷத்திரியர்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையெனின் அவன் க்ஷத்திரியன் இல்லை என்பது ஞானமுள்ளோர் தீர்மானம். எனவே, ஒரு பெரும் பலம் நிறைந்த குழந்தையைக் கேட்பாயாக\" என்றான். இப்படித் தனது தலைவனால் {பாண்டுவால்} பணிக்கப்பட்ட குந்தி வாயு தேவனை அழைத்தாள்.(11) இப்படி அழைக்கப்பட்ட அந்தப் பெரும் வலிமை கொண்ட காற்றுத் தேவன் {வாயு}, மானை வாகனமாகக் கொண்டு அவளிடம் வந்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் உனது இதயத்தில் இருப்பதை என்னிடம் சொல்வாயாக\" என்று கேட்டான்.(12) அவள் அடக்கத்துடன் புன்னகைத்து, \"ஓ தேவர்களில் சிறந்தவரே, எனக்குப் பெரிய உடலுறுப்புகளும் பெரும் பலமும் கொண்டு, அனைவரின் செருக்கையும் சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பிள்ளை வேண்டும்\" என்று கேட்டாள்.(13)\nஅந்த வாயு தேவன், பிற்காலத்தில் பீமன்[3] என்று அழைக்கப்பட்டவனும், வலிமையான கரங்களும், முரட்டுத்தனமான ஆற்றலை கொண்டவனுமாக ஒரு குழந்தையை அவளிடம் பெற்றான். ஓ பாரதா அந்தக் குழந்தை பிறந்ததும், முன்பைப் போலவே ஓர் அசரீரி,(14) \"இந்தக் குழந்தை பலம் நிறைந்தவர்களில் முதன்மையானவனாக, இயல்புக்குமிக்க பலம் கொண்டவனாக இருப்பான்\" என்றது. ஓ பாரதா, உனக்கு நான் விருகோதரனின் {பீமனின்} பிறப்பை ஒட்டிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியை நிச்சயம் சொல்ல வேண்டும்.(15)\n[3] பீமன் என்றால் அனைவருக்கும் அச்சத்தை ஊட்டுபவன் என்று பொருளாம்\nஅவன் பிறந்ததும் தனது தாயின் மடியில் இருந்து மலையின் சாரலில் விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் கீழே இருந்த பெரும்பாறையானது சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஆனால், அவனுக்கு உடலில் சிறு காயமும் ஏற்படவில்லை. ஒரு புலியைக் கண்டு பயம் கொண்ட குந்தி, தனது மடியில் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதை மறந்து எழுந்ததாலேயே அவன் கீழே விழ நேர்ந்தது. அவள் அப்படி எழுகையில், இடியைப் போன்ற உறுதியுடன் இருந்த அக்குழந்த��, மலையின் மார்பில் {சாரலில்} விழுந்து, அங்கே இருந்த கற்பரப்பை சுக்குநூறாக்கியது. இதைக் கண்ட பாண்டு பெரும் ஆச்சரியமடைந்தான்[4].(16-18)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"விருகோதரன் பிறந்த மாத்திரத்தில் மற்றோர் அதிக ஆச்சரியமுண்டாயிற்று. அதாவது, அவன் தாயாரிடுப்பிலிருந்து விழுந்து தன் அங்கம்பட்டதினால் கருங்கல்லைப் பொடியசாகச் செய்தான். யதுபுத்திரியாகிய குந்தியோ பத்தாவது நாள் புத்திரனுடன் கூட மிக்க அழகான தடாகத்தில் போய் ஸ்நானஞ்செய்து பிள்ளையை எடுத்துக் கொண்டு, தேவதாபூஜை செய்வதற்காக ஆச்ரமத்திலிருந்து புறப்பட்டாள். பரதஸ்ரேஷ்டரே அப்போது அவள் மலையினோரமாகப் போகையில் ஒரு பெரும்புலி அவளைக் கொல்ல எண்ணங்கொண்டு மலையின் குகையிலிருந்து புறப்பட்டது. தேவதைக்கொப்பான பராக்ரமுள்ள பாண்டு உயர்ந்த வில்லை வளைத்து மூன்று பாணங்களினால் ஓடிவரும் அந்தப் புலியைப் பிளந்தான். பேரிரைச்சலினால் அம்மலைக்குகையை நிரப்புகின்ற அந்தப் புலியைக் கண்டு பயத்தினால் குந்தி மலைமேலேற ஆரம்பித்தாள். பரதஸ்ரேஷ்டரே அப்போது அவள் மலையினோரமாகப் போகையில் ஒரு பெரும்புலி அவளைக் கொல்ல எண்ணங்கொண்டு மலையின் குகையிலிருந்து புறப்பட்டது. தேவதைக்கொப்பான பராக்ரமுள்ள பாண்டு உயர்ந்த வில்லை வளைத்து மூன்று பாணங்களினால் ஓடிவரும் அந்தப் புலியைப் பிளந்தான். பேரிரைச்சலினால் அம்மலைக்குகையை நிரப்புகின்ற அந்தப் புலியைக் கண்டு பயத்தினால் குந்தி மலைமேலேற ஆரம்பித்தாள். பரதஸ்ரேஷ்டரே அப்போது அவள் பயந்ததனால் அவள் இருப்பிலிருந்து குழந்தை விழுந்தது. அவள் பருவதத்தின் மேலிருக்கையில் குழந்தை கீழே விழுந்தது. அந்தச் சிசு இந்தினால் விடப்பட்ட வஜ்ராயுதம் போலக் கல்லைத் தூளாக்கிற்று. பிறகு, பாண்டு புத்ரனிடமுள்ள நேசத்தினால் மலையின் சரிவுக்கு ஓடினான். விழுந்த அந்தக் குழந்தையின் அங்கம்பட்டு அந்தப் பாறை நூறுசுக்காகப் பொடிக்கப்பட்டிருந்தது. பொடியாகச் செய்யப்பட்ட சிலையைக் கண்டு பாண்டு மிக்க வியப்படைந்தான். புலிக்கொப்பான பராக்ரமமுள்ள பாண்டு, பீமன் பிறந்தபோது மலைமேலிருந்து பெருங்கத்தல் கத்தின ஒரு புலியைக் கண்டான். கௌரவபுத்ரனாகிய பாண்டு தன் மனைவியைக் காப்பதற்காகவும், மைந்தனைக் காப்பதற்காகவும் எப்போதும் கையில் அம்பும் வில்லுமாக இருந்தான். ஸிம்மத்தில் குருவும், துலாத்தில் சூர்யனும், மக நக்ஷத்திரத்தில் சந்திரனும் சேர்ந்தபோது சுபமான திரயோதசிதிதியில் பிதிர்களின் முகூர்த்ததில் அந்தக் குந்தி உறுதியான பராக்கிரமமுள்ள பீமனைப் பெற்றாள்\" என்றிருக்கிறது. பீமன் பிறந்த நாள், நட்சத்திர, ராசிக் குறிப்புகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை.\nஓ பாரதர்களில் சிறந்தவனே, முழுப் பூமியையும் ஆண்ட துரியோதனுக்கும், விருகோதரன் {பீமன்} பிறந்த அந்த நாளே, பிறந்த நாளாக அமைந்தது.(19) விருகோதரன் பிறந்த பிறகு, பாண்டு மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தான், 'உலகப் புகழ் பெறும் மிகச் சிறந்த மகனை நான் எப்படி அடையப் போகிறேன்(20) உலகின் அனைத்துப் பொருட்களும் விதியையும் விடாமுயற்சியையும் சார்ந்தே இருக்கின்றன. ஆனால் காலத்திற்கேற்ற முயற்சியில்லாமல் விதியால் வெற்றியடைய முடியாது.(21) இந்திரனே தேவர்களுக்குத் தலைவன் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நிச்சயமாக, அவனே அளவிடமுடியாத பலமும், சக்தியும், அற்றலும், மகிமையும் கொண்டவனாவான்.(22) எனது துறவால் அவனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனைப் போன்ற பெரும் பலம் கொண்ட மகனை நான் பெறுவேன். நிச்சயமாக அவன் தரும் மகன், எல்லோரினும் சிறந்தவனாக, எல்லா மனிதரையும், மனிதரல்லாதவரையும் போர்க்களத்தில் வெல்பவனாக இருப்பான். எனவே, நான் எனது இதயத்தாலும், செயலாலும், பேச்சாலும் கடும் துறவை மேற்கொள்ளப் போகிறேன்.' என்ற மனதிற்குள் தீர்மானித்தான்.(23,24)\nஅதன்பின்பு, குருக்களின் மன்னனான பாண்டு, பெரும் முனிவர்களுடன் ஆலோசனை செய்து, குந்தியை ஒரு முழு வருடத்திற்கு நோன்பிருக்கக் கட்டளையிட்டான்.(25) ஓ பாரதா, அதே நேரத்தில் அவனும் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமும், நோன்பும் செய்யத் தொடங்கினான்.(26) காலையிலிருந்து மாலை வரை மனத்தை ஒருமுகப்படுத்தித் தேவர்களின் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக கடும் தவத்தைச் செய்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திரன் பாண்டுவை அணுகி,(27) அவனிடம், \"ஓ மன்னா மூவுலகத்தாலும் கொண்டாடப்படும் மகனை நான் உனக்குத் தருவேன். அவன் பிராமணர்கள், பசுக்கள் மற்றும் நேர்மையான மனிதர்களின் நலனைக் காப்பான்.(28) நான் உனக்குக் கொடுக்கும் மகன், தீயவர்களை அழித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு��் மகிழ்ச்சியைக் கொடுப்பான். அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனாக இருந்து, எந்த எதிரிகளாலும் வென்றிட இயலாதவனாக இருப்பான்\" என்றான்.(29)\nவாசவனால் (தேவர்கள் மன்னனால் {இந்திரனால்}) இவ்வாறு சொல்லப்பட்ட குரு பரம்பரையின் அறம்சார்ந்த மன்னன் {பாண்டு}, அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, குந்தியிடம்,(30) \"ஓ நற்பேறு பெற்றவளே, உனது நோன்பு வென்றது. தேவர்களின் தலைவன் மனநிறைவை அடைந்து, உனது விருப்பத்தைப்போலவே, தெய்வீக சாதனைகளையும் பெரும் புகழையும் அடையப் போகும் மகனை உனக்குக் கொடுக்க விரும்புகிறான்.(31) அந்த மகன் அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவனாகவும், பெரும் ஞானமுள்ளவனாகவும் இருப்பான். பெரும் ஆன்மாவைக் கொண்டவனாகும், கதிரவனுக்கு நிகரான பிரகாசத்துடன் கூடியவனாகவும், போர்க்களத்தில் நிகரற்றவனாகவும், பெரும் சாதனைகளைச் செய்பவனாகவும் அவன் இருப்பான். அவன் பேரழகனாகவும் இருப்பான். ஓ அழகிய இடையும் இனிய புன்னகையும் கொண்டவளே, தேவர்களின் தலைவன் உன்னிடம் கருணை கொண்டிருக்கிறான். அவனை அழைத்து, க்ஷத்திரிய அறங்களுக்கு இருப்பிடமான மகனைப் பெறுவாயாக\" என்றான்.(32,33)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், அந்தக் கொண்டாடப்படும் குந்தி, தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், சக்ரனை (தேவர்களின் மன்னன்) அழைத்தாள். அப்படி அழைத்ததால், அவன் அவளிடம் வந்து, அர்ஜுனன் என்று பின்பு அழைக்கப்பட்டவனை அவளிடம் பெற்றான்[5].(34) அக்குழந்தை பிறந்தவுடன், வானத்தை அடைத்து நிற்கும் மேகங்களின் ஆழமான பேரொலியுடன் ஓர் அசரீரி குந்தியிடம் பேசியது.(35) அஃது அந்த ஆசிரமத்தில் வசிக்கும் எல்லா உயிருக்கும் கேட்டது,(36) \"ஓ குந்தி, இந்த உனது குழந்தை, சக்தியால் கார்த்தவீரியனுக்கும், ஆற்றலில் சிவனுக்கும் சமமானவன். சக்ரனை {இந்திரனைப்} போல வெல்லப்பட முடியாதவனாக இருக்கும் அவன், உன் புகழை எங்கும் பரப்புவான்.(37) அதிதியின் மகிழ்ச்சியை அதிகரித்த விஷ்ணுவைப் (அதிதியின் இளைய மகன்) போல, இந்தக் குழந்தை உனது மகிழ்ச்சியைக் கூட்டுவான்.(38) மத்ரர்களையும், குருக்களையும், சோமகர்களையும், சேதி, காசி, கரூஷ நாட்டு மக்களையும் அடக்கிக் குருக்களின் வளமையை இவன் பாதுகாப்பான்.(39) (மன்னன் ஸ்வேதகேது நடத்தும் வேள்வியின் தெய்வீக பானம் அக்னிக்குத் தெவிட்டியதால் {செரிக்காமல் இருந்ததால், அஜீரணத���தைப் போக்க}) காண்டவ வனத்தில் வசிக்கும் விலங்குகளின் கொழுப்பை, இவனுடைய கரத்தின் பலத்தால் பெற்ற அக்னி பெரும் மனநிறைவு அடைவான்.(40)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"பூர்வபல்குனியும் {பூரம் நட்சத்திரமும்}, உத்தர பல்குனியுஞ்சேர்ந்த {உத்தர நட்சத்திரமும் சேர்ந்த} பகலில் பால்குன மாஸத்திற் {பங்குனி மாதத்தில்} பிறந்ததனால், அவன் பால்குனன் அல்லது பல்குனன் என்று பெயர் பெற்றான்\" என்றிருக்கிறது.\nஇந்தப் பலம்வாய்ந்த வீரன், உலகத்தின் பலவீனமான ஏகாதிபதிகளை அழித்து, தன் சகோதரர்களுடன் மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்.(41) ஓ குந்தி, ஆற்றலில் இவன் ஜமதக்னேயனையோ {பரசுராமரையோ}, விஷ்ணுவையோ போல இருப்பான். பெரும் பலம் மிக்க மனிதர்களில் முதன்மையான இவன், பெரும் புகழை அடைவான்.(42) போரில் இவன் தன் ஆற்றலால் தேவர்களுக்குத் தேவனான சங்கரனை (மகாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்து அவனிடம் இருந்து பாசுபதம் எனும் ஆயுதத்தைப் பெறுவான்.(43) இந்தப் பலம்வாய்ந்த கரமுடையவன் இந்திரனின் கட்டளையால் தேவர்களுக்கு எதிரிகளான நிவாதகவசர்கள் எனும் தைத்தியர்களைக் கொல்வான். (44) இவன் அனைத்து வகையான தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுத் தனது குலத்தின் நற்பேறுகளை மீட்டெடுப்பான்\" என்றது அந்த அசரீரி.(45)\nகுந்தி, தனது அறையில் படுத்திருக்கும்போது, இயல்புக்குமிக்க இந்த வார்த்தைகளைக் கேட்டாள். நூறு சிகரங்களைக் கொண்ட அந்த மலையில் வசித்த துறவிகளும், தத்தமது தேர்களில் அமர்ந்திருந்த இந்திரனுடன் கூடிய தேவர்களும் உரக்கச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தனர்.(46,47) (அரூபமான) பேரிகை முழக்கங்கள் முழு ஆகாயத்தையும் நிறைத்தன. அங்கே கண்ணுக்குத்தெரியாத தூதுவர்கள் மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் அந்தப் பகுதி முழுவதும் மலர்மாரியைப் பொழிந்தனர்.(48) பல்வேறு தேவர் குழுக்களும் அங்கே கூடி பிருதையின் மைந்தனுக்குத் தங்கள் மரியாதையைப் செலுத்தினர். கத்ருவின் மைந்தர்களும் (நாகர்களும்), வினதையின் மைந்தனும், கந்தர்வர்களும்,(49) படைப்புத் தேவர்களும், பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர் மற்றும் சூரியன் தொலைந்த போது உலகத்துக்கு ஒளியூட்டிய அத்ரி முனிவருடன் அடங்கிய ஏழு பெருமுனிவர்களும் (சப்த ரிஷிகளும்) அங்கே வந்தனர்.(50)\nமரீசி, அங்கிரஸ், புலஸ்தியர���, புலஹர், கிரது, படைப்புத் தலைவனான தக்ஷன் மற்றும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் அங்கே வந்தனர்.(51) தெய்வீக மாலைகளுடனும், அனைத்து ஆபரணங்களுடனும், அழகிய ஆடைகளுடனும் வந்த அப்சரஸ்களின் பல குழுக்கள் அங்கே வந்து மகிழ்ச்சியுடன் ஆடி, அந்தப் பீபத்சுவின் (அர்ஜுனனின்) புகழைப் பாடினர்.(52) பெரும் முனிவர்கள் வாழ்த்து மந்திரங்களை உச்சரித்தனர். கந்தர்வர்களுடன் கூடிய தும்புருவானாவன் அழகிய சந்தங்களுடன் பாடினான்.(53)\n பீமசேனன், உக்ரசேனன், ஊர்ணாயுஸ், அனகன், கோபதி, திருதராஷ்டிரன், சூர்யவர்ச்சஸ், எட்டாவதாக யுகபன், திரணபன், கார்ஷிணி, நந்தி, சித்ரரதன், பதிமூன்றாவதாகச் சாலிசிரஸ், பதினான்காவதாகப் பர்ஜன்யன், பதினைந்தாவதாகக் கலி, பட்டியலில் பதினாறாவதாக நாரதர், பிருஹதன், விரிஹகன், பேரான்மாவானா கராளன், பிரம்மச்சாரி, பஹுகுணன், பெரும் புகழுடைய சுவணன்ணா, விஸ்வாவசு, புமன்யு, சுசந்திரன், சாம் மற்றும் அற்புதமான குரல் வளமிக்க ஹாஹா மற்றும் ஹூஹூவின் கொண்டாடப்பட்ட குழுக்களடங்கிய தெய்வீகக் கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(54-58) பெரிய கண்களையுடைய பல சிறப்பான அப்சரஸ்களும், அனைத்து ஆபரணங்களுடன் வந்து அங்கே ஆடிப்பாடினர்.(59)\nஅநூசானை, அநவத்யை, குணமுக்யை, குணாவரை, அத்ரிகை, சோமை, மிச்ரகேசி, அலம்புஷை, மரீசி, சுசிகா, வித்யுபர்ணை, திலோத்தமை, அம்பிகை, லக்ஷ்மணை, க்ஷேமை, தேவி, ரம்பை, மனோரமை, அஸிதை, சுபாஹு, சுப்ரியை, சுவபுஸ், புண்டரீகை, சுகந்தை, சுரசை, பிரமாதினி, கம்யை, சாரத்வதி ஆகிய அனைத்து அப்சரஸ்களும் சேர்ந்து ஆடினர். மேனகை, சஹஜன்யை, கர்ணிகா, புஞ்சிகஸ்தலை,(60-63) ருதுஸ்தலை, கிருடச்சி {கிருதாசி}, விச்வாசி, பூர்வசித்தி, கொண்டாடப்படும் உம்லோசை, பத்தாவதாகப் பிரம்லோசை, பதினோராவதாக ஊர்வசி ஆகிய பெரிய கண்களையுடைய தேவலோக மங்கையர் அங்கே வந்து கூட்டமாகப் பாடினர். தாத்ரி {தாதா}, அர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(64,65) இந்திரன், விஸ்வஸ்வத் {விவஸ்வான்}, பூஷன், துவஷ்த்ரி {துவஷ்டா}, பர்ஜன்யன் அல்லது விஷ்ணு, ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் பாண்டுவின் மகனைப் பெருமைப்படுத்த அங்கே வந்தனர். ஓ மன்னா மிருகவியாதன், சர்ப்பன், கொண்டாடப்படும் நிருருதி,(66,67) அஜைய்கபாதன், அஹிவிரதனா, பினாகின், தஹனன், ஈஸ்வவன், கபாலின் {கபாலி}, ஸ்தாணு மற்றும் சிறப்பு மிகுந்த பகன் ஆகிய பதின��ரு ருத்ரர்களும் அங்கே வந்தனர்.(68)\nஅஸ்வினி இரட்டையர்களும், எட்டு வசுக்களும், பெரும்பலம் வாய்ந்த மருத்துகளும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் அங்கே வந்தனர்.(69) கார்க்கோடகன், வாசுகி, கச்சபன், குண்டன் மற்றும் பெரும் நாகனான தக்ஷகன் ஆகிய பெரும் பலம்வாய்ந்த உயர்ந்த அறத்தகுதி கொண்ட கோபக்காரப் பாம்புகளும் அங்கே வந்தனர்.(70,71) தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, கருடன், அசிதத்வஜன் மற்றும் பல நாகர்களும் அங்கே வந்தனர். வினதையின் குலத்தில் வந்த அருணனும் ஆருணியும் அங்கே வந்தனர்.(72) தத்தம் ரதங்களிலோ, மலைச்சிகரங்களிலோ அமர்ந்திருந்த தேவர்களையும் மற்றவர்களையும் ஆன்ம வெற்றிக் கொண்ட பெரும் முனிவர்கள் மட்டுமே கண்டனர்.(73) இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்தச் சிறந்த முனிவர்கள் ஆச்சரியமடைந்து, பாண்டுவின் புதல்வர்களிடம் மேலும் அன்பும் பாசமும் கொண்டனர்.(74)\nஅந்தக் கொண்டாடப்பட்ட பாண்டு, மேலும் பிள்ளைகள் பெற எண்ணங்கொண்டு (வேறு தேவர்களை அழைக்க) தான் மணந்து வந்த மனைவியிடம் பேச விரும்பினான்.(75) ஆனால் குந்தி அவனிடம், \"துயர் நிறைந்த காலத்தில்கூட, நான்காவது பிரசவத்தை ஞானமுள்ளோர் அனுமதிக்கவில்லை. நான்கு மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண் ஸ்வாரினி (தாழ்ந்தவள்) என்று அழைக்கப்படுகிறாள். அதே சமயம் ஐவருடன் உறவு வைத்தால் அவள் விலைமகளாகிறாள்.(76) எனவே, ஓ கற்றவரே, இது சம்பந்தமான சாத்திரங்களை நீர் அறிந்தும், ஏன் பிள்ளை பெறும் விருப்பத்தால், என்னிடம் நீதியை மறந்து பேசுகிறீர்\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், இந்திரன், குந்தி, சம்பவ பர்வம், தர்மதேவன், பாண்டு, வாயு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ��டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ர���வன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/08/29/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-04-13T17:29:40Z", "digest": "sha1:3EWYRD7ZUPCEQSZBTPS5UOBZJST6JCXD", "length": 7837, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "ஜெபமே ஜெயம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nநமக்காக ஜெபிக்கும் ஒரு இரட்சகர்\nரோமர் : 8 : 34 “…கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.”\nநம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்\nநாமே நமக்காக ஜெபிக்கத் தவறும்போதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நம்முடைய இன்றைய யுத்தம் அவருக்குத் தெரியும் நம்மை சுற்றியிருக்கும் சோதனைகளை அவர் அறிவார் நம்மை சுற்றியிருக்கும் சோதனைகளை அவர் அறிவார் உன் கண்ணீரையும், கவலையையும் அறிந்தவர் உனக்காக வேண்டுதல் செய்கிறார்.\nஇதை வாசிக்கும் நமக்கு எத்தனை ஆறுதல் கிடைக்கிறது எனக்காக யாராவது ஜெபிக்க மாட்டார்களா என்று ஏங்கும் உனக்காக கர்த்தராகிய இயேசுவே ஜெபிக்கிறார்\nஇன்று நீ அவரோடு ஒருமனப்பட்டு அவருடன் இணைந்து உன்னுடைய தேவைகளுக்காக ஜெபி. உன் ஜெபம் கேட்���ப்படும்\nவிசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premac2c@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்\nநம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நம்முடைய ஜெப வாழ்க்கையை நிரப்புவதாக\nகிறிஸ்துவே நமக்காக மரித்தார், உயிரோடும் எழுந்தார், அவரே திரும்ப வரப்போகிறார். ஆமென்\nPrevious postஇதழ்: 984 செவி சாய்ப்பதே நம் அன்பின் அடையாளம்\nNext postஇதழ்: 985 குடும்பத்தை சரியான பாதையில் நடத்தும் ஞானம்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-zs-ev/mileage-problem-127365.htm", "date_download": "2021-04-13T15:35:30Z", "digest": "sha1:AGWKK5OMTN3NNIVGWIQPMFD3FMEJAGBU", "length": 9063, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "mileage problem . - User Reviews எம்ஜி zs ev 127365 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்zs ev எம்ஜி zs ev மதிப்பீடுகள் Mileage Problem .\nஎம்ஜி zs ev பயனர் மதிப்புரைகள்\nஎல்லா zs ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா zs ev வகைகள் ஐயும் காண்க\nzs ev மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 315 பயனர் மதிப்பீடுகள்\nbased on 29 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்புரைகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nzs ev ரோடு டெஸ்ட்\nzs ev உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/sulthan-official-trailer/", "date_download": "2021-04-13T16:12:52Z", "digest": "sha1:XMS3RGD5LY7MPLW2J56QQ6AZ25UJWQXU", "length": 8723, "nlines": 193, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கார்த்தியின் ‘சுல்தான்’ டிரைலர்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nPrevious அடிக்கடி சுடுகாட்டு விஜயம் செய்த டி.எம்.எஸ்.\nNext “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி -யின் துள்ளலான ஸ்டில்ஸ்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123756/", "date_download": "2021-04-13T17:48:43Z", "digest": "sha1:KSPWVCIRSAE5Z5GMNHTFU5IQ6F54ZSIX", "length": 57209, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு தீயின் எடை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\nசாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்கியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு கணங்களுக்குள்ளேயே அகம் மீண்டு சென்றமைந்து அலையலையாக எழுந்து தொடரும் ஒரு பெரும்படையையே உணர்ந்தது.\nஅந்த உள மயக்கை வெல்லும் பொருட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது இருளுக்குள் இருள் கொப்பளிப்புகளென வந்து கொண்டிருந்த படையை பார்த்தான். அதன் அளவையும் விசையையும் கணிக்க இயலவில்லை. பின்னர் அதன் மெய்யான அளவை நோக்கி தன் உள்ளத்தை தணித்துக்கொள்வதைவிட பெரும்படையொன்று தொடருகிறதென்று எண்ணி களம்சென்று நிற்பதே உகந்தது என்று உணர்ந்தான். அவன் முன் படைகள் என எழுந்து நின்றிருந்தது இருளே. அவனுக்குப் பின் படையென பெருகி வந்ததும் அதே இருள். இருளுக்குள் இருள். இருள் அத்தனை உருப்பெருக்கிக் கொள்கிறது.\nஇத்தனை கூரிருள் இப்பொழுது எவ்வண்ணம் இயலும் மெய்யாகவே இன்று அரிதாக ஏதோ நிகழவிருக்கிறது. இன்றுடன் ஏதோ ஒன்று முடிவடையப்போகிறது. நிமித்திகர் கூறுவதுபோல் இது துவாபரயுகத்தின் முடிவு நாளாக இருக்கக்கூடும். கலியுகம் எழும் தருணம் இன்று அந்தியில் நிகழக்கூடும். ஆனால் யுகப்பிறவியின் நாளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கு எனச் சொல்வதே நிமித்திகரின் வழி. குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாளே அது யுகப்பிறவி என்றனர் நிமித்திகர். பின் ஒவ்வொரு நாளையும் அவ்வாறே அறிவித்தனர்.\nபோரின் ஐந்தாம்நாள் ம���ுநாள் உறுதியாக கலியுகம் பிறக்கும் என்றனர் நிமித்திகர். அன்று யுதிஷ்டிரன் அவையில் பாஞ்சாலத்து நிமித்திகர் குவலயர் பன்னிரு களத்தில் இருந்து சோழியைக் கலைத்து அள்ளி தன் தோல் பைக்குள் போட்டுக்கொண்டு மென்மரப்பட்டையாலான களத்தை மடித்தபோது பீமன் சீற்றத்துடன் “கலியுகம் பிறக்கவிருக்கிறதென்றால் என்ன பொருள் வெல்லப்போகிறவன் துரியோதனனா” என்றான். “இல்லை, அவர் மடிவார், சகுனியும் மடிவார்” என்றார் குவலயர்.\n“கலியின் மைந்தன் மடிந்த பின்னரா கலியுகம் பிறக்கும்” என்று பீமன் கேட்டான். “அரசே, விதைக்கப்படும் ஒன்றின் உடல் மடிகிறது. உடலின் நுண்மை முளைத்து பேருருக்கொண்டு எழவும் செய்கிறது. அவர் மடிவார். ஆனால் அவர் இம்மண்ணில் விதைப்பவை பேருருக்கொண்டெழும்” என்றார் குவலயர். “மண்விழைவு, பொன்விழைவு. விழைவுகளை தன் வேரென்றும் விழுதுகளென்றும் கொண்டு எழுந்து நின்றிருக்கும் ஆணவம். இனி இப்புவியை ஆளப்போகும் விசைகள் அவையே.”\nயுதிஷ்டிரன் “நிமித்திகரே, கலியுகம் பிறக்கிறதென்றால் அறம் அழிகிறதென்று பொருளா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன சிறிதாகின்றவை விசை கொள்கின்றன” என்றார்.\n“கிருதயுகத்தில் அறம் மட்டுமே திகழ்ந்ததனால் அறமெனில் என்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்தில் அறத்தை எதிர்க்கும் தரப்பு உருவாகி வந்தமையால் அறமும் உருவாகியது. துவாபரயுகத்த��ல் அறமும் அறமின்மையும் நிகராற்றல் கொண்டு பெருகின. கலியுகத்தில் அறமின்மையே பொதுநெறியெனத் திகழும். அறம் தனித்து நிற்பதனாலேயே பேராற்றல் கொள்ளும். எதிர்க்கப் படுவதனாலேயே இரக்கமற்றதாகும். இன்றியமையாதது என்பதனாலேயே நஞ்சென்றும் மாறக்கூடும்.”\n“அறம் இனி ஒவ்வொரு கணமும் எண்ணிக்காக்கப்பட வேண்டிய ஒன்றென்றாகும். ஒவ்வொரு தருணத்திலும் ஆயிரம் மடங்கு விசையுடன் ஓங்கி உரைக்கப்படவேண்டியதாகும். ஒவ்வொருவரும் தங்கள் மைந்தருக்கு முதன்மை அறிவென அளிக்கவேண்டியதாகும். இனி அறம் குருதியால் நிலைநாட்டப்படும். அரசே, ஊழிக்காலங்களில் அறமே தெய்வமென்றெழுந்து அனைவரையும் காக்கும். கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலை தானே கண்டுகொள்ளும் யுகம்” என்றார் குவலயர்.\nமுந்தையநாள் இரவு முழுக்க அவன் அந்த இருளசைவைத்தான் கண்களுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் துயிலை விழைந்தபோது புரவியிலிருந்து இறங்கி அங்கேயே சேறுகுழம்பிய மண்ணில் அமர்ந்து உடலை அட்டைபோல் சுருட்டி இறுக்கிக்கொண்டான். அவன்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. முதுகுத்தோல் ஆமையோடுபோல ஆகி மழையை வாங்கியது. உடலுக்குள் எரிந்த உயிரனல் வெம்மை கூட்டியது. சில கணங்களிலேயே அவன் துயிலில் ஆழ்ந்தான்.\nஅவன் ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். இருண்ட காலை. ஆறு கரிய அலைக்கொந்தளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஓசை சீரான மழையோசை போலிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த காடும் இருளுக்குள் இருளசைவாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவன் கடும் விடாய் கொண்டிருந்ந்தான். உடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருந்தது. நா உலர்ந்து வாய்க்குள் பாம்புச்சட்டைபோல் ஒட்டியிருந்தது. அவன் விழியோரம் அசைவை உணர்ந்து திரும்பியபோது இருளுக்குள் இருந்து கரிய ஆடையுடன் ஓர் உருவம் அவனை நோக்கி வருவதை கண்டான். அதை கூர்ந்து நோக்க நோக்க உரு தெளிவடைந்தது. அவன் அன்னை.\n” என்று அவன் கூவினான். அன்னை புன்னகையுடன் அருகணைந்தாள். அவள் கையில் வெண்ணிறமான கலம் ஒன்று இருந்தது. “அன்னையே…” என்று அவன் அழைத்தபடி எழப்போனான். அவன் உடலில் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. மண்ணாகவே மாறிவிட்டிருந்தது. அன்னை குனிந்து அந்த வெண்பளிங்குக் கலத்தில் இருந்து வெண்ணிறமான பாலை அவன் வாயில் ஊற்றினாள். அவன் உடலெங்கும் எரிந்த அனல் அணையத் தொடங்கியது. மூச்சுவாங்க அவன் “அன்னையே” என்றான். அன்னை புன்னகையுடன் விலகி மறைந்தாள். அவள் சென்று கரைந்த இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். இருள் அலைவுகொண்டிருந்தது.\nபின்னர் விழித்துக்கொண்டபோது உடல் களைப்பு நீங்கி மீண்டும் பிறந்திருந்தது. உள்ளமும் தெளிவடைந்திருந்தது. எழுந்து கைகளை விரித்து உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தான். அவன் புரவியும் தலைதாழ்த்தி உடல் சிலிர்த்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்திருந்தது. அவன் அணுகியதை உணர்ந்து அது செவியசைத்தது. கால்மாற்றி வால்சுழற்றி பிடரி உதறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டபோது தன் நாவில் சுவையை உணர்ந்தான்.\nபடைமுகப்புக்கு வந்து நின்றபோது சாத்யகி தன் உடலெங்கும் ஈரமென நனைந்து, இடையிலாது நிறைந்து, இரும்பென நிறைகொள்ளவைத்து மண்ணை நோக்கி இழுத்த பெரும்சோர்வை உணர்ந்தான். உள்ளம் அதை சலிப்பென உணர்ந்தது. உள்ளாழம் அதை தனிமையென அறிந்தது. அவன் வில்லை தேர்த்தட்டில் ஊன்றி இடக்கையால் பற்றியபடி வலக்கையை தொடைமேல் படியவைத்து நின்றான். இடதுபக்கம் திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் நிலைகொள்ளாது திரும்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். காற்று செல்லும் காடென படையெங்கும் அந்த நிலையின்மை நிறைந்திருந்தது. ஒளியின்மையால் அது நிழலசைவென கண்ணுக்குள் குடிகொள்ளும் கருத்துக்கு மட்டுமே தெரிந்தது.\nபின்னர் படையெங்கும் மெல்லிய குரல்முழக்கம் எழுந்தது. அது என்னவென்று அவனால் உணரக்கூடவில்லை. சூழ நோக்கியபோது எதுவோ ஒன்று மாறிவிட்டிருந்தது. ஆனால் என்ன என்று அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. படைகளின் முழக்கம் பெருகிக்கொண்டே வந்தது. என்ன நிகழ்கிறது என அவன் விழியோட்டினான். அவன் முதலில் பார்த்தது இளைய யாதவரைத்தான். அவர் தேர்த்தட்டில் கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையை தொடை மேல் வைத்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அர்ஜுனனும் வில்லை ஊன்றி வலக்கையை தொங்கவிட்டு இமைகள் சரிய ஊழ்கநிலைகொண்டு நின்றான்.\nவிழிதிருப்பியபோதுதான் ஓர் அதிர்வென என்ன நிகழ்கிறதென்பதை சாத்யகி உணர்ந்தான். ஒளிபரவி களம் காட்சி வடிவாகி இருந்தது. கண்களிலிருந்து காட்சிகள் முற்றாக மறைந்த��� ஒரு முழுநாள் அளவிற்கு பொழுது கடந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவன் திகைப்புடன் உணர்ந்தான். படைக்கலங்கள் அனைத்தும் உலோக ஒளி கொண்டிருந்தன. விசை கொண்ட காற்று நீர்த்துளிகளை அறைந்து நீக்கியிருந்தமையால் கழுவப்பட்டதுபோல் தேர்மகுடங்கள் ஒளிகொண்டிருந்தன.\nபடைவீரர்களை திரும்பிப்பார்த்த கணம் அவன் தன்னை அறியாமலேயே வியப்பொலி எழுப்பி விழிமூடிக்கொண்டான். பாண்டவப் படைவீரர்கள் அனைவருமே கருகிய தோல்துண்டுகளாலோ உருகி உருநெளிந்த உலோகத் துண்டுகளாலோ ஆடையும் கவசங்களும் அணிந்திருந்தனர். மேலிருந்து பொழிந்த மழையிலும் கரி கலந்திருக்கவேண்டும். இரவெலாம் எரிந்த புகைக்கரியைத்தான் மென்மழைச்சாரல் வீழ்த்திக்கொண்டிருந்தது போலும். அங்கிருந்த அனைவருமே கரியில் மூழ்கி எழுந்தவர்கள்போல் தெரிந்தனர். கங்கையில் சேறாடுபவர்கள்போல கரிக்குழம்பால் உடல் மூடியிருந்தனர்.\nகரிய மண்ணில் செய்த பாவைகளின் திரள். மண்ணின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த பாதாள தெய்வங்கள். கரிய சாணியில் செறிந்த கரிய புழுக்கள். அவன் திரும்பி கௌரவப் படையை பார்த்தான். அவர்களும் கரிவடிவங்களாகவே நிறைந்திருந்தனர். கரிய சேறு குமிழியிட்டுக் கொப்பளிப்பதுபோல. தன் உடலை நோக்கினான். அதுவும் கருகிய மரம்போலத்தான் தெரிந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழுந்தது. தேர்த்தூணைப் பற்றிக்கொண்டு நிலைமீண்டான்.\nபின்னர் விழிதிறந்து தனது கண்முன் பரவி மறுபுறம் கௌரவப் படைவிளிம்புவரை விரிந்து கிடந்த குருக்ஷேத்ரப் படைநிலத்தை நோக்கினான். அங்கு வந்த கணம் முதல் அதை அவன் உணர்ந்துகொண்டேதான் இருந்தான். எப்போது படைமுகப்புக்கு வருகையிலும் முதலில் அவன் உள்ளம் உணர்வது இரு படைகளுக்கும் நடுவே விரிந்திருக்கும் அந்நிலத்தைத்தான். அங்கிருந்து எண்ணங்கள் எங்கு சென்று எவ்வண்ணம் சுழன்று பறந்தாலும் அதன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவனைச் சூழ்ந்து போரிட்டவர்கள் அதில் வீழ்ந்துகொண்டே இருந்தனர். அவனும் பலநூறுமுறை உள்ளத்துள் வீழ்ந்தான். பலநூறு முறை எழுந்தான்.\nஅது செம்மண் நிலமென முதல் நாள் தோன்றியது. குருதி அருந்தி நா சிவந்த வேங்கை என பின்னர் தோன்றியது. ஓரிரு நாட்களில் கருமை கொண்டது. ஒவ்வொரு நாளிலும் உழுது விரிக்கப்பட்�� மாபெரும் வயலெனவே தன்னை காட்டியது. விதைப்புக்குக் காத்திருக்கும் விடாய் கொண்ட புவி. அங்கு அதன் பின் நிகழ்பவை அனைத்தும் மாபெரும் விதைப்புச் சடங்குதான். அவர்கள் முளைத்தெழுவார்கள். நூறுமேனி பொலிவார்கள். ஒருமுறை நிலம் வயல் என ஒருங்கிவிட்டால் பின்னர் அது என்றென்றும் வயல்தான். உழுபடையில் இருந்து அதற்கு விடுதலை இல்லை.\nஅன்று ஒளியெழுந்தபோது அவன் விழிகள் இயல்பாகச் சென்று அக்கரிய நிலத்தைத் தொட்டு உழிந்து சுழன்று மீண்டன. கரியில் மூழ்கி நின்றிருந்த இரு படைகளைப் பார்த்தபின் திடுக்கிட்டு மீண்டும் அந்நிலத்தை நோக்கியபோதுதான் முந்தைய நாள் இரவு அங்கு விண்முட்ட எழுந்து அலையாடிய தழலை அவன் நினைவுகூர்ந்தான். அங்கு குவிக்கப்பட்ட அனைத்துமே சாம்பலாகி, கரியாகிவிட்டிருக்கின்றன. கரி என்பது இருளின் பருவடிவம். தீ ஒளிகொண்டது. ஆனால் தான் தொட்ட அனைத்தையும் இருளென்றாக்குகிறது. ஒவ்வொரு பருப்பொருளில் இருந்தும் அது நீரையும் ஒளியையும் உறிஞ்சிக்கொள்கிறது.\nசாம்பலும் கரியும் மழையில் ஊறி மண்ணில் படிந்து பரவியிருந்தன. அதன் பின் எந்தக் காலடியும் அந்த மண்ணில் பட்டிருக்கவில்லை. மேலும் ஒளி விரிய அவன் அந்நிலத்தின் விரிவை விழிகளால் தொட்டுத் தொட்டு தாவினான். வெள்ளெலும்புகள் கரிய மண்ணில் புதைந்து கிடந்தன. வற்றிய ஏரியின் அடிச்சேற்றில் மீன்கள்போல. விழிவிலக்கிய கணம் அவை முளைத்தெழும் வெண்ணிறக் குருத்துகள் எனத் தோன்றின.\nஒருமுறை காட்டில் ஒரு யானை இறந்து உடல் மட்கிக் கிடப்பதை பார்த்தான். முதலில் அது ஒரு தணிந்து விழுந்த கூடாரம் என்றே தோன்றியது. நீர் வற்றிய சிறு சேற்றுச்சுனை என பின்னர். அருகணைந்தபோதுகூட சாணிக்குவியலென்றே தோன்றியது. மேலும் நெருங்கிய பின்னரே யானையின் உடல் விழிகள்முன் உருக்கொண்டது. கரிய சேறென்றாகிய அந்தப் பரப்பில் வெள்ளெலும்புகள் பாதி புதைந்து பற்கள்போல் எழுந்து தெரிந்தன. விண்ணுருவ யானை ஒன்று விழுந்து மட்கிய தடம் என்று தெரிந்தது குருக்ஷேத்ரம்.\nபொழுது முற்றாகவே விடிந்துவிட்டது. ஒளிக்கதிர்கள் வானின் பிளவினூடாக விலகிச் சரிந்து படைகள் மீது பரவின. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் அத்தனை விரைவாக வந்து சூழ்ந்த உச்சி வெயிலொளியில் கூசி மூடிக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிய சாத்யகி கு���ிந்து அந்தக் கரிய மண்ணை பார்த்தான். கண்களைக் கொட்டி தலையை உலுக்கி ஒளிக்கு இமைகளை பழக்கினான். விழிகள் நிலையழியும்போது ஏன் உடல் தள்ளாடுகிறது உடலை சூழ்ந்திருக்கும் வெளியுடன் இணைத்துக் கட்டியிருப்பவை விழிகளா என்ன\nஏன் இன்னமும் போர்முரசு ஒலிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒளிக்கதிரைக் கண்டு சரியாக ஒவ்வொரு முறையும் போர் எழுகையை அறிவித்த நிமித்திகர்கள் என்ன ஆனார்கள் அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா வெறும் உளமயக்கா\nஎண்ணியிராக் கணத்தில் போர்முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. படைகள் குறுகி நோக்குமாடங்கள் மிகத் தொலைவில் என ஆகிவிட்டிருந்தமையால் அவை காட்டுக்குள் பள்ளத்தாக்கில் நின்றிருக்கும் யானையின் பிளிறல்கள்போல் ஒலித்தன. அவற்றை செவிகூர்ந்தாலும் கேட்க முடியாதென்று தோன்றியது. குருக்ஷேத்ரத்தின் எல்லைகள் மிக அகன்று நின்றிருக்க நடுவே சிறு விழவுக்குழுவென தெரிந்தன இரு படைகளும்.\nபடைவீரர்கள் அனைவருமே முரசொலியை கேட்டுவிட்டிருந்தனர். ஆயினும் எவருமே அவற்றை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்துளிகள்போல இரு படைகளுமே தங்கள் உடலுக்குள் தாங்களே நின்று ததும்பின. தங்கள் உடலையே எல்லையெனக் கொண்டு அதிர்ந்தன. இரு தரப்பினருக்கும் நடுவே குருக்ஷேத்ரப் போர்க்களம் கரிய சதுப்பென விரிந்துகிடந்தது. நோயுற்று உலர்ந்து வரியோடி வெடித்த கரிய உதடுகளைப்போல.\nஒவ்வொருநாளும் அங்கு வந்து நோக்குகையில் முந்தைய நாள் போரில் புண்பட்டோரையும் இறந்தோரையும் எடுத்துச் சென்ற வண்டிகளின் தடங்களும் பல்லாயிரம் காலடித் தடங்களுமே சாத்யகியின் கண்களுக்குப்படும். பின்னர் முற்புலரியில் வீசிய காற்று படியச்செய்த மென்புழுதி விரிப்புக்குமேல் கருக்கிருளில் வந்தமர்ந்து மேய்ந்து சென்ற சிறுபறவைகளின் காலடிப் பதிவுகள் பரவியிருக்கும். புரியா மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஆனால் அன்று உறையிலிருந்து உருவ�� வெளியே எடுக்கப்பட்ட வாளெனக் கிடந்தது குருக்ஷேத்ர நிலம். தெய்வங்களின் காலடிகூட அங்கில்லை.\nஅங்கு வந்த அனைத்து தெய்வங்களும் அந்தப் பெரும் எரிகொடையால் நிறைவுகொண்டிருக்கக்கூடும். ஒரு கையளவு குருதி நூறு கையளவு நெய்யவிக்கு நிகர். ஓர் உயிர்ப்பலி ஏழு வேதமந்திரங்களுக்கு நிகர். எனில் இவ்வேள்வி பாரதவர்ஷத்தில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் அதைவிடப் பெரிது. வேள்வியால் இறைவர்கள் பெருகுகிறார்கள். அசுரர்கள் தேவராகிறார்கள். இப்பெருவேள்வியால் பெருகிய தேவர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இத்தனை காலமாக எங்கிருந்தார்கள் இத்தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள் போலும்.\nஇது நூறுமேனி பொலியும் நிலம். உழுது புரட்டிவிட்ட வயல். அரிதாக சில வயல்களில் மிகைவிளைச்சல் நிகழ்வதை அவன் கண்டதுண்டு. அவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு செல்வார்கள். அச்சமும் ஆவலும் பெருக அப்பால் நின்று நோக்குவார்கள். நெல்நாற்றுகள் கரும்புத் தோகையென எழுந்து செறிந்திருக்கும். வாழைக்குலைபோல் கதிர்கள் முற்றி எடை தாளாமல் நிலம் படிந்து கிடக்கும். பசுமையே கருமையென்று விழி மயக்கும்.\nஅத்தகைய பெருவிளைச்சல் தெய்வங்களின் தீச்சொல்லால் எழுவது என்பார்கள். குலத்திற்கு அதனால் தீங்குதான் விளையுமென்று வேளாண் குடியினர் எண்ணினர். அதிலிருந்து ஒரு மணி நெல்கூட இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. கால்படாது அறுவடை செய்து கழிபடாது நெல் பிரித்தெடுத்து தெய்வங்களுக்கு படைப்பார்கள். முழு அன்னமும் காடுகளுக்குள் பறவைகளுக்கு வீசப்படும். ஒரு மணிகூட மானுடன் உடலுக்குள் செல்லலாகாது. ஒருமுறை மிகைவிளைச்சல் அளித்த நிலம் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தரிசென கிடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கு உழுது விதைக்கப்படும். நேற்றிரவு இக்களத்திலெழுந்த தழல் ஒரு பெருவிளைச்சல்.\nபோர் அறிவிப்புக்குப் பின்னரும் படைகள் எழவில்லை. எங்கும் ஓசைகள் என எதுவும் இல்லை. முழக்கங்களும் இல்லை. சேமக்கலங்களையும் உலோகக் கலங்களையும் முழக்கி முரசுகளின் ஓசையை மீளவும் எழுப்பினர். அதன் பின்னரும் இரு படையினரும் ஒருவரையொருவர் நோக்கியபடி அவ்வெல்லையை கடக்க இயலாதவர்களாக நின்றிருந்தார்கள். சாத்யகி தன் உடலுக்குள் பிறிதொருவன் திமிறுவதைப்போல் உணர்ந்தான். “செல்க செல்க” ஆனால் அச்சொற்கள் வெளியே எழவில்லை. “செல்க செல்க” அதைச் சொல்வது அவனல்ல.\nகரிய நிலப்பரப்பு நீர்மை கொண்டதுபோல் அலைபுரண்டது. அதன் மேல் ஓர் உருவம் நடந்து வருவதை அவன் கண்டான். கரிய ஆடை அணிந்திருந்தது. கையில் ஒரு சிறு மண்கலத்தை ஏந்தியிருந்தது. தொலைவில் வெண்புகைச்சுருள் என தோன்றி அருகணையுந்தோறும் துலங்கியது. அதன் நீண்ட ஆடை காற்றில் மெல்ல அலையடித்தது. அதை அவன் அடையாளம் கண்டான். அவன் அன்னை. “அன்னையே” என அவன் குரலின்றிக் கூவினான். “அன்னையே, நீங்கள் விண்புகவில்லையா இன்னும்\nஅன்னைக்குப் பின்னால் இன்னொரு உருவைக் கண்டான். அது அவன் சிற்றன்னை. அவளுக்குப் பின் மேலும் அன்னையர். அனைவரும் ஒன்றுபோலவே ஆடையணிந்திருந்தார்கள். மிக மெல்ல காற்றில் கொண்டுவரப்படும் முகில்களைப்போல் வந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த கலம் கரிய நிறம் கொண்டிருந்தது. அதில் நிறைந்திருந்தது என்ன ஒருதுளி ததும்பாமல் கொண்டுசெல்லும்பொருட்டா அவர்கள் அத்தனை மெல்ல செல்கிறார்கள்\n” என்று சாத்யகி கூவினான். அவர்கள் அவன் குரலை கேட்கவில்லை. அவனை பார்க்கவுமில்லை. அவர்கள் அவன்முன் நிரந்து களத்தை முற்றாக மறைத்து கடந்துசென்றனர். அவனருகே சென்ற அன்னைக்கு அவன் மூதன்னையின் முகம் இருந்தது. “அன்னையே, இங்கே எப்படி வந்தீர்கள் எங்குளீர்கள்” அன்னையின் கலத்தில் இருப்பது என்ன அவன் தேரிலிருந்து இறங்கி அன்னையை நோக்கி ஓடமுயன்றபோது காதுக்குள் ஒலிப்பறை வெடித்ததுபோல் கேட்டது. நிலைதடுமாறி அவன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான்.\nஅந்த மாபெரும் நீர்க்குமிழி வெடித்தது. பாண்டவப் படை போர்க்கூச்சலுடன் பெருகிச்சென்று கௌரவப் படையை அறைந்தது. அதே கணத்தில் கௌரவப் படையும் எழுந்து வந்து பாண்டவப் படையுடன் மோதியது. சிலகணங்களில் குருக்ஷேத்ரப் போர்நிலம் முற்றாக மறைந்தது. அவனுக்கு நன்கு பழகிய சாவின் அலறல்களும் போர்க்கூச்சல்களும் படைக்கல ஓசைகளும் எழுந்தன.\nஆனால் அவன் உடல் உள்ளத்துடன் தொடர்பில்லாததுபோல் குளிர்ந்து சிலையென்று நின்றிருந்தது. அவன் வேறேங்கோ இருந்து என அதை நோக்கிக்கொண்டிருந்தான்.\nமுந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nஅடுத்த கட்டுரைவீரமான்: ஒரு சந்திப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nமையநிலப் பயணம் - 4\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு தி��ைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/trending-marriage-invitation-about-news-template-format", "date_download": "2021-04-13T16:51:43Z", "digest": "sha1:OZUQ4BHL52TJDWIMBCBSYCOA7J7JDV4V", "length": 9492, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... திருமண அழைப்பிதழில் புது பார்மேட்.. மணமக்கள் வீட்டார் கொண்டாட்டம்.! - Seithipunal", "raw_content": "\nடேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... திருமண அழைப்பிதழில் புது பார்மேட்.. மணமக்கள் வீட்டார் கொண்டாட்டம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதிருமணங்கள் என்றாலே ஆரவாரத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்கிறது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் போதும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளின் போதும், தம்பதிகளின் ஜோடிப்பொருத்தத்தை இறுதிவரை காண்பிக்க போட்டோ உதவி செய்கிறது.\nஅதனைப்போன்று, தற்போதுள்ள காலங்களில் பிளக்ஸ் பேனர், திருமண அழைப்பிதழ் என பல்வேறு வகையில் வித்தியாசமான முறைகளை மேற்கொண்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இவ்வாறான திருமண அழைப்பிதழ்கள் மற்றும் பேனர்கள் சில சமயம் வைரலாவது உண்டு.\nஇந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்ப பயன்படும் புகைப்படத்தை உபயோகம் செய்து, அதனை திருமண வரவேற்பு அழைப்பிதழாக மாறியுள்ள அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நெடுங்காடு பகுதியை சார்ந்தவர் உருவாக்கிய அந்த திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த அழைப்பிதழில் முதல் புகைப்படத்தில் தலைப்பு செய்திகளில் திருமண விழா அழைப்பிதழ் என்றும், 16 ஆம் தேதி வரவேற்பு நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றொரு புகைப்படத்தில், திருமணத்தின் வரவேற்பாளர்கள், திருமண தம்பதிகள் மெரினா மற்றும் அனீஸ், திருமணம் நடைபெறும் இடமான எஸ்.எஸ். இராமச்சந்திரன் நாடார் திரு���ண மண்டபம், சிறப்பு அழைப்பாளர்கள் ஆர்.கமலக்கண்ணன், மாரிமுத்து, கே.சிவகுமார், எம்.கதிரவன் மற்றும் அழைப்புடன் என்று அந்தோணி முத்து, ஜாக்குலின் பேபி, பெர்லின் கண்ணா என திருமண வீட்டின் முக்கியஸ்தர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Special-hospital-for-Corana-virus-in-tamil-nadu", "date_download": "2021-04-13T16:04:50Z", "digest": "sha1:JYKNBWPPAUXSCRXR6UE7YJAB5FZKSFRA", "length": 8990, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு மருத்துவமனை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு மருத்துவமனை\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு மருத்துவமனை\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென 500 படுக்கைகள் கொண்ட பிரத்தியேகமான மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை செயல்பட தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எல்லா மருத்துவமனைகளிலும் தனி வார்டு ஒதுக்கப்படுகின்றது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உள்ளது.\nஇந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், தனி மருத்துவமனை தேவைப்படும் என்பதற்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒரு பகுதியில் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு, அது இன்று முதல் சிறப்பு மருத்துவமனையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\nகடந்த, 11ம் தேதி புறப்பட்டு சென்று ஊட்டி மலை ரயில் ஆடர்லி – ஹில்குரோவ் இடையே ரயில்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8870", "date_download": "2021-04-13T16:39:30Z", "digest": "sha1:SVYAF5YO22NSJMLLWBNLUELEHBASL65N", "length": 3863, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - படிக்கலாம் சிரிக்கக் கூடாது!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- | அக்டோபர் 2013 |\nஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு வகை நபர்கள் இருப்பார்கள்: வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள், வீட்டுக்குப் போக விரும்பாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணவன் மனைவியாக இருப்பார்கள்.\nஇரண்டு விஷயங்கள்தாம் எல்லையற்றவை: ஒன்று இந்தப் பிரபஞ்சம்; இரண்டாவது மனிதனின் முட்டாள்தனம். முதலாவதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.\nஎனக்கு என் வேலை பிடிக்கும். அது என்னைக் கவர்கிறது. உட்கார்ந்து அதையே எத்தனை மணி நேரமானாலும் என்னால் பார்த்துக் கொண்டே இருக்கமுடியும்.\n- ஜெரோம் கே. ஜெரோம்\nநீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று உங்கள் குழந்தை நம்புகிற வயதுதான் அவர்களுக்கு அறிவுரை சொல்லச் சரியான வயது.\nகஞ்சர்களுடன் வாழ்க்கை நடத்துவது கடினம். ஆனால் அவர்களை முன்னோராகப் பெறுவது மிக நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2017/08/60_31.html", "date_download": "2021-04-13T16:36:33Z", "digest": "sha1:FV4JHIFTQS7P46MMFJKJKIWAO3DNKF2G", "length": 17200, "nlines": 175, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கோலாகலமாக நடந்தேறியது 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்", "raw_content": "\nகோலாகலமாக நடந்தேறியது 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்\n'என் நாடு ஒரே உள்ளம் ஒரே உணர்வு' எனும் கருப்பொருளோடு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.\nமாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் வி முன்னிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி உட்பட அமைச்சர்களின் பங்கேற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.\nஇந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக 1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தபோது முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றிய அரச மலேசிய கடற்படையின் முன்னாள் படையினர் லெப்டனன்ட் கமாண்டர் முகமட் ஷாரீஃப் கலாம், கமாண்டர் ஓலிவர் கல்வெட்ர சாமுவேல் ஆகியோர் தேசியக் கொடிகள் ஏந்தி வர தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.\nநாட்டின் முக்கிய துறைகள், அடையாள அணிவகுப்புகள் மக்களின் வெகுவாக கவர்ந்திழுத்தன. நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த தேசிய அணிவகுப்பில் மாணவர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், 2017 சீ போட்டி விளையாட்டாளர்கள், பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.\n1957ஆம் ஆண்டு நாடு சுதந்திமடைந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.\nநாட்டின் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் வீ.தி.சம்பந்தன், துன் ஜுங்கா அனாக் பெரிங், துன் டத்து முஸ்தாபா டத்து ஹரூண் ஆகிய தலைவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டும் தலையில் மெர்டேக்கா வாசகங்கள் அடங்கிய மஞ்சள் வண்ண துணியை அணிந்து கொண்டு தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஈப்போவில் களைகட்டியது 60ஆவது சுதந்திர தினக் கொண்டா...\nகோலாகலமாக நடந்தேறியது 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் க...\nசோமெல் மாஜு பாலர் பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம்\nதமிழ்ப்பள்ளிகளில் தேசியக் கொடிகள் அன்பளிப்பு\nபாஸ் உடன் பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைக்காது\nஇந்தியர்களின் உரிமைக்குரல் மஇகா மட்டுமே\nகோலகங்சார் இந்தியர் சங்க புதிய கட்டடத்திற்கு அடிக்...\n'சிதம்பர'த்தில் ஒன்றாக வந்தோம்; இன்று சிதறி கிடக்க...\nபிஐசிசியின் புதிய தலைவரானார் சுல்தான் அப்துல் காடீர்\n‘ராகாவின் ஸ்டார்’வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்\n'அணைந்தது ஒரு சுடரொளி' நன்நெஞ்சங்களின் அனுதாபம்\nசுங்கை சிப்புட்டில் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவிநாயகர் சதுர்த்தியு���் பரபரப்பான விற்பனையும்\nஎந்நேரத்திலும் 14ஆவது பொதுத் தேர்தல்- பிரதமர் நஜிப்\nஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன் விடைபெற்றார் ...\n35 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா வெ.1,000 நிதியுதவி\nசிகிச்சை பலனின்றி டத்தோ ஹாஜி தஸ்லீம் காலமானார்\nசெனட்டர் பதவியை விட தொகுதியை வென்றெடுப்பதே முக்கியம்\nமஇகா வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைப்பு\n2008 'சுனாமி' மீண்டும் நிகழலாம்\n'துர்நாற்றம், இரைச்சல்: தீர்வு எப்போது\nபிஐசிசியின் ஆக்கப்பூர்வ பணி: இந்தியர்களை பொருளாதார...\n'வேட்டை கருப்பர் ஐயா' 16 திரையரங்கை அதிரவைக்கவுள்ளது\nவிரைவில் ‘என் அழகி காதலி’\nநவீன் கொலை வழக்கு: மருத்துவ அறிக்கை கிடைக்காததால் ...\nலிட்டில் இந்தியாவை அதிரவைத்தது கலை, பண்பாட்டு நிகழ்வு\n'அரசு சார்பு நிறுவனங்களுடன் பொதுமக்கள்' கர்மாவின்...\nதொகுதிகளை மீட்க வேண்டும் அதுவே இலக்கு\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கியது பிஐசிசி-இன் 80ஆம் ஆண்ட...\nபேராக் இந்தியர் வர்த்தக சபையின் 80ஆம் ஆண்டு விழா\nஇந்தியர்களின் ஆதரவை பெற ஹிண்ட்ராஃப்புடன் துன் மகாத...\nஅம்பார் தெனாங் வீடமைப்புத் திட்டம்: பிரதமர் நஜிப் ...\nமாணவர்களிடையே மேலோங்கிய தேசப்பற்று: 'பிரமாண்ட தேச...\nபேராக் மஇகா இளைஞர் பிரிவுக்கு மீண்டும் தலைமையேற்றா...\nசென்ட்டராக பதவியேற்கிறார் டத்தோ ஆனந்தன்\nகுண்டர் கும்பல் நடவடிக்கைகளில் தொடர்பு: 54 பேர் மீ...\nதுன் மகாதீரை நோக்கி காலணி வீச்சு கலவரத்தில் முடிந்...\nபக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்ற தேவை ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் குலுங்கியது ஜோகூர்பாரு\n14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான பெண் வேட்பாளர்கள்\n'ஏமாற்றம்; பெருநஷ்டம்' 8 வருட போராட்டத்தில் 'கண்ணீ...\n88ஏ சட்டவிதி ஏற்கப்படவில்லை என்பதற்காக புதிய சட்ட ...\n“எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்” புத்தக...\nராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது\nதலைவர் தண்டிக்கப்பட்டிருக்கலாம்; வஞ்சிக்கப்பட்டது ...\nஇன்று 'கண்ணாடி'யில் சாலை விபத்தின் விபரீதம்\nபக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயக்குனராக அஸ்மின்...\n'குவளையில் இனவாதம்' தேசியப் பள்ளிக்கு எதிராக வலுக்...\n'தெரு விளக்கு சீரமைப்பு' குடியிருப்புப் பகுதியில் ...\nபெண்களை இழிவாக விமர்சிக்க வேண்டாம் - ரசிகர்களுக்...\n'புத்தகங்கள் இல்லா கற்றல், கற்பித்தல்' டிஜிட்டல் த...\nப���ள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டுங்கள் –டத்தோ டா...\nகுழந்தை பிரிஷாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை மாமா...\nமதமாற்ற சட்ட மசோதா அரசாங்கம் மீட்டுக் கொண்டது\n'பொய்யான தகவல், ஏமாற்று வேலை' 360 பேர் மீது போலீஸ்...\n'529ஆவது தமிழ்ப்பள்ளி' ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு அடி...\nஅரசியல் பேதமில்லா எதிர்க்கட்சித் தலைவர்கள் - டத்தோ...\nஉள்ளூர் திரைப்படங்களுக்கும் தயாரிப்புகளுக்கும் முழ...\nஓவியாவா நேற்று வந்த பிந்து மாதவியா\nசமூகச் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலயங்கள் ...\nமைபிபிபியை சமாளிக்கவே ஒருங்கிணைப்பாளர் நியமனமா\nதேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் - ட...\n'ஆவி வாக்காளர்கள்' 120 பேர் வாக்களிக்க முடியாது\n'ஹை-டீ வித் லீடர்ஸ்' விரைவில் அறிமுகம்\nடத்தோஶ்ரீ சுப்ரா, டத்தோ கமலநாதன் தலைமையில் ஹீவூட் ...\nவேண்டாம் 'தலைவன்', தேவை 'நிபுணன்' - நடிகர் கமல்ஹாசன்\nதுன் மகாதீர் ஓர் 'இந்தியர்' - டத்தோஶ்ரீ ஸாஹிட் பகி...\nடி.எச்.ஆர் ராகாவின் சீரியல் பேய் 2.0 ; ரிம.300 பரி...\nடத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் நோன்பு...\nமஇகா வேட்பாளர்களை தீர்மானிக்கும் பொது இயக்கங்கள்\nவேட்பாளர் பட்டியலை பிரதமரிடம் ஒப்படைத்தது பேராக் ...\nமுதியோர் சமூகநல இயக்கத்திற்கு விவேக தொலைகாட்சி -ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246984", "date_download": "2021-04-13T17:00:53Z", "digest": "sha1:3XBGIPQ5HCMKCZCCJ5C2Y4M6BNYNJKJD", "length": 6798, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது | Thinappuyalnews", "raw_content": "\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’ திரைப்படம் எதிர்வரும் பங்குனி 14ஆம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது.\nகந்தையா இராசநாயகம் மற்றும் கந்தையா கோணேஷ்வரன் ஆகியோரது ரொஹாட் பில்ம்ஸ் தயாரிப்பில் எம்.பி.ஹீரோஸ் பிக்சர்ஸினால் உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படமானது திருகோணமலை வெருகல் மற்றும் மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் ஜனா மோகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்த, ஊடக சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது.\nதிருகோணமலை, மட்டகளப்பு மற்றும் யாழ். மாவட்டக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் உழைப்பில் ‘ஒற்றைச் சிறகு’ திரைப்படம் உருவாகியுள்ளது.\nஅகல்யாடேவிட், ஜனா ஆர்.ஜே. ஒளிப்பதிவில் கிஷாந்த் இசையில் அபிஷேக்கின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் பூர்விகா இராசசிங்கம் நடித்துள்ளார்.\nமேலும், விதுஷா, கிருபா, அகல்யாடேவிட்கு, ஜேந்தன், ஜனா ஆர்.ஜே., பேபி யுதிஷ்டன் தவமுரளி, திலக், சந்துரு, கேனு, உதய், நந்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஅத்துடன், தவமுரளி தயாரிப்பு குழுத் தலைவராகவும், உதவி இயக்குநர்களாக குஜேந்தன், சந்துரு ஆகியோரும், ஒப்பனையாளராக கிருபா, தக்ஷி மற்றும் ஒலிக் கலவையாளராக தினேஷ் மற்றும் ஒலிப்பதிவு “அ” கலையகம் கிறேசன் பிரசாத் ஆகியோரது முயற்சியில் படம் உருவாகியுள்ளது.\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெண்கள் மத்தியில் மட்டுமல்லாது, இளைஞர்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பை பெறும் என, உறுதியாக நம்புவதாக படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் திரைப்படம், எதிர்வரும் பங்குனி 14ஆம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிடப்படவுள்ளதுடன், இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பங்குனி ஏழாம் திகதி வெளியிடப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/ramdasadvale/", "date_download": "2021-04-13T16:46:21Z", "digest": "sha1:YDHB527QXLDQU2QR26JPYS3KAFS3BIHP", "length": 2532, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "RamdasAdvale Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா.\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர் நடிகைகள் உட்பட பலரையும் பாதித்தது. அந்த வகையில், தற்போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/05/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-903-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-13T16:35:20Z", "digest": "sha1:YWRWP25G5IDMAC5E2JC2T5IWXAHFY2Z3", "length": 15100, "nlines": 112, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 903 உன் பிள்ளை ஒரு பராக்கிரமசாலியாவான்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 903 உன் பிள்ளை ஒரு பராக்கிரமசாலியாவான்\nநியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”\nகர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம்.\nராஜாவின் மலர்களில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிப்பதில்லை, ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே போன்ற அநேக ஆண்களின் சரித்திரத்தையும் நாம் அலசிப்பார்த்திருக்கிறோம் அல்லவா\nஇப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம். நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.\nநியாதிபதிகளின் புத்தகம் ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் “என்று ஆரம்பிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் சிசெராவின் கொடுமையையும், ராஜா யாபீனின் 900 இருப்பு ரதங்களையும் மறந்து போனார்கள். அதை மட்டுமா மறந்தார்கள் தேவனுடைய பலத்த கரம் அவர்களை விடுவித்ததையும், தெபோராளும், பாராக்கும் , யாகேலும், கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டதையும் கூட மறந்தார்கள்\nஇப்பொழுது மறுபடியும் அவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்தமுறை கானானியரால் அல்ல, மீதியானியரால் கஷ்டத்துக்குள்ளானார்கள். நியாதி: 6: 2 ல் வேதம் கூறுகிறது, மீதியானியரின் கை, இஸ்ரவேலின் மேல் பலத்ததால், அவர்கள் தங்களுக்கு, மலைகளிலுள்ள கெபிகளையும், குகைகளையும், அரணான ஸ்தலங்களையும், அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள் என்று. பயத்தினால் அவர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். தங்களுக்கு இனி விடுதலையே இல்லை என்று நம்பிக்கையிழந்து காணப்பட்டனர்.\nஆனால் தேவனாகிய கர்த்தரோ அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருந்தது. தம்முடைய மக்களை விட���விக்கத் திறமைசாலியான ஒரு மனிதனைத் தேடினார்.\nநியா: 6: 11 கூறுகிறது, கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாக அதைப் போரடித்தான் என்று. தேவனாகிய கர்த்தர் அவனிடம் தம்முடைய தூதரை அனுப்பி “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”\n நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது\nஉயிருக்கு பயந்து மலைகளிலும் கெபிகளிலும் வாழ்ந்த கிதியோனைப் பார்த்து, கோதுமையை நல்ல வெளிச்சத்தில் போரடிக்க பயந்து, ஆலையின் மறைவில் போரடித்த கிதியோனைப் பார்த்து, கர்த்தர் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார். தொடை நடுங்கிக் கொண்டு கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, கர்த்தர், வீர தீரனே தைரியசாலியே என்று அழைப்பதைப் போல் உள்ளது அல்லவா ஆம் நான் உபயோகப்படுத்தின இத்தனை வார்த்தைகளும் பராக்கிரமசாலி என்ற ஒரே வார்த்தையில் அடங்கும்\nநாம் அருகதையற்றவன் என்று நினைப்பவரிடம் கர்த்தர் திறமையைப் பார்க்கிறார். நாம் பயந்தவன் என்று நகைப்பவரிடம் கர்த்தர் தைரியத்தைப் பார்க்கிறார். அல்லேலூயா\nஒருமுறை 10 ம் வகுப்புக்கான ரிசல்ட் வந்தது. நான் ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் வாங்கிய இரண்டு பிள்ளைகளிடம் பேசினேன். அவர்கள் இருவருமே என்னிடம், ‘ அம்மாவுக்குதான் ஆண்ட்டி நான் வாங்கியிருக்கிற மார்க்குகள் மேல் திருப்தியில்லை. என்னிடம் பேசகூட மாட்டேன் என்கிறார்கள்’ என்று வருத்தப்பட்டனர்.\n உன் பிள்ளைகளிடம் நீ காணாத ஒன்றைக் கர்த்தர் காண்கிறார். உன் பிள்ளைகள் உனக்கு படிப்பில் பலவீனமாய்த் தெரியலாம் கர்த்தரோ அவனில் ஒரு விஞ்ஞானியைப் பார்க்கிறார் கர்த்தரோ அவனில் ஒரு விஞ்ஞானியைப் பார்க்கிறார் ஒரு ஐ.ஏ.ஸ் அதிகாரியைப் பார்க்கிறார். ஒரு டாக்டரைப் பார்க்கிறார் ஒரு ஐ.ஏ.ஸ் அதிகாரியைப் பார்க்கிறார். ஒரு டாக்டரைப் பார்க்கிறார் ஒரு சிறந்த ஊழியக்காரரைப் பார்க்கிறார்.\nஎக்கேடோ கெட்டுப்போ, உருப்படவே மாட்டாய் , என்று பிள்ளைகளைத் திட்டாதீர்கள் எந்த சூழ்நிலையிலும், ஏன் அவனது 10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு மார்க்குகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் கூட, கர்த்தர் அவ்ன் வாழ்க்கையில் பெரியதொரு தரிசனத்தை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அன்பு என்ற நீரைப் பாய்ச்சும்போது, ஒருநாள் அவன் மலர்ந்து க��ி கொடுப்பான்.\nஇன்று திறமையற்று பலவீனமாய் இருக்கும் உன் பிள்ளையை ஒரு பராக்கிரமசாலியாகப் பார் ஏனெனில் கர்த்தரின் கண்களுக்கு அவன் ஒரு திறமைசாலிதான்\nTagged 12, கானானியர், சிசெரா, திறமைசாலி, தெபோராள், நியா 6:11, பராக்கிரமசாலி, பாராக், மீதியானியர், யாபீன்\nPrevious postஇதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/nit-trichy-recruitment-2021-skv-430669.html", "date_download": "2021-04-13T17:11:06Z", "digest": "sha1:JOYNDMBXSG6ISNOV2OWUDXX6FRSIKQ4L", "length": 9096, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே | NIT-National Institute of Technology, Trichy– News18 Tamil", "raw_content": "\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nதிருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.20\nதிருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nமேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : https://www.nitt.edu/\nவிண்ணப்ப படிவம் மற்றும் அதிகார பூர்வ அறிவிப்பு NIT இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nகே.கே.ஆர் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்கு\nமுயலை கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nரைட்ஸ் நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nNBCC நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\n30,000 சம்பளம்.. தேசிய காற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே\nவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:16:14Z", "digest": "sha1:FL5YH4ZRP44GHB6VJEI6ARYYY3UTH24T", "length": 15076, "nlines": 199, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனா பெருந்தொற்றை மொத்தமாக ஒழிக்க 7 ஆண்டுகள் வரை ஆகலாம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றை மொத்தமாக ஒழிக்க 7 ஆண்டுகள் வரை ஆகலாம்\nஉலகம் மொத்தமும் நாள் ஒன்றுக்கு 45 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பொதுமக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.இதுவரை 12 கோடி டோஸ்கள் உலகம் மொத்தமும் அளிக்கப்பட்டுள்ளது. இதே விகிதத்தில் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், கொரோனா பெருந்தொற்றை மொத்தமாக ஒழிக்க 7 ஆண்டுகள் வரை ஆகலாம் என புதிய ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நாளுக்கு 13 லட்சம் டோஸ்கள் என்ற விகிதத்தில் இதுவரை 8.7 சதவீத பொதுமக்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் 6-வது இடத்தில் இருந்தாலும் அமெரிக்கா 2022-ல் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் இவை அனைத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் தோன்றிய கொரோனா வகைகளுக்கு எதிர��க தடுப்பூசிகள் செயல்படுகிறதா என்பதைப் பொறுத்தது என்றே கூறப்படுகிறது.\nஇது இவ்வாறிருக்க, தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்வரிசையில் உள்ளது இஸ்ரேல்.மொத்தமுள்ள மக்கள் தொகையில் 58.5 சதவீத மக்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நாளுக்கு 135,778 டோஸ் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.\nஇரண்டாவது இடத்தில் சிறிய தீவான சீஷெல்ஸ் உள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 38.6 சதவீத மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு விட்டது.மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள், அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் சராசரி 11.8 சதவீத மக்களுக்கு தடுப்பூசி அளித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் இதுவரை 15.7 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் மருந்தை அளித்துள்ளனர். மேலும், நாளுக்கு 438,421 டோஸ் மருந்துகள் வரை பொதுமக்களுக்கு இங்கிலாந்து அளித்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் என்றே நம்பப்படுகிறது.\nஉலகம் மொத்தம் இதுவரை 9 வகையான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இவை தற்போது வீரியம் மிக்க உருமாறிய புதிய கொரோனா தொற்றை தடுத்து செயல்பட்டால் மட்டுமே முழுமையான எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதற்போதைய இதே விகிதத்தில் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், கொரோனா பெருந்தொற்றை மொத்தமாக ஒழிக்க 7 ஆண்டுகள் வரை ஆகலாம் என புதிய ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தடுப்பூசி போடப்பட்ட 54,16,849 பயனாளிகளில், அதிகமாக உத்தரபிரதேசத்தில் 6,73,542 பேரும் மராட்டியத்தில் 4,34,943 பேரும் ராஜஸ்தான் 4,14,422 பேரும் கர்நாடகா 3,60,592 பேரும் அடங்குவர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nPrevious இந்தியாவில் இரண்டாவது அலை வருமா\nNext உத்தரகண்ட்: நிலச்சரிவால் பெருவெள்ளம் – பலரைக் காணவில்லை -வீடியோ\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிர���்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/11/16_2.html", "date_download": "2021-04-13T17:23:12Z", "digest": "sha1:SEQ4ZWFXPUJQAXQHRTYHWKNA77K7L3VM", "length": 32147, "nlines": 938, "source_domain": "www.kalviseithi.net", "title": "நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா?- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nபள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு\nHome EDUCATION நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை\nநவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை\nபள்ளி, கல்லூரிகள் நவ.16-ம் தேதியன்று திறக்கப்படுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொத்தமாகக் கூடுவதைத் தவிர்க்க, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பல்கலை., கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, கரோனா தொற்று காரணமாகக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் வரும் நவ.16-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் (9 முதல் 12 வகுப்புகள் வரை), கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த��ள்ளனர்.\nஇதுகுறித்துத் தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் கழகச் செய்தித் தொடர்பாளர் மைக்கேல்ராஜ் கூறும்போது, ''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை மனதார வரவேற்கிறோம். அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் குழுவினர் பள்ளிக்கு நேரில் வந்து, மாணவர்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்.\nடெங்கு, சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்வதைப் போல், இதையும் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா வீட்டில் யாருக்கும் பாதிப்பு உள்ளதா வீட்டில் யாருக்கும் பாதிப்பு உள்ளதா வெளியூர் சென்று வந்தனரா என்பதைக் கேட்டறிய வேண்டும். இப்போது வீடு, வீடாகச் செய்யப்படும் இந்தக் கணக்கெடுப்பைப் பள்ளிகள்தோறும் மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களின் அச்சத்தைப் போக்க முடியும். ஓரிரு வாரங்களுக்குச் சுகாதாரத்துறை இப்பணியை மேற்கொண்டே ஆக வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு நடத்த வேண்டும். 9, 10-ம் வகுப்புகளுக்கு ஒருநாளும், 11, 12-ம் வகுப்புகளுக்கு மற்றொரு நாளும் வகுப்பு நடத்த வேண்டும். இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்'' என்றார்.\nஇதற்கிடையே தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறும்போது, ''நவ.16-ல் கல்லூரிகளைத் திறப்பது வரவேற்புக்குரியது. ஆன்லைன் மூலமாகப் பாடங்களை நடத்தி முடிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிரியரும், மாணவரும் நேருக்கு நேர் கற்றல், கற்பித்தல் பணிகளைச் செய்வது சிறந்த கல்வியாக இருக்கும். செய்முறைத் தேர்வுகள் கொண்ட படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்துதான் ஆக வேண்டும்.\nசில கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். அக்கல்லூரிகளில் மாணவர்களை மொத்தமாக வரவழைப்பது பாதுகாப்பாக இருக்காது. எனவே 1, 2-ம் ஆண்டுகளுக்கு ஒருநாளும், 3 மற்றும் முதுநிலை 1, 2-ம் ஆண்டுகளுக்கு மற்றொரு நாளும் வகுப்புகள் நடத்தி, கூட்டதைக் குறைக்க வேண்டும்'' என்றார்.\nஇந்நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் கழகக் கோவை மண்டலத் தலைவர் பி.திருநாவுக்கரசு கூறும்போது, ''2 மற்றும் 3-ம் ஆண்டு படிக��கும் மாணவர்களுக்குப் பெரும்பாலான பாடப்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தீபாவளிப் பண்டிகை முடிந்த கையோடு பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குப் பதிலாக டிசம்பர் முதல் வாரத்தில் திறக்கலாம். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை முடிந்த பிறகுதான், கரோனோ தொற்று வேகமாகப் பரவியது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு உரிய திட்டங்கள் வகுக்க வேண்டும்'' என்றார்.\nஇதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கூறும்போது, ''வீடுகளுக்குள் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பது மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் கல்வியும்தான். கல்லூரிகளைத் திறப்பது நல்ல முடிவு. மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள், கிருமிநானிசிகளை வழங்க வேண்டும். கைகளைக் கழுவிச் சுத்தம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nவகுப்பறைகள், மேஜை இருக்கைகள், மாணவர்கள் தொடும் இடங்களில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிகளைத் திறந்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றனர்.\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர்தேர்வுக்கான முடிவுகள் எப்படி இருக்கும்\nOpen for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கோரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவ��ியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/07145128/2514703/shiva-lingam.vpf", "date_download": "2021-04-13T16:15:42Z", "digest": "sha1:AZTTB6HJ4TPO2PNU2TXMSNQKJEYLK5TE", "length": 13659, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிறம் மாறும் ஈசன் || shiva lingam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 07-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nதிருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nகும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவனை ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் அழைப்பார்கள்.\nஇங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அதாவது தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத வண்ணம் ஆகியவை இறைவனின் திருமேனியை ஒளிரச் செய்கின்றன.\nஇத்தலத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிவலிங்கத்தின் ஒரே ஆவுடையாரின் இரண்டு பாணங்கள் அமைந்திருக்கின்றன.\nShiva Lingam | சிவலிங்கம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nதெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதியில் புது பஞ்சாங்கம் வாசிப்பு\nகொரோனா பரவல் எதிரொலி: மருதமலை முருகன் கோவிலில் பக்தர்க��ுக்கு கட்டுப்பாடு\nநாளை கோவில்களில் பக்தர்கள் முககவசம் அணியாவிட்டால் அனுமதி இல்லை\nஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில் கம்பம் பிடுங்கும் விழா\nமெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்\nதிருவனந்தபுரத்தில் உள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nசிவலிங்கத்தின் மீது 4 அடியில் உறைந்துள்ள நெய்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/land-road-release7955027", "date_download": "2021-04-13T17:12:58Z", "digest": "sha1:7T3CCDJKFFJU7SG733IIMXKTD6TXOJHZ", "length": 15010, "nlines": 261, "source_domain": "www.ourmyliddy.com", "title": "வலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்!! - உதயன் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்\nஎதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் விடு­விக்­கப்ப­டும் காணி­யின் அளவு தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர், 650 ஏக்­கர் விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇதே­வேளை, காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­க­வில்லை என்று, மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.\nதமிழ், சிங்­க­ளப் புத்­தாண்­டுப் பரி­சாக வலி.வடக்­கில் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடை­பெற்ற வீடு கைய­ளிப்பு நிகழ்­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.\nவறு­த­லை­வி­ளா­னில் வீடு கைய­ளிப்பு நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­றது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர் பொ.சுரேஷ; பங்­கேற்­றி­ருந்­தார். எதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் 650 ஏக்­கர் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருந்­தார்.\nஇதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் கொழும்பு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில், வலி.வடக்­கில் 16ஆம் திகதி 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளார். இத­னால் காணி விடு­விப்­புத் தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. எந்­தப் பகு­தி­க­ளில் காணி­கள் விடு­விக்­கப்­ப­டப் போகின்ற என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு இன்­ன­மும் ஒரு வாரம் வரை­யில் செல்­லும் என்று மாவட்­டச் செய­லக உயர் அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.\nகட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே இருந்து வரு­கின்­றது. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இந்த வீதி­யில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.\nஇத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புற­மா­க­வுள்ள காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்ப்­ப­தாக மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எத­னை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_46.html", "date_download": "2021-04-13T16:24:13Z", "digest": "sha1:6YMQYGYMOH3MUD6LICLETPJH3JMYM2ZJ", "length": 10872, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்\nமுன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்\nவாதவூர் டிஷாந்த் June 15, 2019 இலங்கை Edit\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nதிரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை.\nமுஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது.\nதமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்\nமுன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்- விக்கி நம்பிக்கை Reviewed by வாதவூர் டிஷாந்த் on June 15, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்க�� கீ...\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/07/16/kanalvizhi-kadhal-91/", "date_download": "2021-04-13T16:28:36Z", "digest": "sha1:RDUPUDED5LPQ6IR3OBIS3S4AWWXBS6EF", "length": 47587, "nlines": 397, "source_domain": "www.sahaptham.com", "title": "கனல்விழி காதல் - 91 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nகனல்விழி காதல் – 91\n“வேர் இஸ் டாக்டர் ப்ரீத்தி…” – காரிலிருந்து இறங்கியதும் ரிஸப்ஷனை நோக்கி கத்தினான் தேவ்ராஜ்.\n கத்தாதீங்க” – மதுரா அவனை அடக்க முயன்றாள். ஹால்வேயில் சென்றுக் கொண்டிருந்த சில செவிலியர்களும் மருத்துவர்களும் அவனுடைய சத்தத்தைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார்கள்.\n” – அனுபவம் மிக்க செவிலியர் ஒருவர் அவனிடம் நெருங்கி கேட்டாள்.\n“ஆமாம்…” – சீற்றத்துடன் வெளிப்பட்டது அவன் குரல். அவன் அப்போது இருந்த மனநிலைக்கு, டாக்டர் நர்ஸ் எல்லாம் வாசலில் வந்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தால் கூட திருப்தியடைய மாட்டான். அப்படி ஒரு ஆர்பரிப்பில் இருந்தது அவன் மனம்.\n“உங்க மனைவிக்காக டாக்டர் ரூம் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. வாங்க என்கூட” – அவனுடைய கோபத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக பேசினாள் அந்த பெண்மணி.\n“தேவ்… என்னால நடக்க முடியும்…” – மதுரா அவனுடைய பிடியிலிருந்து விலகி தனித்து நடக்க முற்பட்டாள். சட்டென்று அவளிடம் திரும்பியவன்,\n“இல்ல… நீ இப்படியே வா…” என்றான் அழுத்தமாக.\nவிவாதம் செய்யும் நிலையில் அவள் இல்லை. எனவே அவனுடைய தோளில் சாய்ந்து, பாதி கனத்தை அவன் மீது சுமத்தியபடியே சென்று லிஃப்ட்டில் ஏறினாள்.\n“இதுதான் உங்களுக்கு ஒதுங்கியிருக்க ரூம்…” என்று ஒரு அறையை காட்டினாள் நர்ஸ்.\nவிஐபி அறை என்று சாதாரணமாக அதை சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடனும் காணப்பட்ட அந்த பெரிய அறையில் வைக்கப்பட்டிருந்த அத்தனை பொருட்களும் புதிதாக இருந்ததை அந்த இக்கட்டான நேரத்தில் கூட மதுராவால் கண்டுகொள்ள முடிந்தது. இந்த ஏற்பாடுகளுக்காக தேவ்ராஜ் சிரத்தை எடுத்திருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.\nமதுராவை படுக்கையில் அமரவைத்து அவளுடைய முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தபடி, “ப்ரீத்தி எங்க\n“ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்க” – அலட்டிக்கொள்ளாமல் பதில் வ��்தது.\n இந்த நேரத்துல அவங்க இங்கதானே இருந்திருக்கணும்… இப்போ இங்க யாரு டெலிவரி பார்க்கறது\nஅவனுடைய கோபத்தைக் கண்டு மதுரா நெற்றியை நீவினாள். அவளுடைய ஓரக்கண் பார்வை நர்ஸின் மீது படிந்தது. சிரஞ்சை எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினாள்.\n“வலிக்காது…” என்று கூறியபடி அவளுடைய கையில் ஊசியை ஏற்றினாள். கண்களை மூடிக் கொண்டு வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள் மதுரா. அவளிடமிருந்து சின்ன முனகல் வெளிப்பட்டது. உடனே தேவ்ராஜ் நர்ஸை முறைத்தான். “ஏ…யேய்… என்ன பண்ணின\n“தேவ் பாய்…” – மாயாவின் குரல் அவனை அதட்டியது.\n“சார் ப்ளீஸ்… நா என்னோட வேலையை தான் செஞ்சுகிட்டு இருக்கேன். அதோட உங்க மனைவிக்கு இப்போதான் காண்ட்ராக்ஷன்ஸ் ஸ்டார்ட் ஆயிருக்கு. குழந்தை பிறக்க இன்னும் சில மணிநேரம் கூட ஆகலாம்… அது அவங்களோட உடம்பை பொறுத்தது. நாங்க இதெல்லாம் தினம் தினம் நிறைய பார்த்துகிட்டு இருக்கோம். அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” – பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கூறினாள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.\n“அதுவரைக்கும் இவ இப்படி வலியோட கஷ்ட்டப்படணுமா எப்போ தான் வருவாங்க உங்க டாக்டர் எப்போ தான் வருவாங்க உங்க டாக்டர்\nஇப்போது அவள் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. “இந்த உலகத்துலேயே முதன்முதலா உங்க மனைவிதான் குழந்தை பெத்துக்கறாங்களா அமைதியா இருங்க சார், அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது”\nதேவ்ராஜின் பார்வை அவளை பஸ்பமாக்கியது. “இவ எ…ன்…னோட மனைவி… இவளுக்கு இதுதான் முதல் தரம்… அதிகமா பேசாம டாக்டரை வர சொல்லு” – பல்லை கடித்துக் கொண்டு பேசினான்.\nஅவன் நர்ஸிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, “ஆஆ…ம்…மா….” என்று பெரிதாக ஒரு அலறல் ஒலி மதுராவிடமிருந்து எழுந்தது. சட்டென்று அவனுடைய கவனம் மனைவியிடம் திரும்பியது. “ஒண்ணுல்ல… ஒண்ணுல்ல… அவ்வளவுதான்… முடிஞ்சிடிச்சு… முடிஞ்சிடிச்சு… மது…” என்று பதறி துடித்தபடி அவளுடைய கைகளை பிடித்தான்.\nசிக்கிய அவனுடைய கைகளை பலம் கொண்டமட்டும் இறுக்கிப் பிடித்தாள். இன்னும் இன்னும் அதிகமாக… அவளுடைய கூர் நகங்கள் அவன் கைகளை பதம்பார்க்கும் அளவிற்கு… அவனுடைய தோல் பிய்த்துக் கொண்டு இரத்தம் கசியும் அளவிற்கு…\nஅதைபற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவனுக்கு நேரமில்லை… அதற்குள் அவளுக்கு அடுத்த வலி ���ந்துவிட்டது. உயிரே போய்விடும் போல் கத்தினாள். “வ…லி…க்கு…து…” – மதுராவின் அலறல் ஒலி அறையை நிறைத்தது. கதிகலங்கிப் போனான் தேவ்ராஜ்.\n” என்று நர்ஸிடம் கெஞ்சினான்.\nஅடுத்தசில நிமிடங்களுக்கு வலியில்லை. மெல்ல கண்களைத் திறந்து கணவனின் முகத்தை ஏறிட்டாள். கண்ணீரின் ஊடே கலங்களாகத் தெரிந்த அவன் முகம் இருண்டு போயிருந்தது.\nமுத்துமுத்தாக வியர்த்திருந்த அவளுடைய முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டாள் மாயா. அந்த குளிர்ச்சி அவளுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. அதை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் அடுத்த வலி… கத்திக் கதறினாள்.\n“முடியில… ரொம்ப வ…லிக்கு…து… இட்ஸ் டூ… ம…ச்…\n“மது.. மது ப்ரீத்… மூச்சை நல்லா இழுத்துவிட்டு… ப்ரீத்…” – தேவ்ராஜின் குரல் அவள் செவிக்கு அருகில் ஒலித்தது.\n“ஐம் ப்ரீத்திங் யூ இடிய…ட்… கெட் அவே…” – கடுங்கோபத்துடன் கத்தினாள். அவனுடைய கையை பிடித்து முறுக்கினாள். ஏற்கனவே காயம் பட்டிருந்த இடத்தில் மீண்டும் அவளுடைய நகம் பதிந்திட போது தன்னையறியாமல் தேவ்ராஜிடமிருந்து ஒரு சிறு முனகல் வெளிப்பட்டுவிட்டது.\n இந்த வலியை தாங்க முடியலையா உனக்கு… நா எவ்வளவு அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கேன்… உனக்கு உன்னோட கை வலி பெருசா போச்சா நா எவ்வளவு அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கேன்… உனக்கு உன்னோட கை வலி பெருசா போச்சா’ – அவன் மீது எரிச்சல் மண்டியது. மீண்டும் வலி… கத்தல்… அழுகை… ‘ஓ மை காட்…’ – அவன் மீது எரிச்சல் மண்டியது. மீண்டும் வலி… கத்தல்… அழுகை… ‘ஓ மை காட்… மது…’ – அரற்றியது தேவ்ராஜின் உள்ளம்… பார்க்க முடியவில்லை… சகிக்க முடியவில்லை அவனால்… அவளுடைய கையை விட்டுவிட்டு அவளிடமிருடந்து விலகிச் சென்றான்.\nபற்றியிருந்த பற்றுக்கோலை விட்டுவிட்டு நடுக்கடலில் தத்தளிப்பது போல் தவித்துப் போனாள் மதுரா. ‘நோ தே…வ்… வாங்க… என்கிட்ட வந்துடுங்க’ – உள்ளம் கூக்குரலிட கண்விழித்துப் பார்த்தாள். சற்று தொலைவில், இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.\nகோட் இல்லை… டை தளர்ந்து பாதி அவிழ்ந்த நிலையில் கழுத்தில் சுற்றிக் கிடந்தது… உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. தலை கண்டபடி கலைந்திருந்தது. அவன் இவ்வளவு அலங்கோலமாக காணப்படுவது இதுதான் முதல் முறை… மிகவும் சோர்வாகத் தெரிந்தா��். அவளுடைய வலியை அவன் உணர்வது கண்கூடாகத் தெரிந்தது.\n” – நூறாவது நுரையாக அந்த கேள்வியை கேட்டான். அவன் குரலில் கூட சோர்வு தெரிந்தது.\n“எமர்ஜென்சி கேஸ் சார்… வந்துடுவாங்க” – – நர்ஸின் பதிலைக் கேட்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.\n“என்ன எமர்ஜென்சி யூ ப்ளடி டாஷ்…” என்று சீறினான்.\n“தேவ்… ப்ளீஸ் வாங்க…” – கத்திக்கத்தி வறண்டுபோயிருந்த மனைவியின் குரலைக் கேட்டு அவளிடம் பாய்ந்து வந்தான்.\nஅவனுடைய நெற்றி அவளுடைய நெற்றியில் பதிந்திருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய கண்களோடு பின்னியிருந்தது. “என்னை கொஞ்சம் நிமிர்த்தி உட்கார வைங்க”\nஅவளுடைய முதுகில் கைகொடுத்து தூக்கி நிமிர்த்தி அமறைவைத்தான். முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தான்.\n“உங்களுக்கு இன்னும் சரியா வலி வரலம்மா”\n உனக்கு கண்ணு தெரியிதா இல்லையா இவ்வளவு வலில துடிக்கிறா… இன்னும் வலி வரலைன்னு சொல்ற இவ்வளவு வலில துடிக்கிறா… இன்னும் வலி வரலைன்னு சொல்ற\nபிரசவத்தைக் கூட எளிதாக பார்த்துவிடலாம். ஆனால் இவனை சமாளிப்பதுதான் பெரும்பாடு என்று எண்ணியபடி, அவனுடைய பேச்சிற்கு பதில் சொல்லாமல், “எழுந்து கொஞ்ச நேரம் நடங்க… ஈஸியா இருக்கும்” என்றாள்.\n ஆர் யு கான் மேட்…” – கடுப்பானான் தேவ்ராஜ்.\n“ஷட்அப் தேவ் பாய்… உங்கள வெளியேதான் துரத்தப் போறாங்க…”\n“யாராலயும் அதை செய்ய முடியாது… ஐ வில் கில் ஆல் ஆஃப் தெம்…” – கொலைவெறியோடு உறக்கக் கூவினான்.\nஇது போல் ஒரு பிரசவத்தை வாழ்க்கையில் இதற்கு முன் அந்த செவிலியர் பார்த்திருக்கவே மாட்டாள். இங்கு குழந்தை பெற்றுக்கொள்வது மதுராவா அல்லது இந்த முசுட்டு மனிதனா என்கிற சந்தேகமே அவளுக்கு வந்திருக்கும். அந்த அளவிற்கு அவளை படுத்தி எடுத்துவிட்டான்.\n“ஐயோ பாய்… அவங்க சரியாதான் சொல்லறீங்க. மதுராவை நடக்க வைங்க…”\n லூசு… போசாம போ அந்த பக்கம்…” – தங்கையிடம் எரிந்து விழுந்தான். ‘படுக்கவே முடியாம கத்தறா அவளை போயி நடக்க வைக்கணுமாம் அவளை போயி நடக்க வைக்கணுமாம்’ – கோபத்தின் உச்சத்திலிருந்தான்.\n” – நொடியில் கோபம் மறைந்து குரல் குழைந்தது.\n“எனக்கு ஹெல்ப் பண்ணுங்க… நா நடக்கணும்”\n“தேவ்… எனக்கு ஒண்ணும் இல்ல…”\n“வேண்டாம் மது…” – பயம் அப்பட்டமாக தெரிந்தது அவன் குரலில்.\n“ஐ கேன் டூ திஸ் தேவ்… வி கேன் டூ திஸ்… உங்க பிர���ன்சஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கைல இருப்பா… ப்ளீஸ் ஹெல்ப் மீ டு வாக்…” – அவனுடைய முகத்தை கைகளில் ஏந்தி அவன் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று வலி வந்தது. நிதானிக்க நேரமின்றி அவன் முகத்தை அழுத்தப் பற்றினாள். கைகளை பதம்பார்த்த அவள் நகங்கள் இப்போது அவன் முகத்தையும் கீறி கிழித்தன.\nஅவள் படும் துன்பத்தைக் கண்டு அவன் மனம் கலங்கித்தவித்தது. ‘இதெல்லாம் ஏன்…’ என்கிற எண்ணம் கூட எழுந்தது. அவள் வலி குறைந்து சற்று நிதானப்பட்டதும் அவளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய வன்மையான இதயம் தாறுமாறாக துடுப்பதை அவள் உணர்ந்தாள். “பயப்படாதீங்க… ஐம்… ஐம் ஆல்ரைட்…” என்று தடுமாற்றத்துடன் அவனுக்கு தைரியம் கொடுத்தாள்.\n“ஐ லவ் யூ… ஐ ரியலி லவ் யூ டியர்…” – அவள் காதோரம் அவன் உதடுகள் முணுமுணுத்தன. அவன் கண்களில் கசிந்த கண்ணீர் அவள் தோள்பட்டையை ஈரமாக்கியது. அவளுடைய கண்களிலும் கண்ணீர் வடிந்தது.\nகதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். மருத்துவர் ப்ரீத்தி உள்ளே நுழைவதைக் கண்டு சீறி கொண்டு எழுந்தவன், “எங்க போயி தொலைஞ்சீங்க இவ்வளவு நேரம்\nதிடுக்கிட்ட அந்த பெண், “எக்ஸ்கியூஸ் மீ…” என்றாள் கட்டுப்படுத்திய கோபத்துடன்.\n“தேவ் பாய்… இது பிரச்சனை பண்ணற நேரமா. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்… டாக்டர்… நீங்க மதுவை பாருங்க… ரொம்ப கஷ்ட்டப்படறா…” – மாயா இருவருக்கும் நடுவில் புகுந்தாள்.\n“ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுங்க. இதுக்கு மேல அவளால தாங்க முடியாது…” – பொறுமையிழந்து சிடுசிடுத்தான்.\nயாருக்கும் பதில் சொல்லாமல் மதுராவை பரிசோதித்த மருத்துவர் “பத்து நிமிஷத்துல குழந்தை பிறந்துடும். சர்ஜெரியெல்லாம் தேவையில்லை…” என்றாள். அவள் சொன்னது போலவே, தாயின் உயிரை பிழிந்து அவளை அரை உயிராக்கிவிட்டு இந்த உலகத்தில் வந்து உதித்தது தேவ்ராஜின் குழந்தை.\n“இட்ஸ் எ பாய்…” – மருத்துவரின் குதூகல குறளைத் தொடர்ந்து வீறிட்ட குழந்தையின் அழுகுரல் தேனாய் பாய்ந்தது தேவ்ராஜின் செவியில்.\nநேற்றைய அத்தியாயம் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொல்லியிருந்தீங்க. ரொம்ப சந்தோஷம்… இந்த மாதிரி ஸீன் எழுதறது எனக்கும் இதுதான் முதல் முறை… பிடிக்குமோ பிடிக்காதோ அப்படிங்கற ஒரு சின்ன சந்தேகத்தோடுதான் பதிவு செஞ���சேன்… நிறைய பேர் பாராட்டியிருந்தீங்க… மிக்க நன்றி நட்புக்களே இன்னிக்கு எபிஸோடு இன்னும் முடிக்கல… காத்திருக்க வேண்டாம்… நாளை சந்திப்போம்…\nதேவ் நீ பண்ணற அலப்பரைக்கு முடிவு கட்ட வந்தாச்சு குட்டி தேவ்……. இனி நீ கத்தி பாரு அப்ப தெரியும்…… ஹா…. ஹா……\nசெம எப்பி சிஸ்….. நிகழ்வுகள் நிழலயாய் இல்லாமல் நிஜமாய் தெரிந்தது…..\nஹா ஹா… மிக்க நன்றி ரியா…\n//நிகழ்வுகள் நிழலாய் இல்லாமல் நிஜமாய் தெரிந்தது// அருமையான வார்த்தை கோர்வை… நன்றி தோழி… 🙂\nஆஹா ஆண்குழந்தை மதுவின் விருப்பம் நிறைவேறியுள்ளது.\nபையன் பிறந்தால் எதையோ செய்வதாக நினைத்தாலே மது..என்னது அது\nநம்ம புத்தி நம்மை விட்டு போகாது பொன்ஸ் 😅😅😅\nஎன்னை ரொம்ப யோசிக்க வச்சுடீங்க உமா… எப்போ மது அப்படி சொன்னான்னு ரொம்ப நேரம் குழம்பிட்டேன்… அப்புறம்தான் நியாபகம் வந்தது… ஆண் குழந்தை அவளுக்கு ஏன் விருப்பம் என்பது அவள் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்னு சொல்லியிருந்தேன். அதைத்தானே கேட்கறீங்க\nஅவனுக்கு மதுரா மாதிரி ஒரு குட்டி உருவம் வேணும். அதனால பொண்ணு பிடிக்கும்… அப்போ அவளுக்கு அதை வெளியே சொல்ல முடியாதுல்ல… அவதான் கோபமா இருக்காளே அதை வெளியே சொல்ல முடியாதுல்ல… அவதான் கோபமா இருக்காளே அதான் ஒரு குறிப்பா சொன்னேன்… ஆனா என்னோட குறிப்பு புரியற மாதிரி இல்லை போலருக்கே அதான் ஒரு குறிப்பா சொன்னேன்… ஆனா என்னோட குறிப்பு புரியற மாதிரி இல்லை போலருக்கே\nரகசியம் னு சொன்னதால் வந்த சந்தேகம் நித்யா. ..கதையோட ஆழத்துல குதிச்சுடோமில்ல…\nகண்ணு முன்னாடி பார்க்கிற மாதிரி இருந்தது ரெண்டு எபிசோடும்ந்ந்\nDev உன்னை யாராலும் திருத்த முடியாது…குட்டிப்பையா வந்தாச்சு\nமிக்க நன்றி ஜான்சி… 🙂\nஎப்படி மறக்கும் தோழி… நான் எழுத ஆரம்பித்த காலம் அது… குமுதா, சுமதி ஸ்ரீனி, கங்கா, நாக லட்சுமி, லக்ஷிமி, உமா மனோஜ், உமா, ஹத்திஜா ஷாகி, ஸெய்யது அப்புறம் முக்கியமா நம்ம அனுப்ரியா… இதெல்லாம் முதல் செட்… அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பொன்ஸ் அக்கா, நிதா, தேனு, கிளோரியா இவங்க எல்லாருமே பெண்மைல ஆரம்ப காலத்துல என்னோட கதைக்கு நிறைய சப்போர்ட் கொடுத்தவங்க… இன்னும் நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க… இப்போ டக்குன்னு மனசுல தோணினவங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கேன். அந்த பீரியட் ரொம்ப மனசுக்கு நெருக்கமானது. அந்��� டைம்ல பழகினவங்களை திரும்ப ஏதாவது ஒரு கமென்டலேயோ போஸ்ட்லேயோ சந்திக்கும் போது ஒரு அதீத சந்தோஷம்…\nஅப்போ இருந்த பூனை குட்டி க்ரூப், ரீடேர்ஸ் அண்ட் ரைடர்ஸ் கிளப் எல்லாம் இப்போ இருக்கான்னு கூட எனக்கு தெரியல… யாரையும் அதிகம் பார்க்க முடியல… ரொம்ப சைலென்ட்டா இருக்க என்னையெல்லாம் க்ரூப்ல இழுத்துவிட்டு பிரண்ட்ஸ் மேக் பண்ண வச்சதே அனு தான்… அவங்களுக்கு பிறகு அந்த செட் அப்படியே கொஞ்ச கொஞ்சமா கலைஞ்சு போயிட்ட மாதிரி ஒரு பீல் எனக்கு. ரீசன்ட்டா உங்களோட ஒரு போஸ்ட் பார்த்தேன். அனுவோட நினைவுகளை குறிப்பிட்டு… ஒரே வரி… ‘எங்கடீ போயிட்ட’ – அந்த போஸ்ட்டை பார்க்கும் போதெல்லாம் உள்ள ஒரு வலி… சோகம்… இவ்வளவு வருஷம் கழிச்சும்… தொடர்புகொள்ள முடியாத தூரத்து போயும்… மறக்க முடியாத ஆன்லைன் தோழி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_490.html", "date_download": "2021-04-13T15:58:08Z", "digest": "sha1:OAWJ5THRQVKZGI45OHBFWK2PBW6AGNO5", "length": 6854, "nlines": 60, "source_domain": "www.thaitv.lk", "title": "அக்குரணையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு; பிரதேச தவிசாளர் விடுத்துள்ள செய்தி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News அக்குரணையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு; பிரதேச தவிசாளர் விடுத்துள்ள செய்தி\nஅக்குரணையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு; பிரதேச தவிசாளர் விடுத்துள்ள செய்தி\nஅக்குறணை பிரதேச சபை பிரிவில் இதுவரை 53 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅக்குறணை பிரதேச சபை பிரிவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவற்கு பிரதேச வாசிகளின் பூரன ஒத்துழைப்பு அவசியம்\" என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சற்று முன்னர் தெரிவித்தார்.\n\"அக்குறணை பிரதேச சபை பிரிவில் இதுவரை 53 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 90 குடுப்பஙகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்\nபிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கையை\nகவனத்திற்கொண்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 7.00 மணி முதல் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு சுகாதார துறையினால் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் அக்குறணை பிரதேச மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதுடன் அரச பாதுகாப்பு துறை மற்றும் சுகாதார துறையினருக்கு முழுமையாக கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஎனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.\nஅக்குறணை பிரதேச சபை பிரிவு மற்றும் முழு நாட்டிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விரைவாக மீழுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சுட்டிக்காட்டினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/actress", "date_download": "2021-04-13T15:54:08Z", "digest": "sha1:G3DW3GUANK7NQ4H4AU6JOJGYQLGON34Z", "length": 5965, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "actress", "raw_content": "\nநீலாம்பரியாக நடித்து அசத்திய அண்ணியார் | தெய்வமகள் | Deivamagal Gayathri\nஇலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா\n``நிஜமாவே நான் சுந்தரி பாட்டிதான்\" - மனம் திறக்கும் நடிகை வரலட்சுமி\n`` `கொடி பறக்குது' படத்துல நானும் ரஜினிக்கு ஜோடிதான்'' - `வளையல் சத்தம்' பாக்யஶ்ரீ\n``வாட்டர் பாட்டில், தலையணை, நாற்காலிய வச்சு ஜிம் உருவாக்கிட்டேன்\" - சாக்‌ஷி அகர்வால்\nநடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ் இரிடியம் மோசடியில் சிக்கியது எப்படி\n“இப்போதான் இயற்கையான காய்கறிகளை சாப்பிடுறேன்” - நடிகை ஸ்ரீரெட்டி\nசென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Jalalabad", "date_download": "2021-04-13T17:18:15Z", "digest": "sha1:IOUWHCDJAZZXCD4IDKNQDJAEK44YAMQG", "length": 5292, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Jalalabad | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்ப���ற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை\nகிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி...\nஆப்கானில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nஆப்பானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/latest-name-lists", "date_download": "2021-04-13T17:16:02Z", "digest": "sha1:5COFC5XCA3MET7WZDT4TTGGSBRJODPX2", "length": 15356, "nlines": 249, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Recently added namelists | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' கி 'வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைக��் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21489/", "date_download": "2021-04-13T17:44:45Z", "digest": "sha1:H6RGOI5JMOTIASOHRTXL3QJKDABA3JM5", "length": 11352, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்டிலை வாங்கவும் மத்தியரசுக்கு ஆயிரம் விளக்கம் கூற வேண்டிய அவல நிலை-கிழக்கு முதலமைச்சர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்டிலை வாங்கவும் மத்தியரசுக்கு ஆயிரம் விளக்கம் கூற வேண்டிய அவல நிலை-கிழக்கு முதலமைச்சர்\nஎமது மக்கள் டெங்குவினால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தாலும் மத்தியரசின் நிதிக்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nகிண்ணியாவில் டெங்கு நோய்த்தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலை கட்டில்களை வாங்க நாம் மத்தியரசாங்கத்திடம் ஆயிரம் பத்திரங்களை வழங்கி பக்கம் பக்கமாக விளக்கம் கூறி நிதி கோர வேண்டிய நிலையே இன்றும் எமக்கு ஏற்பட்டுள்ளது. எமக்கான நிதிகள் வழங்கப்படாமையினால் மக்கள் இன்று எம்மை குறை கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோரளைப்பற்று பிரதேச சபைக்கு ஒப்பந்த அடிப்படையிலான பொதுப்பணியாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.\nமாகாண சுகாதாரத்துறைக்கு 98 வீதமான அதிகாரங்கள் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள போதும் அவை இன்று வெறும் எழுத்துக்களில் மாத்திரமே உள்ளதுடன் மாகாண சுகாதார அமைச்சுக்கு 10 வீதமான நிதியொதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த நிதிக்குஇழவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅவல நிலை டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியரசு மாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nகுற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரிக்கை\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச���சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33468/", "date_download": "2021-04-13T17:44:14Z", "digest": "sha1:B4RZ6FS3MP7VR4QJZDS57B6TSHG4YCQQ", "length": 11074, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்\nஅரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nஅதேவேளை இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்���ித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை சந்திக்கவுள்ளார்.\nஇதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nTagssambanthan slfp unp அரசியல் சாசனம் இணக்கப்பாடு ஐ.தே.க சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசத் தலையீட்டிற்கு மகிந்தவே காரணம் பிரதிபலனை இலங்கை முழுமையாக அனுபவிக்கப் போகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை மருத்துவமனையில் தீவிபத்து – 09 கொரோனா நோயாளா்கள் பலி\nஅமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளின் இரகசிய சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்தது:-\nநல்லிணக்கத்தினை அமுல்படுத்துவதிலேயே இலங்கையின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது – ஜூலி பிஷொப்\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது March 26, 2021\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல் March 26, 2021\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nசர்வதேசத் தலையீட்டிற்கு மகிந்தவே காரணம் பிரதிபலனை இலங்கை முழுமையாக அனுபவிக்கப் போகிறது பிரதிபலனை இலங்கை முழுமையாக அனுபவிக்கப் போகிறது\nஇலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது. March 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10122", "date_download": "2021-04-13T17:03:15Z", "digest": "sha1:RFZ7MDHO5FYMY6CUU4M4DA46ILKKFBOO", "length": 28885, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கவசம் வாங்கி வந்தேனடி!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகாசு.. பணம்... துட்டு... மணி....\n- ஹம்ஸானந்தி | ஜூன் 2015 |\n\"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்\" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அவள் முகத்தில் எள், கொள், கடுகு எல்லாம் வெடித்தன. \"என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இப்படி முறைகேடாகப் பேசுவீர்கள் அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அவள் முகத்தில் எள், கொள், கடுகு எல்லாம் வெடித்தன. \"என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இப்படி முறைகேடாகப் பேசுவீர்கள்\nசம்பவம் சூடுபிடித்திருக்கும் இந்தச் சமயத்தில் நாம் ஒரு முக்கியமான ரகசியத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த முதியவர் ராகவன், அந்தப் பெண் மாலாவின் சாட்சாத் மாமனார். அவள் வெகுண்டதின் காரணம் வேறொன்றுமில்லை: அவர் மரியாதையுடன் தன் மருமகளை \"உங்களிடம்\" என்று சொன்னதுதான். மாலா, ரமேஷைத் திருமணம் செய்துகொண்டபின் மருமகளாக வீட்டில் க��லடிவைத்த முதல்நாள் அது\nபூகம்பத்தில் அகப்பட்ட பூனைபோல் ராகவன் நடுங்கினார். மாலா போரைத் தொடர்ந்தாள்: \"நீங்கள் செய்தது தப்பு அல்ல. மகாபாவம் என்னிடமா \"உங்களிடம்\" என்கிறீர்கள் அன்புக்குப்பதில் மரியாதையைக் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று பார்க்கிறீர்களா மரியாதை என்பது நானல்லவோ உங்களுக்குக் கொடுக்கவேண்டியது மரியாதை என்பது நானல்லவோ உங்களுக்குக் கொடுக்கவேண்டியது வக்கிரமாகப் பேசுகிறீர்களே\" என்று பொரிந்தாள். கிஸ்தி கொடுக்கமறுத்த கட்டபொம்மனின் கோபம் அந்தப் பெண்ணிடம் தெரிந்தது.\nராகவன் பதில் சொன்னார்: \"நீங்கள் தப்பாக நினைக்கிறீர்கள். எனக்குப் பெண் ஒருத்தி இருந்தால் அவளுடைய கணவரை மரியாதையுடன் \"நீங்கள்\" என்றுதான் அழைப்பேன். மருமகனுக்குக் கொடுக்கும் மரியாதையை ஏன் மருமகளுக்குக் கொடுக்கக்கூடாது பெண்கள் சமூகத்தில் இன்னும் முன்னேற வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற படித்தபெண்களே தடையாக இருக்கக்கூடாது\" என்றார்.\nவிரைவில் சரணாகதி அடையும் எண்ணம் மாலாவுக்கு இல்லை. அவள் தொடர்ந்தாள், \"நீங்கள் பாரதியாரின் வாரிசாக இருக்கலாம். ஆனால் பெண்குலத்தின் போர்க்கொடியைத் தூக்கும் பாரத்தை என் தலையில் போட்டுவிடாதீர்கள். அவரவர்கள் தூக்கட்டும் நான் பத்துவயதில் தந்தையை இழந்தவள். ஒரு தந்தையின் அன்புக்காக ஏங்குபவள். நீங்கள் அந்தக் குறையைப் போக்குவீர்கள் என்கிற நப்பாசை இருக்கிறது. நீங்களோ மரியாதை என்கிற வேலியைக்கட்டி என்னை அப்பால் தள்ளப் பார்க்கிறீர்கள். உங்கள் நெஞ்சில் ஈரம் இருக்கிறதா நான் பத்துவயதில் தந்தையை இழந்தவள். ஒரு தந்தையின் அன்புக்காக ஏங்குபவள். நீங்கள் அந்தக் குறையைப் போக்குவீர்கள் என்கிற நப்பாசை இருக்கிறது. நீங்களோ மரியாதை என்கிற வேலியைக்கட்டி என்னை அப்பால் தள்ளப் பார்க்கிறீர்கள். உங்கள் நெஞ்சில் ஈரம் இருக்கிறதா\" என்றாள். கோபமும் ஏக்கமும் அவள் முறையீட்டில் பொங்கி வழிந்தன.\n நான் அறிவினால் எய்த பாணத்துக்குப் பதில் இந்தப் பெண் இதயத்தால் எய்கிறாளே போர்விதிகளுக்குப் புறம்பானதல்லவோ இது ராகவன் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தார்: \"நான் ஒரு வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். அது ஒரு கதை\" என்று பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தார்: \"உங்களுடைய மாமியார் சுசீலாவை நீங்கள் பார்த்ததில்��ை. அது உங்களுடைய துரதிர்ஷ்டம். அவள் நல்லவள். உத்தமி என்கிற வார்த்தைக்கு அர்த்தமாக அகராதியில் அவள் பெயரைத்தான் போட்டிருப்பதாக ரமேஷ் சொல்லுவான் நல்லவர்களைக் கடவுள் எங்கே விட்டுவைக்கிறார் நல்லவர்களைக் கடவுள் எங்கே விட்டுவைக்கிறார் என்ன அவசரமோ தெரியவில்லை. நடுவயதிலேயே அழைத்துக் கொண்டுவிட்டார். அவள் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப்பட்டவள். என்னுடைய... என்னுடைய...'' ராகவன் தடுமாறினார். பின் குனிந்ததலையுடன் தொடர்ந்தார், \"என்னுடைய தாயும் தந்தையும் அவளிடம் அன்பு காட்டியதில்லை. கோர்ட்டில் அநீதியை எதிர்த்துப் போராடிய அட்வகேட் நான் வீட்டில் ஊமையாக இருந்தேன்.\" ராகவன் சட்டென்று தலையை நிமிர்த்திக் கேட்டார்: \"நீங்கள் எப்பொழுதாவது கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று சரித்திரத்தை மாற்றிப் படைக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா என்ன அவசரமோ தெரியவில்லை. நடுவயதிலேயே அழைத்துக் கொண்டுவிட்டார். அவள் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப்பட்டவள். என்னுடைய... என்னுடைய...'' ராகவன் தடுமாறினார். பின் குனிந்ததலையுடன் தொடர்ந்தார், \"என்னுடைய தாயும் தந்தையும் அவளிடம் அன்பு காட்டியதில்லை. கோர்ட்டில் அநீதியை எதிர்த்துப் போராடிய அட்வகேட் நான் வீட்டில் ஊமையாக இருந்தேன்.\" ராகவன் சட்டென்று தலையை நிமிர்த்திக் கேட்டார்: \"நீங்கள் எப்பொழுதாவது கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று சரித்திரத்தை மாற்றிப் படைக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா\" ராகவனின் குரல் தழுதழுத்தது. பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார்: \"நான் நினைக்கிறேன். கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று அவளுக்கு நடந்த அநீதிகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எவ்வளவு பைத்தியம் பார்த்தீர்களா\" ராகவனின் குரல் தழுதழுத்தது. பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார்: \"நான் நினைக்கிறேன். கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று அவளுக்கு நடந்த அநீதிகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எவ்வளவு பைத்தியம் பார்த்தீர்களா கையில் சந்தர்ப்பம் இருந்தபோது நழுவவிட்டு இப்பொழுது கையாலாகாதவன்போல் பிதற்றுகிறேனே கையில் சந்தர்ப்பம் இருந்தபோது நழுவவிட்டு இப்பொழுது கையாலாகாதவன்போல் பிதற்றுகிறேனே\" அவர் குரலில் சுயவெறுப்பு விஸ்வரூபம் எடுத்தது. மாலா ��ன்முன் முதியவரின் கோலத்தில் நின்ற அந்தக் குழந்தையைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.\nராகவன் தொடர்ந்தார்: \"சுசீலா கண்மூடும்முன் வாக்குறுதி ஒன்று வாங்கிக்கொண்டாள். தன்னுடைய பிற்கால மருமகளைப் பாதுகாப்பதற்காக \"அவளுக்கு உங்களால் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. என் கதி அவளுக்கு நேரக்கூடாது. அவளை நீங்கள் மரியாதையுடன் நடத்தவேண்டும். சொல்லப்போனால் நீங்கள் அவளை 'நீங்கள்' என்று மரியாதையுடன் கூப்பிடவேண்டும். மரியாதையிருக்கும் இடத்தில் எதிர்பார்ப்புகள் குறையும். அதனால் ஏமாற்றங்களும் குறையும். அதுவே நீங்கள் அவளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வைக்கும். அந்த 'நீங்கள்' என்கிற வார்த்தைதான் நீங்கள் அவளுக்குத் தரும் கவசம். அந்தக் கவசம் உங்களிடமிருந்து அவளைப் பாதுகாக்கும். அந்த வார்த்தையில் நான் குடிகொண்டு நீங்கள் அவளுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் நினைவுறுத்திக் கொண்டிருப்பேன்\" என்று சொல்லிக் கண்மூடினாள்\". அவர் குரல் கம்மியது. ராகவன் தொடர்ந்தார்: \"பார்த்தீர்களா \"அவளுக்கு உங்களால் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. என் கதி அவளுக்கு நேரக்கூடாது. அவளை நீங்கள் மரியாதையுடன் நடத்தவேண்டும். சொல்லப்போனால் நீங்கள் அவளை 'நீங்கள்' என்று மரியாதையுடன் கூப்பிடவேண்டும். மரியாதையிருக்கும் இடத்தில் எதிர்பார்ப்புகள் குறையும். அதனால் ஏமாற்றங்களும் குறையும். அதுவே நீங்கள் அவளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வைக்கும். அந்த 'நீங்கள்' என்கிற வார்த்தைதான் நீங்கள் அவளுக்குத் தரும் கவசம். அந்தக் கவசம் உங்களிடமிருந்து அவளைப் பாதுகாக்கும். அந்த வார்த்தையில் நான் குடிகொண்டு நீங்கள் அவளுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் நினைவுறுத்திக் கொண்டிருப்பேன்\" என்று சொல்லிக் கண்மூடினாள்\". அவர் குரல் கம்மியது. ராகவன் தொடர்ந்தார்: \"பார்த்தீர்களா உங்களைப் பார்த்திராத ஒருவள் உங்களுக்காக எவ்வளவு வாதாடியிருக்கிறாள் உங்களைப் பார்த்திராத ஒருவள் உங்களுக்காக எவ்வளவு வாதாடியிருக்கிறாள் நீங்கள் அதிர்ஷ்டசாலி\" என்றார். தான் பார்த்திராத ஒரு தெய்வத்தை மாலா மானசீகமாக வணங்கினாள்.\nராகவன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்: \"இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா கொடுத்த சத்தியத்திற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆகையால், யுவர் ஆனர், ஐ மூவ் தட��� தி கேஸ் பி டிஸ்மிஸ்ட்\" என்று அட்வகேட் பாணியில் வாதத்தை முடித்துக்கொண்டார்.\n\"நாட் ஸோ ஃபாஸ்ட், யுவர் ஆனர்\" என்றாள் மாலா கண்களைத் துடைத்துக்கொண்டே. \"உங்களைப் பார்த்தால் எனக்குப் பூதமாகத் தெரியவில்லை. ஒரு பண்புடைய மனிதராகத்தான் தெரிகிறது. உங்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு தேவையில்லை. அன்பின் அரவணைப்புதான் தேவை. இத்துடன் இந்தக் கதையை முடித்துக் கொள்ளலாம்\" என்றாள் மாலா.\nராகவன் விரக்தியுடன், \"விஷப்பரீட்சை வேண்டாம் அம்மா. ஆங்கிலத்தில் நீ, நீங்கள் என்கிற வித்தியாசம் இல்லை. 'யூ' என்கிற வார்த்தையில் அரசனும் அடங்குகிறான், ஆண்டியும் அடங்குகிறான். நம் மொழியில் அதைப் பாகுபடுத்தி தாராளமனதுடன் 'நீ', 'நீங்கள்' என்று இரண்டு வார்த்தைகள் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தாராளத்தை அனுபவிக்கவேண்டியது நம் கடமை\" என்றார்.\nமாலா உறுதியாக இருந்தாள். \"இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவள் நான். ஆகையால் நான் சொல்வதே கடைசிவார்த்தை. இப்பொழுது 'நீ' என்றே என்னைக் கூப்பிடுங்கள். பிற்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நம் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யலாம்\" என்று பழுத்த அரசியல்வாதியைப்போல் சொன்னாள். \"நீ இன்று வென்றுவிட்டாய், அம்மா. உன் வெற்றி நிலைக்கவேண்டுமே என்கிற கவலை எனக்கு இருக்கிறது\" என்று ராகவன் முடித்தார். கண்ணைமூடி, \"என்னை மன்னித்துவிடு\" என்று அவர் மனதில் வேண்டிக்கொண்டது சுசீலாவுக்குக் கேட்டிருக்கும். சஞ்சலம் அவர் மனதை ஆட்கொண்டது.\nநாட்கள் ஓடின. அன்று இருட்டிவிட்டது. கடிகாரம் இரவு எட்டுமணி அடித்தது. ராகவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. ஏன் மாலா இன்னும் ஆஃபீசிலிருந்து வரவில்லை என்ன பெண் இவள் ஒரு வயதானவருக்குப் பசியெடுக்கும் என்பது தெரியாதா மணி வளரப் பசியும் வளர்ந்தது. அதனுடன் கோபமும் வளர்ந்தது. ரமேஷ் டூரில் ஊருக்குப் போனால் இவளுக்குத் திமிர் அதிகமாகிவிடுகிறதோ மணி வளரப் பசியும் வளர்ந்தது. அதனுடன் கோபமும் வளர்ந்தது. ரமேஷ் டூரில் ஊருக்குப் போனால் இவளுக்குத் திமிர் அதிகமாகிவிடுகிறதோ வரட்டும். பார்க்கலாம் இன்று லேட்டாகிவிட்டது\" என்கிற குரல்கேட்டுத் திரும்பினார் ராகவன். மாலா அங்கே நின்றுகொண்டிருந்தாள். \"என்ன, ஆரத்தி கொண்டுவந்து உன்னை வாசலில் வரவேற்க வேண்டுமா\" என்றார் ராகவன். அவருடைய வார்த்தைகளில் நிறைந்திருந்த விஷத்தில் மாலா ஸ்தம்பித்து நின்றாள்.\n ஆஃபிசிலிருந்து கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டது. இன்று பார்த்து செல்ஃபோன் பேட்டரியும் ஸ்டிரைக் செய்தது. மன்னிக்க வேண்டும்\" என்றாள் மாலா. \"ஆஃபீஸ், வீடு என்று இரண்டு பொறுப்பையும் சேர்ந்து கவனிக்கத் தெரியாதவர்களுக்கு ஆஃபீஸ், மண்ணாங்கட்டி எல்லாம் ஏன் அவசியம் வீட்டில் ஒருவன் பட்டினி கிடக்கிறேன் என்பது தெரியவில்லையா வீட்டில் ஒருவன் பட்டினி கிடக்கிறேன் என்பது தெரியவில்லையா\" என்றார் ராகவன். அவர் குரலில் ஏளனம் தெரிந்தது.\nமாலா கூர்ந்த கண்களால் அவரை நோக்கினாள். \"இது தினமும் நடக்கும் தப்பு இல்லை. அது உங்களுக்கும் தெரியும். கிச்சன் டேபிளின்மேல் எப்பொழுதும் வாழைப்பழம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் முன்பசிக்குச் சாப்பிட்டிருக்கலாமே\" என்றாள். ராகவன் வெகுண்டார்: \"ஓஹோ, பழி என் மேலேயா குற்றவாளி என்கிற பட்டத்தை சாமர்த்தியமாகக் கொடுத்து விட்டாயே குற்றவாளி என்கிற பட்டத்தை சாமர்த்தியமாகக் கொடுத்து விட்டாயே வேறு என்னவெல்லாம் பட்டம் எனக்குச் சூட்டவிருக்கிறாய் வேறு என்னவெல்லாம் பட்டம் எனக்குச் சூட்டவிருக்கிறாய் பத்மஸ்ரீ பட்டம் கிடைக்காத குறையை நீ தீர்த்து வைத்துவிடுவாய் போலிருக்கிறதே பத்மஸ்ரீ பட்டம் கிடைக்காத குறையை நீ தீர்த்து வைத்துவிடுவாய் போலிருக்கிறதே\nநாக்கில் சனி புகுந்து விளையாடியது. மாலா கூர்மையாக அவரைப் பார்த்தாள். பார்வையின் கூர்மைக்குச் சக்தி இருந்திருந்தால் அன்றே ராகவன் பஸ்மாசுரனின் கதியை அனுபவித்திருப்பார்.\nபேச்சை வளர்ப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த மாலா பேசாமல் அவருக்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பட்டினியாகத் தூங்கச்சென்றாள். நாவினால் சுட்ட வடு ஆறாமல் அவளை வாட்டியது. தலையணை குளமாகியது. யுத்தத்தில் தோற்றவள் தூங்கவில்லைதான். ஆனால் வென்றவரும் தூங்கமுடியாமல் தவிக்கிறாரே எண்ணங்களின் ஊர்வலம் ராகவனை வாட்டியது: இப்பொழுதெல்லாம் ஏன் எனக்கு அவள்மேல் நிறையக் கோபம் வருகிறது எண்ணங்களின் ஊர்வலம் ராகவனை வாட்டியது: இப்பொழுதெல்லாம் ஏன் எனக்கு அவள்மேல் நிறையக் கோபம் வருகிறது கண்மண் தெரியாமல் பேசிவிடுகிறேனே நான் செய்வது தப்பு என்பது தெரிகிறதே. அப்படியும் ஏன் மறுபடியும் தவறு ச��ய்கிறேன் என்னிடம் இருந்த நியாய உணர்வு எங்கே என்னிடம் இருந்த நியாய உணர்வு எங்கே ஒரு தீயவனின் செயல்களைவிட ஒரு நல்லவனின் மனச்சாட்சிக்குக் கடுமை அதிகம் என்பார்கள். அந்த மனச்சாட்சி ஈவிரக்கமில்லாமல் ராகவனை சித்திரவதை செய்தது.\n \"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்\" என்றார் அந்த முதியவர். அவர் குரலில் நடுக்கம் இல்லை. தெளிவுதான் இருந்தது. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அவருடைய வார்த்தையின் அர்த்தம் அவள் முகத்தில் பீதியாகவும் ஏமாற்றமாகவும் பிரதிபலித்தது. ராகவன் தொடர்ந்தார்: \"நான் உங்களுக்குக் கவசம் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\" அவர் குரலில் குழந்தைக்கு ஒரு பஞ்சுமிட்டாய் வாங்கி வந்த தாயின் சந்தோஷம் தெரிந்தது. கலங்கிய கண்களுடன் மாலா பேசினாள்: \"அன்பை உங்களிடமிருந்து வாங்குவதில் தோற்றுவிட்டேன் இல்லையா\" அவர் குரலில் குழந்தைக்கு ஒரு பஞ்சுமிட்டாய் வாங்கி வந்த தாயின் சந்தோஷம் தெரிந்தது. கலங்கிய கண்களுடன் மாலா பேசினாள்: \"அன்பை உங்களிடமிருந்து வாங்குவதில் தோற்றுவிட்டேன் இல்லையா மரியாதை கொடுத்தே தீரவேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தில் வென்றுவிட்டீர்கள் இல்லையா மரியாதை கொடுத்தே தீரவேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தில் வென்றுவிட்டீர்கள் இல்லையா\nராகவன் அவளைத் தேற்றினார்: \"அது என் தப்பு அம்மா. பகுத்தறிவு படைத்த மனிதனின் புத்தி நல்லதையும் கெட்டதையும் பாகுபடுத்த அறிந்திருக்கலாம். ஆனாலும் பரம்பரை பரம்பரையாக அவனுடைய மரபணுக்களில் ஊறிய குணங்கள் சுலபமாக மாறுவதில்லை. அந்த உண்மையை நான் நேரடியாகச் சந்தித்தேன். மருமகளை மகளாக நடத்தும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் அந்தப் பக்குவம் இல்லை என்கிற உண்மை எனக்குத் தெரிகிறது. அந்தவகையில் நீங்கள் அதிருஷ்டசாலிதான். முட்டாளாக இருந்துகொண்டே அதைத் தெரியாமல் இருப்பதைவிட தெரிந்திருப்பது மேல் அல்லவா\" என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பவரின் கண்கள் ஏன் குளமாகின்றன\nராகவன் தொடர்ந்தார், \"அந்தப் பக்குவம் எனக்கு வரும்வரையில் இந்தக் கவசம் உங்களைப் பாதுகாப்பது முக்கியம். உங்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு கிழவனின் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள்\" அவர் குரல் தழுதழுத்தது. மாலாவின் கண்கள் கலங்கின. அவள் கண்முன் அ���ருடைய உருவம் தெய்வமாக ஒரு பீடத்தில் ஏறிக் காட்சியளித்தது.\nஹாலில் மாட்டியிருந்த படத்திலிருந்து சுசீலா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கணவரைப்பற்றிய பெருமிதம் அவள் முகத்தில் ஏறியிருந்ததைக் கூர்மையான பார்வையாளர்கள் கவனித்திருப்பார்கள். அப்பொழுதுதான் மார்கழி மாதத்துக் கதிரவன் சன்னல் வழியாக ஹாலில் பிரவேசித்திருந்தான். அவன் அருளிய வெளிச்சத்தில் மாலா அணிந்திருந்த பொற்கவசம் சுசீலாவின் கண்களில் பளீரென்று ஜ்வலித்தது.\nகாசு.. பணம்... துட்டு... மணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1741", "date_download": "2021-04-13T15:36:40Z", "digest": "sha1:OEAUQIMDWDIXWL3ROJVFUQUW7KTABCJU", "length": 2648, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - பசுபதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\n- பசுபதி | ஜூன் 2007 |\n'கொள்'ளென்(று) இயற்கையன்னை கோடிஇன்பம் கொட்டினும்\nவிண்மீனைக் காட்ட விரலொருவன் நீட்டினுமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/02/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-04-13T17:33:51Z", "digest": "sha1:FM3LRMVFTTOQVMFLGJWBGABAIXTK4SZR", "length": 5446, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "மைத்திரிக்கு உயிர் அச்சுறுத்தல்! எச்சரிக்கும் மகிந்த . – EET TV", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரியை வெளியில் தேடவேண்டியதில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரிகள் இருக்கின்றனர். எனவே, அவர் அவதானமாக இருக்க வேண்டும்.\nதவறான இடத்தில் எதிரி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் கூறிவரும் உதாரணங்களில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல: மைத்திரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து \nமீண்டும் தோல்வியில் முடிந்த தங்க வேட்டை\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nதமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல: மைத்திரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து \nமீண்டும் தோல்வியில் முடிந்த தங்க வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.si/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%99", "date_download": "2021-04-13T16:57:21Z", "digest": "sha1:TXOKG6DWCEVPRKUMT6ACWPOMRF3BCOSF", "length": 3207, "nlines": 9, "source_domain": "ta.videochat.si", "title": "பகுதியில் ஆன்லைன் அரட்டை மற்றும் டேட்டிங். - வீடியோ அரட்டை - ஆம்!", "raw_content": "வீடியோ அரட்டை - ஆம்\nபகுதியில் ஆன்லைன் அரட்டை மற்றும் டேட்டிங்.\nமட்டுமே இங்கே நீங்கள் சந்திக்க முடியும் இருந்து பெண்கள் பகுதியில், அத்துடன் தோழர���களே இருந்து பகுதியில், ஒரு நல்ல நேரம் வேண்டும் மற்றும் தொடர்பு கொள்ள வசதியாகஒரு ஆன்லைன் நாட்குறிப்பில் மற்றும் வளர்ச்சி பல்வேறு பொழுதுபோக்கு பயன்பாடுகள் உள்ளன. கூட்டத்தில், சமுதாய, வாழ்க்கை பங்குதாரர் தொடங்கி, ஒரு புதிய காதல் உறவு, நண்பர்கள், ஆண், பயண லா. செல்லலாம். இந்த ஒரே இடத்தில் பெண்கள் சந்திக்க முடியும் தோழர்களே இருந்து பகுதியில், அதே போல் ஒரு நல்ல நேரம் வேண்டும் மற்றும் அரட்டை மெதுவாக.\nஒரு ஆன்லைன் டைரி கிடைக்கிறது உருவாகிறது என்று பல்வேறு பொழுதுபோக்கு பயன்பாடுகள்.\nகூட்டத்தில், சமுதாய, வாழ்க்கை பங்காளிகள் தொடங்கி, ஒரு புதிய காதல் உறவு, நண்பர்கள், ஆண், பயணம். வணக்கம்.\nபுதிய நண்பர்கள் கார்கிவ், நான் உன்னை\nவீடியோ ஆன்லைன் டேட்டிங் எந்த பதிவு இலவச நேரடி வீடியோ அரட்டை நட்பு ஆன்லைன் வீடியோ டேட்டிங் தளத்தில் இலவச இல்லாமல் பதிவு வீடியோ அரட்டை சில்லி இலவச வீடியோ அறிமுகம் பதிவு இல்லாமல் பெண்கள் பெண் சந்திக்க விரும்புகிறார் இலவச வீடியோ ஆன்லைன் டேட்டிங் அரட்டை வீடியோக்கள் வீடியோ ஸ்கைப் இலவச டேட்டிங்\n© 2021 வீடியோ அரட்டை - ஆம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:04:34Z", "digest": "sha1:SR7KK5E5DMI26X6IWZPALK6QP64NDGG3", "length": 4207, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கம்பம் | Tamilnadu Flash News", "raw_content": "\nமார்ச் 14ம் தேதி திமுக மாநில மாநாடு\nமுன்பு திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது அடிக்கடி மாநாடு நடைபெறும். கழக வளர்ச்சிக்காக மகளிர் அணி மாநாடு, இளைஞர் அணி மாநாடு என தமிழகத்தின் முக்கிய ஊர்களில் நடைபெறும். தற்போது அவ்வாறு அதிகம் நடைபெறுவது...\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான் – வைரலாகும் ஐடி கார்டு \nதீபாவளிக்கு என்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா\nராகவேந்திரர் பிறந்த நாள் லாரன்ஸ் வழிபாடு\nகஷ்டப்பட்டு படிக்கிறான், ஒழுக்கமா இருப்பான், இவன் தான் எங்க வீட்டு செல்ல குழந்தை, புகைப்படத்தை...\nஇன்று பிரபுதேவாவுக்கு பிறந்த நாள்\nபுகார்களை அடுக்கிய பொதுமக்கள் ; திணறிய உயதநிதி : கிராம சபையில் பரபரப்பு\nநாளை முதல் இந்த பகுதிகளில் மட்டுமே சலூன் கடைகளை திறக்க அனுமதி\nயோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வா��்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/local-elections-in-fear-of-failure-the-aiadmk-government-does-not-run-m.k.stalin", "date_download": "2021-04-13T17:39:54Z", "digest": "sha1:Q4VKWSSLIX5CHIMW6HYM73PYM5MTHM2N", "length": 7957, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nதோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை\nதோல்வி பயத்தில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பலபிரச்சனைகளைச் சொன்னீர்கள். முக்கியமாக பட்டா பிரச்சனை, குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதி பிரச்சனை, சுகாதாரச் சீர்கேடு பிரச்சனைகள், பேருந்து வசதி என இப்படி அன்றாடம் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறினீர்கள். இது ஒன்றும், நிறைவேற்றுவதற்குக் கடினமானபெரிய பிரச்சனைகள் கிடையாது. கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள்கூறிய இந்தப் பிரச்சனைகளை எல்லாம் இந்நேரம் நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லவா அதற்கு, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்க வேண்டும். உங்கள்ஊருக்கென்று ஒருகவுன்சிலர், பிரசிடெண்ட்,சேர்மன் இருந்தார்கள் என்றால், இவற்றையெல்லாம் அவர்களே செய்து முடித்துவிடுவார்கள். நீங்கள்கூறிய அனைத்து பிரச்சனைகளும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் செய்து முடிக்கப்படக்கூடிய வேலைகள் தான்.கடந்த 8 வருடமாக உள்ளாட்சித் தேர்தலையே இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும். அதிமுக தோற்றுவிடுவோம் என்று, நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.\nTags விக்கிரவாண்டி மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு M.K.STALIN\nஆற���, வாய்க்கால்களை தூர்வாராமல் பணத்தை மட்டுமே வாரிச் செல்கிறது எடப்பாடி அரசு... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா... மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nதோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-04-13T17:03:55Z", "digest": "sha1:NZKPQ3BRPQCMDOYD4UQ5FUCNIKCSQYNG", "length": 9314, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டுநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள்\nசுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள்,\nசினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன\nசீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.\nடுபாயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த சடலம் கெசல்வத்தே தினுகவினுடையது - அஜித் ரோஹண\nடுபாயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த சடலம் கெசல்வத்தே தினுகவினுடையது - டி.என்.ஏ.\nகுவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள்\nகுவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வத...\nநாடு திரும்பியது இலங்கை லெஜண்ட்ஸ் அணி\n2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி நேற்று மாலை...\nடுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுகவினுடையதா \nஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்று டுபாயில் வசித்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள உலக தலைவனான கெசல்வத்தே...\nலண்டனுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல்\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 38 விமான சேவைகள் முன்னெடுப்பு\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 3...\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nதொழில்வாய்புகளுக்காக ஓமானுக்கு சென்று, அங்கு பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்ட 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\nவெற்றிகரமாக நிறைவடைந்த பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜய பயணத்தை வெற்றிகரமாக முடித்தக் கொண்டு நேற்று மாலை க...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:15:57Z", "digest": "sha1:ZUNOHAPHWKLOQ3EDCM6CCGY4Q5DWJQEA", "length": 31236, "nlines": 209, "source_domain": "chittarkottai.com", "title": "எடை குறைய எளிய வழிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 78,332 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎடை குறைய எளிய வழிகள்\nஅதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.\nதண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.\n1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.\n2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.\n3. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்.\n4. மறுபடிய���ம் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.\nமுடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.\nஉணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:\nகாலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப் பானம் கரைக்கிறது.\nஅதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள் அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா\n அழகான, ‘சிக்’கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.\nஅடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.\nகூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).\nபொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை, போன்றவற்றைச் சாப்பிடவும்.\nஇனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப��புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.\nகாலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.\nஎக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.\nஇரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு – எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.\nதொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.\nஉணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.\nஇன்றைய வாழ்வில் சத்து இல்லாத சுவையான உணவுகள் ரொம்பவே அதிகம். உதாரணமா மைதா. மைதா உணவுகளான கேக்,பீட்சா,ப்ரெட், பஃப்ஸ் ,அப்புறம் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள்.. குறிப்பா ஹோட்டல் உணவு எல்லாமே அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட தாகத்தான் இருக்கும்.\nஅதிலும் இந்த வட இந்திய உணவு புல்கா,ரொட்டி,(மைதா உணவு).. அப்புறம் அதற்கான சைட் டிஷ் அப்பப்பா எண்ணெய் மிதக்கும். இதை ஹோட்டலில் சாப்பிடும் போது தெரியாது.. பார்சலாக வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டால் நன்றாக உணரமுடியும்.. இரண்டு டீ ஸ்பூன் அளவு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும். பின் இனிப்பு வகைகள்,எண்ணெஇயில் பொறிக்கப்பட்ட உணவுகள்..\nஇந்த உணவுகளை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மேலும் வயதிற்கு ஏற்ப சாப்பிடவும் பழக வேண்டும்.\nஇளைத்தவனுக்கு எள்ளு… கொழுத்தவனுக்கு கொள்ளு…` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு\nபுரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.\nஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.\nகொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…’ என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nஇம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா\nதுவரம்பருப்பு – 4 கப்\nகொள்ளு – 1/2 கப்\nமிளகு – 20 மிளகாய் வற்றல் – 10\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – 2 டீஸ்பூன்\n* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.\n* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்���வும்.\n* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.\n* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.\n* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.\nசாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.\nபருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\n« உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்\nசமையல்:30 வகை சப்பாத்தி – 2\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\n30 வகை பிரியாணி 2/2\nஇன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்\nதிருமண அறிவிப்பு: 06-02-2011 நெளஸாத் அலி – ஷஃபீக்கா ஸனோஃபர்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2021-04-13T16:12:42Z", "digest": "sha1:7LAR2XNEO2ZHHYFQXHZNYR2UGCKGBRSR", "length": 19125, "nlines": 74, "source_domain": "eelamalar.com", "title": "\"எதிரியை கதிகலங்க வைத்த இறுதித் தருணம்\" - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “எதிரியை கதிகலங்க வைத்த இறுதித் தருணம்”\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்��� மாவீரர்களின் விபரங்கள்\n“எதிரியை கதிகலங்க வைத்த இறுதித் தருணம்”\nகேணல் அகிலேஷ், லெப் கேணல் ராஜேஷ், லெப் கேணல் நளன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\n“எதிரியை கதிகலங்க வைத்த இறுதித் தருணம்”\nபிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் அருகிருந்த பொறுப்பாளர்கள் இவர்கள். ஆதவனால் பல்லாண்டுகளாக பயில்விக்கப்பட்ட பண்பாளர்கள் இவர்கள். பல போர் வீரர்களை வளர்த்தெடுத்து, தேசக்கடமை ஆற்றிய சேவகர்கள் இவர்கள். வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுவதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவர்களாகவே இவர்கள் செயலாற்றினார்கள் .\nதேசவிடுதலைப் போரில் ஒரு காலை இழந்திருந்த அகிலேசை தளபதி ஆதவன் அவர்கள் தளப்பணிக்காக அமர்த்திய போதும், “இல்லை அண்ணை நான் உங்களோடு சண்டைக்கு வாறன் , என்னாலை சண்டை பிடிக்க முடியும்.”எனக் கூறி, போட்டிருந்த பொய்க் காலுடன் களம் புகுந்தவன் .\nதன்னை வளர்த்த தளபதியோடு இணைந்து தன் தேசத்தையும், தலைவரையும் காப்பாற்றப் போராடினான். பல்லாண்டுகளாக பல பணிகள் ஆற்றிய கேணல் அகிலேஷ் ஆனந்தபுரத்தில் விதையாகிப் போனான் .\nஅகிலேசுடனான எனது முதற்சந்திப்பு முள்ளியவளையில் ஒரு முகாமில் அகிலேசும் அவனது உற்ற தோழனும் அங்கு வந்திருந்தார்கள்.பார்ப்பதற்கு பெரியவர் பாவனையில் இருக்கும் இவனோடு, பழகியபின் புரியும் அவனுடைய குழந்தைத்தனமான பேச்சும் பணிவும், வயது வேறுபாடின்றி அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு மிக்கவன்.அவனுடைய போராட்ட வாழ்க்கையில் அதிக காலத்தை பிரிகேடியர் ஆதவன்/கடாபி அருகிருந்து பணி செய்தவன். இறுதி நாள் வரை அவனுடைய இறுதிக்கணம் வரை அவர் அருகிருந்தவன்.\nமெல்லிய பேச்சுத் தடுமாற்றம் இழையோடும் இவன் பேச்சில் சுவாரசியமிருக்கும். பேசும் வேளையெல்லாம் கண்ணைச் சிமிட்டியபடியே பேசுவது அவனுடைய இயல்பு ஆதலால் ஒரு சிலர் பிழை நினைத்திருக்கவும் கூடும். என்னையே சிலர் கேட்டதுண்டு.ஆனால் அடுத்தவர் மனம்நோக இவன் வாழ்நாளில் என்றும் நடந்திருக்கமாட்டான். அப்படியொரு சாந்தம் குடிகொண்டவன். என்னை அன்பாக அவன் அழைக்கும் வார்த்தைக்காக என் மனம் இன்றும் ஏங்கி நிற்பது நீ அறிய வாய்ப்பில்லை.\nபிரிகேடியர் ஆதவன் படு��ாயமடைந்த நிலையில் அகிலேஷ் அவ்வணியை செவ்வனே வழிநடாத்தினான். அவர் அருகிருந்து அறிவுரை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.\nஅந்த வேளையில் தான் அது நடைபெற்றதாக ஏனைய தோழர்கள் சொன்னபோது உங்கள் இருவரின் கடைமைக்கு அப்பாற்பட்ட அன்பை பார்த்து வியந்து நின்றேன். எங்கிருந்தோ வந்த எதிரிரவை ஒன்று உன் நெற்றியை துளைத்துவிட ஆதவன் அண்ணா மடிமீது நீ சரிந்து வீழ்ந்ததாக உனை ஊட்டி வளர்த்தவர்,உரிமையோடு ஏசுபவர், உணவு கூடி உண்டவரின் குடும்பமும் உன் உறவாய் ஏற்றிருந்த உந்தனை அணைத்தபடி அழுதாராம் அந்தத்தளபதி.\n27.03.2009 அன்று நீயும் உன் பொறுப்பாளரும் பச்சைப் புல்வெளியூடாக இறுதிப்பயணம் வந்தீர்கள். உன் வீட்டில் சொல்லி வைத்து கோழிசமைத்து இருவரும் சேர்ந்து உன் அம்மாவின் கையால் கடைசிச் சோறு உண்டதாக உன் துணைவி சொல்லி அழவே தெரிந்து கொண்டேன்.\nயார் வீட்டிற்கும் அலுவலின்றி போகாத நீங்கள் இருவரும் அன்று நேசமாக அணைத்து விடை பெற்று சென்றதுவும் முன் ஏற்பாடான திட்டம் என்று பின்பு நாம் உணர்ந்து கொண்டோம். சிறு குழந்தைகள் என்றால் அகிலேஸ்மாமா ஆச்சுமாமா ஆகிடுவார். அது அவனுடைய செல்லப் பெயர். அனைவருக்கும் பார்த்தவுடன் இவனை பிடித்துக் கொள்ளும் பணிவு மிக்கவன். ஆனால் கடமையில் கண்ணயராது உழைத்தவன்.\nஇவனுடைய பல பணிகள் இன்றுமென்ன இனியும் இனிவரும் காலங்களில் கூட வெளித்தெரிய வாய்ப்பில்லை. இவன் தன் விசுவாசமான பணியால் மட்டுமே தலைமையின் அருகு சென்றவன். அண்ணனே அகிலேசின் வேலை என்றுதான் கதைத்ததை என் காதால் கேட்டிருக்கிறேன். இரகசியம் காப்பதில் நீ மகா கெட்டிக்காரன். உன் மனைவிக்கும் கூட மூச்சு விட மாட்டாய். அண்ணனால் பெரிதும் விரும்பபட்டவர்களில் நீ முக்கியமானவன்.\nகடல் நடுவில் ஒரு திட்டமிட்ட தாக்குதலுக்காக ஆதவனோடு நீ சென்றிருந்தாய், அங்கு திட்டத்துக்கு மாறாக எதிரி உலங்குவானூர்தி சடுதியாக மிக அண்மையில் தோன்றி தாக்குதலை ஆரம்பிக்க இருபகுதிக்கும் கடுஞ்சமர் மூண்டது. உடனடியாக பிரிகேடியர் ஆதவனின் கட்டளைக்கு, அகிலேஸ் உலங்குவானுர்தி நோக்கி சற்றும் பதட்டம் இன்றி உந்து கணையை ஏவி விட உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது. சற்றும் எதிர் பாராமல் கள நிலைமை மாறிவிட இவர்கள் வெற்றியோடு தளம் திரும்பின��ர்கள். இந்த வரலாற்றுச் சாதனைக்கு கேணல் அகிலேஷ்தான் சொந்தக்காரன் என்று யாரும் அறிய வாய்ப்பில்லை. அன்று மட்டும் துணிந்து இவன் கணப்பொழுதில் அவ் உலங்கு வானுர்தியை அழித்திருக்காவிட்டால் அனைவரும் படகோடு மூழ்கும் நிலையே இருந்ததாக ஆதவன் பெருமையாக கூறிக்கொண்டார்.\nபல சந்தர்பங்களில் அவர் அருகிருந்தும் , உன் கால் ஒன்றை இழந்த பின்னும் சளைக்காது பணி செய்தவன். அவரைக் காப்பரனாய்க் காத்து நின்றவன். உன் அருகிலேயே அவரும் உறங்கியதை நீ அறிய வாய்ப்பு இல்லை. உங்கள் அனைவரையும் விட்டு வர மனமின்றி கண்டல் காட்டுக்குள் தன் கல்லறையை அமைத்துக் கொண்டார். இனி நீ அமைதியாக சேர்ந்துறங்கும் உன் தோழர்களும் அங்குதான் உன்னருகில் துயில்கின்றார். அனைவரையும் இந்நாளில் மனதிருத்தி வணங்குகிறோம்.\nதமிழீழ விடுதலைப் போரில் பல களங்கள் கண்ட ராஜேஷ் களத்தில் ஒருகண்ணை இழந்திருந்தார். கடமையை கண்ணியத்துடன் செய்யும் ஓர் அற்புத வீரனாகவும், பல போராளிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார். நீண்ட காலங்களாக தேசவிடுதலைப் போரில் பங்காற்றியவர், களங்களில் மட்டுமின்றி தளங்களிலும், சிறப்புறப் பணியாற்றினார்.\nதேசத் தலைவரைக் காக்கும் பணியிலும் பல வருடங்கள் ஈடுபட்டான்.\nதமிழ்த் தேசத்தின் விடிவுக்காக அயராது உழைத்த லெப் கேணல் ராஜேஷ் ஆனந்தபுர பெருஞ்சமரில் வீர காவியமானான். இந்த வீரனை என்றென்றும் மனதில் இருத்தி இவன் தடம் தொடர்வோம்.\nமூர்க்கத்தனத்தோடு முன்னேறிய இராணுவத்தைக் கொன்று குவித்து விதையானவன் இவன் .தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையை சிங்கள அரக்கர்களின் விமானத்தாக்குதலுக்குப் பலிகொடுத்து, அத்துயரில் இருந்து மீழமுன்பே களம் நோக்கி விரைந்தவன் நளன். ஆனந்தபுரத்தில் நடந்த உக்கிரப் போரில்\nதேச விடுதலைக்காக பல பணிகள் ஆற்றிய இவன் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பொறுப்பாளராக சில காலம் பணிபுரிந்தான்.\nமிகவேகமாகவே அனைவரது தேவைகளையும் அனைவரது கோரிக்கைகளையும் உள்வாங்கி படையணியை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிர்வாகப் பணிகளை அழகாக போராளிகளுக்குக் கற்று கொடுத்தான்.\nஅனைவராலும் விரும்பப்படும் பொறுப்பாளனாகச் செயலாற்றிய லெப் கேணல் நளன் அவர்களை என்றுமே மறக்க முடியாது .\nஇவர்களோடு கப்டன் குட��டியருவி, கப்டன் இசைப்பிரியன், கப்டன் அமர்முரசு, கப்டன் நெடியவன், மேயர் ஈழச்செல்வன் இவர்கள் எம் இனத்தின் இருள் நீக்கிகள் ,எம்மனங்களில் சுடர் விட்டெரியும் சுடர் மணிகள். தூக்கம், சோர்வு, உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கியவர்கள். ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவனோடு இறுதிவரை உறுதியுடன் உழைத்தவர்கள். கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து அனைத்துக் கடினமான பணிகளையும் அர்பணிப்புடன் ஆற்றியவர்கள். இந்தத் தியாகச் செம்மல்களை என்றும் எம் மனங்களில் இருத்திப் பூசிப்போமாக.\n« அந்த அம்மாவினுடைய தாலி கொட்டகைத் தடியில் தொங்கிக் கொண்டிருந்தது\nஇன்னும் இருக்கு மிச்சம் எம் தங்க தலைவன் தொடுவான் உச்சம் »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99136/", "date_download": "2021-04-13T17:09:09Z", "digest": "sha1:7BAMDIJCGTOGZMZSE6BECEPMGIWTNAGQ", "length": 10717, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான் 2 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதாக என்ற எண்ணம் எம்மிடம் இருந்தமை எமக்கு பெரிய கௌரவமாக இருந்தது.\nஆனால் தற்போது காசுக்காக விளையாடும் கலாச்சாரம் கிரிக்கெட்டில் உருவாகியுள்ளது. நாடு என்ற வகையிலும் கிரிக்கெட் விளையாடும் காலம் இல்லாமல் போய்விட்டது. பணம் முதலிடம் பெற்றதால் எமது கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்திற்கு சென்றுள���ளது. இந்த நிலையை மாற்றினால்தான் கிரிக்கெட்டை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nTagstamil இலங்கை கலாச்சாரம் கிரிக்கெட் பணம் முதலிடம் ர்ஜுன ரணதுங்க வீழ்ச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nசிம்பாப்வேக்கெதிரான போட்டியில் இம்ரான் தாஹீர் விடுவிப்பு\nவோசிங்டனில் மரண தண்டனைக்கு தடை\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T15:56:27Z", "digest": "sha1:YDYSWZUCA7Z7SLQUAR54RQSUIYKQVUFJ", "length": 4973, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகததில் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nசமச்சீர்கல்வி நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்; ஜெயலலிதா\nசுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று தமிழகததில் உடனடியாக சமச்சீர்கல்வி நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றததில் கூறியுள்ளார். ...[Read More…]\nAugust,9,11, —\t—\tசுப்ரீம் கோர்ட்டின், தமிழகததில், நடப்பு ஆண்டு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/3_8.html", "date_download": "2021-04-13T16:56:42Z", "digest": "sha1:6OE432GCNTSB3QT72CLH4GAZRC6WFULJ", "length": 51440, "nlines": 232, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்\nஉலகின் ஆட்சிமுறையை பிரதானமாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனநாயகம், அடுத்தது சர்வாதிகாரம். சர்வாதிகாரம் என்பது மன்னராட்சியாக, கம்யூனிசமாக, சோசலிசமாக எந்தவடிவத்தையும் எடுக்கலாம்.\nஜனநாயகம் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிக்கும். சர்வாதிகாரம் அனுமதிக்காது. உதாரணமாக கம்யூனிச நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜனநாயகம் liberalism மற்றும் human rights ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் அரவணைத்துச் செல்லும். அதனால்தான் human rights promote democracy என்று கூறுவார்கள்.\nஇங்கு liberalism என்பது தனிநபர் சுதந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. இந்த சுதந்திரம் என்பதை தனது ஆட்சியாளரை தான் தீர்மானிப்பது, தனது வாழ்வுமுறையை தான் தீர்மானிப்பது போன்ற பலவிடயங்களை உள்ளடக்கும். தனது வாழ்வுமுறையைத் தீர்மானிப்பதில் ஆட்சியாளரின் தலையீட்டு எல்லை என்பதைப் பொறுத்து இந்த liberalism த்தின் எல்லை தீர்மானிக்கப்படுகிறது.\nஇங்கு liberalism, அதனைவிட விரிந்த neo liberalism என்கின்ற விடயங்கள் வருகின்றன. இந்த liberalism த்தைக் கட்டுப்படுத்துவதில் socialism இத்தின் பங்கு- அதாவது welfare state இன் பங்கு போன்றவை இருக்கின்றன.\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் எங்கோ ஓர் இடத்தில் சம உரிமையுடன் வாழுகின்ற தகுதி இருக்கின்றது. அத்தகுதி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருக்க முடியாது.\nஇருவரில் இருந்து பெருகிய மனித இனம் உலகின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்கு அவன் சில தலைமுறைகளாக வாழ்கின்றானோ அது அவனது முழு உரிமையுடைய வாழ்விடமாகும்.\nநாடுகள் என்ற கோட்பாடு மனித தொடக்கத்தில் உருவானதல்ல. பிற்காலத்தில் உருவானதாகும். காலப்போக்கில் நாட்டின் பிரஜை என்ற கோட்பாடு உருவாகியது. இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அங்கு சம உரிமை இருக்கின்றது.\nஜனநாயகத்தில் ஒரு நாட்டுப்பிரஜைகள் தனது ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கு வழங்கப்படுகின்ற அந்த உரிமைதான் வாக்குரிமையாகும். எல்லாரும் சமம் என்பதனால்தான் எல்லோருக்கும் ஒரேவிதமான வாக்குரிமை வழங்கப்பட���கிறது.\nதனது ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கின்றது. அதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு ஆட்சியாளன் இருக்கமுடியாது. இந்தக்குழப்பத்தைத் தவிர்க்க உருவான கோட்பாடுதான் பெரும்பான்மைத் தத்துவம் என்பதாகும்.\nஅதாவது 100 பேரில் 51 பேர் ஒரு முடிவையும் 49 பேர் மாற்றுமுடிவையும் எடுத்தால் 51 பேரின் முடிவு செல்லுபடியாகும். இங்கு 51 பேருக்கும் 49 பேருக்குமிடையில் ஓர் மறைமுக உடன்பாடு ஏற்படுகின்றது. அதாவது உங்கள் 51 பேரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்; அடுத்த தடவை நாங்கள் 51 பேராக மாறும்போது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதாகும். இதுதான் பெரும்பான்மைத் தத்துவத்தின் அடிப்படையாகும்.\nஜனநாயகம் செயற்படுவதென்பது இந்த பெரும்பான்மைக் கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலமாகும். அதேநேரம் இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலவீனமுமாகும். இன்று ஜனநாயக உலகில் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணியே இப்பெரும்பான்மைவாதக் கோட்பாடே\nஇந்தப்பெரும்பான்மை என்பது அரசியல் கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மையே தவிர இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை அல்ல. அதேநேரம் இந்த அரசியல் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மையை அடக்கியாள முற்படுவதை “ Tyranny of Majoritarianism என்பார்கள். அதனை ஒரு சில அடிப்படை விடயங்களிலாவது தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுதான் Doctrine of Constitutionalism. இது ஒரு சட்ட ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதனால் அதற்குள் செல்ல விரும்பவில்லை.\nஜனநாயகம் என்பதே ஒரு அரசியல் கோட்பாடாகும். இங்கு பேசப்படவேண்டியது அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை என்பனவாகும். ஆனால் சிறுபான்மைகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நாடுகளிலெல்லாம் அவை இன, மொழி, மத, சாதி போன்ற ரீதியான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.\n இவற்றை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.\nமேலே பார்த்ததுபோல் ஜனநாயகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பதாகும். எனவே இங்கு முடிவுகள் கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆட்சிக்காக போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர் என பெரும்பான்மை நினைக்கிறதோ அவர் ஆட்சியாளராக வேண்டும்.\nஇங்கு கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மை, அதாவது அரசியல் பெரும்பான்மையே மையப்பொருளாகும். அப்பொழுதுதான் இன்று 49 பேராக இருப்பவர்கள் நாளை 51 ஆகவும் 51 பேராக இருப்பவர்கள் 49 ஆகவும் மாறமுடியும். ஆனால் அதிகமான பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்கு இடமே இல்லை; வெளியில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மையாக தோற்றியபோதும்.\nஇங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது.\nஇங்கு கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்குப் பதிலாக இன, மொழி, மத என்று வேறுவகையான பெரும்பான்மையே இந்த “பெரும்பான்மை” என்ற சொல்லை தனதாக்கிக்கொள்கிறது. கருத்தினடிப்படையிலான “பெரும்பான்மைக்கு” அங்கு இடமில்லை.\nஇதனாலேயே ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இரண்டு வகையான நிரந்தர இனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆளும் இனம் ஆளப்படும் இனம் என இரு நிரந்தர இனம் இருக்குமாயின் அது அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானது. அது ஜனநாயகமாக இருக்க முடியாது.\nஇங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது. ஆனால் அதனை யாரும் உணர்வதில்லை.\nபல்லின சமூகம் வாழுகின்ற பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “ கருத்தியல் பெரும்பான்மை” என்பதில் உள்ள “ கருத்தியல் “ என்ற சொல் நீக்கப்பட்டு “ பெரும்பான்மை “ என்ற சொல் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.\nஅதாவது, இன, மத, மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு சமூகக்குழு அந்தப்பெரும்பான்மை என்ற சொல்லை தனது சமூகத்திற்குரியதாக வரித்துக்கொள்கிறது. இதனால் அந்த சமூகம் நிரந்தர ஆளும் சமூகமாக மாறுகிறது. கருத்தியல் பெரும்பான்மையை அந்த சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுகிறது.\nஇந்த சமூகக்குழுவின் அடையாளங்களிலிருந்து மாறுபட்ட ஏனைய சிறுபான்மையோர் ஆளப்படும் நிரந்த வர்க்கமாக மாற்றப்படுகிறார்கள்.\nஉதாரணமாக, ஆளப்படும் இனத்தில் இருந்து ஆட்சிசெய்வதற்கு எல்லாவகையிலும் அதிசிறந்தவராக கருதப்படக்கூடிய ஒருவர் போட்டியிட்டாலும் அவர் ஆட்சியளராக தெரிவுசெய்யப்பட முடியாது; ஏனெனில் கருத்தியல் பெரும்பான்மைக்கு அங்கு இடமில்லை. மாறாக, அவரைவிட பலவகையில் தகைமை அல்லது ஏற்புடைமை குறைந்தவராக இருந்தாலும் அவர் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்தான் ஆட்���ியாளராக வரமுடியும்.\nபெரும்பான்மைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் போட்டியிடும்போது அவர்களுக்குள் யார் ஆட்சியாளர் என்பதில்தான் கருத்தியல் பெரும்பான்மைக் கோட்பாடு வேலை செய்கின்றது.\nஎனவே, இந்த ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலயீனமே “ ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இருவகை இனங்களை உருவாக்குவதாகும். ஆனால் அதன் அடிப்படைத் தத்துவம் அதுவல்ல. அது நிரந்தர ஆளும் இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் கருத்து நிரந்தரமானதல்ல.\nமறுபுறம், ஒரு ஜனநாயக நாட்டில் சகலரும் சமம் என்றால் சமூகம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எந்தவொரு பிரஜைக்கும் ஆட்சியாளராக வரும் உரிமை இருக்கவேண்டும். அவரின் தகமை, கொள்கை, ஏற்புடமை என்பனதான் அவரைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கவேண்டும். ஆனால் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவு தகைமையுடையவராக இருந்தாலும் அவர் சிறுபான்மை என்பதற்காக ஆட்சியாளராகும் தகுதியை இழக்கின்றார் சட்டத்தில் அத்தகுதியீனம் இல்லாதபோதும்கூட.\nஎல்லோரும் சமம் என்றால் எவ்வாறு நிரந்தரமான ஆளும் இனம், ஆளப்படும் இனமென இருவர்க்கங்கள் உருவாக முடியும். ஜனநாயகத்தின் இப்பலயீனம்தான் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்றன. அறிஞர்கள் ஜனநாயகம்தான் சிறந்தமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றுள், குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.\nஎல்லோரினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு புதியமுறை ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது எதிர்கால ஆராய்ச்சிகளில் தங்கியிருக்கின்றது. ஆனாலும் தற்போதைக்கு சில தீர்வுகளாகத்தான் மனித உரிமைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, ஐ நா மனித உரிமை ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையும் மீறியதாகவே பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.\nஆளும் இனம், ஆளப்படும் இனம் என்பது ஜனநாயகத்தின் பலயீனத்தில் இருந்து பிறக்கும் கோட்பாடானபோதிலும் சிறுபான்மைகள் பெரும்பான்மை இனத்தை ஆளும் இனமாக ஏற்றுக்கொள்வதில் ஒருபோதும் மறுப்புத் தெரிவிப்பதில்லை.\nசிறுபான்மையைச் சேர்ந்தோர் ஒருபோதும் தாம் ஆட்சியாளராக வரவேண்டுமென்று கேட்பதில்லை. மாறாக பெரும்பான்மையை ஆளும் இனமாக தாராளமாக ���ற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கே ஆட்சியாளராக வர இவர்களும் இணைந்து சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்.\nமனிதன், பிரஜை என்ற அடிப்படையில் சம உரிமை இருந்தும் ஆளும் வர்க்கம் என்ற பெரும்பான்மையின் அந்தஸ்த்தை சிறுபான்மையும் ஏற்பதையே சகவாழ்வின் பெரும்பேறாக பெரும்பான்மை கருதவேண்டும். ஆனால் ஆளும் இனம் தன்னை முதல்தர பிரஜைகளாகவும் நாடு அவர்களுக்குரியதாகவும் கருத முற்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.\nசிறுபான்மைகளை அரவணைக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளை சிறுபான்மைகள் அரவணைக்க முற்படும்போது அடுத்த பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மைகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையிடம் சிறுபான்மைக்கெதிரான உணர்வுகளை ஊட்டுகின்றனர்.\nதம் அடிமனதில் தாம் ஆளும் இனம், சிறுபான்மை ஆளப்படும் இரண்டாம்தர பிரஜை என நினைக்கும்போது சிறுபான்மைக்கெதிராக அடக்குமுறையை அட்டாகாசங்களைக் கட்டவிழ்ப்பது அவர்களுக்கு இலகுவாகின்றது.\nசட்டம் எல்லோருக்கும் சமம் என்றபோதிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்ற போதிலும் பெரும் ஊர்களையே அழித்தவர்களை சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்து இலகுவாக பிணையில் விடுவித்ததும் அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான சட்டங்களின்கீழ் சிறையில் வாடவைத்ததும் அதே மனோநிலைதான்.\nஇந்தப் பெரும்பான்மை வாதம் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மைகளின் தனித்துவ அடையாளங்களை, வாழ்வியல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து பெரும்பான்மையோரின் வாழ்வியல் முறைகளைத் திணிக்க ஏதுவாக இருக்கின்றது.\nஇரண்டாம் உலகமகா யுத்தின்பின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் பல இன, மத, மொழி, காலாச்சார வேறுபாடுகளைக்கொண்ட பிரிவினர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒரு தேசியமாக அடையாளம் கண்டார்கள். அந்நியரிடம் இருந்து சுதந்திரம்பெற்று ஒற்றுமையாக, ஒரு அரசிசயல் கருத்தின் அடிப்படையிலான தேசியமாக தம்மைத் தாமே ஆள முற்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட சுதந்திரத்திற்காக போராடினார்கள்.\nஅதற்கு உடன்பாடில்லாதவர்கள் சுதந்திரத்தின்போதே பிரிந்து சென்றார்கள். உதாரணம் இந்தியா, பாகிஸ்தான். இவ்வாறு சுதந்திரம் பெற்றதன்பின் தம்மை ஒரு அரசியலடிப்படையிலான தேசியமாக கருதுவதற்குப் பதிலாக, கருத்தியல் பெரும்பான்மைக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை இனக்குழுக்கள் ஜனநாயகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.\nஅத்தோடு நின்றுவிடாமல் ஆளப்படும் இனங்கள் மீது நேரடி, மறைமுக அடக்குமுறைகளை கையாண்டார்கள். இதன் விளைவாக புதிய தேசியக்கோட்பாடுகள், சுயநிர்ணய உரிமை போன்ற தத்துவங்கள் முன்னுரிமை பெற்றன. நாடுகள் பிரிந்தன.\nசுதந்திர இலங்கையிலும் இதே நிலைதான் தோன்றியது. தனிச்சிங்கள சட்டம்; தமிழருக்கெதிராக தொடராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள்; இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ள ஒரு சமூகமாகவும் வலியுறுத்தும் நிலைக்குத்தள்ளி தனிநாட்டுப் போராட்டத்திற்கும் வித்திட்டது.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை. முடிந்தளவு பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்துசெல்லவே முற்பட்டார்கள். ஆனால் யுத்தவெற்றி பெரும்பான்மை வாதத்தின் பிரதான இரையாக முஸ்லிம்கள் மாற்றப்படுமளவுக்கு இட்டுச் சென்றது.\nபெரும்பான்மை வாதம் முஸ்லிம்களின் ஹலால் உணவைக் கேள்விக்குறியாக்கியது.\nஅவர்களது தனியார் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியது.\nஅவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது தனித்துவ கட்சிமுறையைக் கேள்விக்குட்படுத்தியது.\nஇவ்வளவும் நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களைப்போல் தனிநாடு கோரவில்லை. கோரவும் முடியாது. காரணம் அவ்வாறான புவியியல் சூழல் அவர்களுக்கு இல்லை.\nபெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. காரணம் அவர்களது மார்க்கம் அமைதி, சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவதே “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்றுதான். மட்டுமல்ல, முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் சிதறிவாழுகின்ற சிறுபான்மை.\nஇந்நிலையில், ஜனநாயக் கோட்பாட்டின் பலம், பலயீனம் எவ்வாறானபோதிலும் பெரும்பான்மை சமூகத்தின் ந��ரந்தர ஆட்சியாளர் என்ற அந்தஸ்த்தை அங்கீகரித்து அழகுபார்ப்பதில் ஒருபோதும் எதுவித தயக்கமுமில்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அடயளங்கள் ஏன் மறுக்கப்படுகின்றன அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வு ஏன் கேள்விக்குறியாக்கப்படுகின்றது\nஇவைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது. சபாநாயகர் முஸ்லிம்களின் ஆடைவிடயத்தில் ‘ இலங்கைக் கலாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அராபிய கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்; எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயங்களில் இவ்வாறு உயர்மட்டத் தலைவர்களுக்கு மத்தியிலேயே தவறான புரிதல் இருக்கின்றது.\nஇவ்வாறு பல விடயங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான புரிதல்கள் இருக்கின்றன. இவற்றைத் தெளிவுபடுத்த நாம் காத்திரமாக எதையாவது செய்திருக்கின்றோமா அரசியல்ரீதியாக நமது கடமைகளைச் செய்திருக்கின்றோமா\nஇன்று நமது அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு இருக்கின்றது. அது சில சாதக விளைவுகளைத் தரக்கூடிய சில அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, இவ்வாறான தவறான புரிதல்களை நிரந்தரமாக களைவதற்கு அரசியல், சமூக ரீதியாக நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பங்களிப்புக்கள் என்ன\nஇவைகள் தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவெருகல் மறந்த சகோதர படுகொலைகள்.. பீமன்\nபுலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியர...\nஅரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ\nகொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள். ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவ...\nஅம்பிகை: கஸ்ரோவின் முன்னாள் காதலி\n\"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்\" - ஐம்பதில் அம்...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெர��யும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த \"கந்தன் கருணை\" படுகொலை\n1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nசர்வதேச பெண்கள் தினத்தில் சக ஊழியருக்கு நீதிகேட்டு பிரதேச செயலரை திணறடித்த கிராமசேவகர்.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீச்சுக்கல்முனை கிராமசேவையாளராக கடமைபுரியும் பெண் கிராமசேவை உத்தியோதித்தர் ஒருவர் மீ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/07/blog-post_29.html", "date_download": "2021-04-13T17:08:58Z", "digest": "sha1:LIBA33YIQL7IKYXTJGT3RSUZ75XVYBOF", "length": 28234, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "வீட்டிலேயே இருக்க முடியாதா? ~ நிசப்தம்", "raw_content": "\nவீட்டுக்கு பக்கத்தில் ஒரு மின்சாதனக் கடை இருக்கிறது. கடையை நடத்துவது வழக்கம்போல சேட்டு பையன்தான். பையன் இல்லை - ஆண். கைலாஷ். திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. ஹொசா ரோட்டில் இருக்கும் இந்தக் கடையை பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே இன்னொரு சேட் ஆரம்பித்திருக்கிறார். பிறகு கைலாஷின் குடும்பம் விலைக்கு வாங்கிக் கொண்டது. முதலில் நான்கைந்து வருடங்களுக்கு இவரது தம்பிதான் நடத்தியிருக்கிறார். ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்தாயிரம் வரைக்கும் வியாபாரம் ஓடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் கைலாஷ் ஒரு வங்கிப் பணியாளர். தனியார் வங்கிதான். ஆனால் நல்ல சம்பளம் கொடுத்தார்களாம்.\nகடந்த இரண்டு வருடங்களாக கைலாஷூடன் எனக்கு பழக்கம். மற்ற கடைகளை விட இவரிடம் இரண்டு ரூபாயாவது குறைவாக இருக்கும். அதைவிட முக்கியம் அவரது பேச்சுதான். நாக்கில் தேன் தடவி பேசுவார். ஏமாற்றுகிறாரோ இல்லையோ அந்த பேச்சுக்காகவே அவர் கடையில் வாங்கிவிடுவேன். நேற்று LED விளக்கு வாங்க வேண்டியிருந்தது. அதை வாங்கச் சென்ற போது கடையை மூடும் நேரம். மழை தூறிக் கொண்டிருந்தது. உடனடியாக வீடு திரும்பாமல் பேசிக் கொண்டிருந்தோம்.\nசில வருடங்களுக்கு முன்பாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பி தும்கூர் சென்றுவிட கடையின் பொறுப்பை கைலாஷ் ஏற்றுக் கொண்டார். அவர் வங்கியில் சம்பாதித்ததைவிடவும் கடையில் அதிகமாகச் சம்பாதிக்கிறாராம். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நாற்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் ஆகிறது. மூன்று சதவீதம் இலாபமாக நின்றால் கூட போதும். பல நாட்களில் ஐந்து சதவீதமே நிற்கிறது. அதனால் பணம் பிரச்சினையில்லை. பிரச்சினையெல்லாம் வீடுதான். மாதத்தில் அமாவாசை மட்டும்தான் விடுமுறை. அன்றும் கூட ஆடிட்டரை பார்க்க வேண்டும்; வசூலுக்குச் செல்ல வேண்டும் என்று நிற்க நேரம் இருப்பதில்லை. மற்ற நாட்களில் எல்லாம் காலையில் எட்டு மணிக்கு கடையைத் திறந்தால் இரவு பத்து மணி ஆகிறது. இரவில் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் உறங்கிவிடுகிறார்கள். நீங்கள் வீட்டை கவனிப்பதேயில்லை என்று மனைவிக்கு வருத்தம். அப்பா வீட்டிலேயே இருப்பதில்லை என்று குழந்தைகளுக்கும் வருத்தம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கைலாஷ் அலைந்து கொண்டிருக்கிறார்.\nஇதே பிரச்சினையைச் சொன்ன வேறொரு மனிதரைத் தெரியும். அவர் ஐடி நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார். என்.ஜி.ஓ என்றால் உண்மையிலேயே என்.ஜி.ஓதான். சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிராத ஒரு அமைப்பு. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்காயிரம் மரங்களை பெங்களூரில் நட்டிருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம். மழ���க் காலத்தில் செடிகளை நட்டால் உயிர் பிடித்துக் கொள்ளும். அதற்காகத்தான் வெறித்தனமாக களமிறங்கியிருக்கிறார்கள். ஊருக்கு சேவகம் செய்கிறார். ஆனால் மனைவிக்கு புருஷனாக இல்லை; குழந்தைக்கு அப்பனாக இல்லை. சனி, ஞாயிறு ஆனால் மண்வெட்டியைத் தூக்கி தோளில் போட்டபடி கிளம்பிவிடுகிறார். மற்ற நாட்களில் வேலைக்கு ஆட்களைத் திரட்டுவதும், நாற்றுகளை வாங்குவதுமாக இதே வேலையாக அழுகிறார். மனைவியும் குழந்தையும் தகராறு செய்கிறார்கள். ஆனால் விட்டுவிட முடியவில்லை.\nஇதில் யாரைக் குற்றம் சொல்வது வாரத்தில் ஒரு நாளைத்தான் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்காகக் கேட்கிறார்கள். அதைக் கூட ஆண்களால் ஒதுக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பல வீடுகளில் இதே பிரச்சினை உண்டு. ஆண்களால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தங்களை குடும்பத்திலிருந்து தற்காலிகமாக அந்நியப்படுத்திக் கொள்ள முடிகிறது. தொழிலைக் காரணம் காட்டலாம். தங்களது லட்சியத்தைக் காரணம் காட்டலாம். நண்பர்களைக் கை நீட்டலாம். உறவுகளைப் பார்க்கச் செல்லலாம்- இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள். ஆண்கள் நினைத்தால் நான்கு பேராகச் சேர்ந்து மலைவாசஸ்தலத்திற்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். சனிக்கிழமை இரவில் நண்பர்களின் வீடுகளில் தங்கலாம். வேலையிருந்தால் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் எத்தனை பெண்களுக்கு இது சாத்தியம் வாரத்தில் ஒரு நாளைத்தான் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்காகக் கேட்கிறார்கள். அதைக் கூட ஆண்களால் ஒதுக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பல வீடுகளில் இதே பிரச்சினை உண்டு. ஆண்களால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தங்களை குடும்பத்திலிருந்து தற்காலிகமாக அந்நியப்படுத்திக் கொள்ள முடிகிறது. தொழிலைக் காரணம் காட்டலாம். தங்களது லட்சியத்தைக் காரணம் காட்டலாம். நண்பர்களைக் கை நீட்டலாம். உறவுகளைப் பார்க்கச் செல்லலாம்- இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள். ஆண்கள் நினைத்தால் நான்கு பேராகச் சேர்ந்து மலைவாசஸ்தலத்திற்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். சனிக்கிழமை இரவில் நண்பர்களின் வீடுகளில் தங்கலாம். வேலையிருந்தால் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் எத்தனை பெண்களுக்கு இது சாத்தியம்\nகணவனைய���ம், குழந்தையையும் விட்டுவிட்டு சமூகசேவகம் செய்கிறேன் என்றும் வேலைக்குச் செல்கிறேன் என்றும் ஒரு நாள் கூட வீட்டில் தங்காமல் மனைவி கிளம்பிச் சென்றால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு இல்லை. வெளியில் வேண்டுமானால் பெண்ணுரிமை, சுதந்திரம் என்று தேங்காய் உருட்டலாம். அலுவலகம் முடித்து வரும் மனைவி வீட்டிற்கு வந்து கணினியைத் திறந்தால் கோபம் வந்து தொலைக்கிறது.\nயோசித்துப் பார்த்தால் அடிப்படையில் நம் சமூக அமைப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நமது மனநிலையும் அதே போலத்தான் இருக்கிறது. வெளியில்தான் இதெல்லாம் மாறிவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.\nபெண்கள் மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும்தான் நக்கலடிக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பார்க்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்பொழுதும் டாஸ்மாக்கும், மதுபாட்டிலும் ஒரு வீரச்சின்னம்தானே ‘எங்க ஆபிஸ்ல பெண்கள் குடிக்கிறாங்க’ என்று யாராவது சொல்லும் போது ஏற்படும் கிளுகிளுப்பு ஏன் எந்தக்காலத்திலும் குறைவதில்லை என்று தெரியவில்லை. பாலியல் பற்றி பெண்கள் ஓரிரு வரிகள் எழுதினால் ஏன் மனம் அத்தனை குதூகலப்படுகிறது ‘எங்க ஆபிஸ்ல பெண்கள் குடிக்கிறாங்க’ என்று யாராவது சொல்லும் போது ஏற்படும் கிளுகிளுப்பு ஏன் எந்தக்காலத்திலும் குறைவதில்லை என்று தெரியவில்லை. பாலியல் பற்றி பெண்கள் ஓரிரு வரிகள் எழுதினால் ஏன் மனம் அத்தனை குதூகலப்படுகிறது இதையெல்லாம் அடுத்த வீட்டுப் பெண்கள் செய்தால்தான் கிளுகிளுப்பும் குதூகலமும். நம் வீட்டுப் பெண்கள் சிகரெட் பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, பாலியல் பற்றி பேசுவதையோ எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும் இதையெல்லாம் அடுத்த வீட்டுப் பெண்கள் செய்தால்தான் கிளுகிளுப்பும் குதூகலமும். நம் வீட்டுப் பெண்கள் சிகரெட் பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, பாலியல் பற்றி பேசுவதையோ எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும் விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட தேறாது.\nகுடிப்பது, புகைப்பதையெல்லாம் சுதந்திரம் என்று சொல்லவில்லை. ஆனால் இதிலெல்லாம்தான் நமது லட்சணம் ‘சுருக்’ என்று குத்துகிறது. இதையெல்லாம் ஆண்கள் செய்யலாம். இதையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது என்ற��� எந்தக் காலத்திலோ வரையறை செய்யப்பட்ட அத்தனை கோடுகளும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றைத் துளி அழித்து மீண்டும் வரைந்து கொள்கிறோம். உலகம் மாறிக் கொண்டிருக்கும் வேகத்தோடு ஒப்பிடும் போது இந்த அழித்து வரையும் வேகம் மிகக் குறைவு. ஆண்களும் சரி பெண்களும் சரி- இந்த வரையறைகளைப் பற்றிய அதீதமான conscious உடனேயே இருக்கிறோம். அதுதான் அடிப்படையான சிக்கல். வரையறைகளின் எல்லைகள் flexible ஆகும் போது எதிர்பார்ப்புகளின் அழுத்தம் குறையக் கூடும். ஆனால் எல்லைகளை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன\nஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்கள் என்பதன் அட்வாண்டேஜ்களை ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.\nகைலாஷூக்கும், சூழலியலாளருக்கும், மிச்சமிருக்கும் ஆண்களுக்கும் இருப்பது ஒரே பிரச்சினைதான். அதே போலத்தான் கைலாஷின் மனைவிக்கும், சூழலியலாளரின் மனைவிக்கும், மிச்சமிருக்கும் மனைவியருக்கும் இருப்பதும் ஒரே பிரச்சினைதான். ஆனால் அதுதான் இப்போதைக்கு தீர்க்கவே முடியாத- நம் ஜீனிலேயே ஊறிய பிரச்சினை.\nசூப்பர் கட்டுரை. அப்படியே கொஞ்சம் சினிமா கட்டுரையும் எழுதுங்க சார்\nஒரு பெண்ணிடம் கடலை போடும் போது \" நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா\"என்றாள். இல்லை என்றேன். \"ட்ரிங் பண்ணுவீங்களா\" என்றாள். \"அடிக்கடி கிடையாதுங்க. எப்பயாச்சும் உண்டு\" என்றேன். அதற்கு அவள் \"போங்க நீங்க சுத்த வேஸ்ட்டு. நான் மட்டும் பையனா பொறந்திருந்தா ஒலகத்துல இருக்கற எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன்\"என்ற சினிமா வசனத்தை என்னிடம் ரிப்பீட் செய்தாள்.\nவட. மாநிலங்களில் இந்த நிலை மாறிவருகிறது என்றே கூற வேண்டும். வடகத்தியர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள். நம்முடைய வாரிசுகளின் காலத்தில் இது சாத்தியமே\nகுடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்தான் நல்லதொரு பதிவு\nஅருமையான உண்மையான செய்தி, குடுமத்துடன் நாம் ந ம் நேரத்தை ஒத்துக்க வேண்டும்.\nஅது என் எல்லா கதைகளிலும் மழை தூறும் போது கடைக்கு செல்கிறீர்கள், :-)\nஎனக்கு என்னவோ இந்த கட்டுரையில் முழுக்க உடன்பாடு இல்லை. முதலில் பெண் சுதந்திரம் என்பது என்ன ஆண்கள் செய்வது எல்லாம் பெண்களும் செய்வது என்பதா ஆண்கள் செய்வது எல்லாம் பெண்களும் செய்வது என்பதா பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு கருதிதான் என்பது என் எண்ணம். இயல்பிலேயே உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்பதால்தான் ஆண்கள் அவர்களுக்கு அரணாக இருப்பது என்று உருவாகியிருக்க வேண்டும். காலப்போக்கில் இதனை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கி பெண்களை அடிமைகள் போல நடத்த ஆரம்பித்து இருக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள வேலைகள் உடல் அமைப்பின் அடிப்படையிலேயே ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தான் பொருள் தேடுவது, வேட்டையாடுதல்(உணவு தேடுதல்), எதிரிகளிடம் இருந்து காத்தல், இயற்கை சீற்றங்களிடம் இருந்து காத்தல் முதலியவை ஆண்களின் பொறுப்பாகவும், குடும்பத்தை பேணுதல், குழந்தை வளர்ப்பு முதலியவை பெண்களுக்கானதாகவும் இருந்து வந்திருக்கிறது. தலைகீழாய் நின்றாலும் பெண்களின் வேலையை ஆண்கள் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் முழுமையானதாய் இருக்காது. ஆதலால் தான் பழந்தமைளர்கள் பெண்மையை தெய்வத் தன்மையுடன் கொண்டாடி இருக்கிறார்கள்.புனிதம் என்று பாடி இருக்கிறார்கள். நாகரீகம், வாழ்க்கை முறை இவற்றின் வளர்ச்சி காரணமாக ஆனால் ஆண்களின் வேலைகளாக கருதப்பட்ட பொருள் ஈட்டுதல் இன்று பெண்களுக்கும் எளிதாகி விட்டது. வேட்டையாடி உணவுகொண்டுவரத் தேவை இல்லை. ஆனால், இன்னும் பெண்களுக்கான கலையில் ஆண்கள் பெரிதாக தேர்ச்சி பெற முடியவில்லை.இதன் காரணமாகவே ஆண் தனது தனித்தன்மை என்று அடையாளம் காட்ட எதுவும் இல்லாமல் நிற்கிறான்.இது காலம் காலமாக தான் அனுபவித்து வந்த அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற ஒரு அச்சதை ஏற்படுத்தி உள்ளது. அதுவே பெண்களின் மீதான ஒரு வித அடக்குமுறையை மூர்க்கமாக திணிக்க காரணமாகிறது. இந்த அடிப்படையில் யோசித்தால் நீங்கள் சொல்லும் பிரச்னைகள் தீர வழி கிடைக்கும்.\n\" பெண்களுக்கான வேலையை செய்வது இழுக்கு\" என்று பெண்களே நம்ப ஆரம்பித்து விட்டது மற்றும் ஒரு பிரச்சினை. அதன் மாண்பு அறியாத தலைமுறையில் இனிமேல் அதைப்பற்றி பேசி ஒன்றும் பிரய்ஜனம் இல்லை. பிளேன் ஓட்டுதல், ராக்கெட் விடுதல், கணிப்பொறி இவை எல்லாவற்றையும் விட ஒரு நிம்மதியான, சந்தோஷமான குடும்பத்தை கட்டமைத்தலே சிறப்பானது என்று யாரவது சொன்னால் அவர்களை நாமே பழமை வாதி என்று கூறி விடுவோம்.\nமிக உண்மை மற்றும் மிக நன்றாக அதை எழுதியுள்ளீர்கள், முத்துராம்.\nஒன்று, பெங்கையில் மழை தூறிக்கொண்டே இருக்க வேண்டும், அல்லது மழை தூறும்போது மணியார் எப்படியும் எழுத உட்கார்ந்து நேரத்தை 'வீணடிப்பார்' என்று வீட்டிலுள்ளோர் கணித்து, அவருக்குக் கடைக்குச் செல்லும் வேலைகளைக் கொடுத்திருக்க வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/28/747-2/", "date_download": "2021-04-13T17:05:20Z", "digest": "sha1:6M6UEQT6Y7GVVSJ7KBLOAXWCNCGGHKKJ", "length": 12528, "nlines": 93, "source_domain": "dailysri.com", "title": "வதந்தி பரப்புவோருக்கு மிக கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்வதந்தி பரப்புவோருக்கு மிக கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்..\nவதந்தி பரப்புவோருக்கு மிக கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்..\nகொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் ���ுறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nசமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமன்னார் வவுனியா மக்களுக்கு காவல்துறையின் விசேட வேண்டுகோள்..\nநாட்டு நிலைமை குறித்து கடும் கவலையில் ஜனாதிபதி..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2021-04-13T16:57:51Z", "digest": "sha1:IGZS77BBH7MVXMM3AT7JSLKC6BPX2NG5", "length": 7218, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் – விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை – EET TV", "raw_content": "\nசுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் – விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. சில சமயங்களில் அவை ஆக்ரோஷமாக வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும். இதில் உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.\nஅவ்வகையில் தற்போது சுமத்ரா தீவில் உள்ள சினபங் மலை என்ற எரிமலை தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று முதல் அதிக வெப்பத்துடன் கூடிய சாம்பலை வெளிப்படுத்தி வருகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்துள்ள இந்த புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16 ஆயிரம் அடி தூரம் வரை பரவியுள்ளது. எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஎரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கக்கூடாது என ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள பிராந்திய எரிமலை ஆய்வு மையம் ரெட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின்போது 2 பேர் உயிரிழந்தனர். 2014ல் 16 பேரும், 2016-ல் 76 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள நகரை மீட்க அரசு படைகள் உக்கிர தாக்குதல்- 100 பேர் பலி\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள நகரை மீட்க அரசு ப���ைகள் உக்கிர தாக்குதல்- 100 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:761", "date_download": "2021-04-13T17:31:59Z", "digest": "sha1:OHCEZU22BWMOOT7QZTFC5EU7K5ZSY2EM", "length": 21719, "nlines": 151, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:761 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n76008 தியாகராசா, கதிரவேலு (நினைவுமலர்) 1997\n76010 வல்வைக் கப்பலின் அமெரிக்கப் பயணம் 1974 1974\n76038 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி நூற்றாண்டு விழா -\n76044 புதுவழி: ஆரம்பப் பாடசாலை அதிபர்களுக்கான துணைநூல் தனராஜ், தை.\n76045 வணிக நதி: புதிய உயர் கல்லூரி வணிக கழகம் 2014 2014\n76047 யாழ்ப்பாண வாழ்வியல் 2012 2012\n76050 மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும் -\n76051 இலங்கை மத்திய வங்கி பொருளாதார மீளாய்வு -\n76071 வித்தியாலயம் 2018 2018\n76073 மாவை முருகன் காவடிப் பாட்டு சண்முகசுந்தரம், த.\n76074 கரையார் வேல்நாயகம், ந.\n76081 எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் பெருமாள், எஸ்.\n76083 செல்வராசா, கோவிந்தசாமி (நினைவுமலர்) 2019\n76085 யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம்\n76087 உமாபதி, கந்தையா (நினைவுமலர்) 2015\n76093 லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பொன்விழா மலர் 1925-1980 1925-1980\n76094 தேவராஜா, சோமசுந்தரம் (நினைவுமலர்) 2016\n76096 பாலசுந்தரம், சுப்பிரமணியம் (நினைவுமலர்) 2008\n76097 மிதிலைச் செல்வி புத்தொளி\n76099 இராசம்மா, பாலசுப்பிரமணியம் (நினைவுமலர்) 2006\n76100 மகேஸ்வரி, நடராசா (நினைவுமலர்) 2007\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,407] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,686]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] சிறப்பு மலர்கள் [5,308] நினைவு மலர்கள் [1,463]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1472] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1304]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [768] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,680] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-04-13T18:06:47Z", "digest": "sha1:BNRTSX4DOISYSNFRFFOSBARRUCMYMUON", "length": 4545, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சுப்ரமணியம் மறைவு | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tags சுப்ரமணியம் மறைவு\nகோவையின் சிறந்த மனிதர் சாந்தி சோஷியல் சர்வீஸ்\nகோவை சிங்கா நல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சுப்பிரமணியம். இவரை தெரியாத கோயம்புத்தூர்காரர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் மிக குறைந்த விலையில் மதிய உணவு உட்பட...\n2000 ரூபாய் உங்க வங்கி கணக்கில், ரூ.1200 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nட்ரிட்மெண்ட் கொடுத்தா மட்டும் குணமாகிடுமா திரௌபதி இயக்குனரின் அர்த்தமில்லாத கேள்வி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்\n எங்க சொந்தமண்ணல வேலை பார்க்கிறேன் வீடியோவை வெளியிட்ட வாரிசு நடிகை\nபடங்களை வாங்கி அமேசானிடம் விற்க கமல் திட்டம்\nதமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு\nசித்ரா மரணத்தின் பின்னணி என்ன\nயோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/04/20/", "date_download": "2021-04-13T15:57:02Z", "digest": "sha1:Q25MKZ26GT3U3V7DRNTBV5ZMSPPDFIMV", "length": 12803, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 April 20 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nவழுக்கை – ஒரு விளக்கம்\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,377 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுறை – சிறுவர் கதை\nதெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.\nமுதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “”இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை” என்று குறை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nதிருமண அறவிப்பு – 27-11-2011: முஹம்மது ஜபருதீன் – ஷாபிரா சுல்தானா\nபின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகை\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்��ாய்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/engineering-student-classes-starts-from-feb-18-121012200012_1.html", "date_download": "2021-04-13T17:15:21Z", "digest": "sha1:YD34NSEYGJTKDAX4PBGDQFIIAV3XUMVE", "length": 12737, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 13 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது\nஎன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இரண்டாவது மற்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\n2-வது மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் மாணவர்களை தவிர பிற செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் மே 21-ந்தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக கருத்தில் கொண்டு, ��ே 21-ந்தேதி வரையிலான நாட்களுக்கு இடைப்பட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம். வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்.\nஇவர்களுக்கான செய்முறைத்தேர்வு மே 24-ந்தேதியும், எழுத்து தேர்வு ஜூன் 2-ந்தேதியும் தொடங்கி நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜூலை 1-ந்தேதி தொடங்கும்.\nஇதேபோல், டிசம்பர்-மே மாதத்துக்கான இறுதி செமஸ்டர் வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இவர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ந்தேதி ஆகும். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 15-ந்தேதி நடைபெறும். எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி முதல் நடைபெறும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது\nசூரப்பாவின் பதவி காலத்தையும் நீட்டிக்க ஆளுநர் முடிவு: கடும் எதிர்ப்பு\nஅண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு எப்போது\nகல்வி நிலையங்கள் இப்போது எதற்கு\nமீண்டும் வேகமாக பரவும் கொரோனா: கல்லூரிகள் மூடப்படுமா\nஆல்பாஸ் செய்யப்பட்ட அரியர் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு: சென்னை பல்கலை அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246987", "date_download": "2021-04-13T17:17:11Z", "digest": "sha1:YFBVQZ36UNKEW44Q5AOSLZBFQCHUGN5K", "length": 4292, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்? | Thinappuyalnews", "raw_content": "\n‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.\nநெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன.\nஅந்தவகையில் கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா��, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.\nஆகையால், நெல்சன் அடுத்ததாக இயக்கும் தளபதி 65 படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுத உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/corona-to-4538-people-in-kerala-today-chief-minister-binarayi-vijayan/", "date_download": "2021-04-13T17:17:33Z", "digest": "sha1:K525RU2ULNWJGAFD5VGL3VDXZVVSVPLH", "length": 5595, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்", "raw_content": "\nகேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா – முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,347 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,79,922 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nமேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 57,879 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நாளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/143-news/essays/manalaimainthan", "date_download": "2021-04-13T17:26:19Z", "digest": "sha1:CFDLWACKMP4FFMFD5EQI2J65HQNT3QJ7", "length": 10053, "nlines": 140, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 1964\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 1834\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 1933\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 3530\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 4001\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 3955\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\t Hits: 3037\nமரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்\t Hits: 3387\nபுத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .\t Hits: 3281\n\"இடது -தேசியம் \"- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்\t Hits: 3302\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 3079\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 2743\nதமிழ் சமூகத்தில் இல்லாத சாதியத்தை தூக்கி பிடித்து தமிழரின் ஒற்றுமையை குலைக்காதீர்கள்\t Hits: 3858\nதொடரும் லலித் -குகனின் கனவான கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்\nநல்லாட்சி ஜனநாயக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள்\t Hits: 3253\nவித்தியாவுக்கு நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்\t Hits: 3610\nசகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் போராட்டங்களும்...\t Hits: 4371\nஉரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........\t Hits: 3413\nகிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி SYRIZA ஆட்சி அமைக்கிறது\nஇடதுசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்\nகாவடி தூக்கும் புலம்பெயர் கனவான்களும் - கனவுகளும்\nஇடதுசாரி முன்னணியும் - பொருளாதார- மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான உரிமைகளும்\t Hits: 3643\nஇந்திய மீனவர் துன்பத்தில் ��ுளிர்காயந்த படி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க முயலும் தமிழ்-குறும்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும். (பகுதி-1)\t Hits: 3454\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 2\t Hits: 3437\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 3\t Hits: 3495\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 4\t Hits: 3478\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5\t Hits: 3507\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 6\t Hits: 3570\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7\t Hits: 3349\nஇந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்\t Hits: 3570\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:39:57Z", "digest": "sha1:5GFZIJGTAGR7RUAOBTWBPDFSZTCVK5QR", "length": 15869, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீனால் (Phenol) என்பது C6H5OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதை பீனாலிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஆவியாகக் கூடியதாக உள்ளது. இம்மூலக்கூறில் ஒரு பீனைல் குழு (−C6H5) ஐதராக்சில் குழுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பீனால் இலேசான அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால் அதை கையாளும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அமிலங்களுக்கே உரிய புண்ணாக்கும் தன்மை பீனாலுக்கும் இருப்பதே இதற்கான காரணமாகும்.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 94.11 கி/மோல்\nதோற்றம் ���ெண்மையான திண்மப் படிகம்\nகாடித்தன்மை எண் (pKa) 9.95\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.7 D\nஈயூ வகைப்பாடு Toxic (T)\nதீப்பற்றும் வெப்பநிலை 79 °செ\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமுதலில் பீனால் நிலக்கரித் தாரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இன்று பெட்ரோலியத்திலிருந்து பேரளவில் ஆண்டுக்கு 7 பில்லியன் கிலோ கிராம் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. பீனால் ஒரு முக்கியமான தொழிற்சாலை வேதிப்பொருளாகவும், பல சேர்மங்க்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் ,பயனுள்ள ஒரு வேதிப்பொருளாகவும் கருதப்படுகிறது. நெகிழிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்களைத் தயாரிக்க உதவுதல் பீனாலின் முதன்மையான பயனாகும். பாலி கார்பனேட்டுகள், எப்பாக்சைடுகள், பேக்லைட்டு, நைலான், அழுக்குவீக்கிகள், பீனாக்சி களைக்கொல்லிகள் மற்றும் எண்ணற்ற மருந்துகள் தயாரிக்க பீனாலும் அவற்றின் வழிப்பொருள்களும் உதவுகின்றன.\nபீனாலின் உலகளாவிய சந்தை மதிப்பு 2025 ஆம் ஆண்டில் 31.73 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசியா பசிபிக் மிக உயர்ந்த சந்தை பங்கைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஆசியா பசிபிக் சந்தையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 4.9 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது[1].\nபீனால் ஒரு கரிமச் சேர்மமாகும். இது தண்ணிரீல் நன்கு கரையும். 1000 மி.லி தண்ணிருக்கு 84.2 கிராம் பீனால் கரையும். பீனால் தண்ணீரின் ஒரேவிதமான கலவை நிறை விகிதம் ~2.6 மற்றும் அதைவிட அதிகமும் சாத்தியமாகும். பீனாலின் சோடியம் உப்பான சோடியம் பீனாக்சைடு மேலும் அதிகமாக நீரில் கரைகிறது.\nபீனாலின் அமிலத்தன்மை வலிமை குறைந்ததாகும். உயர் pH நிலைகளில் பீனாலேட்டு எதிர்மின் அயனியை C6H5O− அளிக்கிறது. இது பீனாக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.\nஅலிபாட்டிக் ஆல்ககால்களுடன் ஒப்பிடும் போது அவற்றைக் காட்டிலும் பீனால் 1 மில்லியன் முறை அதிகமாக அமிலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது வலிமை குறைந்த அமிலமாகவே கருதப்படுகிறது. நீரிய NaOH உடன் பீனால் முழுமையாக வினைபுரிந்து H+ அயனியை இழக்கிறது. கரைசலின் வழியே கார்பனீராக்சைடு செலுத்தப்படுமாயின் பீனால் மீண்டும் கிடைக்கிறது. இவ்வினை பீனாலுக்கு அமிலத்தன்மை உள்ளதைக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான ஆல்ககால்கள் பகுதியாக மட்டுமே வினைபுரிகின்றன.\nபீனாக்சைடு எதிர்மின் அயனியின் எதிர்மின் சுமை அரோமாட்டிக் வளையத்தில் பை ஆர்பிட்டல்களோடு உள்ளடங்காமை கொள்வதால் பீனாக்சைடு எதிர்மின் அயனி நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் ஆல்ககால்களைவிட பீனால்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன என்று ஒரு காரணம் கூறப்படுகிறது [2].ஆக்சிசனின் தனி இணை எலக்ட்ரான்கள் மற்றும் அரோமாட்டிக் அமைப்பு மேற்பொருந்துவதால் இந்த அமிலத்தன்மை அதிகரிக்கிறது என்று மற்றொரு காரணம் கூறப்படுகிறது [3]. sp2 கலப்பினக் கார்பன் அணுக்களின் தூண்டுதல் என்ற காரணம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மூன்றாவது காரணமாகக் கூறப்படுகிறது. ஆக்சி எதிர்மின் நிலைபெற sp2 திட்டத்தால் அளிக்கப்படும் எலக்ட்ரான் அடர்த்தியை விலக்கிக் கொள்ளும் தூண்டல் sp3 திட்டத்தால் அளிக்கப்படும் தூண்டலை விட அதிகமாகும்.\nவர்த்தக ரீதியாக பீனால் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பீனாலைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குமின் செயல்முறையில் 95% பீனால் உற்பத்தி செய்யப்படுவதால் அது முன்னனியில் இருக்கும் முறையாகக் கருதப்படுகிறது. பென்சீனும் புரோப்பீனும் வினைபடு பொருள்களாகப் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆக் மறுசீரமைப்பு குமீன் பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து பீனால் உருவாகிறது:[4]\nஅசிட்டோன் உடன் விளைபொருளாக உருவாகிறது. மற்ற தயாரிப்பு முறைகளுடன் ஒப்பிடுகையில் குமின் செயல்முறை சிக்கல் இல்லாததாய் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் விலை குறைவான மூலப்பொருள்களை பயன்படுத்துகிறது. இம்முறையில் உருவாகும் பீனால் அசிட்டோன் இரண்டுமே சந்தையில் தேவைப்படும் பொருள்களாக உள்ளன[5][6] 2010 ஆம் ஆண்டில்6.7 மில்லியன் டன்கள் அசிட்டோனுக்கு உலக அளவில் தேவை இருந்தது. இதில் 83 சதவீதம் குமின் செயல்முறை வழியாகவே கிடைத்தது.\nஅமிலக் குளோரைடு அல்லது அமில நீரிலியுடன் பீனால் சேர்த்து வெப்பப்படுத்தினால் பீனைல் எசுத்தர்கள் கிடைக்கும்.\nஅடர் கந்தக அமிலத்துடன் பீனாலைச் சேர்த்து சல்போனேற்றம் செய்தால் பீனால் சல்பானிக் அமிலம் கிடைக்கிறது.\nபீனால் கோல்ப் வின���யில் ஈடுபட்டு சாலிசிலிக் அமிலம் உருவாகிரது.\n↑ \"Direct Routes to Phenol\". மூல முகவரியிலிருந்து 2007-04-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-09.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:47:39Z", "digest": "sha1:6HWNSSLOZCV2X42FABXFBVQJZLDOLIEE", "length": 4336, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மான்ட்பீலியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமான்ட்பீலியர் அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 8,035 மக்கள் வாழ்கிறார்கள்.\nவெர்மான்ட் மாநில சட்ட சபை\nவாஷிங்டன் மாவட்டத்திலும் வெர்மான்ட் மாநிலத்திலும் அமைந்திடம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-13T15:50:13Z", "digest": "sha1:SFOV7KWU4HQQRWZGA2AW6JW4DCQJV2DJ", "length": 5092, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nஉசிலம்பட்டியில் மூன்று மணி நேரம் மழை.... வாழை, வெண்டை, கத்தரி பயிர்களில் தண்ணீர் புகுந்தது\nஉசிலம்பட்டியில் மூன்று மணி நேரம் மழை.... வாழை, வெண்டை, கத்தரி பயிர்களில் தண்ணீர் புகுந்தது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nமஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி.... மொத்தமுள்ள 14 இடங்களையும் அள்ளியது....\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-13T17:24:19Z", "digest": "sha1:DHSV3CMMTEZ6AILUE56I2WLUBGJ4CDC5", "length": 25342, "nlines": 230, "source_domain": "ttncinema.com", "title": "பிரியங்கா சோப்ரா Archives - TTN Cinema", "raw_content": "\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nகொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்\nதியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...\n“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில்...\n‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி\nமாநாடு திரைப்படம��� சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு...\n“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி\nநடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை...\nகாமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்\nநடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம்...\nHome Tags பிரியங்கா சோப்ரா\nநியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா\nநடிகை ப்ரியங்கா சோப்ரா கணவருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றைத் துவங்கியுள்ளார். பாலிவுட் நடிகை, இந்திய நடிகை என வலம் வந்த ப்ரியங்கா...\n விஜய்யை புகழ்ந்த பிரபல பாலிவுட் நடிகை…\nரசிகர்களுடன் எவ்வாறு பழகுவது என்பதை நடிகர் விஜய்யை பார்த்து கற்றுக்கொண்டேன் என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி...\nபிரபாஸ் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா\nகேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் 'சலார்' படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருப்பதாக சினிமா வட்டாரங்கள்...\nஒரு டஜன் புள்ளைங்க பெத்துக்கணும்… பிரபல உலக அழகியின் ஆசை…\nதன்னைவிட 10 வயது குறைவானவரை திருமணம் செய்துக்கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல உலக அழகி பிரியங்கா சோப்ரா... உலக அழகியும், பிரபல பாலிவுட்...\nடாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய பிரபல நடிகை… போலீஸ் கடும் எச்சரிக்கை\nபிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, டாக்டவுனில் ஊர் சுற்றியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் அறிமுகமானவர்...\nவிவசாயிகள் நம்முடைய உணவு வீரர்கள்… விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ப்ரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எ���ிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக...\nபிரியங்கா சோப்ராவை இயக்கும் ஜிம் ஸ்ட்ரோஸ்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த கல்கண்டு பிரியங்கா சோப்ரா 2000ல் உலக அழகி ஆனார். 2003ல் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தார். அப்படம் சரியாக போகவில்லை என்பதால் தமிழில்...\nதமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ள பிரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ரா தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மூன்று...\nதமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா சினிமாவில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அனைத்திற்கும் அவரது கடின உழைப்புதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்… பூஜையுடன் துவக்கம்\nநடிகர் கொட்டாச்சி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. பெரும்பாலும்...\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nஅது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…\nவிஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...\nதனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…\nதனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...\nநமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா \n14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..\nபிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2016ம்...\nசினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை\nபிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில்...\nகாதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர்...\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ். நடிகைகள் மீதான பாலியியல் சீண்டல்கள்...\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போ��்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nயுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nதெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது. ராதா...\nபூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...\nயுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்\nதெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால்...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…\nபிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற...\nபிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள்...\n“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு\nதன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் 'தலைவி' படம் உருவாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2695783&dtnew=1/24/2021", "date_download": "2021-04-13T17:28:58Z", "digest": "sha1:KIFQ3TNGYGHKFNMD7R55Q56CCAYUOYH4", "length": 17708, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை! நிலத்தடி நீர் இருப்பு திருப்திகரம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nகுடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை நிலத்தடி நீர் இருப்பு திருப்திகரம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமே.வங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும் வெல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர் ஏப்ரல் 13,2021\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம் ஏப்ரல் 13,2021\nஇது உங்கள் இடம் : மக்களுக்கு செய்த துரோகம்\n\"ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... \" ஏப்ரல் 13,2021\nதேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா ஏப்ரல் 13,2021\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வு செய்கிறது. இதற்காக, மாவட்டம் முழுவதும், 13 ஒன்றியங்களில், தலா, 3 மையங்களை அமைத்துள்ளது. அதன்வாயிலாக, நிலத்தடி நீர் இருப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, கிணறு மற்றும் போர்வெல் கண்காணிக்கப்படுகின்றன. பருவ மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நீர் மட்டம் அளவீடு செய்து, நிலத்தடி நீர் மட்டம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.சமீபத்தில் நடந்த ஆய்வில், 2019 ஆண்டைக் காட்டிலும், 2020 டிச., மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தரைமட்டத்தில் இருந்து, சராசரி நீர் மட்டம், 12.5 மீட்டராக இருந்த நிலையில் 10.5 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை விட, நிலத்தடி நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.குடிநீர் வடிகால் அதிகாரிகள் கூறுகையில், 'உள்ளாட்சி அமைப்புகளில், ஆண்டுதோறும், குடிநீர் பிரச்னை ஏற்படும். பல இடங்களில், தண்ணீர் தேவைக்காக, ��க்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை பெருமளவு ஏற்படாது,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள�� தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnspottech.com/category/1/", "date_download": "2021-04-13T17:21:39Z", "digest": "sha1:AQJAATY2BLNXUKWJKRXX2JCQWYJFKGYK", "length": 7830, "nlines": 70, "source_domain": "www.learnspottech.com", "title": "- Archives - Learnspottech", "raw_content": "\nடெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nடெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் : எல்லாரும் ஆவலாக காத்து இருக்கிறது இந்த டெலஸ்கோப் காகத்தான் இது தான் நாம இதுவரைக்கும் ஒரு வாகனத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்பேஸ் டெலஸ்கோப் இத வச்சு நம்ப யுனிவர்ஸ் உருவானபோது உருவான முதல் எலக்ட்ரிகல் நம்ம பார்க்க முடியும் வேற நட்சத்திரங்களைச் உத்தரவிட்டுள்ள கங்களோடு காற்றுமண்டலம் கள ஆய்வு பண்ணமுடியும் நமக்குத் தெரியாத புரியாத நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை இத வச்சு நாம தெரிஞ்சுக்க முடியும் இது […]\n இந்தியா பல்வேறு பின்னணிகளைக் கொண்ட திறமையான மற்றும் ஆக்கபூர்வமான மக்களை கொண்ட ஒரு பரந்த நிலம், இந்தியா உலகிற்கு அறிமுகப்படுத்திய பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன, அவற்றில் 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். The Zero : Zero – க்கு, எந்தவித பாதிப்பும் இல்லை, ஆனால் zero இல்லாமல் பைனரி சிஸ்டம் இல்லை, கம்ப்யூட்டர்கள் இல்லை, மதிப்பே இல்லாத மதிப்புமிக்க ஜீரோவை கண்டுபிடித்தவர் கணித மற்றும் […]\nவாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட\nவாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட பால் சார்ந்தப் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதுவே வாய்வுத் தொல்லையை உண்டாக்கும், அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக் அதிக அளவு வாய்வு தொல்லையை ஏற்படுத்தும், எனவே நீர் மோர் போன்றவற்றை பால் – க்கு பதில் எடுத்துக் கொள்ளலாம். என்று வீட்டிலும் அலுவலகத்திலும் சுவிங்கத்தை வாயில் மென்றவாறு பேசுவார்கள் அல்லது வேலையைப் பார்ப்பார்கள் சூயிங்கத்தை மென்று கொண்டே இரு���்தால் வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்து விடும் […]\nடெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Rain_24.html", "date_download": "2021-04-13T17:37:11Z", "digest": "sha1:I7HATOVM4HGU2HMTNUR6RCLZ5IZBR625", "length": 11152, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கிற்கு அபாயமில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கிற்கு அபாயமில்லை\nடாம்போ November 24, 2020 யாழ்ப்பாணம்\nதற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.\nஇது இன்றிரவு 12.20 அளவில் முல்லைத்தீவுக்கு அருகாக நகரும். இதன்போது புயலின் மையத்தின் வெளிப்பகுதி முல்லைத்தீவிலிருந்து சரியாக 129 கி.மீ. தொலைவிலும், புயலின் மையம் 171 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.\nநாளை( 25.11.2020) அதிகாலை 2.00 மணிக்கு புயலின் மையம் சாளையில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 4.00 மணியளவில் 138 கி.மீ. தொலைவிலும் காணப்படும். நாளை (25.11.2020) காலை 10.00 மணியளவில் புயலின் மையம் பருத்தித்துறையிலிருந்து 118 கி.மீ. தூரத்திலும், புயலின் மையத்தின் வெளிப்பகுதி 72 கி.மீ. தூரத்திலும் காணப்படும்.\nநாளை முற்பகல் 11.00 மணியளவில் புயலின் மையத்தின் வெளிப்பகுதி பருத்தித்துறையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.\nஅதன் பின்னர் வடக்கு நோக்கி நகரும் நிவர் புயலானது நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் கரையைக் கடப்பதற்கான வாய்ப்புண்டு. இந்தக் கணிப்பு புயலின் தற்போதைய நகர்வு வேகத்தின் அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது. புயலின் நகர்வு வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் மேலுள்ள கணிப்பிலும் மாற்றங்கள் நிகழலாம்.\nமழையைப் பொறுத்தவரை 26.11.2020 மாலை வரை இருக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து விடும்.\nகாற்றின் வேகம் இன்றிரவிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்.\nமுல்லைத்தீவு மக்கள் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் இப்பொழுதிருந்து நாளை பிற்பகல் வரை மிக அவதானமாக இருக்கவும்.\nவடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் காங்கேசன்துறை பகுதி மக்கள் இபொழுதிருந்து நாளை மறுதினம் காலை வரை அவதானமாக இருக்கவும்.\nவடக்கு மாகாணத்தின் கிழக்கு மற்றும் வ��க்கு கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அலைகளின் உயரம் 6-9 அடிவரை உயரும் என்பதனால் சில சமயம் சில பகுதிகளில் கடல்நீர் தரைப்பகுதிக்குள் வரவும் வாய்ப்புண்டு.\nஇந்த நிவர் புயலால் வட மாகாணத்திற்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_83.html", "date_download": "2021-04-13T16:19:41Z", "digest": "sha1:56TZRWPKW34732CWSLMPFRNMARDGN72C", "length": 7079, "nlines": 64, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம்; முழு விபரம் உள்ளே... | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம்; முழு விபரம் உள்ளே...\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம்; முழு விபரம் உள்ளே...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.\nஇதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 147 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 762 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 687 பேர் பேலியகொடை மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 75 பேர் சிறைச்சாலைகளில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இதுவரை 27 ஆயிரத்து 521 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 570 பேர் குணமடைந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 398 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 604 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 9 இலட்சத்து 71 ஆயிரத்து 539 பி.சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/12/11/book-critique-mahad-muthal-thalith-puratchiyin-uruvaakkam-anand-teltumbde-kamaraj/", "date_download": "2021-04-13T16:46:48Z", "digest": "sha1:CYVIGKROZ7VFS7A6FVJC5UMDNJA2TD5X", "length": 43414, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலா���ுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே...\nநூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்\nஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு - தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.\nஉலகில் எங்குமே நடைபெறாத கொடுங்கோன்மை சாதியின் பெயரால் இன்றளவும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் செருப்பு அணியக் கூடாது, சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள முடியாது, வீதிகளில் எச்சில் துப்பக் கூடாது கலயத்தை கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இப்படி கணக்கற்ற கட்டுப்பாடுகளை சமூக தடைகளை சாதிப் படிநிலை அமைப்பு விதித்திருந்தது.\nஊருக்குப் பொதுவான நீர்நிலைகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது சாதியின் பெயரால் பொருளாதார சமூக அடக்குமுறைகள் உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் உலக வரலாற்றில் முதன்முதலாக பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமைப் போராட்டம் மகத் நகரில் நடைபெற்றது.\nமகத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உண்மையில் நடந்தது என்ன ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மகத் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மகத் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன மனித உரிமைக்காக, சாதி ஆதிக்க அமைப்பை எதிர்த்து, சமர் புரிந்த போராட்ட வரலாறு சொல்லும் படிப்பினைகள் என்ன மனித உரிமைக்காக, சாதி ஆதிக்க அமைப்பை எதிர்த்து, சமர் புரிந்த போராட்ட வரலாறு சொல்லும் படிப்பினைகள் என்ன என்ற கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களோடு இந்த நூலில் முனைவர் ஆனந்த் டெல்டும்டே விளக்கியுள்ளார்.\n♦ சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி\n♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் \n1927 மார்ச் 19 -20, பம்பாய் கொலாபா மாவட்டத்தின் மகத் நகராட்சி பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு பற்றி ஆவண காப்பக தரவுகள், வரலாற்று சான்றாதாரங்கள், உள்ளிட்ட பல மூலாதாரங்களை கொண்டு மகத் போராட்டத்தைப் பற்றிய முழு சித்திரத்தை, 6 ஆய்வுக் கட்டுரைகள், 8 பின்னிணைப்புகள் கொண்ட இந்த நூலில் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் அளித்துள்ளார்கள்.\nஇ��்தியத் துணை கண்டத்தில் சாதி அமைப்பு என்ன என்பதை பற்றி புரிந்து கொள்ளாமல் மகத் போராட்டத்தைப் பற்றி இதன் முழுமையான முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்வது இயலாது.\nசாதிப் படிநிலை அமைப்பும் அதன் கிளையான தீண்டாமைக் கொடுமையும் மகத் போராட்டத்திற்கு முன்பு, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஒழுங்குஅமைக்கப்பட்ட முறையில் இது போன்ற சவால் எதையும் ஒருபோதும் எதிர்கொண்டது இல்லை.\nமகத் போராட்டத்திற்கு முன்பு பரவலாக நடைபெற்ற சாதி ஆதிக்க, தீண்டாமை ஒழிப்பு முன்னெடுப்புகள் உள்ளூர் மட்டத்தை தாண்டி வெளி உலகிற்கு செல்லவில்லை.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு மகத் நகரிலுள்ள சௌதார் குளத்தில் குளிக்கவும் அந்த தண்ணீரை குடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் இறங்கி தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்பது சாதியாதிக்க சட்டம்.\nமகத் நகரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மாநாடு தலித் மக்களின் குடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. சவுதார் குளத்துக்கு அருகே மனுதர்மத்தை எரிப்பது என்று மாநாடு முடிவு செய்தது.\nசாதி ஆதிக்க சக்திகள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியதால் அந்த மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை. “வெடித்தது மகத் சௌதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம்..”\nமுற்போக்கு படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் கூட மகத் போராட்டம் மனித உரிமைக்கான போராட்டம் என்பதை பொதுமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடவே இல்லை என்கிறார் ஆசிரியர்.\nநவீன கால இந்திய வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த எந்த குடியுரிமை போராட்டத்திற்கும் மகத் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.\nஉலக வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் தீவிர நிகழ்வாக பாஸ்டில் சிறை தகர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பிரெஞ்சுப் புரட்சியுடன் மகத் போராட்டத்தை ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.\nபிரஞ்சுப் புரட்சியைப் போல் ஆளுகின்ற அரசை தூக்கி எறிந்துவிட்டு அதிகாரக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டும் என்ற இலக்கை கொண்டது அல்ல மகத் போராட்டம். பிறகு ஏன் மகத் போராட்டத்தை பிரெஞ்சுப் புரட்சியுடன��� அம்பேத்கர் ஒப்பிட வேண்டும் இரண்டுக்குமான தொடர்பு எத்தகையது என்பதை நூலாசிரியர் தனது ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.\n1789-ம் ஆண்டு நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறைச் சின்னமான பாஸ்டில் சிறையை தகர்த்தெறிந்து விட்டு நிலப்பிரபுத்துவ முடியாட்சி பரம்பரையின் மரணத்தையும், குடியரசின் உதயத்தையும் கண்டது பிரஞ்சு புரட்சி.\nபிரெஞ்சு புரட்சியின் முக்கியக் கோட்பாடான சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் என்ற மனித விழுமியங்களுக்கும் மகத் போராட்டத்திற்கும் ஒற்றுமை உள்ளது என்கிறார் ஆசிரியர்.\nஅடிமைத்தனத்தை விடவும் படு மோசமானது தீண்டாமை. சுதந்திரமான ஒரு மனிதராக தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஒரு அடிமைக்கு கிடைக்கும். ஓர் அடிமையின் உணர்வு, அடிமைத் தனத்திற்கு எதிராக கலகம் செய்யத் தூண்டி உந்தித் தள்ளும் வாய்ப்பு உள்ளது.\nவருணாசிரம நெறிப்படி, ஒரு சாதிய மனிதப்பிறவி தனது விதியிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்ல முடியாது. ஒருமுறை அடிமையானவர் எல்லா காலங்களிலும் அடிமையே என்பது அடிமைகளின் விதி அல்ல, ஆனால் தீண்டப்படாதவர்கள் எல்லா காலங்களிலும் தீண்டப்படாதவராகவே இருத்தப்பட்டிக்கின்றனர்.\nஇனவாதமும் சாதியவாதமும் என்ற கட்டுரை, இனம் மற்றும் சாதி உறவுகளின் கட்டமைப்புகள் ஒரே அளவுகோலால் அளவிட முடியாதவை என்பதையும் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக விளக்குகிறது.\nஒரு மாபெரும் வலிமை படைத்த மற்றவர்களை அச்சுறுத்தக் கூடிய சாதி ஆதிக்க அமைப்புக்கு எதிராக சமூகத்தின் கடைசி அடுக்கில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் கலக எழுச்சியை மகத் குறியீடாக வைத்தது.\nஇந்திய வரலாற்றில் சாதிஅமைப்பு முறைக்கு எதிரான போராட்டங்கள் காலனிய ஆட்சிக் காலத்தில்தான் முளைவிடத் தொடங்கின. காலனிய ஆட்சிக் காலத்தின் சாதகமான சூழ்நிலையில் நகர்புற தலித்துகளின் ஒரு பிரிவினர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகள் பெற்று, பொருளாதார ரீதியான உயர்வு அடைந்ததன் விளைவாக சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் போராட முற்பட்டனர்.\nமகத்தின் போராட்ட முன்னணி வீரர்களின் வாழ்க்கை சித்திரங்கள் பின்னிணைப்பாக நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். மாபெரும் தலித் மக்களின் ���ரிமை போருக்குப் பின் உள்ள போராளிகளின் வாழ்க்கை குறிப்புகள் போராட்ட உணர்வுக்கு உத்வேகம் ஊட்டுவதாக உள்ளது.\nவாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பின்னிப் பரவியுள்ள சாதிப் படிநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது நடக்காமல் இந்திய நாட்டை ஜனநாயக சமூகமாக மாற்றும் பணி நிறைவடையாது.\nதீண்டாமை என்கின்ற மனிதகுல விரோத கொடுமை எப்படி தோன்றியது என்பது குறித்த அறிவும் தெளிவும் சாதி ஒழிப்பு செயல்பாட்டிற்கு நமக்கு தேவை. சாதி என்பது சமூகத்தின் மேல் கட்டுமானம் என்ற கருதுகோள் என்றும் உண்மையில்லை.\nசாதியப் படிநிலை அமைப்பு சமுதாயத்தின் அடித்தளத்திற்கும், மேல் கட்டுமானத்திற்கும் தொடர்புடைய விஷயம். பொருளியல் ரீதியான உற்பத்தி உறவாகவும், கருத்தியல் நிலையாகவும் சாதியப் படிநிலை அமைப்பு விளங்குகிறது. அந்தக் கருத்தியலை வருணாசிரம சதுர்வர்ண முறை கோட்பாடாக பாதுகாக்கிறது.\nஉற்பத்தியும் நுகர்வும் உலகமயம் ஆகிவிட்டதால் நவீனமயமாக்கல் உடன், சமூக வளர்ச்சிப்போக்கில் சாதிப் படிநிலை அமைப்பு தானாகவே மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்ற புரிதலை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இது தவறானதாகும்.\nஇந்திய சமூக அமைப்பின் இயங்கியல் மிகவும் சிக்கலானது. இந்திய சமூக பொருளாதார அமைப்பில் நிலவுடைமை அமைப்பை தகர்த்து எறியாமல் இந்திய தரகு முதலாளித்துவம் முதலாளித்துவ அமைப்பை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது.\nசொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம் அடித்தள மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கவில்லை. அம்பேத்கர் நடத்திய ஜனநாயகப் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை.\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \n♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி \nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு முகங்கள் சிதைக்கப்பட்ட தலித் மக்களின் மீதான தீண்டாமைகொடுமை, வன்முறைதாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலும் சற்றும் குறையாமல் நடைபெற்று வருகிறது.\nமத்திய மாநில அரசுகள் கிராமப்புற முன்னேற்றத்திற்காக, வளர்ச்சிக்காக அறிவிக்கும் திட்டங்களின் பயன்கள் கிராமப்புற ஆதிக்க சாதி பணக்கார விவசாயிகளை மட்டுமே சென்று சேர்கிறது. கிராமப்புற இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையி���ேயே வாழ்கின்றனர்.\n“இந்து மதம் கொடுமையான பயங்கரங்கள் நிறைந்த இருட்டு அறை” என்றார் அம்பேத்கர். இந்தியாவில் சாதிகள் என்ற கட்டுரையில் அம்பேத்கர் சாதியை ஒரு அகமணப் பிரிவு என்றும், அடைக்கப்பட்ட வர்க்கம் என்றும் வரையறுக்கிறார். சாதி முறைமை என்பது மரியாதையின் மேலேறும் ஏணி- வெறுப்பின் கீழிறங்கும் ஏணி என்றும் விவரித்தார்.\nஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு – தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களே உழைக்கும் வர்க்கம் ஆகவும், ஆதிக்க சாதிகளே சுரண்டும் வர்க்கமாகவும் இங்கு உள்ளனர். விதிவிலக்குகளாக வெகு சிலரே இருக்கின்றனர்.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் சாதி ஆதிக்க எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய வரலாற்றுத் தேவை நம்முன் உள்ளது. நவீன பார்ப்பனியத்தை வேரறுத்து, மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் மாபெரும் பணி பொதுவுடமையாளர்கள் முன் உள்ளது.\nசாதி ஒழிப்பின் மீது அக்கறை உள்ள ஜனநாயக சக்திகள், சமூக மாற்றத்திற்காக போராடும் போராளிகள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு புதிய வெளிச்சத்தை காட்டும். சமூக நீதி- சாதி ஒழிப்பு போராளிகளுக்கு இந்த நூல் சிறந்த கருத்து ஆயுதமாய் பெரிதும் பயன்படும்.\nநூல் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஆசிரியர் : ஆனந்த் டெல்டும்டே\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்\nவிலை : ரூ. 550/\nநூல் விமர்சனம் : எஸ் காமராஜ்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nஉடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு \nஎல்லோரும் சாதியை வைத்துதான் பிழைப்பையும் அரசியலையும் நடத்துகிறார்கள் .மேல்சாதின்னு சொல்லிக்கொள்பவனும் கீழ்சாதின்னு சொல்லிக் கொள்பவனும் சாதிங்கரதை வைத்து பாமர மக்களை வைத்து அரசியல் செய்கிறார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவ�� செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nசபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு \nமோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி\nமாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்\nபாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-04-13T17:06:37Z", "digest": "sha1:HT4XOXQ2G4TX36S5QW3IB6SPALELSANS", "length": 10178, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ரணில் விக்கிரமசிங்க\nரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்ச��க்கள் \nநாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அ...\n நாட்டில் இடம்பெறவுள்ள பெரிய மாற்றம் \nஅரசாங்கதத்திற்கு எதிராக மாற்று அணியொன்றை உருவாக்குவது குறித்து தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல்வேறு வியூகங்கள் வகுக...\nஎனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலை தடுத்திருப்பேன் - ரணில்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் நோக்கமும், காரணிகளும் தெளிவில்லை. பிரத...\nதேசிய பொருளாதாரம் படுபாதாளத்தில் விழும் : பலவீனத்தை மறைக்க அரசு தொடர்ந்தும் முயற்சி - எச்சரிக்கிறார் ரணில்\nஅரசாங்கத்திற்கு சான்று வழங்கிய ஊடகங்கள் இன்று அரசாங்கத்தின் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தாமல் மௌனம் காப்பது கவலைக்குரியது...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை அறிக்கையில் உண்மையான விடயங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை - ரணில்\n2019 ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான எவ்வித உண்மையான விடயங்களையும் குறிப்பிடாது வெறுமனே...\nசீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலை இலங்கையர்களுக்கு ஏற்படும் - காரணம் கூறுகிறார் ரணில்\nஏனைய நாடுகளுடனான பொருளாதார கொள்கைகளிலும் உறவுகளிலும் பாதுப்பு ஏற்படும். இது நிச்சயம் வேறு ஒரு பிரச்சினையை உருவாக்கும் .\nமுக்கிய தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச்செய்ய அரசு முயற்சி : சஜித் தன்னை சந்தித்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ரணில்\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை பாராதூரமானதாகும்.\nகொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் மௌனம் - ரணில்\nகொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தடுப்பூசிகள் தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. எனின...\nஜே. ஆர். போன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்: ரணில் சூளுரை..\nகடந்த 1977 இல் ஜே.ஆர். ஆட்சியை கைப்பற்றியது போன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர...\nமாகாண சபை தேர்தலை விட மக்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் - ரணில்\nமாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை விட ம��்களின் சுகாதாரமே முக்கியமானதாகும். அரசாங்கம் எவ்விதமான நிலைப்பாட்டில...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/30-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:05:31Z", "digest": "sha1:O4RXJOH7MI24A4ZFA7DLT7PMYKC2QCAP", "length": 17111, "nlines": 180, "source_domain": "chittarkottai.com", "title": "30 பொன் மொழிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 15,563 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்\nசில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்\nயாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\nநான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\nநோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\nநான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.\nநம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\nவாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.\nசமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\nமுழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.\nஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்\nஎல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்\nநல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்\nகாரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை\n என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்\nயார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nபயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்\nநியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்\nஉண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்\nஉண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்\nவாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\nதன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்\nசெய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்\nவெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்\nதோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\nபிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\nஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்\nசரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \n« சுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2002", "date_download": "2021-04-13T17:00:03Z", "digest": "sha1:JJN34EYVZEHBJOJZEGLW556AFL7ZKO7A", "length": 12454, "nlines": 266, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:2002 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n2002 இல் வெளியான இதழ்கள்\n2002 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n2002 இல் வெளியான நினைவு மலர்கள்\n2002 இல் வெளியான நூல்கள்\n2002 இல் வெளியான பத்திரிகைகள்\n2002 இல் வெளியான பிரசுரங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,818 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n150வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி 2002\nஅடங்காப்பற்று பண்டார வன்னியன் வரலாறு\nஅன்னலட்சுமி, சின்னத்தம்பி (2002) (நினைவுமலர்)\nஅப்துல் மஜீது, மர்ஹும். ஏ. எல். (நினைவுமலர்)\nஅரங்கம்: யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி வல்வெட்டித்துறை 2001-2002\nஅருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம் இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்\nஅருள்ஜோதி: ஆன்மீகப் பெருவிழா சிறப்புமலர் 2002\nஅருள்மிகு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய ...\nஅருள்மிகு கப்புதூ காட்டுக்கந்தன் திருக்கோயில் சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2002\nஅறிவு மதி: கலாநிதி, கவிஞர் வி. கந்தவனம் பாராட்டு விழா மலர் 2002\nஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் தல வரலாறு\nஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக சிறப்புமலர் 2002\nஅஷ்ரஃப் எனும் அரசியல் விவேகி\nஆண்டிகேணி ஐயனின் அற்புத வரலாறும் ஆண்டி முனிவர் புராணமும்\nஆனந்தபரிபூரண அம்மா, சுப்பிரமணியம் (நினைவுமலர்)\nஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்\nஆரம்பக் கல்விக்காய வளங்கள் பற்றிய ஒரு மதிப்பீடு: கரவெட்டிப் பிரதேசப் பாடசாலைகளை...\nஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம்\nஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை\nஇணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் திறப்புவிழா சிறப்பு மலர் 2002\nஇணைந்த கணிதம் ஆள்கூற்றுக் கேத்திரகணிதம்\nஇந்து கலாசாரம் நடனங்களும் ஓவியங்களும்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.03.17&limit=100", "date_download": "2021-04-13T16:01:31Z", "digest": "sha1:NZHJQAABRWBUUQU5GUUKLNPY2XDHTNND", "length": 2991, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2001.03.17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:566 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/author/parthiban-s/", "date_download": "2021-04-13T16:45:57Z", "digest": "sha1:D4CEBGDOBFVSOAVCGC4GECG52C4WE2LG", "length": 89928, "nlines": 283, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Pankaj Iyer, Author at FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா\n‘��கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:+91 9049053770 குறிப்பிட்ட நியூஸ்7 தமிழ் டிவியின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் […]\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\n- முழு விவரம் இதோ\n‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில், அதற்கு முன்பாக, திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் […]\nFactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா\nApril 9, 2021 April 9, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா\n‘’தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை – யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]\nFactCheck: அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா\nApril 9, 2021 April 9, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா\n‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்,’’ என்று கூறி சமூ�� வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link மேற்கண்ட ட்விட்டர் பதிவில், பாலிமர் டிவி லோகோவுடன் ஒரு டிவியின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம், திமுக பற்றி தவறான குற்றச்சாட்டுகள் வைத்து கடிதம் எழுதியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை,’’ என்று […]\nFactCheck: மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா\nApril 7, 2021 April 7, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா\n‘’மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வேன் – சசிகலா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சசிகலா பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கண்டிப்பாக கலந்துகொள்வேன், என்று சசிகலா பெயரில் பகிரப்பட்டுள்ளதால், உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து […]\nFactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…\nApril 5, 2021 April 5, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…\n‘’பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை – எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: […]\nமுக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா\nApril 5, 2021 April 5, 2021 Pankaj IyerLeave a Comment on முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா\n‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு […]\nFactCheck: மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்- தவறான புகைப்படங்களால் குழப்பம்\n- தவறான புகைப்படங்களால் குழப்பம்\n‘’மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோல, மற்றும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – அவரது கணவர் […]\nFactCheck: கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து அமித் ஷா பேசினாரா\n‘’கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஏப்ரல் 2, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை […]\nFactCheck: செந்தில் பாலாஜி பற்றி பேசியதை பாஜக அண்ணாமலை மறுத்தாரா\n‘’பாஜக கரூர் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பற்றி பேசியதை மறுத்தார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் ��ள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை […]\nFactCheck: தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினாரா\nApril 1, 2021 April 1, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினாரா\n‘’தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து […]\nFactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா\nMarch 31, 2021 March 31, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா\n‘’பொள்ளாச்சியில் உண்மையிலேயே கற்பழிப்பு நடந்ததா என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், திமுக.,வைச் சேர்ந்த ஆ.ராசா, தனது தாயார் பற்றி விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய விசயமாக அமைந்தது. Vikatan News […]\nFactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றி எழுதியதா\n‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று மாற்றிய பாஜக,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் […]\nFactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் எ��்று மு.க.ஸ்டாலின் கூறினாரா\nMarch 30, 2021 March 30, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா\n‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது. […]\nFactCheck: எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை\nMarch 29, 2021 March 29, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை\n‘’பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி வழக்கு – எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Facebook Claim Link 1 Archived Link 1 நியூஸ் ஜே ஊடகத்தின் லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கண்ணீர் மல்க முதலமைச்சர் பேச்சு – அதிமுகவினர் […]\nFactCheck: எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி\nMarch 29, 2021 March 29, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி\n‘’எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் விமர்சனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை பலர் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]\nFactCheck: அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி- முழு உண்மை இதோ\n- முழு உண்மை இதோ\n‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக […]\nFactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி\nபட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் […]\nFactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா\nMarch 26, 2021 March 26, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா\n‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக […]\nFactCheck: சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா\nMarch 24, 2021 March 24, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா\n‘’சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்���து. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை நகைச்சுவைக்காகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் பகிர்ந்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link […]\nFactCheck: கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை\nMarch 24, 2021 March 24, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை\n‘’கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ‘’ஹரியானா மாநிலம் போல் தமிழகத்திலும் கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]\nFactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி\n- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி\n‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]\nFactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா\nMarch 23, 2021 March 23, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா\n‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மான���த்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]\nFactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது\nMarch 20, 2021 March 20, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது\n‘’கூட்டணி பேச்சுவார்த்தையின்போது சுயநினைவின்றி அமர்ந்திருந்த விஜயகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் யாரேனும் இந்த தகவலை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]\nFactCheck: பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா சீமான்- முழு விவரம் இதோ\n- முழு விவரம் இதோ\n‘’பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் தலைப்பை வைத்து, கூகுளில் நாமும் தகவல் தேடினோம். அப்போது, அந்த செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும், பின்னர் டெலிட் செய்துவிட்டதையும் கண்டோம். ஆனால், தினகரன் […]\nFactCheck: உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் மட்டும் பறவைகள் வருகிறதா\nMarch 19, 2021 March 19, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் மட்டும் பறவைகள் வருகிறதா\n‘’உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில் மட்டும் வருகை தரும் பறவைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், கோயில��� கோபுரம் ஒன்றை பறவைகள் கூட்டமாகச் சுற்றி வரும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவிலில் மாக சிவராத்திரியன்று பறவைகள் கூட்டமாய் கோபுரத்தைப் […]\nFactCheck: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை\nMarch 18, 2021 March 18, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை\n‘’வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் – பொன்முடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’வன்னியர் வாக்கை நம்பி திமுக கட்சி நடத்தவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், வன்னியர் வாக்கை நம்பி கட்சி நடத்தவில்லை.\nFactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் கூறியதாகப் பரவும் வதந்தி\nMarch 18, 2021 March 18, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் கூறியதாகப் பரவும் வதந்தி\n‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை கருத்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், குற்றவாளிகளுக்கு துணை போகும் அதிமுக, என்று கூறியுள்ளனர். அதன் கீழே பகிரப்பட்டுள்ள லோகோ தந்திடிவி லோகோவுடன் உள்ளது. அதில், ‘’பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்தான் முழுப் […]\nFactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா\nMarch 17, 2021 March 17, 2021 Pankaj IyerLeave a Comment on FactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா\n‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் […]\nFactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி\n‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு […]\nFactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா\n‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் […]\nFactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன\nMarch 15, 2021 March 16, 2021 Pankaj Iyer1 Comment on FactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன\n‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் […]\nFactCheck: மத்தியப் பிரதேசத்தி���் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி\n‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]\nFactCheck: சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா- நாரதர் மீடியா மறுப்பு…\n‘’சசிகலாவின் ஜாதியினர் குற்றப் பரம்பரை. அவர்களது ரத்தத்திலேயே குற்றச் செயல்கள் ஊறியுள்ளது – சி.வி.சண்முகம்,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 8 பிப்ரவரி 2021 அன்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை […]\nFactCheck: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜிபி முத்துவை மக்கள் நீதி மய்யம் அறிவித்ததா\n‘’விளாத்திகுளம் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், சமயம் தமிழ் ஊடகத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று […]\nFactCheck: பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா\nMarch 10, 2021 March 10, 2021 Pankaj Iyer1 Comment on FactCheck: பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா\n‘’மு.க.ஸ்டாலினை பார்த்து, பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேட்ட எல்.முருகன்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், News J ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா – […]\nFactCheck: சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்- உண்மையா\n‘’சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கருப்புப் பண பட்டியல் என்று கூறி இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். இதனை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா […]\nFactCheck: திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி\n‘’திமுக.,வின் அராஜக ஆட்சி வரக்கூடாது – கமல்ஹாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை லோகோவில் ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் […]\nFactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா\n‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணம், தங்கம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த 2018 ஜூலை 21 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எடப்பாடி_பழனிசாமியின் #பினாமி #செய்யாதுரை வீட்டில் கட்டி கட்டியாக நூறு கிலோ தங்கமும்,கரன்சி கட்டுகளும் தோண்ட தோண்ட அலிபாபா குகையில் இருந்து […]\nFactCheck: தாஜ்மஹாலை விபச்சார விடுதிய��க மாற்ற காங்கிரஸ் முயற்சியா- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி\n‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ் – குலாம்நபி ஆசாத்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். எனவே, நாம் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’தாஜ்மஹாலை […]\nFactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன\n‘’கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய எதிர்க்கட்சியினர்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிப்ரவரி 26, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இன்று அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தமாம். கரூரில் பொறுப்பாக போராட்டத்தை அஹிம்சை முறையில் வலியுறுத்திய எதிர்க்கட்சியினர். 1965 இந்தி போராட்டத்தின்போது கரூரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை […]\nFactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…\n‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறினார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’இந்துக்கள் ஓட்டு போட்டுதான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியம்யில்லை – திமுக தலைவர் ஸ்டாலின்,’’ என்று […]\nFactCheck: தொப்புள்கொடி உறவின் செயல்; இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா\n‘’தொப்புள்கொடி உறவின் செயல்; இந்தியர்களே பத்திரம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link இந்த ட்விட்டர் பதிவை நமது வாசகர் ஒருவர் அனுப்பி, உண்மையா என்ற��� சந்தேகம் கேட்டிருந்தார். இதில், ‘முஸ்லீம் போல உடை அணிந்த ஒருவர், மற்றொரு நபரை இரும்புக் கம்பி போன்ற ஒன்றால் கடுமையாக தாக்குகிறார்; மயங்கி விழுந்த அந்த நபரை […]\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா\n‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பீடு செய்து, விமர்சித்துப் பேசியுள்ளார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link லோட்டஸ் டிவி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக்குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். […]\nFactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…\n‘’நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், ஹரி நாடாரின் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ட்விட்டரில் சவுக்கு சங்கர் என்பவர் இந்த தகவலை ஷேர் செய்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:வாசகர் ஒருவர் ட்விட்டரில் நம்மை டேக் […]\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா\n‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மட்டும் பின்பற்றப்படுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல எங்கய்யா தமிழ் எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]\nFactCheck: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு தெரிவித்தாரா\n‘’சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை பெயரில் வெளியான பிரேக்கிங் செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை – ஓ.பன்னீர்செல்வம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை தற்போது 2021ம் […]\nFactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பற்றி பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்தாரா\n‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று- பாஜக அண்ணாமலை,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோ கொண்டுள்ள நியூஸ் கார்டில், ‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று. இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை – பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர். […]\nFactCheck: போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படுமா\n‘’போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படும்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில் ஒரு நீண்ட கருத்தை பகிர்ந்துள்ளனர். அதன் சுருக்கம் என்னவெனில், ‘’போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அந்த இடத்தில் உடனே அபராதம் கட்ட முடியாது. ஈ-சலான் […]\nFactCheck: பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா பேசினாரா\n‘’பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 1 Archived Link 2 இதில், எச்ச ராஜா திமிர் பேச்சு என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு பெயரில் வெளியான வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் நுழையக் கூடா���ு. அப்படி நடந்தால், சூத்திரன் […]\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சம���்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,219) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,654) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (302) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/super-plan-amit-shahs-next-target-in-tn-assembly-election-2021-412923.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-13T15:42:11Z", "digest": "sha1:TB4M7MMOHRGYJGDW4O6WEOEHXHEONILZ", "length": 19960, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..? | Super plan, Amit shahs next target in TN Assembly Election 2021 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nமதுரவாயலில் தனியாக லிப்ட் கேட்ட இளம்பெண்.. பைக்கை சுற்றி வளைத்து 3 இளைஞர்கள்.. போன், பணம் வழிப்பறி\n\"தெற்கு தீர்ப்பு\".. செம டென்ஷனில் திமுக.. கோட்டை விடும் பாஜக.. \"ஸ்கோர்\" செய்வாரா கமல்..\nபொருளாதாரம், கலை, கலாசாரத்துக்கு தெலுங்கினத்தார் தீராத பங்களிப்பு.. வைரமுத்துவின் யுகாதி வாழ்த்து\nஅரக்கோணம் படுகொலை விவகாரத்தில் ராமதாஸ் விளக்கம்.. அவதூறுகளுக்கு பதிலடி கொடுப்போம். முக்கிய முடிவு\n184 இடங்களாமே.. \"ஓவர்டேக்\" செய்த பெண்கள்.. வளைத்து வளைத்து குத்தி.. கலக்கத்தில் அதிமுக, திமுக..\nகுட் நியூஸ்... தென் தமிழ்நாட்டிலு���்ள இந்த 8 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழை... வானிலை மையம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச சந்தையில் உயரும் கச்சா எண்ணெய்.. உள்ளூரில் ஆணி அடித்தார் போல் இருக்கும் பெட்ரோல் விலை.. ஏன்\nஉகாதி பண்டிகை : அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலர தலைவர்கள் வாழ்த்து\nகொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை\nசென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு\nகொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்... ஒருவர் கூட இறக்கக்கூடாது என போராடுகிறோம் - முதல்வர்\nகொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு\nதமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்\nதமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை\nகொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமி\nதிருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு.. பிரார்த்தனை என்னவாக இருக்கும்\nFinance ரீடைல் பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்வு.. தொழிற்துறை உற்பத்தி சரிவு..\nSports அது என்ன நீல கலரில்.. ரசிகர்களை குழப்பிய பால்.. நேற்று மேட்சில் நடந்த அந்த சம்பவம்.. இதான் பின்னணி\nLifestyle உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா\nMovies பேக் டூ ஃபார்ம்மான ரஜினி.. அண்ணாத்த ஸ்பாட்டில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ\nAutomobiles நிச்சயம் இந்த பைக் டெலிவரி மேன்களுக்கு உதவும்... ஷோரூமில் முதல் முறையாக காட்சி தந்த பஜாஜின் விலை குறைவான பைக்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbjp puducherry dmk tamil nadu assembly election 2021 பாஜக அமித்ஷா புதுச்சேரி திமுக அதிமுக தமிழக சட்டசபை தேர்தல் 2021 politics\n\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nசென்னை: புதுச்சேரி அரசியல் மிகப்பெ���ிய பாடத்தை புகட்டி கொண்டிருக்கிறது.. அந்த அரசியல் அப்படியே ஷிப்ட் ஆகி தமிழ்நாட்டுக்குள்ளும் வர போகிறது.. அப்படி ஒரு சாதுர்ய நகர்வை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபுதுச்சேரியில் நாளுக்கு நாள் புது புது திருப்பங்கள் ஏற்பட்ட வருகின்றன.. திடீர் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.. 5 வருடம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இன்னொரு கட்சிக்கு தாவுவதையும் கண்கூடாக பாரக்க முடிகிறது..\nதேர்தலில் போட்டியிடாமலேயே பதவியை கொக்கி போட்டு இழுக்கும் புதுமையையும் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் பாஜக..\nஇப்படி ஒரு அதிரடியை கையில் எடுக்க காரணமே அமித்ஷாதானாம்.. இதே போலதான் தமிழ்நாட்டிலும் அமித்ஷாவின் வியூகம் ஆரம்பமாகும் என்ற தகவல் கசிந்து வருகிறது. கட்சி தாவல், திடீர் ஆதரவு, திடீர் விலகல் இதெல்லாம் வழக்கமாக தேர்தல் சமயத்தில் நடக்கக்கூடியதுதான்.. இந்தமுறையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது..\nஎப்போதுமே திமுகதான் பாஜகவுக்கு முதல் குறி.. இது சம்பந்தமாக 2 வருடமாகவே பல பிளான்கள் போடப்பட்டு வருகின்றன.. அதில் ஒருசில பிளான்கள் கைகொடுத்தன.. அந்த கட்சியை டேமேஜ் செய்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பது அதன் ஆழமான கணிப்பு.. தேசிய அரசியலிலும் ஸ்டாலின் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.. இதற்காகவே திமுகவை தோற்கடிக்க வேறு பல யோசனைகளிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது.\nஅதில் ஒன்றுதான், திமுகவின் வாக்கு வங்கிளை பிரிப்பது.. பாஜகவால் நோட்டாவை தாண்ட முடியாத நிலையில், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் முயற்சிகளைதான் தற்போது கையில் எடுத்துள்ளது.. ஆனால், தனித்து போட்டி என்பது இப்போதைக்கு பாஜகவால் சாத்தியம் இல்லை என்றாலும், ஒருசில தன்சார்பு கட்சிகளை கூட்டணி அமைத்து போட்டியிட வைக்கும் முயற்சியில் இறங்கலாம் என தெரிகிறது..\nதனித்து போட்டி என்று தினகரன் சொல்லி கொண்டிருக்கிறார்.. இந்த பக்கம் கமல் சொல்லி கொண்டிருக்கிறார்.. அந்த பக்கம் பிரேமலதா சொல்லி கொண்டிருக்கிறார்.. ஆல்ரெடி சீமான் தனித்தே களமிறங்கிவிட்டார். எனவே, இதுபோன்றவர்களில் யாரையாவது மையப்படுத்தி அல்லது இவர்களில் ஒருசிலரை இணைத்து கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பதுதான் அமித்ஷாவின் திட்டமாம்.\nஇதில் யார் யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள் அதற்கான அசைன்மென்ட் என்ன என்பது தெரியவில்லை.. ஒருவேளை இது உண்மை என்றால், அதிமுக தனித்துதான் போட்டியிடும்.. திமுகவை சமாளிக்க அதிமுகவால் தனித்து முடியும என்பது மிகப்பெரிய கேள்விதான்.. பாஜக போடும் இந்த கூட்டணி கணிப்பில் பாமகவும் இணையலாம்.. அந்த கட்சியும் இழுபறியில் இன்னும் உள்ளதாலும், பாஜகவுடன் இணக்கமான போக்கு பாமகவுக்கு இருக்கிறது என்பதாலும், நிறைய சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதெல்லாம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. ஆனால், தேர்தலுக்கு தேர்தலுக்கு 2 மாசம் இருக்கும்போது, மாநில முதல்வரையே வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் முடிகிறது என்றால், தமிழகத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கும் மக்கள்தான், நல்ல முடிவை யோசித்து எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திருமாவளவன் சொன்னதைதான் இங்கு சொல்ல வேண்டி உள்ளது.. \"புதுச்சேரியில் நடந்தது ஒரு ரிகர்சல்தான்... தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கிறதோ\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/history", "date_download": "2021-04-13T16:40:18Z", "digest": "sha1:HHHODYJCH7FUOL5QDTS2I366GQGFIA2R", "length": 7821, "nlines": 104, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nவரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இல்லாத வேளாங்கண்ணித் திருவிழா\nஉலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா காரணமாக....\nதொழிற்சங்கத்தின் வரலாறாக வாழ்ந்தவர் கே.வி: முத்தரசன் புகழாரம்\nஅன்னாரை பிரிந்து வாடும் சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவருக்கும்...\n‘வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்’ .... கேரள சட்டமன்றத்தில் ஸ்வராஜ் பேச்சு\n1935இல் யூதர்களுக்காக தடுப்பு காவல் மையங்களை உருவாக்கிய ஹிட்லர் லட்சக்கணக்கானோரை கொன்றான். ....\n‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூல் வெளியீடு: ஸ்டாலின் பங்கேற்பு\nபேராசிரியர் நெடுஞ்செழியன் திராவிடஇயக்கத்துக்குத் தேவையான வரலாறு, அரசியல்,தத்துவ நூல்களை எழுதித் தரும் பேராசிரியர்களில் ஒருவராக அவர் வளர்ந்து வந்துள்ளார்...\nநாகையில் வரலாறு கூறும் கொடிமேடைகள் இடிப்பு\nஆதித் திரட்டலின் வரலாற்றில், முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு நெம்புகோலாகச் செயல்புரியும் எல்லாப் புரட்சிகளுமே சகாப்தகரமானவை.\nமோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வரலாறு காணாத சரிவு\nபுள்ளிவிபர மாய்மாலத்தை காட்டி ஏமாற்றும் டீ சங்கம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nகொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாததால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்.... அபராதம் செலுத்தும் நிலையில் கொள்முதல் பணியாளர்கள்......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2695740&dtnew=1/24/2021", "date_download": "2021-04-13T16:00:10Z", "digest": "sha1:62VGRMBQV4TGYLRNWBHSI7DIAPDUZEDS", "length": 19144, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டத்தில், முக கவசம் அணியாமல் பங்கேற்ற ஒன்றிய குழு கவுன்சிலர்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகூட்டத்தில், முக கவசம் அணியாமல் பங்கேற்ற ஒன்றிய குழு கவுன்சிலர்கள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு சோனியாவுக்கு அவகாசம் ஏப்ரல் 13,2021\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம் ஏப்ரல் 13,2021\nஇது உங்கள் இடம் : மக்களுக்கு செய்த துரோகம்\n\"ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... \" ஏப்ரல் 13,2021\nதேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா ஏப்ரல் 13,2021\nபல்லடம்:ஒன்றிய குழு கூட்டத்தில், முக கவசம் அணியாமல், கவுன்சிலர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம் ஒன்றியக்குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் கந்தசாமி, குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்ட விவாதம்:மகாலிங்கம் (காங்.,) : வேளாண் துறை சார்ந்த மானியங்கள், திட்டங்கள் குறித்து கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை.கந்தசாமி (பி.டி.ஓ.,) : வேளாண் துறைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.சின்னக்கண்ணு (உதவி தொடக்கக் கல்வி அலுவலர்) : ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேதமடைந்த சத்துணவு கூடங்கள், வகுப்பறைகளை இடிக்க வேண்டும்.பி.டி.ஓ.,: இது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பொறியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரவி (ம.தி.மு.க.,) : வீட்டுமனை வரன்முறைபடுத்துவதில் குளறுபடி உள்ளது. பல்லடத்தில் மட்டும் புதிய விதி முறை கடைபிடிக்கப்படுகிறதாகுருவம்மாள் (பி.டி.ஓ.,): டி.டி.சி.பி., அலுவலக விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தரப்படுகிறது. வீட்டுமனைகள் விதிமுறைகளின்படி இருந்தால் அங்கீகாரம் வழங்கப்படும்.சுடர்விழி (வட்டார மருத்துவ அலுவலர்): கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nமாதம் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இருந்தும், அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கூட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதால் இது பாதுகாப்பானது அல்ல.இவ்வாறு, மருத்துவ அலுவலர் சுட்டிக்காட்டியும், ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட உறுப்பினர்கள் சிலர், கடைசிவரை முகக்கவசம் அணியவில்லை.பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றியக்குழு நிர்வாகிகள், அதிகாரி சுட்டிக்காட்டிய பின்னும் முக கவசம் அணியாமல், அலட்சியத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இது கூட்டத்தில் பங்கேற்ற பலரையும் அதிருப்தி அடைய செய்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ப��ிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/gabriella-in-moonu-movie/146515/", "date_download": "2021-04-13T17:01:25Z", "digest": "sha1:J4WQRUFBUCIXU3WQUW2PSYHDIY35JZ4G", "length": 5956, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Gabriella in Moonu Movie | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News எலும்பும் தோலுமாக இருக்கும் கேப்ரெல்லா – திடீரென வைரலாகும் ஷாக் புகைப்படம்.\nஎலும்பும் தோலுமாக இருக்கும் கேப்ரெல்லா – திடீரென வைரலாகும் ஷாக் புகைப்படம்.\nஎலும்பும் தோலுமாக இருக்கும் கேப்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nGabriella in Moonu Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேப்ரெல்லா. குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.\nஇவர் 8 வருடத்திற்கு முன்பு தனுஷ் உடன் இணைந்து மூனு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் போது எலும்பும் தோலுமாக இருந்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிக் பாஸ் சீசன் 4\nPrevious articleலூஸ் ஹேரில் ரசிகர்களை லூசாக்கும் லாஸ்லியா – தீயாக பரவும் வீடியோ.\nNext articleஅஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம கொண்டாட்ட தகவல்.\nசன் டிவி சுந்தரி சீரியல் நடிகையின் நிஜ கணவர் யார் தெரியுமா\nமுதல் முறையாக அட்டை படத்துக்கு அர்ச்சனா கொடுத்த போஸ் – இத நீங்களே பாருங்க.\nசீரியல் நடிகருடன் படுக்கையறையில் சனம் ஷெட்டி – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தீபா அக்கா செய்த பாயாசம் – வீடியோ.\nதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் – Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடி��ாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/blog-post_44.html", "date_download": "2021-04-13T16:46:01Z", "digest": "sha1:DT7GLS3ETZVCZOWND2JTC66IQ6XNYFDF", "length": 18980, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "ஆயுதப்போராட்டம் சரி.வி.விக்கினேஸ்வரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆயுதப்போராட்டம் சரி.வி.விக்கினேஸ்வரன்\nடாம்போ January 08, 2021 இலங்கை\nஎமது ஆயுதப்போராட்டம் சரியானதென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான\nஅரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது. தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.\nயாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மன்னிப்பு அளித்து கடந்த வருடம் மார்ச் 26ந் திகதி அன்று விடுதலை செய்துள்ளார். அதுவும் எந்தவித யுத்தமும் இடம் பெறாத இடத்தில் அவர் இந்தப் படுகொலையைச் செய்திருந்தார்.\nகுறிப்பாக சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு துறைகளில் வேலை செய்பவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக நடைமுறைப் படுத்துவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் இங்கு தமிழர்களைப் படுகொலை செய்பவர்களுக்கே பதவி உயர்வுகளும், பதக்கங்களும், மன்னிப்புக்களும் வழங்கி ஊக்கிவிக்கப்படுகின்றனர்.\nஇத்தகைய காரணங்களினால்த் தான் கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கத்தின் எல்லா உறுப்பினர்களும் கூறிவருகின்றனர். ஆனால், நடைமுறையில் எமக்கென வேறு சட்டம் நீதிக்கு முரணான வகையில் பின்பற்றப்படுகின்றது. இதுதான் யதார்த்தம். உங்களைப் பொறுத்தவரையில் நாம் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆகவே, எமக்கான நீதியை நாம் தான் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பெற்றுக் கொள்ளவேண்டும்.\nஎமது இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானது என்பதை இன்று சர்வதேச ரீதியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளே நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.\nநாம் இலங்கையர்களாக முன்னோக்கி செல்லப் போகின்றோமா அல்லது தொடர்ந்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனங்களாகப் பிரிந்து பின்னோக்கிச் செல்லப் போகின்றோமா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும் இந்த நாட்டில் உரிய அதிகாரப் பகிர்வைப் பெற்று சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று துணிச்சலுடன் குரல் கொடுக்கும் சிங்கள சகோதர சகோதரிமார், சிங்கள புத்திஜீவிகள், பௌத்த மதகுருமார் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எனது நன்றிகளை நான் இங்கு கூறி வைக்;கின்றேன்.\nதமிழ் அரசியல் கைதிகள் மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு -\n1.\tஏற்கனவே நாட்டின் அரசாங்கத்தை மாற்றப் போர் புரிந்த ஜே.வீ.பீ யினர் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கியாகிவிட்டது. எமது இளைஞர்கள் தமது உரிமைகளுக்காகவே போரிட்டவர்கள். அரசாங்கத்தை மாற்ற அல்ல. ஆகவே அவர்களை விடுவிக்க வேண்டும்.\n2.\tபோரில் தலைமைத்துவம் வகித்த, ஆணைகள் இட்ட தமிழ் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் அரசாங்கத்தால் மிக்க நெருக்கத்துடன் அணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் சாதாரண இயக்க அங்கத்தவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டு பல காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.\n3.\tகொரோனா தொற்றினால் அவஸ்தைப்படும் தமிழ் சிறைக் கைதிகளைத் தொடர்ந்து தென்னாட்டுச் சிறைகளில் வைத்திருப்பது அவர்களுக்கு பல பிரச்சனைகளைத் தந்து வருகின்றது. அவர்களை விசேடமாக வட கிழக்கு மாகாணங்களில் வைத்துத் தனிமைப்படுத்தினால் தாங்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவாவது அவர்கள் உணர்வார்கள். பல தடவைகள் தமிழ்ச் சிறைக் கைதிகளை எங்கள் தென்னகச்சிறைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும்.\n4.\tபோர் முடிவிற்கு வர முன்னர் கைது செய்யப்பட்டு சிறைப்பட்டவர்களை போர் முடிந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆன படியால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் என்ன பிழை இருக்கின்றது\n5.\tஇந்தத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் பொதுவான எமது சட்டக் கொள்கைகளுக்கு முரணான சட்டம். குற்றஏற்பு வாக்குமூலத்தின் அடிப்படையில் சான்றுகள், சாட்சிகள் ஏதுமின்றியே தண்டனை வழங்கப்பட்டவர்கள் அவர்கள். உச்ச நீதிமன்றத்தில் நான் அளித்த நாகமணி வழக்கின் சாராம்சத்தை விளங்கிக் கொண்டு குற்ற ஏற்பு வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக சொல்லப்பட்ட குற்றம் உண்மையில் நடந்தது என்பதை ருசுப்படுத்த சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தால் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பன. குற்றம் உண்மையில் புரியபட்டதா என்று அறியாமல் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்குவது எவ்வாறு நியாயமாகும் என்பதை எமது ஜனாதிபதியும் அரசாங்க மேல் மட்டமும் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.\n6.\tபௌத்த நாடு என்று தம்பட்டம் அளிக்கும் இந் நாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டக் கொள்கைகளுக்கு எதிரான சட்டத்தின் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக சிறைக்கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பதை சரியா பிழையா, நீதியா அநீதியா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லாது நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அத்தனை பேரும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பர். ஆகவே தமிழ் அரசியற் கைதிகளை உடனே மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுத���ைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101437", "date_download": "2021-04-13T17:36:59Z", "digest": "sha1:ZWE2BV4WZRVIW65ZHKF4MDYXNQT5QXGB", "length": 14799, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய ‘பௌத்தப்’ பாதை | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரியளவிலான வரவேற்பு இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் கொழும்பில் கிடைத்திருக்கிறது”\n“பாகிஸ்தான்- இலங்கை தலைவர்களும், தூதுவர்களும் சந்தித்துக் கொண்டால் தமிழீழ விடுதலைப், புலிகளை அழிக்க உதவியதை இரண்டு தரப்பினரும் நினைவுபடுத்திக் கொள்வார்கள். இலங்கை – சீன தலைவர்களோ, இலங்கை – இந்தியா தலைவர்களோ சந்தித்துக் கொள்ளும்போது, எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த விடயத்தை நினைவு கூருவது கிடையாது”\nNote:-03 ஜெனிவாவில் இலங்கையைப் பிணையெடுக்கத் துணை நிற்கும் பாகிஸ்தான், தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று கூறிக் கொண்டாலும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்தியா, சீனா, பாகிஸ்தான் என, ஆசியாவின் மூன்று அணுசக்தி வல்லமை கொண்ட அரசுகளுக்கும், இந்தப் பிராந்தியத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில், சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன.\nஇவ்வாறான பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைப் பயணம் பூகோள அரசியலில் சிறுபான்மை இனங்களுக்கு முக்கியமான ஒரு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரியளவிலான வரவேற்பு கொழும்பில் கிடைத்திருக்கிறது.\nஅதுவும் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்திருக்கிறது.\nபாகிஸ்தான் விமானப்படையின் ஜெட் போர் விமானம் இந்திய வான் எல்லையைக் கடந்தே கொழும்புக்குப் பயணம் செய்தது.\nஇந்தியாவின் அனுமதி கிடைத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் விமானப்படை விமானம், இந்திய எல்லைக்குள் பறப்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.\nஇம்ரான் கான் சிறிலங்கன் விமான சேவை விமானத்தையே பயன்படுத்த நேர்ந்திருக்கும்.\nஇந்தியாவின் அனுமதியுடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய இம்ரான் கானுக்கு, அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப் பிரமாண்டமானது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட, இப்படியான வரவேற்பு அளிக்கப்படவில்லை.\nஅரசாங்கத்தின் அத்தனை அமைச்சர்களும், பிரதமருடன் கூடியிருந்தனர்.\nகொரோனா தொற்று காலத்தில் இப்படியான வரவேற்பு கிடைக்கும் என்று இம்ரான் கான் எதிர்பார்த்திருக்கமாட்டார்.\nஅவருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மாத்திரமன்றி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடந்து வரும், 46 ஆவது கூட்டத்தொடருக்கும்கூட, சம்பந்தம் உள்ளது.\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பரம்பரை எதிரிகளாக இருந்த���லும், கொழும்புடனான உறவுகளில் இந்தியா அண்மை நாட்களாக ஒருவித வலியை எதிர்கொண்டிருந்தாலும், இம்ரான் கானின் பயணத்தை தடைசெய்ய முனையவில்லை.\nஇதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/\nபாகிஸ்தான் இலங்கை இந்தியா இம்ரான்கான் Pakistan Sri Lanka India Imran Khan\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\n“பாகிஸ்தான் 500 மில்லியன் டொலர்கள் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கிய பின்னர் அந்நாட்டின் வறண்ட நிதிக்கோடுகள் மீள ஆரம்பிக்கின்றன”\n2021-04-13 21:09:18 பாகிஸ்தான் கடன் உலக வங்கி\nபிலவ புது வருடப்பிறப்பு - 2021\nவாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஒரு மணி 39 நிமிடத்தில் பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 02 மணி 31 நிமிடத்திலும் பிறக்கிறது.\n2021-04-13 10:02:09 பிலவ வருடப்பிறப்பு வருடப்பிறப்பின் பயன்கள்\nஜோர்தான் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் பூகம்பம்\nஇன்னொரு அரச குடும்பம். அதற்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியின் கசப்பான பக்கம் அம்பலமாகி இருக்கிறது.உலகில் எங்கெல்லாம்அரச குடும்பங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் ஏதோவொரு பிரச்சினை. ஜோர்தானிய அரச குடும்பம் விதிவிலக்காக இருந்தது.\n2021-04-12 16:52:37 ஜோர்தான் அரச குடும்பம் இளவரசர் ஹம்சா\nவாக்குப் பதிவுக்கு பிந்தைய களம்\nதமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பாக வீசி வந்த ‘தேர்தல் அரசியல் புயல்’ ஏப்ரல் 6 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைதியான வாக்குப்பதிவுடன் நிறைவடைந்திருக்கிறது.\n2021-04-12 16:24:22 சட்டமன்ற தேர்தல் தமிழகம் வாக்குப்பதிவு\nதமிழக வாக்குப் பதிவு சொல்லும் செய்தி என்ன \n‘கொரோனா தொற்று பரவல்அதிகரிக்கிறது’ என்ற இடைவிடாத அச்சுறுத்தல் ஒருபுறம். வாக்காளர்களுக்கு ‘பணவிநியோகம்’ என்ற புகார்கள் இன்னொரு புறம்.‘ஒரு சின்னத்திற்கு வாக்களித்தால் இன்னொரு சின்னத்திற்கு பதிவாகிறது” என்ற பரபரப்புப் புகார் மற்றொரு புறம்.\n2021-04-12 16:20:01 கொரோனா தொற்று சட்டமன்றத் தேர்தல் ராகுல்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீத���யடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/COVID-19-death-toll-rises-to-109number-of-cases-to-4067-Health-Ministry", "date_download": "2021-04-13T16:00:02Z", "digest": "sha1:Q5FPAYAQU4DMOXYL5MQOU7OE3R2Y62XX", "length": 9188, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "COVID-19 death toll rises to 109, number of cases to 4,067: Health Ministry - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nதெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின்...\nதெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் ...........\nஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா...அத்திப்பள்ளி...\nசசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் .........\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/09/934/", "date_download": "2021-04-13T17:13:20Z", "digest": "sha1:RZIAHHDLG5GJS46Z3L2IARC3WFE2J6MB", "length": 20863, "nlines": 111, "source_domain": "dailysri.com", "title": "ரஷ்யாவில் எண்ணெய்க்கசிவு; 12 கி மீ தூரத்திற்கு ஆபத்து பரந்��து..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஉலகச்செய்திகள்ரஷ்யாவில் எண்ணெய்க்கசிவு; 12 கி மீ தூரத்திற்கு ஆபத்து பரந்தது..\nரஷ்யாவில் எண்ணெய்க்கசிவு; 12 கி மீ தூரத்திற்கு ஆபத்து பரந்தது..\nஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nகடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து மின்னுற்பத்தி நிலையத்தின் இயக்குநர் வியாசெஸ்லாவ் ஸ்டாரோஸ்டின் ஜூலை 31 வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.\nஉலகின் மிகப் பெரிய நிக்கல் மற்றும் பல்லேடியம் தயாரிப்பாளரான நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனத்தின் துணைநிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த மின்னுற்பத்தி நிலையம்.\nஇதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு குழு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காகவும், இந்த கசிவு குறித்து அதிகாரிகளிடம் இரண்டு நாட்கள் தாமதமாக தகவல் அளித்த அலட்சியத்திற்காகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஎரிப்பொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் தரைக்கடியில் ஏற்பட்ட விரிசலே இந்த எண்ணெய் கசிவுக்கு காரணம் என நம்பப்படுகிறது. நிலத்தடி உறைபனி மண்டலத்தில், அதாவது இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும் மண்டலத்தில் இருக்கும் இந்த பகுதியில் தற்போது வெப்பம் வாட்டி வருகிறது.\nஇவ்வளவு பெரிய விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கு மிகவும் காலதாமதமாக தெரிந்ததையடுத்து அதிபர் புதின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு தகவல் கொடுக்கும்முன், மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் இரண்டு நாட்களாக இந்த கசிவை சமாளிக்கும் பணியை மேற்கொண்டதாக அவசரநிலைக்கான அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்செவ் புதினிடம் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்த கசிவு நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை அம்பார்நயா நதி சிவப்பு நிறமாக மாறியது.\nவிபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை சென்ற எண்ணெய், அங்குள்ள அம்பர்னயா நதியை சிவப்பு நிறமாக மாற்றியது.\nஇந்த விவகாரம் தொடர்பாக காணொளி காட்சி வழியாக நடத்தப்பட்ட கூட்டத்தில், மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் மீது அதிபர் புதின் விமர்சனங்களை முன்வைத்தார்.\n“சம்பவம் நிகழ்ந்ததை அரசு முகமைகளுக்கு தெரிவிக்க ஏன் இரண்டு நாட்கள் ஆனது நாங்கள் சமூக வலைதளங்களின் மூலம்தான் அவசர நிலையை அறிய வேண்டுமா நாங்கள் சமூக வலைதளங்களின் மூலம்தான் அவசர நிலையை அறிய வேண்டுமா” என்று மின்னுற்பத்தி நிறுவனத்தின் தலைவர் செர்கெய் லிபினிடம் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.\nமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மூலமே இந்த எண்ணெய் கசிவு குறித்து தனக்கு தெரியவந்ததாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்ஸாண்டர் அஸ் புதினிடம் விளக்கமளித்தார்.\nஇந்த கசிவு சுமார் 350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மாசுபடுத்தி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் நோரில்ஸ்க் நிக்கல் நி��ுவனமோ, இந்த விபத்து குறித்து சரியான நேரத்திலும் விதத்திலும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த கசிவை சுத்தம் செய்ய மேலும் சில படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.\nஇது நவீன ரஷ்ய வரலாற்றில் இரண்டாவது பெரிய விபத்து என்று நம்பப்படுவதாக உலக வனவிலங்கு நிதியத்தின் நிபுணர் அலெக்ஸி நிஷ்னிகோவ் ஏஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\nஇந்த கசிவின் அளவு மற்றும் அந்த ஆறு அமைந்துள்ள அமைப்பையும் பார்க்கும்போது இதை சுத்தம் செய்வது கடினம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை 1989இல் அலாஸ்காவில் நடந்த எக்ஸான் வால்டிஸ் பேரழிவோடு கிரீன்பீஸ் என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பிடுகிறது.\nஆர்டிக் பகுதியில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டது இல்லை என்கிறார் ரஷ்ய சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் ஓலேக் மிட்வோல்.\nஇதை சுத்தம் செய்ய 100 பில்லியன் ரூபல் செலவாகும் எனவும் ஐந்து முதல் 10 வருடம் ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநோரில்ஸ்க் நிக்கல் நிறுவனம் எண்ணெய் கசிவு பிரச்சனையில் சிக்குவது இது முதல்முறையல்ல. 2016இல் இது போன்றதொரு சம்பவம் நடந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்று கொண்டது.\nஇந்த நிலையில், நிலப்பரப்பில் கசிந்துள்ள எண்ணெய்யை எரித்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யாவின் இயற்கை வள பாதுகாப்புத்துறை அமைச்சர், அந்த எண்ணெயை நீர்க்க செய்யலாம் என கூறியுள்ளார்.\nசுமந்திரன் பார்த்த வேலையால் கனடாவில் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட பெரும் நெருக்கடி\nஅதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஆதரவாளர்களை சங்கடப்படுத்திய மங்கள..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/video/", "date_download": "2021-04-13T16:08:15Z", "digest": "sha1:3N6J5U2OLRMHWQB3MVQVVDMROVPKS7ST", "length": 7876, "nlines": 82, "source_domain": "parimaanam.net", "title": "வீடியோ Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதன் சூரியனுக்கு மிக அண்மையில் சுற்றிவரும் கோள். நாசாவின் மெசெஞ்சர் விண்கலம் 2011 இல் இருந்து 2015 வரையான காலப்பகுதியில் புதனைச் சுற்றிவந்து எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து, புதனுக்கு மேலே பறந்தால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை உரு��ாகியுள்ளனர்.\nநிலவையும் பூமியும் சேர்த்து ஒரே தடவையில் படம் பிடிப்பது என்பது அரிதே. அதற்குக் காரணம் பொதுவாக பூமியை படம் பிடிக்கும் செய்மதிகள் நிலவை படம் பிடிப்பதில்லை. ஆனால் நீங்கள் வீடியோவில் பார்ப்பது 25 வருடங்களுக்கு முன்னர் வியாழனை நோக்கி பயணித்த கலிலியோ விண்கலம் பூமியைப் பார்த்த படம்.\nஅவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் ட்ரைலர்\nஅடுத்த மர்வேல் அவேஞ்சர்ஸ் படத்தின் ட்ரைலர்.\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nமனித உடலே ஒரு இயற்கையின் ஆச்சரியம் தானே, பல்வேறு பட்ட உடல் உறுப்புக்களை கொண்டுள்ள இந்த மனித உடலில், பத்தாயிரம் வகைக்கும் மேற்பட்ட பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள் வாழுகின்றன.\nமின்காந்தக் கதிர்வீச்சு என்றால் என்ன\nமின்காந்த அலைகள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் ரேடியோ தொடங்கி, செல்பேசி வரை மின்காந்த அலைகளைப் பயன்படுத்தியே இந்தக் கருவிகள் எல்லாம் தொழிற்படுகின்றன.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagasalai.blogspot.com/2021/01/teachers-wanted-permanent-govt-aided.html", "date_download": "2021-04-13T15:59:51Z", "digest": "sha1:YTRMPV7I5HYULBA3I6RNMV3LDFCY6MZU", "length": 10417, "nlines": 108, "source_domain": "puthagasalai.blogspot.com", "title": "Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date To Apply 27.01.2021", "raw_content": "\nஆசிரியை தேவை நிரந்தரப்பணியிடம் ( அரசு நிர்ணய ஊதியம் ) வ.எண் . விபரம் இனம் கல்வித்தகுதி வேதியியல் முதுகலை M.Sc .. 1 . Oc . ( Chemistry ) பட்டதாரி ஆசிரியை B.Ed. , தகுதியுள்ள ஆசிரியை தங்களது கல்விச்சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கவும் . கடைசி தேதி : 27.1.2021 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருமங்கலம் 625706 .\nமனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது மேகம் ஒருமுகப்பட மழையாகிறது. மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள் உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள் மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள் மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள் இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும். வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும் இதயத��தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும். வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும் அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம் அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம் கோபத்தில் நடிப்பிருக்கலாம்*_ *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..* *\"தூரத்தில்\" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..* *\"தூரத்தில்\" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..* *அன்று \"வயதைப்\"* *பார்த்து வந்தது..* *இன்று \"வசதியைப்\"* *பார்த்து தான் வருகிறது..* *அன்று \"வயதைப்\"* *பார்த்து வந்தது..* *இன்று \"வசதியைப்\"* *பார்த்து தான் வருகிறது..* *\"மரியாதை\"* *செல்லும் பாதை* *சரியானதாக இல்லாத போது..*\nநாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீத���ருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.\nகடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்” என்றான். கடவுள் உடனே, “ அப்படியா” என்றான். கடவுள் உடனே, “ அப்படியா சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/master-team-make-special-visit-for-this-reason-latest-pic.html", "date_download": "2021-04-13T16:57:41Z", "digest": "sha1:QZKGFJ4IUCTRP3YHCLLNXTKNCJFZZZNI", "length": 6820, "nlines": 130, "source_domain": "www.behindwoods.com", "title": "Master team make special visit for this reason - latest pic", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பாவக்கதைகள்' காளிதாஸ் ஜெயராமை சந்தித்த தளபதி விஜய் உருக்கமான பதிவு Vijay And Kalidas Viral Photo\n\"டேய்., என்ன மாதிரியே பண்ணாதடானு Vijay கலாய்ச்சான்\" - Sanjeev Breaks Untold Stories\nதளபதி Fans தப்பு பண்ண மாட்��ாங்க Theatre-ல மட்டுமே கரோனா வரும்னு Prove பண்ண முடியுமா Theatre-ல மட்டுமே கரோனா வரும்னு Prove பண்ண முடியுமா\nThalapathy Fans என்ன அடிக்க வராங்கன்னு பயந்து ஓடிட்டேன் - Actor Sai Dheena Interview\nமாஸ்டர் திரைபடத்துக்கு செம செக் 100% நல்லது இல்ல.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிதிகளை மீறியதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் - 100% அனுமதியை திரும்ப பெற பெற உத்தரவு\n\"Theatre-க்கு போய் கரோனாவை சீண்டி பார்க்காதீங்க..\"- Doctor Arunachalam எச்சரிக்கை பேட்டி\n\"THEATRE-கள் 100% இருக்கைக்கு அனுமதி\" - FACEBOOK -ல் அரசுக்கு DOCTOR உருக்கமான வேண்டுகோள்\nஆயாவுக்கே Propose பண்ணுவான், பையன கூட விட்டுவைக்க மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/100745", "date_download": "2021-04-13T15:48:12Z", "digest": "sha1:JVEQHMHYEAFTWGQWWKZHU4CZBT6PIXWL", "length": 12802, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர்\nநாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விடா முயற்சியின் விளைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.\nவேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்ட மிக முன்னேறிய வானியல் ஆய்வகம், வியாழக்கிழமை செவ்வாய் வளிமண்டலத்தின் வழியாக ஓடி, ஒரு பரந்த பள்ளத்தின் தரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று நாசா தெரிவித்துள்ளது.\nஇது சிவப்பு கிரகத்தின் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் தடயங்களைத் தேடுவதற்கான முதல் நிறுத்தமாகும் .\nபெர்சிவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக வியழக்கிழமை இரவு 20.55 செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.\nபெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்துள்ளது.\nசெவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபராட்டரி வழிநடத்தும் குழு தலைவர் ஸ்வாதி மோகன் உறுதி செய்தார்.\nரோவர் தரையிறங்கியது உறுதியானதும், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்கள் கைதட்டல்களிலும் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇது குறித்த தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,\nநாசாவிற்கும், கடின உழைப்பால் விடாமுயற்சியின் வரலாற்று தரையிறக்கத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். விஞ்ஞானத்தின் சக்தி மற்றும் அமெரிக்க புத்தி கூர்மை ஆகியவற்றுடன், எதுவும் சாத்தியக்கூறுக்கு அப்பாற்பட்டது என்பதை இன்று மீண்டும் நிரூபித்தது.\nசெவ்வாய் கிரகம் நாசா பெர்சிவரன்ஸ் ரோவர் NASA Perseverance rover\nமே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பாறை\nஎதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2021-04-06 11:20:29 பூமி கோள் விண்வெளி\nமுதன்முறையாக யுரேனஸிலிருந்து எக்ஸ்-கதிர்கள் வெளியேற்றத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nவிஞ்ஞானிகள் முதன்முறையாக யுரேனஸ் கிரகத்திலிருந்து எக்ஸ்-கதிர்கள் வெளியேறுவதை கண்டுபிடித்துள்ளனர்.\n2021-04-04 10:33:01 யுரேனஸ் எக்ஸ் கதிர்கள் X-rays\n533 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தொலைபேசி எண்கள், தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின\nநூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபே���ி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன.\nகாலநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் புதிய அம்சம்\nகூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.\nபேஸ்புக் 1.3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியது\nஒக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் 1.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.\n2021-03-23 13:25:06 1.3 பில்லியன் போலி கணக்குகள் பேஸ்புக்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:24:45Z", "digest": "sha1:5LRKJ7ZNI6T2OVOBGWKKRILMZ5XLV6JS", "length": 32637, "nlines": 237, "source_domain": "xavi.wordpress.com", "title": "ஜூஸ் ஜேக்கிங் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: ஜூஸ் ஜேக்கிங்\nஉங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.\nமுன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்ச்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஇதற்க��க விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nஅப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.\nஅதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.\nஇரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.\nஇன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.\nஎது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலியைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி \nஎளிமையாகச் சொல்வதென்ற���ல், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.\n1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.\n2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.\n3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.\n4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.\n5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.\n6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்குகிறார்கள் சிம்பிள் சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.\n7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.\n8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.\n9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.\n10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போம். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், ஜூஸ் ஜேக்கிங், தொழில்நுட்பம்\nபேரிடர் காலங்களில், பேரன்ப�� பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகிமு : சிம்சோன் - வியப்பூட்டும் கதை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-02-25-06-02-05/", "date_download": "2021-04-13T15:38:05Z", "digest": "sha1:S3FG2C5NXUYY4662BLBUDN6RU5TY2LDY", "length": 15875, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒருவனது குணமே , செயலே அவனது குணத்தை நிர்ணயிக்கிறது |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஒருவனது குணமே , செயலே அவனது குணத்தை நிர்ணயிக்கிறத��\nஹிந்துக்களின் தர்ம நூல்கள் ஜாதி வித்யாசம் காட்டுகிறதே வர்ண பேதங்கள் மணிதனை உயர்த்தியும், தாழ்த்தியும் கேவலப் படுத்துகின்றனவே வர்ண பேதங்கள் மணிதனை உயர்த்தியும், தாழ்த்தியும் கேவலப் படுத்துகின்றனவே புருஷ சுக்தத்தில் சூத்திரன் காலில் தோன்றியவன் என்று இழிவு படுத்துகிறதே \nஜாதி என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட சமூக மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள்தானே தவிர, ஹிந்து தர்மங்களால் பரிந்துரைக்க பட்டவை அல்ல. சனாதன தர்மத்தில், வர்ணம் என்பது வலியுறுத்தப்படுகிறது, முதன் முதலாக ரிக் வேதத்தின், புருஷ சுத்தத்திலும் இது சொல்லப்படுகிறது. மனு தர்மமும் இதைத்தான் வலியுறுத்துகிறது, புராணங்களும் இதைத்தான் சொல்கின்றன. மனுதர்மத்தை பற்றியும் அன்னிய ஆதீக்கத்தால் எற்பட்ட ஜாதி வேறுபாடுகளை பற்றியும் பிரிதொரு பதிவில் பார்ப்போம்.\nவர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது. அது நான்கு வகைப்படுகிறது.\nப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.\nசத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.\nவைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.\nசூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.\nஆக பிராம்மணன் மற்றவர்களை விட சிறந்தவன் ஆகிறான் அதனால்தான் விராட புருஷன் எனும் பரம்பொருளுக்கு அவ���் தலையாக இருக்கிறான், சத்ரியன் காப்பதற்கும், அதர்மத்தை அழிப்பதற்கும் உரிய கரங்களாக இருக்கிறான், வைசியன் சமூகத்தை தாங்கி பிடிக்கும் செல்வமாகிய துடைகளாக இருக்கிறான். சூத்திரன் இவர்களுக்கு ஆதாரமாய் இருக்கும் கால்களாக இருக்கிறான்.\nஇதை ஏன் ஒரு உடல் ரீதியான அங்கங்களாய் பாவித்தார்கள். உடலில் எந்த அங்கமும் தேவையற்றது இல்லை, ஒவ்வொன்றும் இன்றியமையாத ஒவ்வொரு பணியை செய்கின்றன என்பதை குறிப்பிடத்தான்.\nஇங்கே மிக முக்கியமாய் நாம் உணர வேண்டியது, வர்ணம் என்பது பிறப்பை மட்டுமே சார்ந்ததல்ல. ஒரு நல்ல குலத்தில் பிறப்பதால் ஒருவனுக்கு நல்லதை செய்யும் சூழ்நிலை உருவாவது இயற்கை. ஆனால் அவன் தன் செயல்களால் வர்ணங்களில் இருந்து வழுவலாம் அல்லது உயரலாம்.\nமஹாபாரதத்தில் அஸ்வத்தாமன் எனும் பிறப்பால் ப்ராமண குலத்தில் பிறந்தவ‌ன் தன் தீய செயல்களால் தாழ்ந்த வர்ணத்திற்கு செல்கிறான். விஸ்வாமித்திரரோ ச‌த்ரிய குலத்தில் பிறந்து, பிராமணனாக தன் செயல்களால் உயர்கிறார். வர்ண கலப்பில் பிறந்த பலர் மிகப் பெரும் ஞானிகளாய் இருப்பதும் பல உண்டு. வேத வியாசரும், விதுரரும் இதற்கு நல்ல சான்றுகள்.\nசூத்திரன் என்கிற தன்மையில் (ஜாதியில் அல்ல) பிறந்து தன் முயற்சியால் ஒருவன் பிராமணனாக ஆகலாம்.\nகர்ணண் சூத்திரனாக அவன் செய்யும் தேரோட்டும் செயலை வைத்து கருதப்படுகிறான். அவனை அங்க தேசத்துக்கு அரசனாக மாற்றி ஒரு நிமித்தில் அவன் வர்ணத்தை சத்ரியனாக துரியோதணன் மாற்றுவது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.\nசாந்தோக்ய உபநிடத்தில் சத்யகர்மாவின் கதை வர்ணம் என்பது குணங்களை தழுவி இருக்கிறதே தவிர, பிறப்பை அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. சத்யகர்மா ஒரு பிரம்மச்சாரியாக விரும்புகிறான். அவன் தன் தாயிடம் கேட்டாலும் அவளுக்கு அவனின் தந்தை யார் என்பது தெரியாது என்கிறாள். சத்யகர்மா கௌதமர் என்ற குருவிடம் சென்று த‌ன் தந்தை பெயர் தனக்கு தெரியாது என்பதையும் தான் ஞானத்தை அறிய விரும்புவதாகவும் சொல்கிறான். அதை கேட்ட அவர் உண்மையை மறைக்காமல் சொல்பவனும், சத்தியத்தை தேடி அலைபவனுமே பிராம்மணன், ஆக அவன் யாரின் மகன் என்பது தேவையில்லை என்று அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.\nபூமியில் எங்கு, எப்படி, பிறந்தாய் என்பவதை விட எதை விரும்பி, எப்படி செயலாற்றி, எதுவாக மா��ுகிறாய் என்பதே முக்கியம் என்பதை இவை தெளிவாக்குகின்றன.\nபுருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nஇந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாக உருவாகும்\nவிநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும்\nஅஸ்வத்தாமன், சூத்திரன், பிராம்மணன், வர்ணம், வைசிய தண்மை\nகீதையில் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:15:37Z", "digest": "sha1:6LTNET4LPGZRS7HY3QTFAMWH2AXSA6XY", "length": 5046, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "தரையில் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nவேதாரண்யம் தரையில் வளர்ந்த வேதம் நம் சுதேசியம்\n{qtube vid:=QWJGcg0Y1rk} வேதாரண்யம் தரையில் வளர்ந்த வேதம் நம் சுதேசியம் ...[Read More…]\nAugust,6,11, —\t—\tதரையில், நம் சுதேசியம், வளர்ந்த, வேதம், வேதாரண்யம்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nவேதம் இல்லாவிட்டால், இந்த தேசமே கிடையா� ...\nஊழல் இருக்கும் வரை தமிழகம் வளராது\nவேதங்கல் பசுவதையை அங்கீகரிக்கப்பதில் ...\nவேதம் கண்ட விஞ்ஞானம் Part 1\nவேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்� ...\nவேதம் சரித்திரப் புத்தகம் அல்ல\nவேதம் மொழிப்பெயர்க்க கூடிய உரைநடையல்ல\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/sunil/", "date_download": "2021-04-13T16:41:59Z", "digest": "sha1:H2YUQL32AHUZWNXKS6NV3TT7GBUG6PTP", "length": 2526, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Sunil Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகள்ளத்தொடர்பு: கணவரை வயிற்றில் 11 முறை குத்திக்கொன்ற மனைவி…\nமகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்.இவரது மனைவி பிரனாளி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் மும்பை அந்தேரில் ஒன்றாக வேலை செய்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-decision-to-cancel-the-pension-should-be-reversed-stalins-statement/", "date_download": "2021-04-13T15:32:49Z", "digest": "sha1:BGIM5BRMJCXP2AL6KBBOCKNOATWTOA42", "length": 7976, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை", "raw_content": "\nஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை\n23.10.2009-க்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி��ிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய நிதி நிலைமை’யைக் காரணம் காட்டி, முதலமைச்சரை முன்நிறுத்தும் விளம்பரங்களையோ – அவசியமில்லாமல் கமிஷனுக்காக அவசரப்படுத்தப்படும் டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் ‘தள்ளி வைக்க’ முடியாத நிதித்துறை அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள நிதித்துறை, 23.10.2009-க்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வது கடும் கண்டனத்திற்குரியது.\nஅரசு ஊழியர்களான மருத்துவர்களுக்கு அநீதியையும் – அமைச்சர்கள் கமிஷனுக்காகவே விடும் டெண்டர்களுக்கு நிதியையும் அளிப்பது வருத்தமளிக்கிறது. தற்போது கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் ‘முன்னணிக் கள வீரர்களில்’ முக்கியமாக இருக்கிறார்கள். இதுபோல்தான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள். “அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது” என்றால், “டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு” எங்கிருந்து நிதி வருகிறது\nஅரசுக்கு – குறிப்பாக, மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் என்பதை அ.தி.மு.க. அரசு உணர வேண்டும்.23.10.2009-க்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\n“23.10.2009-க்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும்;\nவாழ்நாளை அர்ப்பணித்து உழைத்த மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு நிதி இல்லை என்பது மாபாதகம்”\n– கழக தலைவர் @mkstalin அறிக்கை.\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n கொல்கத்தா பந்து வீச முடிவு..\n‘ஜகமே தந்திரம்’ படத்தின் நாயகி ஐஸ்வர்யாவிற்கு கொரொனோ தொற்று…\n ‘ஆப்பிள் 11 Pro’ வில் தவறாக இடம் பெற்ற லோகோ;அதனால் 2 லட்சத்துக்கு விற்பனை..\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n கொல்கத்தா பந்து வீச முடிவு..\n‘ஜகமே தந்திரம்’ படத்தின் நாயகி ஐஸ்வர்யாவிற்கு கொரொனோ தொற்று…\n ‘ஆப்பிள் 11 Pro’ வில் தவறாக இடம் பெற்ற லோகோ;அதனால் 2 லட்சத்துக்கு விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-13T17:02:28Z", "digest": "sha1:AGCKOJE7MJMX3Z4FI3MU76EJDBYKB5DJ", "length": 6232, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் ரயில்: ரத்தக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதி – EET TV", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த பயணிகள் ரயில்: ரத்தக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதி\nஅவுஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பு வேலியில் மோதியதால் பயணிகள் பலர் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nவடமேற்கு சிட்னியின் ரிச்மாண்ட் நகர் ரயில் நிலையத்திற்கு காலை 10 மணியளவில் வந்த பயணிகள் ரயில் ஒன்று பிரேக் பிடிக்காமல் வந்த வேகத்தில் தடுப்பு வேலி மீது மோதியுள்ளது. ரயிலில் பயணித்த பல பயணிகள் படுகாயமடைந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மூன்று ஹெலிகாப்டர் மற்றும் 20 அவசர ஊர்தி வாகன உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், விபத்தில் சிக்கிய பயணிகளில் 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி காங்கோ நாட்டில் போராட்டம் – துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி\nவடகொரியாவின் அச்சுறுத்தல் எதிரொலி: ஜப்பானில் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி காங்கோ நாட்டில் போராட்டம் – துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி\nவடகொரியாவின் அச்சுறுத்தல் எதிரொலி: ஜப்பானில் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:48:10Z", "digest": "sha1:ZYSQBXGLDKMHSQCNLVVG3DZGKCV7EPN7", "length": 21242, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலாங்கீர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலாங்கீர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பலாங்கீர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் பல விழாக்களை, மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. சிதால் சாஸ்தி, நுகாய், பைஜியுண்டியா, பூஜியாண்டியா, சிவா ராத்ரி மேளா, படகந்தா ஜாத்ரா, ஷரபனா பூர்ணிமா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்கள் ஆகும். இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சில நபர்களில், ஒடிசாவின் முன்னாள் முதல்வராக ஸ்ரீ ராஜேந்திர நாராயண் சிங் தியோ ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். இந்த மாவட்டத்தின் பிற முக்கிய நபர்களாக, டாக்டர் சீனிவாஸ் உட்கட்டா (எழுத்தாளர்), எர் சாம் பிட்ரோடா (தொலைத்தொடர்பு விஞ்ஞானி), செல்வி காயத்ரி சரஃப் (எழுத்தாளர்), சுஷ்ரீ ஆனந்தினி டார்ஜி (விளையாட்டு நபர்) போன்றவர்களைச் சொல்லலாம்.\nஇதன் தலைநகரான பாலாங்கிர் ஊரின் பெயரில் இம்மாவட்டத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் நவம்பர் 1, 1949 இல் உருவாக்கப்பட்டது. இது வடமேற்கில் காந்தமர்தன் மலையால் சூழப்பட்டுள்ளது. பல மலை ஓடைகள் இதன் வழியே கடந்து செல்கின்றன. பலங்கீர் என்ற பெயரானது, 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாலங்கிரின் 19 வது ராஜா மற்றும் சம்பல்பூர் இராச்சிய��்தின் நிறுவனர் பால்ராம் தியோ என்பவரைக் குறிக்கிறது. இவர் காலத்தில் கட்டப்பட்ட பலரம்கர் என்ற கோட்டையின் பெயரில் இருந்தும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பலங்கீர் மாவட்டத்தின் கிழக்கில், சுபர்நாபூர் மாவட்டம் உள்ளது. மேற்கே நுவாபா மாவட்டமும், தெற்கில் கலஹந்தி மாவட்டமும், வடக்கில் [[பர்கர் மாவட்டம்|பர்கர் மாவட்டமும் உள்ளன. இந்த மாவட்டம் புவியியல் 20 டிகிரி 11’40 முதல் 21 டிகிரி 05’08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82 டிகிரி 41’15 முதல் 83 டிகிரி 40’22 கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 6575 சதுர கி.மீ. ஆகும்.\nபாலங்கீர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,48,997 ஆகும். மொத்த ஆண் மக்கள் தொகை 8,30,097 ஆகவும், பெண் மக்கள் தொகை 8,18,900 ஆகவும் உள்ளன. இம்மாவட்டத்தின் மொத்த தாழ்த்தப்பட்டவர் மக்கள் தொகை 2,94,777 மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மக்கள் தொகை 3,47,164 ஆகவும் உள்ளன. பலங்கிர் மாவட்டத்தில் 3 துணைப்பிரிவுகள், 14 தஹாசில்கள், 14 தொகுதிகள், 2 நகராட்சிகள், 3 என்ஏசிக்கள், 18 காவல் நிலையங்கள் மற்றும் 285 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. பாலங்கிர் மாவட்டத்தில்.அளவிடப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை 16.6 செல்சியசு ஆகவும், அதிகபட்சம் 48.7 செல்சியசாகவும் நிலவுகின்றன. ஆண்டில் 1215.6 மி.மீ சராசரி மழை பொழிகிறது. பாலங்கீர் மாவட்டத்தின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் ஆகும். பாலங்கீர் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையும், அதன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.[2] பாலங்கீர் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 65.50 சதவீதம். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 77.08 சதவீதமும், பெண் கல்வியறிவு விகிதம் 53.77 சதவீதமும் ஆகும். பாலாங்கிர் மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பொறியியல், கலை மற்றும் சமூக அறிவியல், சட்டம், வர்த்தகம், மருத்துவ அறிவியல், பத்திரிகை போன்ற துறைகளில் கல்விக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன. ராஜேந்திர தன்னாட்சிக் கல்லூரி, பித்ய பூஷண் சமஸ்கிருத கல்லூரி, அரசு ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவம் மற்றும் மருத்துவமனை, பாலங்கீர் சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பாலங்கீர் கல்லூரி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, பட்நகரின் ஜவஹர்லால் கல்லூரி, டி.ஏ. திதிலாகர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் (எஸ்ஐஎச்எம்) போன்றவை மாவட்டத்தின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.\nபாலங்கீர் மாவட்டத்தில் காணப்படும் பிரதான மண் வகைகள் கருப்பு, சிவப்பு, கலப்பு சிவப்பு மற்றும் வண்டல் மண் ஆகும். 70 சதவீதத்திற்கும், அதிகமான மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது பயிரிடக்கூடிய பகுதி 3,45,650 ஹெக்டேர் ஆகும். இம்மாவட்டத்தின் முக்கிய பயிராக நெல் பயிரடப் படுகிறது. எநல்லானது மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில், 61 சதவீதமாகும். இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் பிற முக்கியமான பயிர்கள், பயிர் பரப்பளவில் 14 சதவீதத்தில் பருப்பு வகைகளும், அதனைத் தொடர்ந்து எண்ணெய் விதைகள் 3 சதவீதத்திலும், நார் 4 சதவீதத்திலும், காய்கறி 2 சதவீதத்திலும், மற்ற உணவுப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன.\nஇந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: அகல்பூர், பலாங்கீர், பங்கமுண்டா, பேல்படா, தேவ்காவ், கண்டாபாஞ்சி, கப்ராகோல், லோய்சிங்கா, மோரிபாகால், பாட்ணாகட், புயிந்தளா, சாயிந்தளா, டிட்டிலாகட், துசுரா ஆகியன. இந்த மாவட்டத்தி நிர்வாக வசதிக்காக, பதினான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: அகல்பூர், பலாங்கீர், பேல்படா, பங்கமுண்டா, தேவ்காவ், குட்வெள்ளா கப்ராகோல், லோயிசிங்கா, மோரிபாகால், பாட்ணாகட், புயிந்தளா, சாயிந்தளா, டிட்டிலாகட், துராய்கேளா\nஇந்த மாவட்டத்தில் பலாங்கீர் என்னும் ஊர், நகராட்சி நிலையை அடைந்துள்ளது.\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பலாங்கீர், லோயிசிங்கா, பாட்ணாகட், டிட்டிலாகட், கண்டாபாஞ்சி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் பலாங்கீர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபர்கட் மாவட்டம் சுபர்ணபூர் மாவட்டம்\nநூவாபடா மாவட்டம் பௌது மாவட்டம்\nகளாஹாண்டி மாவட்டம் கந்தமாள் மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nமொழி, பண்பாடு & வரலாறு\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு, 1097\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:27:12Z", "digest": "sha1:5DDK6BCS3CZIITKDFQ7PLHS6U77CJMBT", "length": 8027, "nlines": 215, "source_domain": "www.kalasapakkam.com", "title": "சுற்றுலா & பயணங்கள் – கலசபாக்கம் – உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nஉங்கள் குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா,\nநண்பர்களோடு செல்ல உல்லாச சுற்றுலா,\nகுடும்பத்துடன் செல்ல ஆன்மீக சுற்றுலா,\nபுதுமண தம்பதியர்களுக்கு தேனிலவு சுற்றுலா,\nசாகச விரும்பிகளுக்கு சாகச சுற்றுலா,\nஇயற்கை விரும்பிகளுக்கு வன சுற்றுலா,\nஎன அனைவரது தேவைக்கான சுற்றுலாவையும் எங்களிடம் பதிவு பெற்ற சுற்றுலா சேவை மையங்களின் மூலம் எங்களால் ஏற்பாடு செய்யமுடியும்.\nபின்வரும் படிவங்களை பூர்த்தி செய்யவும், அதுகுறித்த தகவல்களோடு எங்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் தங்களை தொடர்புகொள்வார்.\nசுற்றுலா & பயணங்கள் - படிவம்\nசுற்றுலா செல்ல விரும்பும் இடம் *\nசுற்றுலா செல்லும் தேதி *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3900-2019-06-25-19-19-06", "date_download": "2021-04-13T15:28:37Z", "digest": "sha1:3OX3QTX6E3TYZLIZNY2QDNNEPCC32OB2", "length": 27775, "nlines": 190, "source_domain": "www.ndpfront.com", "title": "ஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\nபார்ப்பனிய காப்பரேட்டை எதிர்த்து எழுதும் எழுத்தாளர்கள் இந்து பாசிச ஆட்சியின் ஆதரவுடன் கொல்லப்படுகின்ற சூழலில், இந்தப் பாசிச ஆட்சிக்கான பார்ப்பனிய சித்தாந்தத்தையே தன் எழுத்தாக கொண்ட ஜெயமோகனின் நடத்தை அரசியலாகியது.\nஜெயமோகனின் புளிச்சுப் போன பூனூல் இலக்கியத்துக்காக, பொங்கிய வெள்ளாளிய – பார்ப்பனிய இலக்கியவாதிகளும் ஓரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். மா புளிச்சுப் போனதோ இல்லையோ, புளித்துப் போன பூனூலின் புளிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களையிட்டு அக்கறைப்படாத யாருக்கும் புளிப்பதில்லை. என்ன இருந்தாலும் இலக்கியவாதி இலக்கியவாதி தான். இலக்கியவாதி மீது வன்முறையா, அதைக் கொண்டாடுவதா என்று பொங்கிய இலக்கியவாதிகளின் சமூகப் பார்வை என்பது, ஓடுக்கும் தரப்பு சார்ந்தது.\nஇலக்கியவாதிகளின் எழுத்து கொண்டிருக்கும் இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்த கண்ணோட்டத்தைக் கொண்டு அதை அணுகக் கூடாது, மாறாக இலக்கியம் என்பது அதைக் கடந்தது, அதற்காக அவர்களை போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதே ஜெயமோகனுக்காக பொங்கிய இலக்கியவாதிகளின் கண்;ணோட்டம். இந்தக் கண்ணோட்டம் ஓடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கும் சிந்தனைமுறையாகும். ஜெயமோகனை தாக்கியதை கொண்டாடியவர்கள், இலக்கியமென்பது இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்தது என்ற கருதுகின்ற ஓடுக்கப்பட்ட தரப்புகளே. காலகாலமாக ஓடுக்கும் பார்ப்பனிய காப்பரேட் மயத்தை ஆதரித்து நிற்கின்ற, ஓருவனுக்கு எதிரான அரசியல் எதிர்வினை.\nஅதாவது பார்ப்பனிய காப்பரேட்டை தோசையாக்கி விற்றுக்கொண்டு, பிழைப்பு நடத்திய ஜெயமோகன் என்ற மானிட விரோதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில்; கருத்துகள் என்பது, முரண்பட்ட சமூகத்தின் பொது எதிர்வினையாகும். இதை வெறும் வன்முறை குறித்த ஒற்றைப் பார்வையில் அணுக முடியாது. வன்முறை என்பது ஓடுக்கும் மற்றும் ஓடுக்கப்பட்ட, இருவேறு அளவுகோல்களில் தான் சமூகத்தில் இயங்குகின்றது. இந்த அமைப்பு முறை, வன்முறை கொண்ட அதிகார அமைப்புமுறை. அரச வன்முறையின்றி சமூகம் இயங்கவில்லை.\nஆஸ்பத்திரியில் படுத்தபடி, வன்முறை குறித்த குற்றச்சாட்டு என்பது, அதிகார வடிவம் மட்டுமின்றி, அதிகாரத்தின் மொழியும் கூடத்தான். புளித்துப் போன மா விவகாரம், சந்தையின் சட்ட நடைமுறைகளுக்;குட்பட்டது. பொருளை வாங்கி இன்னுமொருவனுக்கு விற்றவர், அதை வாங்கியவர் என்ற இது முத்தரப்பு விவகாரம். மனித அறம் மற்றும் முதலாளித்துவ சட்ட வரம்புகள் இதற்குள் இருக்க, அதை முதலில் மீறியது ஜெயமோகன் தான். ஒரு பொருள் தரமற்றது என்றால், பார்ப்பனிய காப்பரேட்; சட்ட அமைப்பில் நம்பிக்கை உள்ள ஜெயமோகன், சட்ட அமைப்பையே நாடியிருக்கவேண்டும்.\nஆனால் அதை மீறியது ஜெயமோகன் தான். வாங்கல் விற்றலில் வன்முறை என்பது, சும்மா சுயமாக நடந்திருக்க வாய்ப்;பேயில்லை. உணவுப் பொருள் தரமற்றது என்றால் அதை திருப்பி எடுத்தல், அதை விநியோகித்தவருக்கு மீளக் கொடுத்தல் என்ற செயற்பாட்டில் உள்ள விடையங்கள் அனைத்தும் சட்டரீதியான நடைமுறைக்கு உட்பட்டது. இதை மீறியது கடை உரிமையாளர் என்றால், அதை சட்டரீதியாக மட்டும் அணுக முடியும். ���தைத்தான் ஜெயமோகன் செய்திருக்க முடியும். ஆஸ்பத்திரியில் போய் படுத்து கைது செய்ய வைக்கும் அளவுக்கு சிந்திக்கும் அதிகாரமும், வசதியும் படைத்த இந்த சமூக அமைப்பின் பிரதிநிதியான ஜெயமோகன், தங்கள் அதிகாரமிக்க பார்ப்பனிய காப்பரேட் பிரதிநிதிகளை மதித்து பணிந்து போக வேண்டும் என்ற புளிப்பு தான், வன்முறையாக மாறியது.\nஇங்கு பார்ப்பனிய காப்பரேட்டின் பிரதிநிதிகள் அதிகாரத்தின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்தி நிற்பது தான், இந்த வன்முறையின் பின்னாலான உண்மை. இந்துத்துவம் குறித்த அச்சமின்றி சமூகம் இயங்கவும், உயிர் வாழவும் கூடாது. இதைத்தான் ஆஸ்பத்திரி வரை சென்று, அதிகாரங்கள் கொண்டு அரங்கேற்றுகின்றனர்.\nபூனூலை காட்டி தங்களை வேறுபடுத்திக் கொண்டு, அதிகாரத்தின் உச்சத்தில் நடமாடுகின்ற நபர்களாக, தங்களை முன்னிறுத்திக் கொண்டு வலம் வருகின்ற வன்முறை சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிரான, வன்முறை கொண்டாடப்படுவது என்பது மனித அறம் சார்ந்த பொது வெளிப்பாடு.\nஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான வன்முறைக்கு எதிரான வெளிப்பாடு. இதை ஏற்படுத்தியது பார்ப்பனிய காப்பரேட் பிரதிநிதியான ஜெயமோகனின், ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் இலக்கியம் தான்.\nகாலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஓடுக்கும் தரப்புக்கு எதிரான வன்முறையை கொண்டாடுமளவுக்கு, ஓடுக்கப்பட்ட சமூகம் மீதான ஓடுக்குமுறையை ஜெயமோகன் ஆதரித்து கொண்டாடியதன் விளைவே ஒழிய, கொண்டாடியவர்களின் மன வக்கிரமல்ல. ஒடுக்குவோருக்கு எதிரான எதிர்ப்பு வடிவங்களாக இது பிரதிபலித்தது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2699) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2670) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2682) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3108) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3312) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3149) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3271) (விருந்தின���்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2930) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3229) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3059) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3304) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3348) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3294) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3565) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3453) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடு��்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3401) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3338) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/darling-gvpkku-agavai-dhina-vaazththu-madal/", "date_download": "2021-04-13T16:55:16Z", "digest": "sha1:QCGB3A2CJC6CACF4KA326K2KEJUFA5L4", "length": 16271, "nlines": 290, "source_domain": "www.penbugs.com", "title": "டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல் | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nடார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்\nடார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்\n1993 – ல நடந்ததா சொல்றாங்க சார்\nஅவன் அப்போ ஐட்டங்காரன் கூட\nகிடையாதாம் அப்படியே அவங்க மாமா\nரஹ்மான் மியூசிக்ல ஒரு ஆறு ஏழு பாட்டு\nஅதுவும் குட்டி பசங்க வாய்ஸ்க்கு\nபாடிட்டு இருந்தானாம் குட்டி பயனா,\nஅன்னக்கி வெறும் குட்டி பசங்க வாய்ஸ்க்கு\nபாட்டு பாடிட்டு இருந்தவன் 2006 ல (வெயில்)\nஇருந்து பண்ண சம்பவங்கள்னால வேற\nலெவல் ஆயிட்டான்னு சொல்லுறாங்க சார்,\nஇன்னைக்கும் ஏரியால மியூசிக் டைரக்டர்ஸ்\nலிஸ்ட்ல அவன் டௌலத் தான் சார்,\nசைலண்ட் சம்பவம் தான் பண்ணது\nஎல்லாம் மோஸ்ட்லி ஸ்லோ பிக்அப் சாங்ஸ்\nரஹ்மானின் வளர்ப்பு இல்லையா பின்ன\nஅதே ரத்தம் அப்படித்தானே இருக்கும்,\nபர்டிக்குலரா இவரோட ஆல் டைம் பெஸ்ட் –\nன்னு ஒரே ஒரு படத்தோட பின்னணி இசை\nமற்றும் ஒரே ஒரு கம்ப்ளீட் ஆல்பம் மற்றும்\nஒரே ஒரு பெஸ்ட் பாடல் பத்தி பாப்போம்\nஇது எனக்கு பிடித்த அவரோட ஆல் டைம்\nபின்னணி இசை – ன்னு\nதெய்வ திருமகள் மயக்கம் என்ன,\nபொல்லாதவன் – ன்னு எல்லோரும்\nஆல் டைம் பெஸ்ட் வித் கன்சிஸ்டெண்சினா\nஅது ” இது என்ன மாயம் தான் “,\nநம்ம A.L.விஜய் எடுத்த படம் தான்,\nஇதுல ஜி.வி.பி தன்னோட ஆன்மால\nஇருந்து ஒரு இசை எடுத்து கொடுத்த\nமாதிரி அவளோ உணர்வோட படம் முழுக்க\nபின்னே வரும் காட்சிகளில் இருந்து\nஇருக்கவன் யாரும் இந்த படத்தோட\nபிஜிஎம் – ஸ ஹெட்செட்ல உட்கார்ந்து\nகேட்க வேணாம் என கேட்டுக்கொள்கிறேன்,\nகொண்டு போக சான்ஸ் இருக்கு\nஅந்த அளவு காதலின் வலி,பிரிவ இசை\nமொழில அந்த தீம் அமைஞ்சுருக்கும்,\nபாட்டுல மதுரை வாசம் வீசணும்\nஅந்த ஊர் மக்கள் பேசுற ஸ்லாங்குக்கும்\nஅவங்களோட வாழ்வியல் பேசுற மாதிரி\nஅப்படியே காரம் குறையாம மதுரை\nஸ்பெஷல் சால்னாவ ஊத்தி பரோட்டாவ\nசாப்புட்ற லோக்கல் ஃபீல்லும் சேர்த்து\nஅப்படியே மொத்த ஆல்பமும் ஜி.வி.பி\nசோடி போட்டு அதகளம் பண்ணது\nஒத்த சொல்லால – பாட்டெல்லாம்\nஎங்க ஊர்க்காரங்க அந்த பென்டிரைவ்\nஎங்கள விட்டா போதும்ன்னு சொல்லுற\nகடைசியா அந்த ஒரே ஒரு பர்டிகுலர் சாங்,\nஇது என்ன பா கேள்வி – ன்றிங்களா,\n” பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே “\nஇந்த பாட்டுக்கு முதல் கிரெடிட்ஸ்\nஉயிர் வடிவம் கொடுத்ததுனா அது\nகண்டிப்பா முத்துக்குமாரோட வரிகள் தான்,\nஇந்த உலகில் பயணம் முடிவதில்லையே\n(இங்கிலிஷ் லிரிக்ஸ்),ஜி.வி.பி (ஹம்மிங்) –\nன்னு ஒவ்வொருத்தரும் தங்களோட பணிய\nகாட்சிகள்ல கூட இயக்குநர் விஜய்\nபூக்கள் பூக்கும் தருணம் பாட்டு பத்தி\nஇருபது பக்கம் என்னால எழுத முடியும்,\nஉருவ பாவனையில் கவிதை போன்ற\nகொடுத்த இசை, இப்படி பல\nமுடியும் இந்த ஒரு பாடலை பற்றி,\nஒரு லிஸ்ட்டே போடலாம் இங்க,\nஇன்றும் சர்வம் தாள மாயம்,\nசிவப்பு மஞ்சள் பச்சை – லாம்\nகிளோஸ் டூ ஹார்ட் – ன்னு சொல்லலாம்,\nஇசை தான் உங்களை உயர்த்தும்\nஇசை தான் உங்கள எங்ககூட\nரொம்ப தூரம் பயணிக்க வைக்கும்,\nஅப்படியே உங்க சைந்தவி குரல\nகொஞ்சம் அதிகமா யூஸ் பண்ணுங்க,\nயுவன் குரலில் ஈரம் இருக்குன்னு\nரஹ்மான் சொன்ன மாதிரி உங்க குரல்ல\nஜீவன் இருக்கு, அந்த ஜீவன் தான் எங்கள\nஉங்க குரல் கூட கட்டி போட்டு வச்சுருக்கு\nஎன்ன அழ வைக்காதிங்க ஜி.வி.பி – ன்னு\nசொல்லுற அளவு நிறைய இரவுகள் உங்க\nகுரல் எனக்கு ஆறுதலா இருந்துருக்கு,\n(சரியான கதை தேர்வு) – ன்னு\nஉங்க பயணத்துல ஒரு அங்கமா\nகடைசி வர வச்சுக்கோங்க ஜி.வி.பி,\nகங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..\nகொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்\nதனுஷின் கர்ணன் பட டீசர் வெளியானது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/bright-chance-for-bjp-in-election-says-gowthami", "date_download": "2021-04-13T17:55:06Z", "digest": "sha1:A5NTNGC6NIGQAIPBEXIGHXMTKNVSU7LS", "length": 8959, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்!' - கௌதமி நம்பிக்கை | Bright chance for BJP in election Says Gowthami - Vikatan", "raw_content": "\nகோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்' - கௌதமி நம்பிக்கை\n`சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்’ என்று கௌதமி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nசட்டசபைத் தேர்தல் அறிவிப்பு அரசியல் களத்தைச் சூடுபிடிக்க வைத்திருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் முனைப்பு காட்டிவருகின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.\n``அ.தி.மு.க-வினர் பா.ஜ.க அரசையே கலாய்க்கிறார்கள்'' - சொல்கிறார் தங்கம் தென்னரசு\nஇந்தநிலையில், பா.ஜ.க-வினர் கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சிவானந்தா மில்ஸ் வரை 400-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். பா.ஜ.க கொடி, தாமரை சின்னம் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.\nஇந்தப் பேரணியை பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான கெளதமி தொடங்கிவைத்தார். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை.\nபேரணியில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், ``வரக்கூடிய நாள்கள் ஒவ்வொன்றும் நமக்கு முக்கியம். தாமரை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காக உழைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதை லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்“ என்றார்.\nஇதையடுத்துப் பேசிய கௌதமி, ``ஒளியமான எதிர்காலத்துக்காக இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். எந்த வேட்பாளர், எந்தத் தொகுதியில் நின்றாலும் நம் கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி,\n``தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருப்பது பொன்னான எதிர்காலத்துக்கு முதற்படி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிய நேரம் எடுத்தாலும், விர���வில் முடிவு எடுக்கப்படும்“ என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-13T16:16:10Z", "digest": "sha1:G62LYR2QNBPNSABIILC2EV5JZX3HUFJE", "length": 5497, "nlines": 55, "source_domain": "eelamalar.com", "title": "ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது\nஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது -வீ.ஆனந்தசங்கரி\nமாவை சேனாதிராஜா பேய் வீட்டில் வாழ்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்: தமிழரசு கட்சி முறையற்று செயற்படுகின்றது. வீடு தனியே வீடு மட்டும் அல்ல. அது பேய் வீடு. அந்த பேய் வீட்டில்தான் மாவை சேனாதிராஜா வாழ்கிறார். இன்றைய அரசியலில் சுமந்திரன், சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் மோசமாக நடந்து கொள்கின்றார். அத்துடன் ரணிலும் மிக மோசமாக செயற்படுகிறார். இன்று ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக நான் தெரிவித்தால் பலர் அதனை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்தில் மக்களின் ஜனநாயக உரிமையினை பறித்தெடுத்து விட்டு தான் ஆட்சி நடத்தியது. இதே வேலையை தான் சந்திரிக்காவும் செய்துள்ளார். தமிழ் மக்களை அவர்கள் எப்பொழுதும் கறிவேப்பிலை மாதிரி பாவிக்கின்றார்கள். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.\n« பிரபாகரனியம் – பகுதி 7\nசுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும் சுமந்திரனுமே துரோகிகள்\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:08:49Z", "digest": "sha1:Z5F64CSUAUAYRZFACWMZYRY5TF2MZUBC", "length": 7214, "nlines": 65, "source_domain": "eelamalar.com", "title": "���ிள்ளைகளை சிறை வைக்கினம் தம்பி! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறு கதைகள் » பிள்ளைகளை சிறை வைக்கினம் தம்பி\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிள்ளைகளை சிறை வைக்கினம் தம்பி\nமுழுத்திருடர்களையும் விட்டுப் போட்டு பச்சைப் பிள்ளையள சிறை வைக்கினம்: யாழ்ப்பாணத் தம்பி\nபெரிய பெரிய ஊழல்களை செய்தவையளையும் பெரிய பெரிய கொலைகளை செய்தவையளும் நல்லா கொழுத்துப் போய் திரியிறினம்.. ஆனால் அப்பாவியள சிறையில அடைச்சு நீதியை நிலை நாட்டுறதில மகிந்த அரசுக்கு மைத்திரி அரசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லைப் போல கிடக்குது….\nசிகிரியா சுவரில அந்தப் பிள்ளை தெரியாமல் தன்ட பெயரக் கிறுக்கிப்போட்டுது.. அதுக்கு அந்தப் பிள்ளைக்கு இரண்டு வருச சிறை தண்டனையாம்… என்ன அநியாயம் இது\nஅதுகள் சித்தாண்டியில சரியான கஷ்டப்பட்ட குடும்பம். வீட்டில எல்லாம் பொம்பிளைப் பிள்ளையள். ஒரு பொடியன் சகோதரன். அவரும் கூலி வேலை… இந்தப் பிள்ளையின்ட சம்பளத்தில அன்றாட நாட்கள நகர்திற குடும்பம்….\nஅந்தப் பிள்ளைய பிடிச்சு சிறையில அடைச்சு நீதியையும் வரலாற்றையும் பாதுகாக்கிறினமாம்…\nமுழுக்க முழுக்க ஊழல் செய்தவன்களை கௌரவாமாய் இருத்தி வாக்குமூலம் பதிவு செய்துபோட்டு ஒரு இரண்டு மணித்தியாலத்தில ஊழல தொடர அனுப்பிறினம்…\nபள்ளிவாசல்களையும் கோயி்ல்களையும் உடைச்சவையள கும்பிட்டு பாதுகாக்கிறினம்… ஓ.. முந்த நாளும் மலையகத்தில ஒரு கோயில உடைச்சினம்… அதுகளுக்கு பேசாமல் காலம் காலமாய் செய்யி விசாரணையள செய்வினம்…எங்கட மக்களை கொலை செய்வையள் பாதுகாப்பம் எண்டு சொல்லுற அரசாங்கம் எப்பிடி இந்தப் பிள்ளைக்கு நீதி குடுக்கும் இதுதானே இவையின்ட நீதி. ஆளுக்கொரு நீதி.\nஇராணுவம் எங்கட நிலத்தை அபகரிச்சுப் போட்டு எத்தின கலாசார வரலாற்றுச் சின்னங்கள உடைச்சவைள். கோயில் கருவறைக்குள்ள கழுபண்டா என்று பெயர் எழுதிப் போட்டு போனவையள்… கேட்டால் வெள்ளை அடிச்சுட்டு பூசை செய்யுங்கோ என்பினம்…\nயாழ் நூலகத்தை எரிச்சுப் போட்டு வெள்ளை அடிச்ச மாதிரி\nஎங்கட வரலாற்றில திட்டமிட்டு வெள்ளை அடிக்கிறவையள் தெரியாமல் அந்த பிள்ளை விட்ட பிழைக்கு உந்த தண்டனையே குடுக்கிறது\nஅந்தப் பிள்ளைக்கு கருணை காட்டவேணும்…\nஎல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல் இலங்கை அரசாங்கத்த ��ந்த பிள்ளைய விடச் சொல்லி வலியுறுத்துங்கோ…\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-04-13T15:38:39Z", "digest": "sha1:6S6NINZNUVEQBATJHFMNYLWW3JUG7Q5Y", "length": 23349, "nlines": 117, "source_domain": "moonramkonam.com", "title": "உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2013 கும்ப ராசி guru peyarchi palan 2013 kumba rasi பெண்களின் மச்ச பலன்கள் – மச்ச ஜாதகம் – மச்ச ஜோதிடம் மச்ச பலன்\nஉங்கள் கை ரேகை என்ன சொல்கிறது \nPosted by மூன்றாம் கோணம்\tஜோதிடம் Add comments\nஉங்கள் கை ரேகை என்ன சொல்கிறது \nஉங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா\nபொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.\nஉள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.\nரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.\nகுரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.\nஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்று���ன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.\nஉள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 11.4.2021 முதல் 17.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉலகில் அதிக விஷம் கொண்ட உயிரினம் தவளைதான்\nவார ராசி பலன் 4.4.2021 முதல் 10. 4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகீழ் முதுகு வலிக்கான காரணங்கள்\nவார ராசி பலன் 28.3.2021 முதல் 3.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 26..7.15 முதல் 1.8.15 வரை அனைத்து ராசிகளூக்கும்\nபுத்தாண்டு பலன்கள் 2021-2022 பிலவ வருஷம் மேஷ ராசி\nபுத்தாண்டு பலன்கள்: 2021- 20-22 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள2021-:2022 பிலவ வருஷம் மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்2021 -2022 பிலவ வருஷம் கடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89/", "date_download": "2021-04-13T16:53:49Z", "digest": "sha1:7WHRDK73NENDKSZVZJZDAHCOLYHOVLTQ", "length": 9496, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஇந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது\nசவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசியநாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இந்தியா வந்தடைந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று வ��வேற்றார்.\nஇதன்பின் ராஷ்டிரபதி மாளிகையில் சவுதிஇளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுப்புமரியாதை வழங்கப்பட்டது. அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இளவரசர் சந்தித்து பேசினார்.\nஇதனை தொடர்ந்துபேசிய இளவரசர், இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே மிக பழமையான உறவுகள் உள்ளன. இரு நாடுகளின் நன்மைக்காக இந்த உறவானது பராமரிக்கப்பட்டு மற்றும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதிசெய்ய நாம் விரும்புகிறோம்.\nவரலாறு எழுதப்படுவதற்கு முன், 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இருநாடுகளிடையே நட்புறவு இருந்து வந்துள்ளது என கூறினார்.\nஇளவரசரின் வலதுபுறம் பிரதமர் மோடி மற்றும் இடதுபுறம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அமர்ந்திருந்தனர். இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது என இளவரசர் கூறிய நிலையில், உடனடியாக பிரதமர் மோடியும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆம், ஆம் என ஆங்கிலத்தில் கூறினார்.\nஇளவரசருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின் இரு நாடுகளிடையே உயர்மட்ட குழு அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nமசூத் அசாரை சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்க…\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை\nஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இளவரசர் சந்திப்பு\nமனிதகுலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தல்\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nசவுதி, முகமது பின் சல்மான்\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு � ...\nபணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே த� ...\nபிரதமர் நரேந்திர மோடியை சவுதி வெளியுற� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்கள���ன் தியாக கதை� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_65.html", "date_download": "2021-04-13T16:07:02Z", "digest": "sha1:TGN3RTO6HR437T6CC7UJT5PNZF6SCPGA", "length": 22106, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனையை இஸ்லாமிய ராஜ்ஜிமாக்க ஐ.தே.க துணைபோகின்றது. சாடுகிறார் கோடீஸ்வரன்! ரிஎன்ஏ யும் துணை என்கிறார் விமல்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனையை இஸ்லாமிய ராஜ்ஜிமாக்க ஐ.தே.க துணைபோகின்றது. சாடுகிறார் கோடீஸ்வரன் ரிஎன்ஏ யும் துணை என்கிறார் விமல்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் எனக் குறிப்பிடப்படும் தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகம் கடந்த 30 வருடங்களாக இயங்கி வருகின்றது. இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பல தடவைகள் அமைச்சரவையில் தீர்மானித்திருந்தபோதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையால் எட்டப்பட்ட தீர்மானம் முஸ்லிம் அமைச்சர் ஒருவரது தலையீட்டால் கைவிடப்பட்டதாக நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கல்முனை விகாரையின் விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இவ்வுண்ணாவிரம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளதாகவும் இவர்கள் கல்முனையை இஸ்லாமிய ராட்சியமாக மாற்ற முனைவதாகவும் தெரிவித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசானது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக கூறினார்.\nகோடீஸ்வரனின் மேற்படி கூற்றானது 100 வீதம் உண்மையானது என தெரிவித்த பா.உ விமல்வீரவன்ச, இன்றைய அரசாங்கமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவிலேயே இயங்கி வருகின்றது. தமிழ் மக்களின் நியாமான பிரச்சினை தீரவேண்டுமானல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கவேண்டும். அத்துடன் அவர்கள் அரசிற்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தவேண்டும். அவ்வாறு ஆதரவு வழங்குவதை நிறுத்தினால் அரசு இயங்கமுடியாது. அரசு இயங்கவேண்டுமானல் அந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வியூகத்தை ஏன் இதுவரை கையாளாமல் உள்ளது என்று கேட்டார் விமல் வீரவன்ச.\nஎது எவ்வாறாயினும் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணா நோன்பு இருந்துவரும் கல்முனை விகாராதிபதி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றார். அவரது உடல்நிலை பாதிப்புற்றுவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்வேறு தேரர்கள் அங்கு விரையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவெருகல் மறந்த சகோதர படுகொலைகள்.. பீமன்\nபுலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியர...\nஅரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ\nகொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள். ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவ...\nஅம்பிகை: கஸ்ரோவின் முன்னாள் காதலி\n\"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்\" - ஐம்பதில் அம்...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தத�� பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த \"கந்தன் கருணை\" படுகொலை\n1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nசர்வதேச பெண்கள் தினத்தில் சக ஊழியருக்கு நீதிகேட்டு பிரதேச செயலரை திணறடித்த கிராமசேவகர்.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீச்சுக்கல்முனை கிராமசேவையாளராக கடமைபுரியும் பெண் கிராமசேவை உத்தியோதித்தர் ஒருவர் மீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்��ள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/05/", "date_download": "2021-04-13T16:46:44Z", "digest": "sha1:F3UMJYNBKDTC5ZK5JUEHIHAFNGJ6RHJX", "length": 52019, "nlines": 273, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: May 2013", "raw_content": "\nபயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathavalam, Guruvayoor,Kerala)\nகுருவாயூரில் இருந்த போது பக்கத்துல என்ன இடம் இருக்கு சுத்திப்பார்க்க அப்படின்னு ஒரு ஆட்டோ டிரைவரை கேட்க அவரு கூட்டிட்டு போன இடம் யானைத்தாவளம் என்கிற ஆனை கொட்டில்.\nஅங்க போனா பார்க்கிங் லாம் செம கூட்���ம்...ரக வாரியா கேரள அம்மணிகள்....பார்த்துகிட்டே போனா வெளியவே ரெண்டு யானைகள் பிளிரிகிட்டு இருந்தது...அம்மாடி...எம்மாம் பெரிய யானை...அப்படின்னு ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உள்ளே நுழைய ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கிட்டு கேமராவிற்கு 25ம் கொடுத்துட்டு உள்ளே போனால் எவ்ளோ யானைகள்...கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட யானைகள்.(சமீபத்தில் தான் மூன்று யானைகள் இறந்து விட்டனவாம்.மொத்தம் 62 இருக்கிறது.)\nயம்மாடி ஒவ்வொன்னும் எவ்ளோ பெருசு.... தந்தம் இருக்கிறது...இல்லாதது என நிறைய....பக்கத்துல நின்னு பார்க்க பிரமாண்டமா இருக்குது.. கூடவே கொஞ்சம் பயமும் இருக்குது .....மதம் கிதம் பிடிச்சு நம்மள சட்னி ஆக்கிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு பம்மிகிட்டே தான் பார்த்தேன்.காட்டுக்குள்ள யானைகள் எப்படி இருக்கும் அதே மாதிரித்தான் இருக்கு.என்ன..... எல்லா யானையையும் சங்கிலியால் கட்டி வைத்து இருக்கிறார்கள்...\nதண்ணி தொட்டிகிட்ட ஒரு யானையை குளிக்க வச்சிக்கிட்டு இருந்தாங்க.பாகன் என்ன சொல்றாரோ அதை கேட்டு புரிஞ்சு நடக்குது...காலை இப்படி வைக்குது..அப்படி வைக்குது...தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி முதுகு மேல ஊத்துது.. அந்த பக்கம் பார்த்தா இன்னொரு யானை தீனி எடுத்துகிட்டு பொறுப்பா போகுது... ஆச்சர்யம் தான்.அவ்ளோ பெரிய யானையை அடக்கி ஆள்ராங்களே அப்படின்னு...\nஇப்படி எங்க பார்த்தாலும் யானைதான்..அதிலும் ஒவ்வொரு யானையும் பண்ற சேட்டை இருக்கே...ஒண்ணு குச்சி எடுத்து உடம்ப சொறியுது.இன்னொன்னு முன்னங்காலை அப்படி இப்படி ஆட்டி டான்ஸ் ஆடுது.பார்க்க குதூகலமா இருக்கு.பார்க்க வரும் அத்தனை பேர்களையும் கவர்கிறது.இந்த யானைகள் தான் கேரளாவில நடக்கிற திருவிழாக்களில் பங்கேற்குதுன்னு நினைக்கிறேன்.எல்லாத்தையும் மேக்கப் பண்ணி வரிசையா திருவிழாவில் நிறுத்தி விடுவாங்க போல...ஒரே சமயத்தில் இவ்ளோ யானைகளை பார்ப்பது அரிது தான்.\nகண்டிப்பாக குருவாயூர் போனால் தவற விட கூடாத இடம்.கோவிலில் இருந்து கிட்ட தட்ட 3 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோ டிரைவர்கள் யாரும் மீட்டர் போட்டு ஓட்டறதில்ல.குத்து மதிப்பாதான் வாங்குறாங்க. ஆனா நம்ம ஊரை விட கம்மிதான்.\nகிசுகிசு : கடைசி வரைக்கும் நம்ம மாணிக்கத்தை (கும்கி) தேடிப்பார்த்தேன்...கிடைக்கல..\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிபுரம், ���ாமக்கல்\nகொஞ்ச நாள் முன்னாடி ராசி புரம் வழியா ஆத்தூர் செல்லும் போது மெட்டாலா என்கிற இடத்தில் போற வர்ற நிறைய வண்டிகள் நின்று சாமி கும்பிட்டுவிட்டு போனதை பார்த்து விட்டு நானும் அப்படியே வண்டியை ஓரம் கட்டினேன்.அவ்வப்போது வந்து நிற்கும் எதாவது ஒரு காரிலோ வேனிலோ அம்மணிகள் இறங்கி தரிசனம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது.இந்த ரோடு ஆத்தூர் கள்ளக்குறிச்சி சென்னை செல்லும் வழியாதலால் அதிகம் வண்டிகள் செல்கின்றன.இரு புறங்களிலும் பசுமையான புளியமரங்களை காணலாம்.சரி கோவிலுக்கு வருவோம்.இந்த மெட்டாலா கணுவாய் பசுமையான மலை சூழ்ந்த இடம்.இயற்கை அன்னை வாரி இறைத்து இருக்கிறாள் பசுமையை.கண்ணுக்கெட்டின தூரம் மலைதான்.அதிகாலை வேளையில் மிக ரம்யமாக இருக்கிறது.\nமலை சூழ்ந்த இந்த இடத்தில் ஒரு ஆஞ்ச நேயர் கோவில்.உருண்டைப் பாறைக் கல்லைப் பிரதானமாக வைத்து மகா மண்டபம் கட்டி இருக்கின்றனர்.அந்த பாறையில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர், இரண்டடி உயரத்தில், நின்ற நிலையில், சாந்த வடிவத்தில் திருக்காட்சி அளிக்கிறார்.ஆஞ்சனேயரை சுற்றி செப்பு பட்டையங்கள் கொண்டு ஜோடிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த கோவிலை அடுத்து சிவன், விநாயகர், நவக்கிரகங்கள் சன்னதி இருக்கிறது.ஆஞ்சனேயரின் பலதரப்பட்ட வடிவங்கள் கொண்ட சிறு சிலைகள் இருக்கின்றன.இந்த ஸ்தலத்தில் புளியமரமே தல விருட்சமாக இருக்கிறது போல.மேலும் கோவிலின் பின்புறத்தில் சிறு வடிவில் உள்ள ஆஞ்சனேயர் சிலைகளுக்கு எதிரில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சோட்டானிக்கரை பகவதி அம்மன், கொல்லூர் மூகாம்பிகை அம்மன், திருக்கடையூர் அபிராமி, காசி விசாலாட்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சரஸ்வதி பராசக்தி, லட்சுமி, புவனேஸ்வரி போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\nதமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில் இதுதான் என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.\nஇந்த கோவில் வரலாறு என்னவெனில் மெட்டாலா கணவாயில் எனும் இந்த இடம் ஒரு காலத்தில் கொடிய வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டவுடன் அழகான திருத்தலமாக ம��றிவிட்டது. கோரைப் புற்களிடையே ஓடியதால் கோரையாறு என்ற பெயருடன், காவிரி, திருக்கோயிலுக்கு எதிரே ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு.\nநாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய கோயில் இது. அப்போது காவல் தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்த கோவிலில் நம் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள்.அனுமனின் ஆதரவாளர்களான இக்குரங்குகள் யாரையும் துன்புறுத்துவதில்லை.இங்கே வசிக்கும் குரங்களுக்கு உணவு கொடுப்பதற்காகவே பழம் பொரி கொண்ட கடைகள் இருக்கின்றன.இந்த கோவிலை ஒட்டி நந்த வனம் ஒன்று இருக்கிறது.ஒரு சில பூச்செடிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும். ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தின் பாதையோரமாக மெட்டாலா கணவாயில் எனும் இத்தலம் அமைந்துள்ளது.\nஅந்தப்பக்கமாக போகும் போது கண்டிப்பாக ஒரு வருகையை உறுதி செய்துவிட்டுப்போங்கள்.\nLabels: ஆஞ்சநேயர், ஆத்தூர், கோவில், கோவில் குளம், நாமக்கல், மெட்டாலா, ராசிபுரம்\nஅருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவில், அவினாசி, திருப்பூர்\nஅவினாசி வழியா சேலம் செல்லும் போதெல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலை பார்த்து தரிசனம் பண்ணனும் அப்படின்னு நினைப்பேன்.ரொம்ப காலமா அது நிறைவேறாம போய் இருந்தது.எப்படியோ இப்பொழுது நிறைவேறி இருக்கிறது.மிக விசாலமாக இருக்கிறது இந்தக்கோவில்.பரந்து விரிந்து கிடக்கிற கோவிலின் ஆரம்பமாய் அரசமரத்தடி பிள்ளையார் வீற்றிருக்கிறார்.கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.வெயிலின் தாக்கம் வெறுங்கால்களில் தெரிந்தது. ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வேடந்தாங்கல் பறவைகள் போல அம்மணிகள் வரிசை கட்டி வந்ததில் வலி ஆனது மனதினுள்....முதலில் சிவனின் தரிசனம் பெறுவோம் பின் சிலரின் தரிசனம் என முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன்\nசிவ சிவ என பெயர் பொறித்த கோவில் கோபுரம் நம்மை வரவேற்கிறது.கோபுரம் நுழைவாயில் முன் கொடிமரம் இருக்கிறது.உள் நுழைந்ததும் ஏகப்பட���ட தூண்கள்.உள்ளே கோவிலும் பரந்து விரிந்து இருக்கிறது.சிவனை நோக்கி நந்தியும் கொடிமரமும் இருக்கிறது.முதலில் சிவனை சுற்றி இருக்கிற அத்தனை சன்னிதிகளிலும் ஒரு வருகைப்பதிவினை உறுதி செய்திவிட்டு சிவனை தரிசிக்க கருவறைக்குள் நுழைந்தேன்.ஐந்து தலை பாம்பின் கீழ் சிவன் லிங்கம் வடிவில் வீற்றிருக்கிறார்.மனமுருக வேண்டிக்கொண்டு வெளியேறினேன்.\nகோவில் பிரகாரத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதியும் நவக்கிரக நாயகர்களுக்கு தனி சன்னதியும் இருக்கிறது.அதுபோலவே பிள்ளையார், முருகன் ஆகியோருக்கும் தனி சன்னதி இருக்கிறது.காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.\nகோவிலின் தல பெருமை சொல்லும் கல்வெட்டுகள் இருக்கின்றன.63 நாயன்மார்கள், வராகி, வீரபத்ரன், சாமுண்டி போன்ற தெய்வங்களும், பஞ்ச பூத லிங்கங்களும் கோவில் பிரகாரத்தில் இருக்கின்றன.இந்த கோவில் அருகிலேயே கருணாம்பிகா சன்னதியும் இருக்கிறது.இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.\nசிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.\nகாசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தலத்தின் இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.\nஇதன் தல வரலாறு என்னவெனில் சுந்தரர் இவ்வ��ரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் \"முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.\nஇக்கோவிலுக்கு வெளியே தாமரைக்குளம் இருக்கிறது.இந்த கோவிலின் முக்கிய திருவிழாவாக தேரோட்டம் இருக்கிறது.சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும்.\nகாலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.\nLabels: அவினாசி, அவினாசியப்பர், அவினாசிலிங்கேசுவரர், காசி, கோவில் குளம், திருப்பூர்\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nபதிவுலகில் மிகப்பிரபலமான பதிவரான முனைவர் பட்டாபட்டி வெங்கிடபதி என்கிற ராஜ் கடந்த ஞாயிறு அன்று வெளிநாட்டில் காலமானார்.அவரின் உடல் விமானம் மூலம் சென்னை வந்து பின் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு மதியம் வந்து சேர்ந்தது.அவரது பூத உடல் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பின் பெரியநாயக்கன் பாளையம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது இறுதி சடங்கில் நான்,வீடு சுரேஸ்குமார், வெளங்காதவன், மங்குனி அமைச்சர், உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை\nR.S.புரம்.ஒரு மதிய வேளை...பசி பட்டைய கிளப்பவே டி பி ரோட்டுல இருக்கிற அசைவ ஹோட்டலான ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் போனோம்.கூட்டம் நிறைந்து இருந்தது.இந்த ஹோட்டலில் எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும்.ஏன்னா இந்த டி பி ரோடு ஏரியாவுல ஒரு நல்ல விலை குறைவான டேஸ்ட் இருக்கிற ஒரு அசைவ மெஸ் இதுதான்.நல்ல காரம் சாரமா சாப்பிடனும்னா இங்க போலாம்.இந்த ஹோட்டலில் தனிச்சிறப்பு என்னவெனில் பரிமாறும் சர்வர்கள் அனைத்தும் மகளிர் மட்டுமே முதலாளி தவிர்த்து.\nநாங்கள் போனபோது பக்கத்து டேபிளில் அம்மணிகள் கூட்டம் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தது.அவர்களுக்கு தோதுவாய் அருகில் உள்ள டேபிளில் அமர்ந்து கொண்டோம்.வந்த சர்வர் பெண்மணியிடம் பிரியாணி, சாப்பாடு, வஞ்சிரம் மீன், மட்டன் சுக்கா, பணியாரம் இதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம்.அசைவத்தில் ஒவ்வொரு அயிட்டமாக போர்டில் எழுதி வைத்து இருந்தனர்.பார்த்துக்கொண்டே எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.\nநம்ம கூட வந்த நண்பர் குழந்தை மாதிரி...எலும்பில்லாம தான் சாப்பிடுவார். மூளை, ஈரல், போன்லெஸ் சிக்கன் இப்படித்தான்...அவரு ஆசையா மூளை இருக்கான்னு அந்த பெண்மணியிடம் கேட்க, ஒரு படத்தில் வந்த காமெடி ஞாபகம் வந்து தொலைக்க.....அடேய்...அப்படிலாம் கேட்காத....ஆட்டு மூளை இருக்கான்னு கேளு என்று சொல்லவும் அப்படியே வாய் மொழிந்தான்.அது போலவே அந்த பெண்மணியும் இல்லை என்று சொல்லவும் ரொம்பவும்.....ஃபீலிங்ஸ்....\nஎனக்கு பிரியாணியும் பக்கத்து இலைக்கு சாப்பாடும் வந்தது.மூன்று வித குழம்பு...மட்டன், சிக்கன், மீன் என ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்தனர்.இதுவே ஹரி பவன் என்றால் வாளி வாளியாக வைத்து இருப்பார்கள்.கூடவே தேடிப்பார்த்தால் கொஞ்சம் பீஸ் இருக்கும்.குழம்பு கறி இன்னும் சுவையாக இருக்கும்.இங்கு குழம்பு நன்றாக இருந்தது.\nபிரியாணி சுமார் ரகம் தான்.ஆனால் மட்டன் நன்றாக வெந்து இருந்தது.கூட இருக்கிற குழம்புடன் கலந்து கட்டி அடிக்க சுவையுடன் தான் இருந்தது.\nவஞ்சிரம் மீன் சுவை...அது எப்போதும் நன்றாக இருக்கும்.என்ன.... அளவில் சிறியதாக இருந்தது.ஆனா டேஸ்ட் சூப்பர்.\nஅதுபோலவே மட்டன் சுக்கா...ஒரு 6 பீஸ் தான் இருக்கும்.பெப்பர் போட்டு பிரட்டி இருந்தனர்.சுவை நன்றாக இருந்தது.\nகடைசியாக வந்த ஒன்று பணியாரம்.முட்டையில் செய்தது.இது எப்போது ஆர்டர் பண்ணினாலும் சூடாக கேளுங்கள்..அப்போது தான் நன்றாக இருக்கு��்.இந்த தடவை ஆறி போனதை வைத்து விட்டனர்.டேஸ்ட் சுமார்தான்.சூடாய் இருந்தால் சூப்பராக இருக்கும்.அப்படியே சிக்கன் மட்டன் குழம்பில் தொட்டு சாப்பிட சூப்பராய் இருக்கும்.\nஅதுக்கப்புறம் நண்பர் ஒவ்வொரு குழம்பு ஊத்தி ஒரு வெட்டி வெட்டிக்கொண்டிருந்தார்.கடைசியில் ரசம் , தயிர் என முடித்து விட்டு திருப்தியாய் வெளியே வந்தோம்.\nஇதெல்லாம் சேர்த்து விலை 355 ஆனது.விலை குறைவு தான்.இந்த காஸ்ட்லி R.S.புரம் ஏரியாவில் இந்த ஹோட்டல்தான் விலை குறைவு.கொஞ்ச தூரம் தள்ளி சென்றால் KFC சிக்கன் இருக்கிறது. அந்தப்பக்கம் சென்றால் அன்னபூர்ணா இருக்கிறது.இரண்டும் விலை அதிகம்.அதுவுமில்லாமல் வீட்டு முறைப்படி செய்து தருவதால் மிக நன்றாக இருக்கிறது.\nடிபி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில் இந்த ஹோட்டல் அமைந்து இருக்கிறது.ஒரு சின்ன சந்து மாதிரி தான் செல்லும்.ஆனால் உள்ளே விசாலமான இடத்தில் அமைந்து இருக்கிறது.தகர சீட் போட்டு இருப்பதால் மதியம் சென்றால் வேர்க்க விறுவிறுக்க சாப்பிடலாம்.அது இரு சுகமான அனுபவத்தினை தரும்.\nஅப்புறம் இங்க முடித்து விட்டு சிக்னல் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்க் அருகில் குல்பி ஐஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.\nLabels: R.S.புரம், கோவை, கோவை மெஸ், பிரியாணி, மட்டன்\nஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா\nநம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலையில் பள்ளி கல்லூரி, அலுவலங்களுக்கு செல்லும் ஏகப்பட்ட அம்மணிகள்...அசின், நயன் தாரா, லட்சுமி மேனன் பாவனா வடிவில்....நீண்ட கரு கரு கூந்தலுடன் உருண்டை விழிகளுடனும்.....தாராளமான மனசுடனும்........ம்ம்ம்..வருங்கால நாயகிகளை மனதார வாழ்த்திவிட்டு ராமரை தரிசிக்க கிளம்பினோம்..\nஅதற்கு முன் கேரள பாரம்பரிய உணவான புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.\nதிருச்சூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருப்பரயார்.நாங்கள் சென்றபோது கோவில் விசேசம் போல.அலங்கார பூக்கள் கொண்டு வீதியில் நடனமாடிக்கொண்டு இருந்தனர்.செண்டை மேளம் கொட்டி மிக அழகாக இருந்தது அந்த நிகழ்வு. (ஒருவேளை எங்களை வரவேற்க கேரள சமஸ்தான ராஜா ஏற்பாடு செய்து இருப்பாரோ )\nகோவிலுக்கு செல்லும் இருபுறமும் எப்பவும் போல நிறைய பிளாட்பார கடைகள்.வேஷ்டி, துண்டுகள், பக்தி பிரச்சார பாடல் கேசட்டுகள், அப்புறம் கேரளாவின் பாரம்பரிய லாட்டரி சீட்டு விற்பனை.வேடிக்கை பார்த்தபடியே கோவிலுக்கு நடையைக்கட்டினோம்.\nவீடு போன்ற அமைப்பில் இருக்கிற கோவிலுக்குள் பயபக்தியுடன் உள்நுழைந்தோம்.கேரள கோவில்களில் உள்ளே நுழையும் போது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்லவேண்டும்.நாங்களும் அதுபோலவே நாங்களும் வெற்றுடம்புடன் நுழைந்தோம்.கேரளாவின் பாரம்பரிய முறையில் இருக்கிறது கோவில்.கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், புராதன சின்னங்கள் என அழகாய் இருக்கிறது.திருச்சூரின் வடக்கும்நாதன் கோவிலை போன்றே இங்கும் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பு.கோவிலை ஒட்டியே திருப்பரையாறு என்கிற புழா ஓடுகிறது.பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.\nபரந்து விரிந்து இருக்கிறது கோவில்.இந்த கோவிலில் மீனூட்டு என்கிற நேர்த்திக்கடன் மிகப்பிரபலமானது.ஆற்றில் இருக்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாக வைத்து இருக்கின்றனர்.அதுபோலவே வெடி வெடிப்பதும்..இதற்காகவே தனி கவுண்டர் வைத்து இருக்கின்றனர்.நாங்களும் எங்களது பங்குக்கு வெடியும் மீன் உணவும் வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினோம்.பின் ராமரை தரிசிக்க வரிசையாய் வீடு போன்ற அமைப்பில் இருக்கும் கோவிலுக்குள் உள் நுழைந்தோம்.\nபயபக்தியுடன் ஸ்ரீராமரை வேண்டிக்கொண்டோம்.இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகும்.இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவனின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை திருமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.மேலும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோசலை கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கிறது.\nஇந்த கோவிலின் வரலாறு என்னவெனில் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு விக்கிரங்கள் கிடைத்ததாம்.ராமர், லட்சுமனன், பரதன், சத்ருக்கன் ஆகியோரின் விக்கிரங்களே அவைகள்.இந்த வ��க்கிரங்களை பிரதிஷ்டை செய்ய பிரசன்னம் பார்த்த போது ஸ்ரீராமரை திருப்பரையாறிலும், லட்சுமணரை மூழிக்குளம், பரதரை இரிஞ்ஞாலகுடாவிலும், சத்ருக்கனை பாயம்மல் என்கிற இடங்களிலும் கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.இந்தியாவிலேயே ஒரே மாவட்டத்தில் நால்வருக்கும் கோவில் இருப்பது இங்கு தான்.\nஇந்த விக்கிரங்களை துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் பூஜிக்கப்பட்டவை என்றும் துவாரகை கடலில் மூழ்கிய போது அவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் நம்பப்படுகிறது.மேலும் நான்கு வேதங்களையும் இந்த விக்கிரங்கள் குறிக்கின்றன.ஸ்ரீராமர் ரிக் வேதமும், லட்சுமணர் யஜுர் வேதமும், பரதர் சாம வேதத்தினையும், சத்ருகன் அதர்வண வேதத்தினையும் குறிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.இந்த நால்வரையும் ஒரே நாளில் உச்சிகாலத்திற்குள் வேண்டிக்கொண்டால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.இதற்கு நாலம்பலம் காணல் என்றும் அழைப்பர்.\nகோவிலுக்கு செல்லும் வழி - திருச்சூரில் இருந்து திருப்பரையார், 25 கிலோ மீட்டர் தொலைவு, பஸ் வசதிகள் இருக்கின்றன.\nவிசேச விழா - பூரம் மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.\nகிசுகிசு : கோவிலில் எப்பவும் போல மலையாள அம்மணிகள்..கேரள உடை உடுத்தி பார்க்கவே அம்புட்டு அழகாய்....ம்ம்ம்...கொடுத்துவைத்தவர்கள்.\nகோவில் போய்ட்டு திரும்பி வரும் போது நமக்காகவே திறந்து வைத்தது போல ஒரு கள்ளுக்கடை.நம்ம சொந்தக்காரங்களோட வருகைக்கு காத்திருந்த கடையில் மூன்றாவது ஆளாக நுழைந்தேன்.மேலும் தொடர .கள்ளு\nLabels: கேரளா, கோவில் குளம், திருச்சூர், திருப்பரையாறு, மீனூட்டு, ஸ்ரீ ராமர் கோவில்\nபயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathava...\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிப...\nஅருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவ...\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை\nஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து ��ிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/05/", "date_download": "2021-04-13T16:24:30Z", "digest": "sha1:JLEPD2VGUMT4CUYXTS2HFFWNBLOI5ZJV", "length": 138191, "nlines": 306, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: May 2012", "raw_content": "\n30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி\nஎத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்… நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக்கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட… கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு ) உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வேலையாகிவிட்டது.\nசிங்களவர் உட்பட எவரைப் பற்றிய கவலையும் இல்லாமல், தன் குடும்பம் காப்பாற்றப்பட்டால் போதும் என்ற நினைப்புடன் ராஜபக்ச நாட்களைக் கழித்ததால்… கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.\nபோர் முடிந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஈழ அரசியல் எப்படி இருக்கிறது\n ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்ற கோஷ்டி யுத்தம் கொழும்பு அலரி மாளிகைக்கு உள்ளே தொடங்கிவிட்டது. அண்ணனுக்கு அடுத்த இடத்துக்கு வர வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்த கோத்தபாய ராஜபக்ச, இன்றைய அதிகார ருசியே போதும் என அமைதியாகிவிட… அடுத்த தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ச தனது இலக்கைத் தீர்மானித்துவிட்டார்.\nஆனால், இது மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்திக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பாவின் பட்டத்தை மகன்தான் ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மகன் நாமல் ராஜபக்ச, எம்.பி. ஆனது இப்படித்தான். சமூக சேவைக் காரியங்களை முன்னின்று செயல்படுத்திவரும் நா��ல், இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் அமைச்சராகவும் பொறுப்பேற்கப் போகிறார். தம்பி பசிலா; மகன் நாமலா என்ற யுத்தத்தில், இருக்கப்போவது யார் என்று இரண்டொரு ஆண்டுகளில் தெரிந்துவிடும்.\nவடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பெரும்பான்மையாக இருந்தால்தானே ‘தமிழ் ஈழம்’ என்றெல்லாம் பேச முடியும் இந்தப் பகுதியில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்கிவிட்டால் போதாதா இந்தப் பகுதியில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்கிவிட்டால் போதாதா தமிழர்களைக் கொன்றதில் பாதி சதவிகிதம் குறைந்தது. இப்போது இந்தப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் மும்முரமாக உள்ளார்கள். 20 சிங்களக் குடும்பங்கள் இருந்த பகுதிகளில் இப்போது 500 குடும்பங்கள் உள்ளன.\nஇராணுவ வீரர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிங்கள வீரர்களுக்கு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. இதைவைத்துக் குடும்பம் குடும்பமாகக் குடியேறுகிறார்கள். தெற்கு இலங்கையில் இருந்து மீன் பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்கள்… ஒரு சில மாதங்களில் வட கிழக்குப் பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். தமிழர்கள் தங்களது நிலங்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இடம்பெயர்ந்து கொண்டே இருந்ததால் பலரிடம் நிலப் பத்திரங்களும் இல்லை. மொத்தத்தில் எல்லாமே தொலைந்துபோய் நிற்கிறான் தமிழன்\nஈழம் – எப்போதும் சைவத் திருத்தலம். சைவத்துக்கு அவர்கள் அருளிய இலக்கியங்களே அவ்வளவு இருக்கும். யுத்தத்துக்குப் பிறகு புத்த பூமியாக ஆக்க முயற்சித்தார்கள். புதிய புத்த கோயில்கள், விகாரைகள் எழுப்புவதுகூட அவர்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால், சைவத் தலங்களுக்குப் பக்கத்தில்தான் அமைப்போம் என்று அடம்பிடித்துச் செய்கிறார்கள். பலஆண்டு பழமையான திருக்கேதீச்சரம் திருக்கோயில், சிவபூமி என்று அழைக்கப்படும். இந்தக் கோயிலுக்கு அருகில் 1,500 கிலோ எடை கொண்ட புத்தர் சிலை அமைக்கப்படுகிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 185 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அவர்களைக் குடியேற விடாமல் தடுத்தார்கள்.\nகொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மட்டும் அல்ல… வன்னிப் பிரதேசம் எங்குமே பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பும் புத்த சிலைகளின் பிரதிஷ்டைகளும் தாராளமாக நடக்கின்றன\nதமிழர்களை முடித்த பிறகு, முஸ்லிம்களின் க��ுத்து சிங்களவர்களிடம் சிக்கியுள்ளது. புத்த மதத்துக்கு இஸ்லாமும் எதிரானதே என்று சொல்லி, இப்போது அவர்கள் மீது பார்வை பதிந்துள்ளது. தம்புள்ளை பள்ளிவாசல் சமீபத்தில் தாக்கப்பட்டது இதற்கான தொடக்கம். 20 ஆண்டுகளுக்கு முன் பிரேமதாசா பிரதமராக இருந்த காலத்தில், இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் இருக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் இயங்கினார். இப்போது மறுபடியும் இஸ்ரேல் தூதர் இலங்கையில் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்லிம்களை அச்சப்பட வைத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது. ஆனால், அதனை ராஜபக்ச மதித்ததாகத் தெரியவில்லை.\nஆண்கள் இல்லை, விதவைகள் உண்டு\nவீரம் விளைந்த ஈழத்தில் இப்போது விதவைகள் மட்டுமே உண்டு. சுற்றிலும் விளைநிலங்கள் இருக்க… நடுவில் வீடு அமைத்து வாழும் வழக்கம் அந்தப் பகுதி மக்களுக்கு உண்டு. நிலங்கள் தரைமட்டம் ஆனது போலவே மக்கள் வாழ்க்கையும் ஆனது. இளைஞர்கள் புலிகளாகக் கொல்லப்பட… முதியவர்கள் குண்டுகளால் தீர்க்கப்பட… எஞ்சியது பெண்கள் மட்டுமே.\nகொஞ்சம் வசதியானவர்கள் இராணுவத்துக்குப் பணம் கொடுத்துத் தப்பிவிட்டார்கள். மிச்சம் இருப்பவர்களுக்கு, அச்சுறுத்தும் சூழ்நிலையும் ஆரோக்கியமற்ற உணவும் மட்டுமே துணையிருப்பதால், உடம்பில் எந்தத் தெம்பும் இல்லாமல் மூச்சுக் குழாய் மட்டுமே இயங்குகிறது. போதிய ஊட்டச் சத்து இல்லாததால், பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப்போன பிள்ளைகள் உட்கார முடியாமல் மயங்கி விழும் கொடுமையைக் கேட்கவே கசக்கிறது.\nஅகதி என்ற வார்த்தைக்குச் சில உரிமைகளும் பல தேவைகளும் கிடைக்கும். ஆனால், ஈழத் தமிழனுக்கு எதுவும் இல்லை. கொத்தடிமைகளைவிடக் கேவலமான இழி அடிமைகளாக நடத்தப்படுகிறான்.\nஅகதி முகாமில் இருந்து ஊருக்குள் ‘வாழ’ அனுப்பிவைக்கப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகடுகள், ஒன்றிரண்டு தார்ப்பாய்கள், மரக் கழிகள் வழங்குவோம் என்பது அரசாங்கத்தின் வாக்குறுதி. இதை வாங்குவதற்குள் பலரும் அவஸ்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவார்கள்.\nதங்கள் நிலம் எது எனத் தெரியாததால், ஏதாவது கூலி வேலைக்குச் சென்று தினமும் கூலி வாங்கினால்தான் சாப்பாடு என்ற நிலை. கடைகள் போட முடியாது. இராணுவம் மிரட்டுகிறது. சிங்களக் கடைக்கு வேலைக்குப் போகலாம். அல்லது தெருவில் பாய் விரித்து எதையாவது விற்கலாம் என்பதே நிலைமை. பத்தடி தூரத்துக்கு இராணுவக் கண்களும் ‘கன்’களும் இருப்பதால் தமிழனால் எதுவுமே செய்ய முடியாது, படுத்துக் கிடப்பதைத் தவிர.\nதமிழ்ப் பகுதிகளை வளர்க்கத் திட்டம் போடுகிறேன்” என்பது ராஜபக்ச சிரிக்காமல் சொல்லிவருவது. ஆனால், இந்த வளர்ச்சிகள் தமிழனுக்குப் பயன்படவில்லை என்பதுதான் உண்மை. எல்லா இடங்களிலும் வீதிகள் போடுகிறார்கள். இதுதான் வளர்ச்சி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன், ”அதிகாரத்தினை விரைவாகப் பிரயோகிக்கவே வீதிகள் அமைக்கப்படுகின்றன. இராணுவத் தளபாடங்களை இங்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் இதில் உண்டு. தெற்கில் உள்ள பெருமுதலாளிகள் இங்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்ல இவை பயன்படுகின்றன.\nகடல் உணவுகளின் விலை என்னவென்று தெரியாமல், மீனவர்கள் தென்னிலங்கை முதலாளிகளிடம் விற்றுவிட வேண்டி உள்ளது. எனவே, இந்த அபிவிருத்தியால் நாம் இழந்ததே அதிகம்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n‘அபிவிருத்திக்காக அரசாங் கத்தினால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஏதோ ஒரு வகையில் தென்னிலங்கைக்கே திரும்பிச் செல்கிறது” என்பதும் இவரது குற்றச்சாட்டு. உலகின் பிடியில் சிறு உருண்டை\nஉலகத் தண்ணீர்த் தொட்டிக்குள் சிறு உருண்டையாகக் கிடக்கும் ஈழத்தில் நடப்பது உடனுக்குடன் உலக நாடுகளின் கவனத்துக்குச் சென்றுவிடுவதுதான் ஆறுதலான ஒரே விஷயம்.\nஈழக் கொடூரத்தை முழுமையாக விசாரிக்க ஐ.நா. மூவர் குழு அமைக்க முடிவெடுத்தது ராஜபக்சவுக்கு முதல் நெருக்கடி. ‘நாங்களே விசாரணை செய்கிறோம்’ என்று அவரே ஒரு குழு அமைத்து… நல்ல பிள்ளையாக அறிக்கையும் கொடுத்துக்கொண்டார். ‘அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுத்தாய்’ என்று ஜெனீவா கேள்வி கேட்டதும்தான், இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைத்திருக்க வேண்டாமோ என்ற சிந்தனையை ராஜபக்சவுக்கு விதைத்தது.\nஐ.நா. மன்றம் அக்டோபர் மாதம் வரை கெடு கொடுத்துள்ளது. தமிழர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டன என்பது முதல்… குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை தரப்பட்டது என்பத��� வரை… பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ராஜபக்சவுக்கு உண்டு. அதற்கான அவகாசம் ஐந்து மாதங்கள்தான். இறந்தவர் ஆத்மா சாந்தி அடையும் நடவடிக்கையை அக்டோபரிலாவது ஐ.நா. எடுக்குமா\n“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது”\nஇது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.\nஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஅத்துடன் அவர்களைப் போன்றவர்களுக்கு மேலும் “சிங்கள அரச ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து எம் மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை வரலாறு தான் எம்மிடம் கையளித்தது” என்றும் சொல்லியிருந்தார்.\nஇவ்வாறான தெளிவுபடுத்தல்களை யாருக்காகச் செய்ய வேண்டும் 30 வருடங்களாக போராட்டம் ஆரம்பித்து நடாத்தி வரும் ஒரு அமைப்பு, மூன்றாவது தசாப்தத்தின் பின்னர் இதனைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் இருந்தது\nஇங்கு தான் எமது கண்கள் அகல விரிந்து பல கேள்விகளைக் கேட்டு நிற்கின்றது. ஒரு சீரான நெறிப்படுத்தலில் காலாட்படையணிகள் கொண்ட இராணுவக் கட்டமைப்பு, புலனாய்வு அமைப்பு, விமானப்படை, கடற்படை, நீதிநிர்வாகம்,காவல்துறை, வைப்பகம்,என ஒரு நிழல் அரசாங்கத்தையே ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடாத்திவந்த அமைப்பின் தலைவர் கூறியதற்கு காரணமிருக்கத் தான் செய்தது.\nகிட்டத்தட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட எழுச்சிகளில் இருந்து போராட்டத்தில் பங்கு பற்றி இராணுவக் கட்டமைப்பின் கட்டளைத் தளபதியாக இரந்த ஒரு தளபதியின் தூர நோக்கற்ற துரோகத்தனம், அவரை பாதுகாப்பதற்காக தம்மையே தியாகம் செய்து மோதி���ெடித்த கரும்புலிகள், அவரது கட்டளையின் கீழ் சென்று வீரச்சாவடைந்த போராளிகள் என அனைவரது தியாகங்களையும் மறந்து, தன் ஒருவரினுடைய சுயநலத்திற்காக, தனது பிழையை மறைப்பதற்காக, பிரதேசவாதத்தை மக்களிடையே தூண்டி தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கு முயற்சி செய்து முடியாததால் அரசாங்கத்துடன் இணைந்து போராட்ட அமைப்பின் தந்திரோபாயங்களைக் காட்டிக் கொடுத்து அரச இராணுவ இயந்திரத்தால் மக்களைக் கொன்று தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்திக் கொள்வதற்கு காரணமாக இருக்கும் போது, மற்றவர்களால் ஏன் கடைசியா போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்குக் கூட எப்படி இந்தப் போராட்டத்தினைப் பற்றி விளங்கப் போகின்றது என்ற சந்தேகத்திலோ அல்லது ஏக்கத்திலோ சொல்லியிருக்கலாம்.\nஅந்த ஒருவர் செய்த துரோகம் தமிழனை ஓடி ஓரிடத்தில் ஒடுங்க வைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்றும் பல தமிழர்களைச் சிறையில் வைத்து பல தமிழச்சிகளை விதவைகளாக்கி, பல குழந்தைகளை அநாதைகளாக்கி, தமிழனது பேசும் சக்தியை, தாயக நிலத்தை,சுயநிர்ணய உரிமையை, தன் தனித்துவத்தை என அனைத்தையும் இழந்து “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக” தமிழனின் அடிமை வாழ்வு முப்பது வருடங்களின் பின்னர் மீண்டும் மலைபோல் எழுந்து நிற்கின்றது.\nஇன்று எந்த இணையச் செய்தியைத் திறந்தாலும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகள், காணிகள் பறிமுதல் என பார்க்கவே முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் அந்த தமிழனின் பேசும் சக்தி இருக்கும் போது நடந்ததில்லை. அதைவிட சில அந்த படித்தவர்கள் தம்பியாக்கள் இருந்த போது எங்கட பிள்ளையள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போட்டு வந்தார்கள். ஆனால் இப்போ, போன பிள்ளை திரும்பி வருமோ,வரும் போது ஒரு பிரச்சனையுமின்றி வந்து சேருமா, என்று ஒரே ஏக்கமாக இருக்கின்றது” என்று தமது படித்த வட்டாரங்களுக்குள்ளேயே இப்போது பேசிக்கொள்கிறார்களாம். இவை எல்லாம் காலம் கடந்த ஞானங்களாகவே ஏற்பட்டிருக்கின்றன.\nஇன்று தமிழர், விடுதலை என்ற பெயர் கொண்ட பல அமைப்புக்கள் இருந்த போதும் அனைத்தும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் இவ்வாறான விடயங்களைக் கேட்பதுமில்லை, அப்படி அவர்கள் கேட்டாலும், அரசாங்கம் அதனை கருத்தி���் எடுக்கப் போவதுமில்லை. அப்படியான ஒரு நிலையை அங்கு உருவாக்கி விட்டார்கள்.\nநாம் எமது குறைபாடுகளையும் இங்கே சொல்லியாக வேண்டும். சிங்கள பயங்கரவாத அரசு தமிழனை கொடுங்கரம் கொண்டு அடக்கியொடுக்க முனைந்த போது சிங்களக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரே குரலில் பேராதரவை வழங்கி ஊக்கத்தைக் கொடுத்தன. ஆனால் எமது தமிழமைப்புக்கள் என்ன செய்தன\nதமிழர்களுக்கென உள்ள தமிழ் அமைப்புக்கள் ஏராளம்… அவர்களுடைய கட்சியோ… அமைப்புக்களுடைய பெயர்களோ தமிழர் என்றோ, விடுதலை என்ற சொற்பதங்கள் இல்லாமல் அமைக்கப் படவில்லை. ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு தமிழர்களுக்காக ஒரே குரல் கொடுக்கத் தயங்குகிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தின் வஞ்சக சூழ்ச்சியால், உலகமே திரண்டு வந்து தமிழர்களை முடக்கிக் கொன்ற போது தமது கட்சி பேதங்கள் மறந்து ஒரு எதிர்ப்பு அறிக்கை விடவில்லை.\nஏன் இலங்கையில் உள்ள எந்த தமிழ்க் கட்சிகளாவது, இதுவரை 40000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் நிகழ்வு நடாத்தவில்லை.. ஏன் இரங்கல் அறிக்கை கூட விடவில்லை… இப்போதும் பதவியாசையின் பிடியில் அரசாங்கத்தின் காலைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் சொன்னதயே கிளிப்பிள்ளை போன்று உலகுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇவை தான் எம் தமிழர்களுக்கிடையில் உள்ள சாபக் கேடுகள். அது தான் பெரியவர்கள் சொல்வார்கள் சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும்” என்று. தேசியத்தலைவர் அவர்களும் இது விடயமாக சில வரிகளை அதே மாவீரர் தினத்தில் சொல்லியிருக்கின்றார்.\n“மனித துயரங்களுக்கெல்லாம் அடங்காத,அருவருப்பான ஆசைகளில் இருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசைகளின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது”\nஇன்று அமெரிக்கா ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை கையிலெடுத்து வந்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் முன்வைத்து விவாதிக்கின்றது. இதனை எதிர்த்து எம் தமிழர்களே எமக்கெதிராக வாதிடுவது எவ்வளவு கேவலம்… யானை சேற்றை அள்ளி தன் தலையிலேயே கொட்டிக்கொண்டது போல் தானே உள்ளது\nஉதவி செய்யாது விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம் தானே 40000 தமிழர்���ளை, எமது சொந்த இரத்தங்களை, கர்ப்பிணித் தாய்மார்களை, அக்கா தங்கச்சிகளை, அண்ணா தம்பிகளை,பிஞ்சுப்பாலகர்களை ஈவிரக்கம் பார்க்காது, சாப்பாடு கொடுக்காது கொத்தணிக் குண்டுகளை போட்டு அழிச்சது உங்களுக்குத் தெரியாதா\nவெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வந்த போராளிகளை அதே இடத்தில் சித்திரவதை செய்து உடுப்புக்கள் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு கொலை செய்தது உங்களுக்குத் தெரியாதா\nயாரோ ஒரு வெள்ளையன், லண்டனில் இருந்து கொண்டு சிங்கள அரசின் கொடுமைகளை, சித்திரவதைக் கொலைகளை வெளிக்கொண்டு வருவதற்கு அந்த ஆதாரங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.\nஎங்கோ உள்ள வெள்ளையனின் மனத்தில் உள்ள ஈரம், ஏன் எம் தமிழர்களின் மனங்களில் ஊறவில்லை அவ்வளது கல்நெஞ்சம் கொண்டவர்களா தமிழர்கள் அவ்வளது கல்நெஞ்சம் கொண்டவர்களா தமிழர்கள் மனிதாபிமானத்துக்கான யுத்தம் என்று பெயர் சூட்டி வந்து அவ்வளவு தமிழர்களைக் கொன்ற போது சிங்கள அரசு சொன்னது யுத்தம் முடிந்த பின்னர தான் தமிழர்களுக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று.\nஆனால் இன்று வரை ஒன்றையும் கொடுப்பதற்கு அரசு தயாரில்லை என்பதை ஏன் எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை பல தடவைகள் இது தொடர்பாகப் பேசுவதற்கு இந்திய அரச குழுக்கள், இலங்கை வந்து சென்ற போதும், ஒன்றையும் சாதித்துவிட முடியவில்லை. அவர்கள் இலங்கை வரும் போது ஒருகதையைச் சொல்லும் அரச இராஜதந்திரிகள், அவர்கள் நாடு திரும்பியதும் அவற்றை மறுத்து அறிக்கை விடுவதும் யாவரும் அறிந்ததே…\nஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். தமிழர்களே சிந்தியுங்கள். தாயகத்தில் உள்ள தமிழர்களை, எமது சொந்தங்களை இன்றும் கஷ்டப்பட்டு, மீண்டும் அடிமைத்தளைகளினுள் சிக்கியுள்ளார்கள். அவர்களை புலம்பெயர்ந்து வாழும் நாம் தானே மீட்டெடுக்க முன்வர வேண்டும்.. இந்த நேரத்தில் நாம் யூதர்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோமானால் அனைவருக்கும் அனைத்தும் விளங்கும்.\nயூதர்களை, நாசிகள் தமது இருப்பிடங்களை விட்டுத் துரத்திக் கொன்ற போது, அவர்கள் தப்பியோடி, பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் எங்கு போன போதும் அவர்கள் தமது மொழி, கலாச்சாரத்தினை மறக்கவேயில்லை. அத்துடன் அவர்கள் தமக்கிடையே என்ன பிணக்குகள் இருந்த போதும் யூதர்கள், தமது தாயகம் என்று வந்தபோது, தமது பேதங்களை மறந்து ஒன்றுகூடி ஒற்றுமையாக குரல் கொடுத்தார்கள்.\nதமது யூதர்கள் தொடர்பான செய்திகளை அறிந்த போது அங்கிருந்த அனைத்து யூதர்களுக்கும் பரப்பினார்கள். அத்துடன் அவர்கள் தமது கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு உச்ச நிலையை அடைந்தார்கள். இன்று அவர்களது எண்ணம் ஈடேறி ஒற்றுமையாக ஒருநாட்டை உருவாக்கி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். அது தான் இஸ்ரேல் தேசம்.\nஇன்று யூதர்களுக்கு எங்கு பிரச்சனையாக இருந்தாலும் குரல் கொடுக்கிறார்கள். அண்மையில் 2 யூதர்கள் பிரான்சில் யாரோ ஒருவரால் கொலை செய்யப்ப்பட்ட போது, அந்த யூதர்கள் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருந்த போதும், இஸ்ரேல் பிரதம மந்திரியால் அவர்களின் கொலையைக் கண்டித்து கண்டன அறிக்கை விட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nஇதிலிருந்து நாம் எம்மை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலிய அரசு, ஏதோ ஒரு நாட்டில் குடியுரிமை பெற்ற 2 யூதர்களின் சாவுக்காக கண்டன அறிக்கை விட்டு தமது மக்களுக்கு ஒரு ஆணித்தரமான பாதுகாப்பை கொடுக்கின்றது.\nஆனால் எமது அமைப்புக்கள், தமது சுயநலனிலும் பதவியாசையிலும் மயங்கி தம் கண்முன்னாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் அறிக்கை கூட வெளியிட மனமற்ற நிலைக்குத் தள்ளி வைத்துள்ளது. இலங்கை அரசின் கோரத்தனத்தை, இனவாதத்தை, இறந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான வீரனால் தான் ஒரு மாவீரனை மதிக்க முடியும்.\nயூதர்கள் போன்று எமது தமிழினமும் உலகெங்கும் பரம்பியிருந்த போதும் எமது மொழி கலாச்சாரத்தை மறந்தவர்களாக, ஒற்றுமையற்றவர்களாக, காணப்படுகின்றோம். எமது கட்சி பிரதேச வாதங்களுக்கு அப்பால் தமிழினம் என்ற ஒரு நிலையான ஒற்றுமையில் இருந்து எமது சுதந்திர ஈழத்தை அமைக்க பாடுபட வேண்டும்.\nஎதிரியின் நயவஞ்சகத் திட்டங்களுக்கு துணை போகாது அர்ப்பத்தனமான ஆசைகளுக்குச் சோராம் போகாது உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் எம்மிடையே உள்ள பேதங்கள் மறந்து ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்.\nஇது வரை நாம் இழந்த உயிர்களுக்கு அவர்களது ஆத்ம சாந்திக்கு அவர்கள் என்ன இலட்சியத்துக்காக மரணித்தார்களோ அந்த இலட்சியக் கனவுகள் நனவாவதற்கு ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம்… சுதந்திரத் தமிழீழம் பெற்று சுதந்திரமாக வாழ்வோம். வாழவைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.\n அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடும் மாதமா\nஉலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது சிறீலங்கா. சிறீலங்காவின் இப்புதிய அரசியலமைப்பானது அரசியலில் ‘நரி’ என எல்லோராலும் வர்ணிக்கப்பட்டவரான காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டதொன்றாகும். இவ்வரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரங்களும் உள்ளது. அதற்கேற்ப தற்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்குச் சர்வ அதிகாரங்களும் உண்டு. அதனை விட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையான பலமும் உள்ளது.\nஅவர்கள் நினைப்பதை நிறைவேற்றக் கூடிய பெரும்பான்மை பலமும் உள்ளது.\nஇந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து மூன்றாண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் முழுமனதுடன் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இன்னமும் அரசு இறங்கியதாகத் தெரியவில்லை. வீண் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு காலத்தை இழுத்தடித்துக் கொண்டு வெளிநாடுகளையும், உரிமைகளுக்காக வாதிடும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றது.\nதமிழர் பிர்சசினைகளுக்கு ஓர் தீர்வினைக் காணும்படி வெளிநாடுகள் சிறீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் போதிலெல்லாம் அந்நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னர் அவை குறித்துச் சற்றும் கவனம் செலுத்தாது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தனக்கேயுரிய பாணியில் பயணிக்கின்றது மகிந்த அரசு.\nநாட்டில் விலைவாசிகள் அதிகரித்துவிட்டன. நாளாந்தம் இரவோடிரவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள சகல இன மக்களும் இவ்விலையுயர்வுகளினால் கொதிப்படைந்துள்ளனர். தெற்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன. பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்பலைகளைத் திசை திருப்பும் விதத்தில் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வேறுவகையில் உருவேற்றும் அடுத்ததொரு முயற்சியில் இறங்கி��ுள்ளது மகிந்த ஆட்சித்தரப்பு.\nஅதாவது, மே மாதம் முழுவதையும் புலிகளைக் கொன்றொழித்து (மக்களையும் சேர்த்துத்தான்) வெற்றிவாகை சூடியதன் மூன்றாவதாண்டு நினைவு தினமாகக் கொண்டாடும் முகமாக இராணுவ வீரர்களின் வெற்றி மாதமாக மிக எழுச்சியாகக் கொண்டாடுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் திகதி காலிமுகத்திடலில் வழமை போல வெற்றியீட்டித் தந்த படையணிகளின் அணிவகுப்பும் அவைகளின் நவீன கனரக ஆயுதங்களின் காட்சியும் இடம்பெறும். அதனையடுத்து மறுநாள் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வைபவமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம்; நிறைவேற்றப்பட்டுள்ள குழப்பமான நிலையிலும்இ விலைவாசி உயர்வுகளால் புரையோடியிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓர் சுமுகமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கான முழுமுயற்சியில் ஈடுபடாது பேரினவாத அரசு தனது சிங்கள மக்களின் மத்தியில் போரின் வெற்றியை மீண்டும் நினைவுபடுத்தி அதன் மூலமாக அவர்களின் நெஞ்சங்களினால் தன்னை ஓர் நாட்டை மீட்ட மகிந்த மன்னன் (துட்டகைமுணு) எனும் ஓர் தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக வெற்றிக்களிப்பின் மேலாதிக்கத்தை ஊட்டி உருவேற்றும் விதத்தில் போரின் வெற்றி மாதமாக மே மாதம் முழுவதையும் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த அரசு.\nபோரினாலும,உயிரிழப்புக்களாலும் ஏற்பட்ட உடல, உள ரணங்கள் தமிழ் மக்கள் உள்ளங்களில் இருந்து இன்னமும் ஆறாத நிலையிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குக் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மீளத் திரும்பிச் செல்ல முடியாமல் செல்ல அனுமதி வழங்கப்படாமல் செட்டிக்குளம் முகாமில் ஏக்கப் பெருமூச்சுடன், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், காணாமற்போனோரின் நிலை குறித்து ஏதுமறியாமல் உறவுகள் ஏங்கித் தவிக்கும் நிலையிலும், தாமாகவே சரணடைந்தும் இன்னமும் விடுவிக்கப்படாமல் கடந்த மூன்றாண்டுகளாகப் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்திருப்பவர்களின் உறவுகள் ஏங்கியழும் நிலையிலும் நாட்டின் மக்களில் ஒரு பகுதியினர் துன்பங்கள் மத்தியில் உழன்று கொண்டிருக்கையில் வெற்றியின் மமதையை எழுச்சி போட்டுக் காட்டும் விதத்தில் ஒரு விழாவை மாதக் கணக்கில் நீடித்து பெருவிழாவாக எடுப்பது தன்னாட்டுக் குடிமக்களின் மீது அக்கறையோ அன்றிக் கரிசனையோ கொண்ட ஓர் மனித நேயமுடைய அரசினால் மேற்கொள்ளப்படும் நன்னோக்குடைய செயலாக ஒரு போதுமே இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாது.\nரோம் நகரம் பற்றியெரியும் நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்தற்கொப்பாகும் இச்செயல்.\nஅதுமட்டும்தான் எனில் பரவாயில்லை. கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டுப்போரில் மரணித்த போராளிகள் ஒன்றும் வேற்று நாட்டவர்களல்ல. அவர்களும் இந்நாட்டின் மைந்தர்களே. அவர்கள் ஒன்றும் பயங்கரவாதிகளல்லர். அவர்தம் படையினராலும் அன்றுதொட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள, வன்செயல்களையெல்லாம் நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வெறுப்படைந்து விரக்தியடைந்து தம்மவர்க்கு ஏற்பட்ட உயிரழிவுகள் சொத்தழிவுகளை உணர்ந்து நெஞ்சம் கனலாகி இனியும் பொறுக்கமுடியாததென்ற நிலையில் போராடித்தான் தம் உரிமைகளைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையென்ற முடிவுடன் ஆயுதங்களைக் கையில் ஏந்திப் போராடியவர்களே தவிர அவர்கள் நாட்டின் துரோகிகள் அல்லர்.\nஅந்நாட்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது வழங்க முன்வந்திருந்தால், அவர்களில் எவருமே ஆயுதத்தை ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.\nசரி, அவற்றையெல்லாம் தடந்த காலக் கெட்ட கனவுகளாக எண்ணி மறந்து விட்டாலும் தமது இளவயதுக்குரிய ஆசாபாசங்களையெல்லாம் துறந்து தம் மண்ணின் விடுதலைக்காகச் சமராடி மண்ணில் சாய்ந்த பல பல்லாயிரக் கணக்கான ஆண், பெண் போராளிகளினதும் அத்துடன் உயிராயுதத்தை உடலில் காவிச் சென்று காற்றோடு காற்றாய்ப் போனவர்களின் நினைவாக அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வண்ணமும் வரலாற்றுச் சான்றுகளாக எதிர்காலத்தில் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவர்களுக்காகப் பல இடங்களிலும் துயிலும் இல்லங்களில் நிர்மாணிக்கப்பட்டு ஆண்டுதோறும் அவர்தம் நினைவு நாளாக வருடந்தோறும் கார்த்திகை 26ஆம் திகதி அனுஷ;டிக்கப்பட்டு வந்தது.\nதம்பிள்ளைகளை ஈந்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவி, பிள்ளைகள் எனப் பலப்ப��தரப்பட்டவர்களும் அந்நாளில் துயிலும் இல்லங்களில் ஒன்று கூடி தம்மவரின் சமாதிகளில் ஈகைச் சுடரினை ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து தம் ஆறாத் துயரினை ஓரளவாகிலும் தேற்றிக் கொண்டு வந்தனர்.\nஇது கண்டு மனம் பொறுக்க முடியாத கொடிய இனவாத அரசு போர் முடிவடைந்த கையோடு தனது முதல் நடவடிக்கையாக படையினரைக் கொண்டு வடக்குக் கிழக்கிலிருந்த அத்தனை துயிலும் இல்லங்களையும் துவம்சம் செய்வித்து அவை இருந்த இடமே தெரியாதபடி நிர்மூலமாக்கிவிட்டது ஹிட்லர் பாணியில்.\nதம் பிள்ளைகளை உறவுகளை இழந்தவர்கள் அவர்களது நினைவாகச் சமாதிகளாவது இருக்கின்றன. நாம் நினைத்த வேளைகளில் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி மற்றும் கிரிகைகள் செய்வது மூலமாகவேனும் சற்று ஆறுதலடையலாம் என்ற எண்ணங்களில் இருந்தவர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டது மனித நேயம் சற்றும் இல்லாத அரசு. அத்தோடு நின்றுவிடாமல் மாவீரர் நாளாம் கார்த்திகைத் திங்கள் 26ஆம் நாளன்று எவரும் அஞ்சலி செலுத்தவோ அன்றி அஞ்சலி நிகழ்த்தவோ கூடாது எனத் தடை விதித்துவிட்டது அரச படைகள்.\nஇவ்விதமாகத் தமிழ் மக்கள் ஆறாத்துயரில் உழன்று கொண்டிருக்கையில் பேரினவாத அரசு அவர்தம் உணர்வுகளுக்குச் சற்றேனும் மதிப்பளிக்காது மக்களுக்கு மென்மேலும் வெறுப்பினை ஊட்டும் விதத்தில் தமிழினத்தின் மீதான ஒட்டுமொத்தமான தனது பேரினவாத வெறியை வெளிக்காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகின்றது.\nஇது நாட்டில் சமாதானத்தையோ அன்றி நல்லிணக்கத்தையோ என்றுமே ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக மென்மேலும் இனங்களுக்கிடையேயான பிரிவினைக்கும் காழ்ப்புணர்விற்குமே வழிவகுக்கும். இதுவே சிறீலங்கா அரசின் உள் நோக்கமாகவும் இருக்கலாம்.\nசிங்கக்கொடியில் சம்பந்தருக்கு காதலாம்; கை(ப்) பிடிப்பேன் – அடம்பிடிக்கிறார்\nசிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆ���ாயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.\nஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.\nதம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.\nதேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.\nஅதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nசிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.\nநீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை ப��ரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.\nகொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.\nநாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nஇப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.\nதமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.\nவிவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேர��் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.\nஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும் – “தினமணி”\nஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.\nஅவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.\nஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.\n1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.\n1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.\nஅதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.\nஇருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.\nஇந்தக் கொடுமைக்கு இடைய��ல் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.\nதமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.\nஇப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.\n1983-இல��� இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம்.\nஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.\nஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.\nஇந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.\nவங்க தேசப் பிரச்சனையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.\nஇதுமட்டுமல்லாமல் இந்தியாவின் ���ாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.\nஇன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.\nசோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எட��ப்பது காலத்தின் கட்டாயம்.\nஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.\nதமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.\nஇந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.\nஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ்\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல இன்று சீர் குலைந்துவிட்டதாக வி.புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். \"சுடர்ஒளி'' பத்திரிகைக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியின் முழுவடிவம், குறித்த ஊடகத்திற்கான நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.\nகேள்வி: தமிழர் விடுதலைப் போராட��டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள் நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன\nபதில்: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.\nநான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா\nமுதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய்.\nதமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது. பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார்.\nஇதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்து விட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்து விட்டாரோ என்று நம்புகின்றனர்.\nநான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே\nகருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் ப���ரபாகரனை அழிக்க முடிந்ததா இல்லையே. இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.\nஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.\nஇவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.\nஇவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..\nகேள்வி: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்\nபதில்: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nகேள்வி: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா\nபதில்: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன.\nஇன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதனை நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.\nகேள்வி: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா\nபதில்: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம்.\nஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.\nகேள்வி: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா\nபதில்: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.\nகேள்வி: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா\nபதில்: நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும்.\nஅரசியல் வானில் மிதக்க மீளவும் தமிழீழ பலூனை கையிலெடுக்கும் கருணாநிதி\n2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்��ிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.\nஇவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தனது பழைய ஆயுதத்தை மீளவும் கையில் எடுக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் செயற்படுகின்றார். அரசியலில் நீடித்து நிற்பதற்கும், தனது மகன்களான ஸ்ராலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கிடையில் காணப்படும் முறுகல் நிலையை வேறு பக்கம் திசை திருப்புவதற்காகவே தி.மு.க தலைவர் இவ்வாறான தனது ஈழ இலட்சியத்தை முன்வைத்துள்ளார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், திங்களன்று தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்புடன் [TESO] தி.மு.க தலைவர் கருணாநிதி சந்திப்பொன்றை மேற்கொண்டு இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ரெசோ அமைப்பானது 1980 களில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட போதிலும், 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனது ஈழக் கோரிக்கையை கருணாநிதி கைவிட்டிருந்தார். இதன் பின்னர் ரெசோ அமைப்பின் செயற்பாடுகளும் தடைப்பட்டன.\nஏப்ரல் மாதத்தில் கருணாநிதி தான் கலந்து கொண்ட இரு பொதுக் கூட்டங்களிலும், கடந்த ஆண்டில் வட சூடானிலிருந்து தென் சூடான் வாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது போன்று, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கும் தனி ஈழம் அமைத்துக் கொடுப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவித்திருந்தார்.\nகருணாநிதி தற்போது புதிதாக ஈழ ஆதரவுக் கொள்கையை தருணம் பார்த்து ஆதரிப்பதற்கு ஏதோவொரு திட்டம் உள்ளது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். சிறிலங்காவில் உள்ள தமிழ்க் கட்சிகள் தமது நாட்டு அரசியலமைப்பின் கீழ் தமக்கு மாகாண ரீதியாக அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் செயற்படும் அமைப்புக்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்த ���ீறல்கள் தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை வழங்கி வருகின்றனர்.\n\"எங்களைப் போன்றவர்களுக்கு ஈழக் கோரிக்கை என்பது நீண்ட கால இலட்சியமாக உள்ளது. ...ஆனால் கருணாநிதியைப் பொறுத்தளவில் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது மட்டுமே ஈழம் அவரது கண்களுக்கு புலப்படுகின்றது. 2009ல் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அங்கிருந்த தமிழ் மக்களை கொலை செய்து, பல மீறல்களை மேற்கொண்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்திய மத்திய அரசின் விருப்பத்துக்கு இசைந்து நடந்ததுடன், தமிழ் மக்கள் அவலப்பட்ட போது அது தொடர்பில் அமைதி காத்திருந்தார். தற்போதைய கருணாநிதியின் ஈழ ஆதரவு, தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது எங்கு போனது\" என ஈழம் தொடர்பாக தனது கருத்தை உரத்து ஒலிக்கும் வைகோவின் கட்சியான ம.தி.மு.க வைச் சேர்ந்த மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.\n2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.\nமத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ்மக்களை எதிர்த்த சிங்கள அதிகார வர்க்கத்தை எதிர்த்து தமது கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களுக்காக பாடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தைக் கூட வழங்கவில்லை.\n\"2009ல் தழிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா லோக்சபா பரப்புரையின் போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை எதிர்த்ததுடன், யுத்தப் பாதிப்புக்களைத் தாங்கிய தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு இந்திய இராணுவத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்த போது இதே கருணாநிதி, ஜெயலலிதா சிறிலங்கா விவகாரத்தை அரசியலாக்குகின்றார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். கருணாநிதியின் திடீர் ஈழ ஆதரவு என்பதற்கு குறிப்பிடத்தக்க வேறு காரணங்கள் எதுவுமில்லை. தனது மகன்மாருக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை வேறு பக்கம் திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான தனது ஈழக் ஆதரவை முன்வைத்துள்ளார்\" என நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனரான சீமான் தெரிவித்துள்ளார்.\n\"2014ல் நடைபெறவுள்ள தமிழ்நாட்டு சட்ட சபைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி நடாத்தும் கூட்டணியுடன் ஒன்று சேராது வைகோ, விஜயகாந்த் போன்று தனித்துப் போட்டியிடுவதையே கருணாநிதி விரும்புகின்றார். இதற்காகவே அரசியல் ஆதரவைத் தன் பக்கம் திசைதிருப்புவதற்காக தற்போது தனது ஈழக் கோரிக்கைக்கு புத்துயிர் அளித்துள்ளார்\" என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும், தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தேர்தல்களில் ஈழத் தமிழர்களின் விவகாரம் ஒருபோதும் பாதிப்பை உண்டுபண்ண மாட்டாது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண ப...\n அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித...\nசிங்கக்கொடியில் சம்பந்தருக்கு காதலாம்; கை(ப்) பிடி...\nஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு ந...\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீ...\nஅரசியல் வானில் மிதக்க மீளவும் தமிழீழ பலூனை கையிலெட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/24/608/", "date_download": "2021-04-13T17:23:07Z", "digest": "sha1:IBQGX673BTVO2YIBBWLPDS2DL5RIQAVP", "length": 10768, "nlines": 85, "source_domain": "dailysri.com", "title": "அரச ஊழியர்களின் சம்பளத்தில் அனுமதியின்றி கை வைத்ததா அரசு - மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்அரச ஊழியர்களின் சம்பளத்தில் அனுமதியின்றி கை வைத்ததா அரசு – மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு..\nஅரச ஊழியர்களின் சம்பளத்தில் அனுமதியின்றி கை வைத்ததா அரசு – மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு..\nகொரோனா நித்தியத்திற்கான அரச ஊழியர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம தெரிவித்துள்ளார்.\nபல்கலை மாணவர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு ஸ்மார்ட் தொலைபேசி வழங்கிய தமிழ் விஞ்ஞானி..\nயாழில் குடும்பப் பெண்ணிடம் தகராறு பண்ணிய இளைஞர்கள் கட்டி வைத்து தர்ம அடி..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaialavuman.blogspot.com/2021/03/", "date_download": "2021-04-13T16:07:04Z", "digest": "sha1:CQUM4CZ6W53PQNRETALSLJ6QJ4TJYD6N", "length": 17591, "nlines": 280, "source_domain": "kaialavuman.blogspot.com", "title": "கையளவு மண்: மார்ச் 2021", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 28, 2021\n[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]\nஉருக் கொண்டு எழுந்ததோர் விந்தை\nஉளி கொண்டு உருவாக்கிய கவிதை\nஎண்ணிப் பார்த்தவர் எவரும் இலை\nமாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்\nகாயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்\n[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 11:54:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வல்லமை படக்கவிதை போட்டி\nதிங்கள், மார்ச் 22, 2021\n[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 10:37:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வல்லமை படக்கவிதை போட்டி\nஞாயிறு, மார்ச் 14, 2021\n[வல்லமை இதழின் 297-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]\n[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது]\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 12:10:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வல்லமை படக்கவிதை போட்டி\nஞாயிறு, மார்ச் 07, 2021\n[வல்லமை இதழின் 296-��வது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]\nநம் பயணம் நாம் தொடர்வோம்\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 7:13:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வல்லமை படக்கவிதை போட்டி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n என்று ஔவையிடம் வினவிய போது அவள் கூறியது - அரிது அரிது , மானிடராய் பிறத்தல் அரிது மானிடராய் பிறந்த காலையின் கூ...\n இதன் மற்றொரு பெயர் மலபார் ஆண்டு . இது கேரளத்தின் மலபார் பகுதியில் வழக்கத்தில் இருக்கும் ஆண்டுக் கணக்காகும். பெ...\nஇது ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள். யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று ...\nவங்காளத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது என்று இதன் முதல் பாகத்தில் எழுதியிருந்தேன். சாதாரணமாக பத்ரகாளி என்று ந...\nஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-1)\nஈசன் வந்து சிலுவையில் மாண்டான் பகுதி-1 ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா ...\nகுறி கேளீர் [ வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை ] அறமும் திறமும் கொண்டோரை அறச்சொல் ஏதும் செய்வதில்லை அறிவும் ...\nவெப்பநிலை 0-5 செல்சியஸ் டிகிரி யுடன் உறைபனி குளிர் மத்தியில் , அடர் பனி சூழ்ந்து நடுங்கிக் கொண்டு வட இந்திய பகுதிகள் எல்லாம் மந்தம...\nஉலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை... 1. ...\n56 புராண இந்திய தேசங்களை ப் பற்றியத் தொடர்பதிவு. முந்தைய பகுதிகள் காம்போஜம் , தராடம் , காந்தாரம் , காச்மீரம் , பஹாலிகா, மத்ர தேச...\nஇந்திய சரித்திரத்தைப் படித்தவர்களானுலும் சரி படிக்காதவர்கள் என்றாலும் சரி ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது குளறுபடி செய்தால் அல்லது முட்டா...\nஅணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nயுடான்ஸ் சவால் சிறுகதை-2011 (1)\nவல்லமை படக்கவிதை போட்டி (76)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: dino4. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilmano.blogspot.com/2015/", "date_download": "2021-04-13T15:34:22Z", "digest": "sha1:5TQNJE4S4SLHKCYXSWOMV5VO6SBKG2LU", "length": 32142, "nlines": 215, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: 2015", "raw_content": "\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை.\nநான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த செல்வந்ததம்புரான் கட்டிய ஒருவீடு, தலைமுறைகள் மாற மாற வீடு கஷ்டமான நிலையில் தள்ளப்பட, நான்காவது தலைமுறையில் வந்தவருக்கு ஒரு பெரிய டவுட்டு...\nஇந்த வீட்டுக்குள்ளே எங்கேயோ நம் முன்னோர்கள் புதையல் வைத்திருப்பார்கள் என்று...காம்பௌன்ட் வீடு என தோண்டி தோண்டி பார்த்தும் ஒன்றுமே அகப்படவில்லை.\nகுடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்...ஆனால்...சாபம் கொண்ட வீடு என்று தம்புரான் வீட்டை யாரும் வாங்கவேயில்லையாம்.\nசம்பிராதயம் சாபம் இவைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் [[சவுதியில் வேலைப் பார்த்தவர்]] அல்ப விலையில் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்...அவர் அந்த வீட்டிற்கு குடிவர விரும்பாமல், வீட்டின் மரவேலைப்பாடுகளை கழட்டி விற்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கினாராம்.\nநான்கைந்து நாட்கள் வீட்டை சுற்றி பார்த்தவருக்கு, வீட்டில் ஒரு இடத்தில் ஒரு தேக்கு மரத்தூண் வித்தியாசமாக இருக்க...[[சேட்டன் அல்லவா ]] சந்தேகம் வலுக்க ஆரபிச்சுதாம்.\nஒருநாள் யாருமில்லாமல் தனியாக வந்து அந்த தூணை வேகமாக சுத்தியால் அடிக்க..சத்தம் வித்தியாசமாக இருக்க...தூணை உடைத்தால்....\nதூணின் உள்ளே எல்லாம் தங்கம் பவுடராக நிரம்பி வைக்கப்பட்டிருந்ததாம்...சேட்டன் குடும்பம் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் நண்பன்...\nஉண்மையா பொய்யா தெரியல சாமீ...ஆனால் திருவிதாங்கூர் ராஜாக்கள் தங்கத்தை பவுடராக சேமித்து வைத்திருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன்.\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகள் கோவிலில் மார்த்தாண்ட வர்மா, சுவாமிதான் ராஜா நான் அவரின் தாசன் என்று கூறி வாளை சுவாமி காலடியில் சரண்டர் செய்யும்போதே உஷாராகி இருக்கனும், ஏன் வாளை சரண்டர் பண்ணினார்ன்னு, மொத்த கஜானாவும் அங்கல்லா இருந்துருக்கு \nஇனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் யாவருக்கும்...\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் 4\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் \nநுங்கம்பாக்கம் ரஹீம் கஸாலி ஆபீஸ் போனதும், வரவேற்று எங்களை நலம் விசாரித்து அமர வைத்தார் கஸாலி, ஆளைப்பார்த்தால் அப்படி ஒரு அமைதி, அவர் எழுத்துக்���ும் அவருக்கும் சம்பந்தமே இல்லாமல் தெரிகிறது இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு அக்கினி இருப்பதும், பூவுக்குள் புயல் இருப்பதும் நன்றாகவே உணர்ந்தேன்.\nஅவர் ஆபீசிலேயே டிராவல் எஜன்சியும் இருப்பதை தெரிந்து கொண்டேன், பல விஷயங்கள் பேசினோம், சாயங்காலம் வேடியப்பன் அண்ணன் பிளாக்கர் மீட்டிங் வைத்திருப்பதை சொன்னதும் அவருக்கு வேலை இருப்பதால் நீங்கள் போங்க என்று சொல்லிவிட்டார்.\nஅடுத்தநாள் ஊர் கிளம்ப இருந்ததால் அங்கேயே டிக்கட் எடுக்கலாமேன்னு சிவாவிடம் [[மெட்ராஸ் பவன்]] சொன்னதும் தாராளமாக எடுங்க மனோ என்று சொன்னார், போயி வால்வோ பஸ்சில் போக விலை கேட்டோம், கையில் அவ்வளவு பணம் கொண்டு போகாததால் [[கொஞ்சம் பணம்தான் கையில் இருந்தது, ஹோட்டலில் வைத்து வந்துவிட்டேன்]] இதுக்கென்ன ஹோட்டல் போயி சிவாவிடம் கொடுத்து விடுங்கள், இப்போது டிக்கெட்டை எடுங்கள் [[கொடுங்கள்]] என்று கஸாலி டிராவல்ஸ் ஏஜென்டிடம் சொல்லி விட்டார்.\nபோட்டோக்கள் மாறி மாறி எடுக்கும்போது சிவா, \"என்னையே மாறி மாறி போட்டோ எடுக்காதீங்க\"ன்னு சலித்துக் கொண்டார் [[ஏம்யா ஏம்]] மதியம் சாப்பாட்டு நேரம் கடந்து கொண்டிருக்க, கஸாலி, சரி வாங்க சாப்பிடப் போகலாம், என்ன சாப்பாடு சொல்லுங்க வெஜ் அல்லது நான்வெஜ் எது சாப்பிடலாம் என கேட்க, முதலில் கையை தூக்கியது நான்தான் \"நான்வெஜ்\", கிளம்பினோம் சாப்பிட...\nஅவர் ஆபீசில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அசைவ ஹோட்டல், எப்போதும் பிஸியாக இருக்கும் போல நானும் சிவா, மகேஷ் மற்றும் கஸாலி போய் அமர்ந்ததும், என்ன சாப்பிடலாம் என்று யோசிக்குமுன் சிக்கன் பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவானது.\nபேரர் வந்ததும், நான்கு சிக்கன் பிரியாணி என்றார் கஸாலி, பேரர் : பிரியாணியா இல்லை ஸ்பெஷல் பிரியாணியா \" என்று கேட்க, உடனே கஸாலி ஸ்பெஷல் பிரியாணி தாங்க...ஆமா ஸ்பெஷல் பிரியாணின்னா \" என்று கேட்க, உடனே கஸாலி ஸ்பெஷல் பிரியாணி தாங்க...ஆமா ஸ்பெஷல் பிரியாணின்னா என்று கேட்டோம், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் உள்ளே வச்சி தருவோம்ன்னு சொல்லும் போதே நாங்க உஷார் ஆகிருக்கணும்...\n[[நான், ரஹீம் கஸாலி, ஸ்கூல் பையன் சரவணன் [[கடைசியாக வந்தார்]] மெட்ராஸ் பவன் சிவா.]]\nசரி கொண்டாங்க என்று சொல்லி காத்திருந்தோம், வந்தது நான்கு பிளேட் பிரியாணி, ஒவ்வருவருக்கும் ஒவ்வொ���ு கிண்ணியில் பிரியாணி சாப்பிட தனியாக நான்கு பிளேட், கரண்டியில் எடுத்து பிரியாணியை பிளேட்டில் இட்டு சாப்பிட்டாலும் அவ்வளவாக சாப்பிட இயலவில்லை எங்களுக்கு...\nசரி போதும் என்று சாப்பாடு எல்லாவற்றையும் மீதி வைத்தோம்...ஆனால்...கஸாலி செய்த ஒரு \"காரியம்\" என் மனதில் வடுவாக பதிந்து விட்டது, எவ்வளவு பெரிய தவறை இவ்வளவு நாட்கள் நான் செய்திருக்கிறேன் என்று என்னை செவியில் அறைந்தால் போல் சொல்லிற்று...\nசில மனிதர்களிடம் சில பாடங்களை கற்கலாம் என்று நான் சொல்வதுண்டு, ஆனால் என் நண்பன் ஒருத்தன் \"எல்லா மனிதர்களிடமும் சில பாடங்களை நாம் கற்கலாம்\" என்று சொல்வான்...அது எவ்வளவு சத்தியமான வார்த்தை தெரியுமா...\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் \nமுன் பகுதி கீழே உள்ள லிங்கில்.\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...\nதல வீட்டிற்குள் நாங்கள் நான்குபேரும் போனதும் உற்சாகமாக எங்களை வரவேற்றார், அவரது அப்பா போட்டோ ஒன்று கம்பீரமாக இருக்கிறது அவர் வீட்டில், அதோடு கூட பிரபல பதிவுலக தல'யும், சினிமா நடிகர் தல'யும் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்றும் இருக்கிறது.\nதல என்று அன்போடு அழைக்கப்படும் சந்திர சேகரன் நாராயண சுவாமி சார்.\nகணேஷ் அண்ணன் அதை போட்டோ பிடிச்சி கிராபிக்ஸ் பண்ணப்போவதாக கிளிக்'க நானும் ஒரு கிளிக்'கினேன். கணேஷ் அண்ணன் எனக்கு தந்தது போன்று தல'க்கும் இரண்டு புஸ்தகங்கள் பரிசளித்தார்.\nஎன்னென்ன புரோகிராம் இன்று என்று அங்கேயும் டிஷ்கஷன் நடந்தது, வேடியப்பன் அண்ணன் மீட்டிங் போகலாம் என்று தல'யை சிவா அழைக்க, எனக்கு வெளியே எங்கேயும் போக முடியாது இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்றார் அந்த தாயை பேணும் தாயுமானவர் \nவலமிருந்து நான், மெட்ராஸ் பவன் சிவகுமார், தல, பால கணேஷ் அண்ணன்.\nஅப்போது ஆஜானுபாவாக ஒரு ஆள் வீட்டிற்குள்ளே வர, பதிவர்கள் எழும்பி ஓட எத்தனித்த போது, அது என் மகன்தான், ஜிம் பாடி என்றார் தல [[நாங்களும் என்னமோ கூலிபடையை தல ஏற்பாடு பண்ணிட்டாரோன்னு நினைச்சிட்டோம் அவ்வவ்]]\nதல ரொம்ப சந்தோஷமாக பிரஷாக இருந்தார், அந்த உற்சாகம் எங்களையும் தொற்றி கொண்டது.\nவலப்புறம் இருப்பவர் என் நண்பன் மகேஷ்.\nசந்தோஷமாக அவர் வீட்டில் உரையாடி கொண்டு இருக்கும் போது கணேஷ் அண்ணன் தல\"யிடம் சரி சரி அந்த ஒயினை எடுங்க என்று சொல்ல, நாங்கள் கண்களை விரிக்க, ஒயின் வந்தது ரோஸ் கலரும் இல்லாமல் ரெட் கலரும் அல்லாமல், பயப்படாதீங்க அது ஜூஸ்தான் என்று சொன்னார் தல.\nஇனிமையாக இருந்தது, ஜூஸும், மனதிற்கும், நேரமின்மை காரணமாக புலவர் ஐயாவை சந்திக்க இயலவில்லை, அடுத்து ரஹீம் கசாலிக்கும் வேலை நிமித்தம் புக் பேலஸ் மீட்டிங் வரமுடியாத காரணத்தால் அவரையும் நுங்கம்பாக்கம் போயி பார்க்க முடிவு செய்தார்கள்.\nநல்லா இருங்கடேன்னு சொல்லுதாரோ கணேஷ் அண்ணன்.\nசந்தோஷமாக தல'யிடம் விடை பெற்று, நுங்கம்பாக்கம் எப்படி போவது என்ற பஸ் நம்பரை கணேஷ் அண்ணன் சிவாவுக்கு சொல்லிவிட்டு புல்லட்டில் கிளம்பி விட, நாங்கள் பஸ் ஸ்டாப் வர, எனது கூலிங் கிளாஸ் லூஸாகி [[அந்த லூசல்ல]] இருந்தமையால், அங்கே ஒரு கண்ணாடி கடை இருந்தமையால் உள்ளே சென்றோம் நானும் மகேஷும்.\nஇரண்டு பிகர்கள் உள்ளே இருந்தார்கள், கண்ணாடியை கொடுத்து டைட் பண்ண சொன்னேன், டைட்டே ஆகலை புது ஆள்ன்னு நினைகிறேன், திருப்பி தந்தபோது, முன்பிருந்த மாதிரியே இருக்க, என்னான்னு கேட்டதுக்கு இதுக்கு மேலே [] டைட் பண்ண முடியாது சார் [[அவ்வவ்]] என்று சொல்லி பத்து ரூபாய் கறந்தாள்.[[ மும்பை வந்து டைட் பண்ணினேன்]]\nபஸ்சுக்கு சில்லறை காசு என்னிடம் இல்லை சிவா என்றதும் \"உங்களை பர்ஸ் கொண்டு வர கூடாதுன்னு அப்பவே சொன்னேனே \" என்று கடிந்து கொண்டு எல்லா செலவையும் அவரே ஏற்று கொண்டார் சிவா.\nபஸ் ஏறி அடுத்து ஆட்டோ ஷேர் ச்சே ஷேர் ஆட்டோ பிடித்து நுங்கம்பாக்கம் இறங்கி நடந்தோம் ரஹீம் கஸாலி ஆபீஸ் நோக்கி...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nஒருநாள் நாகர்கோவிலுக்கு போகும் போது, வழுக்கம்பாறைக்கும் சுசீந்திரம் பாலத்திற்கும் நடுவே ஆணை பாலம்ன்னு ஒரு பாலம் வரும், அதை சற்றே க...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nநான் மும்பையில் நண்பர்களோடு இருந்த சமயம். அப்போது மும்பையிலிருந்து நினைத்த உடன் ஊர் செல்லமுடியாது காரணம் வறுமையும், சம்பள குறைவும் பாடாய் பட...\nநாஞ்சில் மனோ 20m · Shared with Public இலங்கை தமிழ் பெண்ணொருத்தி எங்கள் ஹோட்டலுக்கு வெயிட்டர்ஸாக வேலைக்கு சேர்ந்தாள், அமைதியான சுபாவம் ...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட��� [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nபிரபல பதிவர்கள் சந்திப்பு காமெடி கும்மி....\nஅடுத்த பதிவர் சந்திப்பு நாகர்கோவிலில் கே ஆர் விஜயனின் ஆபீசில் நடக்கிறது. ஆபீசை படுபயங்கரமாக அலங்கரித்து வைத்திருக்கிறார். பதிவர்கள் ஒவ்வொருவ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nஒருநாள் நாகர்கோவிலுக்கு போகும் போது, வழுக்கம்பாறைக்கும் சுசீந்திரம் பாலத்திற்கும் நடுவே ஆணை பாலம்ன்னு ஒரு பாலம் வரும், அதை சற்றே க...\n#By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 6 (இறுதி பகுதி) இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட...\nபத்து வருஷம் முன்பு நடந்த சம்பவம், தொழில் தர்மத்தை மீறிவிட்டான்னு சொல்றவங்க உள்ளே போகாதீங்க, ஏன்னா...... நான் சொல்ல போறவிங்க அப்போ வெள்ளித...\n\"தக்காளி\" என்னை போடா வெண்ணை என்றான்\nவாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆன ஒருவன், கடவுள்ட்ட போயி ஆண்டவா ஏன் என்னை இப்பிடி சோதிக்குற எனக்கு ஒரு ரெண்டு லட்சரூபாய் பணம் குடு என கேட்க, க...\n\"கவிதாயினி\" மதுரை பொண்ணின் நட்பின் கவிதை\nமேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும். ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்...\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் 4\nசிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் \nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/aiadmk-can-file-any-charges-against-uswere-ready-says-dmk-stalin.html", "date_download": "2021-04-13T15:39:21Z", "digest": "sha1:GKLMPG4HCKS7NTBSOIF7MDW7QB2436JD", "length": 7547, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "AIADMK can file any charges against us,We're ready Says DMK Stalin | தமிழ் News", "raw_content": "\nமிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.. சந்திகக் தயார்\nதிமுக தலைவராக பொறுப்பேற்ற பின், மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் நேரடி போர் தொடங்கியது என்றே சொல்லலாம். காரணம், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் விஷயத்தில் நிகழ்ந்த இழுபறி. எனினும் அதன் பிறகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலினின் பெயர் பதிவிட்டிருந்தார். ஆனால் அதுவும் கண் துடைப்புதான் என்று மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.\nதொடர்ந்து மு.க.��்டாலின், திருமுருகன் காந்தி மற்றும் நக்கீரன் உள்ளிட்ட பலரது கைது விஷயங்களில் கூட தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் அதிமுக அரசு மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்று மோடி மற்றும் தமிழக அரசை நேரடியாக விமர்சித்து பேசிய பேச்சுக்கு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய உறவினர் ஒருவருக்கு உருவாக்கிக் கொடுத்த கட்டுமான காண்ட்ராக்டில் 3 கோடிக்கும் மேல் ஊழல் நடந்ததாக மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதற்கு பதிலுக்கு நாங்களும் வழக்கு தொடர்வோம் என உளுந்தூர்பேட்டையில் முதல்வர் பேட்டி அளித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள். அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என்றும் டெண்டர் புகாரில் நாங்கள் தொடுத்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே’ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\n‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\n'கேஸ் இன்னும் முடியல, தொடர்ந்து எழுதுவேன்': அன்றுமுதல் இன்றுவரை 'நக்கீரன்' கோபால்\n'தீபாவளி சிறப்பு பேருந்துகள்'..முன்பதிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் உள்ளே\n'கோயம்பேடு பேருந்து' நிலையத்திற்கு பெயர் மாற்றம்.. முன்னாள் முதல்வரின் பெயர் சூட்டப்பட்டது\nசர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழும்புகிறது: மு.க.ஸ்டாலின்\n‘இவங்கெல்லாம்தான் சிசிடிவி-யை நிறுத்த சொன்னாங்க’:ஜெ., மரணத்தில் திருப்பம்\nமருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\nதமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா\nகருணாநிதியின் சொத்து விவரங்களை மு.க.ஸ்டாலின் வெளிவிடுவாரா\nநிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து\nஅப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி.. நிலவரம் என்ன\nதமிழக அரசின் அழைப்பிதழில்...ஸ்டாலின்,டிடிவி தினகரன் பெயர்களா \nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/inhale-vaccine-corona.html", "date_download": "2021-04-13T16:13:02Z", "digest": "sha1:IMYKGLWLMMDTYJN65OLBOUFLXJRE5ANW", "length": 10959, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா / மருத்துவம் / மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து\nமூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து\nமுகிலினி October 02, 2020 உலகம், பிரித்தானியா, மருத்துவம்\nகொரோனாவைப் பொறுத்தவரை ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளை விட மூக்கில் உறுஞ்சி நேரடியாக நுரையீரலுக்கு செல்லும் வகையிலான தடுப்பு மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இம்பீரியல் கல்லூரி லண்டன் விஞ்ஞானிகளின் தயாரிப்பில் இருக்கும் தடுப்பு மருந்தும் முன்னனியில் இருந்து மூன்றாம் கட்ட சோதனைகளை எட்டிய மருந்துகளில் ஒன்று ஆகும். சர்வதேச அளவில் சுமார் 180 மருந்துகள் சோதனையில் இருந்தாலும் எதுவும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூக்கில் உறுஞ்சும் வடிவில் சுமார் 30 தன்னார்வலர்களுக்கு ஏரோசல் வடிவில் வழங்கப்படுகிறது.\nமுன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ் சியு இதைப் பற்றி கூறும்போது, “தற்போதைய தொற்றுநோய் சுவாச வைரஸால் ஏற்படுகிறது, இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலை உள்ளடக்கிய செல்கள் மூலம் முதன்மையாக மக்களைப் பாதிக்கிறது. ஆகவே, தசைகளில் ஊசி வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடும்போது, நுரையீரலுக்கு நேரடியாக குறிவைப்பது பயனுள்ளதாக இருக்குமா என ஆய்வதும் முக்கியமானதே.” இம்பீரியல் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சித் தலைவரான பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறும்போது, “உலகெங்கிலும் உள்ள பல ஆய்வுக் குழுவினர் தற்போது கோவிட் -19 தடுப்பு மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன”. என்றார்.\nவைரஸுக்கு எதிராக ஒரு முறையான நோயெதிர்ப்பு செயல்பாட்டை உருவாக்கும் திறனுள்ளதா என்பதை எங்களுக்குத் தெரிவிக்கும்.” இருப்பினும், இந்த சோதனைகள் மூக்கு, தொண்டை மற்றும் சுவாசபாதைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பற்றி எதையும் இப்போதைக்கு சொல்ல வாய்ப்பில்லை – அங்கு தான் வைரஸ் முதன்மையாக செல்களைத் தாக்கி தொற்று ஏற்படுத்துகிறது.” இப்போதைக்கு மேற்படி சோதனைகள் மட்டுமே நமக்கு உரிய தகவல்களைத தரவியலும்.” என்றார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/unijaff48848.html", "date_download": "2021-04-13T17:38:47Z", "digest": "sha1:OX2ATMORU37YTSOX7KSRHF2WDV33G6WO", "length": 9036, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசாதனா January 14, 2021 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்றையதினம் இடம்பெற்றது.\nமாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.\nஇடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில், போராட்டங்களின் பின்னர் அந்த தூபிக்கான அடிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தாரால் மீண்டும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_94.html", "date_download": "2021-04-13T17:30:00Z", "digest": "sha1:HBA437V2COM77ADPBLMO3673LY36TAMX", "length": 11521, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "கல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nவாதவூர் டிஷாந்த் June 17, 2019 இலங்கை Edit\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த போராட்டத்தை இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “அரசியல்வாதிகளினால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.\nமேலும் எங்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகள் அரசியல்வாதிகளை பிரதமரும் ஜனாதிபதியும் உதாசீனப்படுத்துகின்றனர்.\nஅந்தவகையில் இப்போராட்டத்தை இனவாதத்தை தூண்டும் போராட்டமாக எவரும் பார்க்க வேண்டாம்.\nஇதேவேளை அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் Reviewed by வாதவூர் டிஷாந்த் on June 17, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என���று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/07/20/ponniyin-selvan-2-15/", "date_download": "2021-04-13T17:38:11Z", "digest": "sha1:PRYG5B2KKK4STICVT6PTUBNAHAVS5XD3", "length": 40375, "nlines": 69, "source_domain": "www.sahaptham.com", "title": "பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-15 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nபொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-15\nஅத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல்\nசோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த் தேவர் என்னும் சிவநேசச் செல்வர் ‘இஞ்சி சூழ்’ தஞ்சை நகரைப் பற்றிப் பாடல்களில் கூறியிருக்கிறார்.\nஇன்னடம் பயிலும் *இஞ்சி சூழ் தஞ்சை\nஎன்று அவருடைய பாடல்களில் ஒன்று வர்ணிக்கிறது. தஞ்சை நகரில் நாடகக் கலை ஓங்கி வளர்ந்ததற்கு அறிகுறியாக நாடக சாலைகள் பல இருந்தன. அந்த நாடக சாலைகளில் எல்லாம் மிகச் சிறந்த நாடக சாலை சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள்ளேயே இருந்தது.\nபுதிய புதிய நாடகங்களைக் கற்பனை செய்து அமைக்கும் கலைஞர்கள் தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தனர். அதற்கு முன்னாலெல்லாம் புராண இதிகாச காவியங்களில் உள்ள கதைகளையே நாடகங்களாக அமைத்து நடிப்பது வழக்கம், சில காலமாகத் தஞ்சை நாடகக் கலைஞர்கள் வேறொரு துறையில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தார்கள். சரித்திரப் புகழ் பெற்ற வீரர்களின் வரலாறுகளை அவர்கள் நாடகமாக அமைத்தார்கள். அவர்களுடைய காலத்துக்குச் சிறிது முற்பட்டவர்களின் வீரக் கதைகளையும் நாடகங்களாக்கி நடித்தார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் சோழ வம்சத்தில் பிறந்தவர்களைப் போல் வேறு எங்கே உண்டு ஆகையினால், கரிகால் வளவர், விஜயாலய சோழர், பராந்தக தேவர் முதலிய சோழ வம்சத்து மன்னர்களின் சரித்திரங்களை நாடகங்களாக்கி நடித்தார்கள்.\nநவராத்திரித் திருநாளில் சக்கரவர்த்தியின் அரண்மனையில் சோழ வம்சத்து மன்னர்களின் வீர சரித்திர நாடகம் மூன்று நாட்கள் நடைபெற்றன. சித்திர விசித்திரமாக அமைந்த நாடக சாலைக்கு எதிரே அரண்மனை நிலாமுற்றத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்து நாடகங்களைக் கண்டுகளித்தார்கள். அரண்மனைப் பெண்டிர் அமர்வதற்கு ஒரு தனியான இடம், நீலப்பட்டு விதானத்தின் கீழ் முத்திழைத்த சித்திரத் தூண்களுடன் ஏற்பாடாகி இருந்தது. அதன் கீழ் மகாராணிகளும், இளவரசிகளும், அவர்களுடைய அந்தரங்கத் தோழிமார்களும் அமர்ந்து நாடகம் பார்த்தார்கள். அப்போதெல்லாம் குந்தவை தேவிக்கு அருகாமையிலேயே நந்தினி வந்து உட்கார்ந்தாள். இது மற்றப் பெண்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் அதை அவர்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு பொருமினார்களேயன்றி வேறெதுவும் செய்ய முடியவில்லை. பெரிய பழுவேட்டரையர் பழுவூர் இளையராணி இவர்களுடைய கோபத்துக்குப் பாத்திரமாக யாருக்குத்தான் துணிவு இருக்கும் இளைய பிராட்டியே அந்தக் கர்வக்காரிக்கு அவ்வளவு மதிப்பளித்து மரியாதை செய்யும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்\nசோழ வம்ச மன்னர்களைப் பற்றிய மூன்று நாடகங்களில் மூன்றாவதான பராந்தக தேவர் நாடகம் மிகச் சிறந்து விளங்கியது. அன்றைக்குத்தான் நாடகம் பார்த்த ஜனங்களின் மத்தியில் ஒரு சலசலப்புத் தோன்றி வளர்ந்தது.\nஅதுவரை சோழ நாட்டை அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழரின் பாட்டனாரான கோப் பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து விளங்கினார். சுமார் நாற்பத்தாறு ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்தினார். அவருடைய காலத்தில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி கிடைத்தது. ‘மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்’ என்ற பட்டம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து புகழ் பெற்றார். இவருடைய வாழ்க்கையின் இறுதியில் சில தோல்விகள் ஏற்பட்டு இராஜ்யம் சுருங்கியது. ஆனால் இவருடைய வீரப்புகழ் மட்டும் குன்றவில்லை. வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து கடல் போன்ற மாபெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்த கன்னரதேவன் என்னும் அரசனுடன் தக்கோலத்தில் இறுதிப் பெரும்போர் நடந்தது. இப்போரில் பராந்தகருடைய மூத்த புதல்வராகிய இராஜாதித்தர், இந்தப் பரத கண்டம் என்றும் கண்டிராத வீராதி வீரர், படைத்தலைமை வகித்தார். கன்னரதேவனுடைய சைன்யத்தை முறியடித்துவிட்டு, யானை மீதிருந்தபடி உயிர் துறந்து வீர சொர்க்கம் எய்தினார். அந்த வீரருடைய அம்பு பாய்ந்த சடலத்தை அப்படியே ஊருக்கு எடுத்து வந்தார்கள். அரண்மனையில் கொண்டு சேர்த்தார்கள். பராந்தக சக்கரவர்த்தியும் அவருடைய தேவிமார்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர் துறந்த வீரப் பெருமகனின் உடலைத் தங்கள் மத்தியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்கினார்கள். திரைக்குப் பின்னாலிருந்து அசரீரி வாக்கு “வருந்தற்க வருந்தற்க இளவரசர் இராஜாதித்தர் இறக்கவில்லை; சோழ நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கோயில் கொண்டு விளங்குகிறார்” என்று முழங்கிற்று. இந்த இறுதிக் காட்சியுடன் நாடகம் முடிவடைந்தது.\nஅந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறையில் நடந்த வீர சம்பவங்கள் நிறைந்த இந்த நாடகத்தை ஜனங்கள் பிரமாதமாக ரசித்து மகிழ்ந்தார்கள். சபையோருக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டதன் காரணம் என்னவென்றால், பராந்தக தேவரது காலத்தில் நடந்த பெரும் போர்களில் அவருக்கு இரண்டு சிற்றரசர்கள் அருந்துணையாக இருந்தார்கள். ஒருவர் கொடும்பாளூர் சிற்றரசர்; இன்னொருவர் பழுவூர்க் குறுநில மன்னர். இந்த இருவரும் சோழ வம்சத்தாருடன் உறவுத் தளையினால் பிணைக்கப்பட்டவர்கள். பெண் கொடுத்துப் பெண் வாங்கியவர்கள். இருவரும் இரண்டு கரங்களைப் போல் பராந்தகருக்கு உதவி வந்தார்கள். யார் வலக்கை, யார் இடக்கை என்று சொல்ல முடியாமலிருந்தது. இருவரையும் தம் இரண்டு கண்களைப் போல் பராந்தக சோழர் ஆதரித்துச் சன்மானித்து வந்தார். இரண்டு கண்களில் எது உயர்வு, எது தாழ்வு என்று சொல்ல முடியாதுதானே இப்போது அதிகாரம் செலுத்தி வந்த பழுவேட்டரையர்களின் பெரிய தந்தை பராந்தகருக்கு உதவி செய்தவர். அவர் பெயர் பழுவேட்டரையர் கண்டன் அமுதனார். ஈழத்தில் உயிர் துறந்த கொடும்பாளூர்ச் சிறிய வேளாளரின் தந்தைதான் (அதாவது வானதியின் பாட்டனார்) பராந்தக தேவருக்குத் துணை புரிந்த கொடும்பாளூர் சிற்றரசர்.\nபராந்தக தேவரின் நாடகம் நடத்தியவர்கள் மேற்கூறிய இரண்டு சிற்றரசர்களுக்குள்ளே எவ்வித உயர்வு தாழ்வும் வேற்றுமையும் கற்பியாமல் மிக ஜாக்கிரதையாகவே ஒத்திகை செய்திருந்தார்கள். இருவருடைய வீரப் புகழும் நன்கு வெளியாகும்படி நடித்தார்கள். பராந்தக தேவர் அந்த இரு வீரர்களையும் சமமாகச் சன்மானித்ததைக் குறிப்பாக எடுத்துக் காட்டினார்கள்.\nஆனபோதிலும் நாடகம் பார்த்த சபையோர் அத்தகைய சமபாவத்தைக் கொள்ளவில்லையென்பது சீக்கிரத்திலேயே வெளியாயிற்று. அவர்களில் சிலர் கொடும்பாளூர்க் கட்சி என்றும், வேறு சிலர் பழுவூர் கட்சி என்றும் தெரிய வந்தது. கொடும்பாளூர் தலைவன் வீரச் செயல் புரிந்ததை நாடக மேடையில் காட்டியபோது சபையில் ஒரு பகுதியார் ஆரவாரம் செய்தார்கள். பழுவூர் வீரன் மேடைக்கு வந்ததும் இன்னும் சிலர் ஆரவாரித்தார்கள். முதலில் இந்தப் போட்டி சிறிய அளவில் இருந்தது; வரவரப் பெரிதாகி வளர்ந்தது. நாடகத்தின் நடுநடுவே “நாவலோ* நாவல்” என்னும் சபையோரின் கோஷம் எழுந்து நாலு திசைகளிலும் எதிரொலியைக் கிளப்பியது.\n(*இந்த நாளில் உற்சாகத்தையும் ஆதரவையும் காட்டுவதற்கு ஜனங்கள் ஜயகோஷம் செய்வதுபோல் அக்காலத்தில் “நாவலோ நாவல்” என்று சப்தமிடுவது வழக்கம்.)\nசபையில் எழுந்த இந்தப் போட்டி கோஷங்கள் குந்தவை தேவிக்கு உற்சாகத்தை அளித்தன. கொடும்பாளூர்க் கட்சியின் கோஷம் வலுக்கும்போது பக்கத்திலிருந்த கொடும்பாளூர் இளவரசியைத் தூண்டி, “பார்த்தாயா, வானதி உன் கட்சி இப்போது வலுத்து விட்டது உன் கட்சி இப்போது வலுத்து விட்டது” என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, “ராணி” என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, “ராணி இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது” என்பாள். ஆனால் இது நந்தினிக்கு உற்சாக மூட்டவில்லை என்பதை அவள் முகக்குறி புலப்படுத்தியது. இந்த மாதிரி ஒரு போட்டி ஏற்பட்டதும், அதிலே ஜனங்கள் பகிரங்கமாக ஈடுபட்டுக் கோஷமிடுவதும், இளைய பிராட்டி அதை மேலும் தூண்டி விட்டு வருவதும், அந்த அற்பச் சிறுமி வானதியையும், தன்னையும் ஒரு நிறையில் சமமாக வைத்துப் பரிகசிப்பதும் நந்தினியின் உள்ளக் கனலைப் பன்மடங்கு வளர்த்து வந்தது. கோபித்துக்கொண்டு எழுந்து போய் விடலாமா என்று பல தடவை தோன்றியது. அப்படிச் செய்தால் அந்தப் போட்டியைப் பிரமாதப்படுத்தித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாகும் என்று எண்ணிப் பழுவூர் ராணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.\nஇதையெல்லாம் குந்தவை கவனித்து வந்தாள். நந்தினியின் மனோநிலையைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தாள். ஆனால் வேறொரு விஷயம் இளைய பிராட்டிக்குத் தெரியாத மர்மமாயிருந்தது. போரில் பாண்டிய மன்னன் தோல்வியடைந்தது, அவன் இலங்கை மன்னனிடம் சென்று சரணாகதி அடைந்தது, இலங்கை மன்னனிடம் உதவி பெறாமல் மணிமகுடத்தையும், இரத்தின ஆரத்தையும் அங்கேயே விட்டுவிட்டுச் சேர நாட்டுக்கு ஓடியது முதலியவற்றை நாடகத்தில் காட்டிய போது சபையோர் அனைவருமே அளவிலா உற்சாகத்தைக் காட்டினார்கள். ஆனால் நந்தினியின் முகம் மட்டும் அப்போதெல்லாம் மிக்க மன வேதனையைப் பிரதிபலித்தது. இதன் காரணம் என்னவென்பது பற்றி இளைய பிராட்டி வியப்புற்றாள். கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம் என்று எண்ணி, “சக்கரவர்த்தியும் நம்முடன் இருந்து இந்த அருமையான நாடகத்தைப் பார்க்க முடியாமற் போயிற்றே பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால் அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால்\n“தானே உடம்பு குணமாகி விடுகிறது. அவருடைய செல்வப் புதல்வியும் இங்கு வந்து விட்டீர்கள். இலங்கையிலிருந்து மூலிகையும் சீக்கிரம் வந்துவிட்டால் சக்கரவர்த்திக்கு நிச்சயம் உடம்பு குணமாகிவிடும்” என்றாள் நந்தினி.\n இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர பழையாறை வைத்தியர் ஆள் அனுப்பியிருக்கிறாராமே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே அது பொய்யா\nகுந்தவைப் பல்லினால் உதட்டைக் கடித்துக் கொண்டாள். பார்ப்பதற்கு முல்லை மொக்கைப் போல் பல் வரிசை அழகாயிருந்தாலும் கடிக்கப்பட்ட உதடுகளுக்கு வலிக்கத்தான் செய்தது. நல்லவேளையாக “நாவலோ நாவல்” என்னும் பெருங்கோஷம் அச்சமயம் எழுந்தபடியால் அந்தப் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.\nசுந்தர சோழரின் வன்மையும் வனப்பும், ஆயுளும் அரசும் வாழ்கென வாழ்த்திவிட்டு நாடகம் முடிவடைந்தது. சபையோர் கலைந்து குதூகல ஆனந்தத்தினால் ஆடிக்கொண்டு தத்தம் வீடு சென்றார்கள். சிற்றரசர்களின் தேவிமார்களும், அவர்களுடைய பரிவாரங்களுடன் சென்றார்கள். பின்னர், சக்கரவர்த்தினி வானமாதேவியும், மற்றுமுள்ள அரண்மனைப் பெண்டிரும் சோழர்குல தெய்வமான துர்க்கையம்மன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்கள்.\nசுந்தரசோழர் உடல் நலம் எய்தும்படி மலையமானின் புதல்வி பல நோன்புகள் நோற்று வந்தார். துர்க்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று அவர் பிரார்த்தனை செலுத்துவது உண்டு. நவராத்திரி ஒன்பது நாள் ராத்திரியும் துர்க்கையம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சக்கரவர்த்தியின் சுகத்தைக் கோரிப் பலிகள் இடப்பட்டன. ஒவ்வொரு நாள் இரவும் மகாராணி கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு திரும்புவது வழக்கம். அரண்மனையின் மூத்த பெண்டிர் பலரும் மகாராணியுடன் ஆலயத்துக்குச் செல்வார்கள்.\nஇளம் பெண்களைத் துர்க்கை சந்நிதிக்கு அழைத்துப் போகும் வழக்கமில்லை. பூசாரிகள் மீது சிலசமயம் சந்நதம் வந்து அகோரமாக ஆடுவார்கள். சாபம் விளைந்த வரலாறுகளைச் சொல்லுவார்கள். இளம் பெண்கள் பயப்படக் கூடும் என்று அழைத்துப் போவதில்லை. ஆனால் இளைய பிராட்டியிடம் “நீ பயந்து கொள்வாய்” என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு” என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு அந்த ஒன்பது தினமும் தாய்மார்களுடன் குந்தவையும் துர்க்கை கோயிலுக்குச் சென்று அம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்தி வந்தாள். இச்சமயங்களில் வானதி தனியாக அரண்மனையில் இருக்க வேண்டி நேர்ந்தது.\nபராந்தகத் தேவர் நாடகம் நடந்த அன்று இரவு வானதியின் உள்ளம் உற்சாகத்தினால் பூரித்திருந்தது. தன் குலத்து முன்னோர்கள் செய்த வீரச் செயல்களை அரங்க மேடையில் பார்த்து அவளுக்குப் பெருமிதம் உண்டாகியிருந்தது. அத்துடன் இலங்கை நினைவும் சேர்ந்து கொண்டது. ஈழப் போரில் இறந்த தன் தந்தையின் நினைவும், தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கி வரச்சென்றிருக்கும் இளவரசரின் நினைவும் இடைவிடாமல் எழுந்தன. தூக்கம் சிறிதும் வரவில்லை. கண்ணிமைகள் மூடிக்கொள்ள மறுத்தன. இளையபிராட்டி ஆலயத்திலிருந்து திரும்பி வந்து அன்றைய நாடகத்தைப் பற்றி அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு தூக்கம் வரலாம்; அதற்கு முன் நிச்சயமாக இல்லை.\nவெறுமனே படுத்துப் புரண்டுகொண்டிருப்பதைக் காட்டிலும் அரண்மனை மேன்மாடத்தில் சற்று உலாவி வரலாமே என்று தோன்றியது. மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தஞ்சை நகரின் காட்சி முழுவதும் தெரியும். துர்க்கை ஆலயத்தைக்கூடப் பார்த்தாலும் பார்க்கலாம் – இவ்விதம் எண்ணிப் படுக்கையை விட்டு எழுந்து சென்றாள். அந்த அரண்மனைக்கு வானதி புதியவள்தான். ஆயினும் மேன்மாட நிலா முற்றத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிராது. நீள நெடுகப் பாதைகளும், இருபுறமும் தூண்களும், தூங்கா விளக்குகளும் இருக்கும் போது என்ன கஷ்டம்\nபாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.\nதிடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன.\nமறுபடியும் அந்த அபயக் குரல்:\n இது சக்கரவர்த்தியின் குரல் போல் அல்லவா இருக்கிறது என்ன ஆபத்தோ தெரியவில்லையே அல்லது வேறு ஏதாவது இருக்குமோ சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள் சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள்\nநடுங்கிய கால்களை மெதுவாக எடுத்து வைத்து வானதி மேலும் சில அடி நடந்தாள். குரல் கீழேயிருந்து வருவதாகத் தோன்றியது. அந்த இடத்தில் பாதையும் முடிந்தது. குனிந்து பார்த்தால் கீழே ஒரு விசாலமான மண்டபம் தெரிந்தது. ஆகா சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது ஆம்; அதோ சக்கரவர்த்திதான் படுத்திருக்கிறார்; தன்னந்தனியாகப் படுத்திருக்கிறார். மேலும் ஏதோ அவர் புலம்புகிறார்; என்னவென்று கேட்கலாம்.\n நான் உன்னைக் கொன்று விட்டது உண்மைதான் வேண்டுமென்று கொல்லவில்லை, ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வேண்டுமென்று கொல்லவில்லை, ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா எனக்கும் அமைதி தரமாட்டாயா என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ சொல் அதன்படி செய்து விடுகிறேன். என்னைவிட்டுவிடு அதன்படி செய்து விடுகிறேன். என்னைவிட்டுவிடு… ஐயோ என்னை இவளுடைய கொடுமையிலிருந்து விடுவிப்பார் யாருமில்லையா எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா… போ நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டுப் போ இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ\nஇந்த வார்த்தைகள் வானதியின் காதில் இரும்பைக் காய்ச்சி விடுவதுபோல் விழுந்தன. அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் குலுங்கியது. தன்னையறியாமல் கீழே குனிந்து பார்த்தாள். மண்டபத்தில் நாலாபுறமும் அவளுடைய பார்வை சென்ற வரையில் பார்த்தாள்.\nசக்கரவர்த்திக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. அது பெண்ணின் உருவம் பாதி உருவந்தான் தெரிந்தது. பாக்கிப் பாதி தூண் நிழலிலும் அகில் புகையிலும் மற��ந்திருந்தது. தெரிந்த வரையில் அந்த உருவம்… ஆ பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது இது என்ன கனவா அதோ அந்தத் தூண் மறைவில் ஒளிந்து நிற்பது யார் பெரிய பழுவேட்டரையர் அல்லவா பழுவூர் இளையராணியைப் பார்த்துவிட்டா சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பேசுகிறார் “உன்னைக் கொன்றது உண்மைதான்” என்று, அலறினாரே, அதன் பொருள் என்ன\nதிடீரென்று வானதிக்கு மயக்கம் வரும் போலிருந்தது, தலை சுற்றத் தொடங்கியது. இல்லை, அந்த அரண்மனையே சுற்றத் தொடங்கியது. சீச்சீ இங்கே மயக்கமடைந்து விடக்கூடாது. கூடவே கூடாது.\nபல்லைக்கடித்துக் கொண்டு வானதி அங்கிருந்து சென்றாள். ஆனால் திரும்பச் செல்லும் பாதை தொலையாத பாதையாயிருந்தது. அவள் படுத்திருந்த அறை வரவே வராதுபோல் தோன்றியது. முடியாது இனிமேல் நடக்கமுடியாது; நிற்கவும் முடியாது.\nகுந்தவைப் பிராட்டி கோயிலிருந்து திரும்பி வந்த போது வானதி அவள் அறைக்குச் சற்றுத் தூரத்தில் நடை பாதையில் உணர்வற்றுக் கட்டைபோல் கிடப்பதைக் கண்டாள்.\nTags: குந்தவை நந்தினி பொன்னியின் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilebooks.org/contact-us/", "date_download": "2021-04-13T17:40:52Z", "digest": "sha1:CS6LFA6U3FDJNAOLWX3MPZFDTRR2UOE7", "length": 4723, "nlines": 113, "source_domain": "www.tamilebooks.org", "title": "Contact us - Tamill eBooks Org", "raw_content": "\nஉங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பவும்\nஉங்கள் கருத்துக்களை மின் அஞ்சசல் மூலமாக அல்லது கீழே உள்ள தொடர்பு படிவத்தின் மூலமாகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம்.\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/makkal-neethi-maiyam-party-speculated-candidate-list", "date_download": "2021-04-13T16:38:41Z", "digest": "sha1:QDTGEM7B7XP22MT3XLLD4RDBA2R5YV5S", "length": 12044, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "ஆலந்தூரில் கமல் போட்டி... துறைமுகத்தில் பழ.கருப்பையா?! மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல்|Makkal neethi maiyam party's candidate list? - Vikatan", "raw_content": "\nஆலந்தூரில் கமல் போட்டி... துறைமுகத்தில் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல்\nமக்கள் நீதி மய்யம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ( ராகேஷ் பெ )\nமற்ற தொகுதிகளைவிட ஆலந்தூர் தொகுதி மிகச்சிறிய தொகுதியாக இருப்பதாலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்தத் தொகுதியை கமல் டிக் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது இரண்டாம்கட்ட தேர்தல் பரப்புரையை, தேனாம்பேட்டை மெட்ரோ ரயிலிலிருந்து நேற்று மாலை தொடங்கினார். ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதம் மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மண்டலவாரியாகப் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்தநிலையில், இன்று தனது இரண்டாம்கட்ட பரப்புரையை போரூர் பாய் கடையிலிருந்து தொடங்கி, ஆலந்தூர், வேளச்சேரி, ஐந்து விளக்கு வழியாகப் பயணித்து இரவு 8 மணியளவில் மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோடு முதல் நாளை நிறைவு செய்தார்.\nசென்னை, ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியை மையமாகவைத்தே தனது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். எம்.ஜி.ஆர் முதன்முதலில் போட்டியிட்ட பரங்கிமலை தொகுதி, தற்போது ஆலந்தூர் தொகுதிக்குள் வருவதால் சென்டிமென்ட்டாகவும், அதேபோல ஒப்பீட்டளவில் சென்னையில் மற்ற தொகுதிகளைவிட ஆலந்தூர் தொகுதி மிகச்சிறிய தொகுதியாக இருப்பதால், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்தத் தொகுதியை கமல் டிக் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nகமல் இனி வாய்ப்பில்லை... தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nகூடவே, அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன் கோவை தெற்கு தொகுதியிலும், விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளருமான சந்தோஷ் பாபு கிருஷ்ணகிரி தொகுதியிலும் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக���் பணியாற்றியபோது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்ததாலேயே அந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல மக்கள் நீதி மய்யத்தில் சமீபத்தில் இணைந்த பழ.கருப்பையா, ஏற்கெனவே அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த துறைமுகம் தொகுதியிலும், இளைஞரணிச் செயலாளர் பாடலாசிரியர் சிநேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஅதேபோல, மக்கள் நீதி மய்ய மாநிலச் செயலாளர் (திருச்சி மண்டலம்) முருகானந்தம், திருச்சி திருவெறும்பூர் தொகுதியிலும், தொழிலதிபர் சி.கே.குமரவேல் வேளச்சேரி தொகுதியிலும், நடிகை ஶ்ரீபிரியா ஆயிரம் விளக்கு தொகுதியிலும், கமீலா நாசர் மதுரவாயல் தொகுதியிலும் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தநிலையில் வருகின்ற மார்ச் 7-ம் தேதி, மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/on-the-eve-of-womens-day-actress-raashiikhanna-flags-off-a-run-for-womens-empowerment-at-the-hit-exhibition", "date_download": "2021-04-13T16:25:44Z", "digest": "sha1:PRN5OJ3GBKY6PGUKWIZQIJOEOGYLUW5I", "length": 10653, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "On the eve of Women's Day, Actress #RaashiiKhanna flags off a run for women's empowerment at the Hit Exhibition. - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன்...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் 'தர்மப்பிரபு'...\nயோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொரு வரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nமதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/mahindra-new-global-suv-project-codenamed-w601-to-be-branded-xuv700", "date_download": "2021-04-13T15:45:38Z", "digest": "sha1:HWINYYWAVJVF7AYIJRQJHEZB7X65R5KX", "length": 10631, "nlines": 165, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Mahindra new global SUV project codenamed W601 to be branded XUV700 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசற்று முன் சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த்\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nஇறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத ........\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி...\nஅபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ......\nஅதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும்...\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம்\nநியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் \"நம்ம ஏரியா\"\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/human/", "date_download": "2021-04-13T16:50:39Z", "digest": "sha1:3FTJLIU6V33ATYD2UFT5X6NIJBOJN2WN", "length": 3404, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "human Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகொள்ளு உண்பதால் கிடைக்கும் கணக்கில்லா நன்மைகளை அறியலாம் வாருங்கள்\nகுதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால்...\nமனிதர்களால் அழிந்து வரும் சிறுத்தை இனம் நான்கு மாதத்தில் மட்டும் 218 சிறுத்தைகள் பலி\nஇந்தியாவில் வாழும் வனவிலங்குகளில் பெரும் ஆபத்தில் உள்ள விலங்காக சிறுத்தை மாறி உள்ளது. சிறுத்தைகளுக்கு ஆபத்து விளைவிக்க கூடியவர்களாக மனிதர்கள் தான் உள்ளனர். சிறுத்தைகள் கிராம புறங்களில் நுழைவதால் அங்கு உள்ள மக்கள்...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/02/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2021-04-13T16:47:12Z", "digest": "sha1:O33VIDZYNX264Q5SFTUSWJH6OS3CWZDN", "length": 7512, "nlines": 79, "source_domain": "eettv.com", "title": "வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு! – EET TV", "raw_content": "\nவவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குள்ள நான்கு சிங்கள வட்டாரங்களிலும், மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளது.\nவெற்றி பெற்றவர்களின் முழு விபரம் –\nவவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேச சபை சம்பத்நுவர வட்டாரம் பொதுஜன பெரமுன வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை எத்தாவெட்டுணுவெல வட்டாரம் பொதுஜன பெரமுன வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை கல்யாணபுர பொதுஜன பெரமுன வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை கஜபாபுர பொதுஜன பெரமுன வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செந்தூரன் வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை பரந்தன் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவராசா வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை நெடுங்கேணி வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியேந்திரன் வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை குளவிசுட்டான் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி. அருட்செல்வம் வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை சின்னடம்பன் வட்டாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) சஞ்சுதன் வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை புளியங்குளம் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோகராசா வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் தெற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ந.விநாயகமூர்த்தி வெற்றி.\nவவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ச.தணிகாசலம் வெற்றி.\nஜெ.தீபா வீட்டில் சோதனை போட முயன்ற போலி வருமானவரி அதிகாரிகள்\nபள��� வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nஜெ.தீபா வீட்டில் சோதனை போட முயன்ற போலி வருமானவரி அதிகாரிகள்\nபளை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-13T16:43:08Z", "digest": "sha1:LDJ6M2WP3ISARJ5QMTVXBGUJTEPSRPJB", "length": 5566, "nlines": 66, "source_domain": "eettv.com", "title": "லண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சியளித்த நபர் கைது. – EET TV", "raw_content": "\nலண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சியளித்த நபர் கைது.\nலண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாதம் தொடர்பாக பயிற்சியளித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள மாராசவில் உள்ள குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி தொடர்பாகவும், பிடிபடும் நபர்களை எப்படி கொலை செய்வது போன்ற வீடியோக்களை காண்பித்ததாக புகார் வந்தது.\nஇதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் உமர் என்ற நபர் சிக்கியுள்ளான். சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அவனது வீட்டை சோதனை மேற்கொண்ட போது, வீட்டில் தீவிரவாத பயிற்சிகள் தொடர்பான புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக கைது செய்த அவனை, பொலிசார் ஓல்டு பேய்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழக துப்பாக்கி சூடு – பெற்றோரை சுட்டுக்கொன்றதாக மாணவர் கைது\nசிரியாவில் இடம்பெறும் மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nபல்கலைக்கழக துப்பாக்கி சூடு – பெற்றோரை சுட்டுக்கொன்றதாக மாணவர் கைது\nசிரியாவில் இடம்பெறும் மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-280.html", "date_download": "2021-04-13T17:41:02Z", "digest": "sha1:CLISBBUEJQDKSEAO7HIQ7ZP2Z7GBLPI5", "length": 93754, "nlines": 133, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விஷ்ணுவின் மகிமை - ஸனத்குமாரர்! - சாந்திபர்வம் பகுதி – 280", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவிஷ்ணுவின் மகிமை - ஸனத்குமாரர் - சாந்திபர்வம் பகுதி – 280\nபதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nஉசனஸ் {சுக்கிராச்சாரியர்}, \"ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்\" என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)\nஅவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஐயங்களை விலக்கும் நோக்கம் கொண்டவரும், அற ஆன்மாவும், பெருந்தவசியுமான ஸனத்குமாரர் அங்கே அவர்களிடம் வந்தார்[1].(3) அசுரர்களின் இளவரசனாலும் {விருத்திரனாலும்}, தவசியான உசனஸாலும் {சுக்கிராச்சாரியராலும்} வழிபடப்பட்ட அந்தத் தவசிகளில் முதன்மையாவன் {ஸனத்குமாரர்}, ஒரு விலைமதிப்புமிக்க இருக்கையில் அமர்ந்தார்.(4)\n[1] ஸனத்குமாரர்கள் நால்வர், அந்த நால்வரும் வந்து விருத்திரனின் ஐயத்தை விலக்கியதாகவும் செய்தி உண்டு.\nபெரும் ஞானம் கொண்ட குமாரர் {ஸனத்குமாரர்} (சுகமாக) அமர்ந்தபிறகு, அவரிடம் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, \"அதியனான விஷ்ணுவின் மகிமையை இந்தத் தானவர்களின் தலைவனுக்கு {விருத்திரனுக்கு} உரைப்பீராக\" என்றார்.(5)\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட ஸனத்குமாரர், புத்திமானான அந்தத் தானவர்களின் தலைவனிடம் {விருத்திரனிடம்}, அதியனான விஷ்ணுவின் மகிமை குறித்தவையும், பெரும் முக்கியத்துவம் நிறைந்தவையுமான பின்வருவனவற்றைச் சொன்னார்.(6)\n தைத்தியா {திதியின் மகனே}, விஷ்ணுவின் மகிமை குறித்த அனைத்தையும் கேட்பாயாக. ஓ எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே. காலத்தின் போக்கில் அனைத்துப் பொருட்களையும் உள்ளீர்த்துக் கொள்பவனும், காலத்தில் அவற்றை முன்னே விடுபவனும் {உண்டாக்குபவனும்} அவனே.(8) அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் அந்த ஹரியிலேயே கலக்கின்றன, பிறகு அந்தப் பொருட்கள் அனைத்தும் அவனிலிருந்தே உதிக்கின்றன. சாத்திரங்கள��� அறிந்த மனிதர்களால் அத்தகைய சாத்திரத்தின் மூலம் அவனை அடைய முடியாது. அதேபோல, தவங்கள் மற்றும் வேள்வியின் மூலமும் அவனை அடைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் மூலமே அவன் அடையத்தக்கவனாக இருக்கிறான்.(9) அத்தகைய கதியை அடைவதில் சாத்திரங்கள் முற்றிலும் பயனற்றவை என்பதல்ல. புற மற்றும் அகச் செயல்கள் இரண்டையும், தன் மனத்தையும் சார்ந்திருப்பதாலும், தன் புத்தியின் மூலமும் ஒருவனால் (அவற்றை {புலன்களைத்}) தூய்மைப்படுத்த முடியும். அத்தகைய வழிமுறைகளால் அவன் இவ்வுலகில் முடிவின்மையை அனுபவிப்பதில் வெல்வான்[2].(10)\n[2] \"வேள்விகள் முற்றிலும் பயனற்றவையல்ல. அவை, சித்த சுத்தி, அல்லது இதயத் தூய்மைக்கு வழிவகுக்கும். இதயத் தூய்மை அடையப்படும்போது, அஃது ஆன்மா குறித்த அறிவுக்கு, அல்லது விடுதலைக்கு {முக்திக்கு}, அல்லது முடிவின்மைக்கு வழிவகுக்கும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபொற்கொல்லன் ஒருவன், பெரும் முயற்சியோடு கூடிய பெருஞ்செய்கையால் உலோகத்தை {தங்கத்தை} மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு அதன கசடுகளைத் தூய்மைப்படுத்துவதைப் போல,(11) ஜீவன் நூறு பிறவிகளை எடுக்கும் தன் போக்கின் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறது. ஒரே ஒரு பிறவியில் பெரும் முயற்சிகளோடு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிலர் காணப்படுகின்றனர்.(12) ஒருவன் தன் மேனியில் உள்ள கறை அடர்த்தியாவதற்குள் கவனத்துடன் துடைப்பதைப் போலவே, ஒருவன் பெரும் முயற்சிகளைச் செய்து தன் களங்கங்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.(13) எள் தானியங்களுடன் சில மலர்களைக் கலப்பதால் மட்டுமே அவை தங்கள் சொந்த மணத்தை விடாது (விட்டுவிட்டு உடனே மணமிக்கவையாக மாறிவிட முடியாது). அதே போலவே, ஒருவன் தன் இதயத்தைச் சிறிது தூய்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஆன்மாவைக் காண்பதில் வெல்ல முடியாது.(14) எனினும், அந்தத் தானியங்கள், பெரும் அளவிலான மலர்களுடன் மீண்டும் மீண்டும் மணமூட்டப்படும்போதுதான் அவை தங்கள் சொந்த மணத்தை விட்டு, தங்களுடன் கலந்த மலர்களின் மணத்தை ஏற்கும்.(15)\nஅதே வகையிலேயே, நமது சூழ்நிலைகளின் மேல் பற்று கொள்வதால் ஏற்படும் களங்கங்கள், பல பிறவிகளின் போக்கில் ஏற்படும் புத்தியின் மூலமும், பெரும் அளவிலான சத்வ குணத்தின் துணை மூலமும், பயிற்சியில��� பிறக்கும் முயற்சியெனும் வழிமுறையின் மூலமும் களையப்படுகின்றன[3].(16) ஓ தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ பலமிக்கத் தானவா, உயிரினங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கின்றன, எவ்வாறு அவை விடுகின்றன என்பதை முறையான வரிசையில் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(18) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் உயர்ந்த தலைவனே {பரமனே} படைக்கிறான். அவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவனாவான். எவ்வகைக் குணங்களும் அற்றவனான {நிர்க்குண பிரம்மமான} அவன், (படைப்பை உண்டாக்கும்போது) குணங்களை ஏற்கிறான். அவனே அண்டத்தை அழிப்பவனும், அனைத்துப் பொருட்களின் புகலிடமும், விதி சமைக்கும் உயர்ந்தவனும், தூய சித்-ம் ஆவான்[5].(19) அனைத்து உயிரினங்களிலும் மாறக்கூடியவனாகவும் {க்ஷதரதேகமாகவும்}, மாற்றமில்லாதவனுமாக {அக்ஷரஜீவனுமாக} அவனே {ஸ்ரீ ஹரியே} வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகளை {விகாரங்களைக்} கொண்டவனான அவனே, தன் கதிர்களால் இந்த அண்டத்தைப் பருகுகிறான்[6].(20)\n[3] \"’பயிற்சியில் பிறக்கும் முயற்சிகள்’ புறப்பயிற்சி மற்றும் அகப்பயிற்சி ஆகிய இரண்ட சாதனைகளையும் குறிக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"பிராணிகள் தம்முடைய கர்மத்தினாலே பற்றுள்ளவைகளும், பற்றற்றவைகளுமாகின்றன. பிராணிவர்க்கங்கள் கர்மவிசேஷங்களை அடைகின்ற விதத்தைக் கேள்\" என்றிருக்கிறது.\n[5] \"முந்தைய ஸ்லோகங்களில் ஸனந்குமாரர் ஒருவன் செய்ய வேண்டிய பயிற்சிகளைக் குறித்துச் சொல்கிறார். இந்த ஸ்லோகத்திலும், பின்வரும் ஸ்லோகங்களிலும், அறியப்பட வேண்டிய பொருளைக் குறித்துப் பேசுகிறார். இந்த ஸ்லோகத்தைப் புரிந்து கொள்ள, இதில் சொல்லப்பட்டிருக்கும் சொல் இலக்கணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"மாறக்கூடியவனாக என்பது அனைத்து உயிரினங்களிலும் உள்ள ஐந்து அடிப்படை சாரங்களின் கலவையை {உடலைக்} குறிக்கும். மாறாதவனாக அவற்றின் ஜீவன், அல்லது அறியாமையுடன் கூடிய சித்-ஆக அவற்றில் வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகள் என்பன, அறிவுப் புலன்கள் ஐந்து, செயல்புலன்கள் ஐந்து மற்றும் மனம் உள்ளிட்டவையாகும். இந்தப் பதினோரு மாறுபாடுகளையும் கொண்டு அவன் இந்த அண்டத்தை அனுபவிக்கிறான், அதாவது பருகுகிறான். கதிர்கள் என்பது புலன்களையே குறிக்கும். அந்தப் புலன்களைக் கூடிய அவன் , அந்த அண்டத்தை அந்தப் புலன்களால் அனுபவிக்கிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஆதியந்தமற்றவரும், ஸ்ரீமானும், ஜனங்களுடைய ஹ்ருதயகுகையிலிருக்கிறவரும், ப்ரபுவும், ஸ்வயம்ப்ரகாசருமான ஸ்ரீ ஹரியானவர் சராசரங்களான பிராணிகளை ஸ்ருஷ்டிக்கின்றார். இவர் ஸகலப்ராணிகளிடத்திலும் க்ஷரமான தேகமும் அக்ஷரமான ஜீவனும் பதினொரு விகாரங்களான இந்திரியங்களுடைய ரூபமுமாயிருந்து கொண்டு இந்திரிய வியாபாரங்களால் ஜகத்தை அனுபவிக்கின்றார்\" என்றிருக்கிறது.\nபூமி அவனது பாதம் என்பதை அறிவாயாக. அவனது தலையே சொர்க்கமாக இருக்கிறது. ஓ தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ தானவா, இந்தப் பூமி அவனது பாதத்தில் இருக்கிறது.(23) ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்கள் அவனிடம் இருந்தே வந்தன என்பதை அறிவாயாக. அவனே அனைத்து வாழ்வுமுறைக��ின் கனியாவான் (அல்லது கதியாவான்), (ஜபம் மற்றும் வேள்விகள் முதலிய) செயல்கள் அனைத்தின் கனியாக (வெகுமதியாக) அவனே அறியப்பட வேண்டும்.(24) உயர்ந்தவனும், மாற்றமிலாதவனுமான அவன், செயல்கள் அனைத்தில் இருந்து விலகுவதன் கனியாகவும் இருக்கிறான். சந்தங்கள் அவனது உடலின் முடியாக இருக்கின்றன, அக்ஷரம் (அல்லது பிரணவம்) அவனது சொல்லாக இருக்கிறது.(25)\n(மனிதர்களில்) பல்வேறு வகையினரும், வாழ்வு முறைகளும் அவனது புகலிடமாக இருக்கின்றன. அவனது வாய்கள் {முகங்கள்} பலவாகும். கடமை (அல்லது) அறம் அவனது இதயத்தில் நடப்பட்டிருக்கிறது {நிறுவப்பட்டிருக்கிறது}. அவனே பிரம்மமும், உயர்ந்த அறமாகவும், சத்-ஆகவும், அசத்-ஆகவும் இருக்கிறான்.(26) ஸ்ருதி அவனே. சாத்திரங்கள் அவனே. வேள்விப் பாத்திரங்கள் அவனே, பதினாறு ரித்விஜர்கள் அவனே. வேள்விகள் அனைத்தும் அவனே, பெரும்பாட்டன் (பிரம்மன்) அவனே, விஷ்ணு அவனே, அஸ்வினி இரட்டையர்கள் அவனே, புரந்தரன் {இந்திரன்} அவனே.(27) மித்ரன் அவனே, வருணன் அவனே, யமன் அவனே, கருவூலத் தலைவனான குபேரன் அவனே. ரித்விஜர்களால் அவன் தனித் தனியாகக் காணப்பட்டாலும், அவர்களால் அவன் ஒருவனாகவே அறியப்படுகிறான். இந்த மொத்த அண்டமும் அந்த ஒரே தெய்வீமானவனின் கட்டுப்பட்டின் கீழ் இருப்பதை அறிவாயாக.(28) ஓ தைத்தியர்களின் இளவரசனே, ஆன்மாவில் உள்ள வேதம், பல்வேறு உயிரினங்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்கிறது. ஓர் உயிரினம் இந்த ஒற்றுமையை உணரும்போது, அது பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஒரு படைப்பு நீடிக்க வேண்டிய காலம், அல்லது அழிய வேண்டிய காலமே கல்பம் என்றழைக்கப்படுகிறது. அத்தகைய கோடிக்கணக்கான கல்பங்களில் உயிரினங்கள் நீடித்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பானது, (பின்வரும் வழியில்) பல ஆயிரம் தடாகங்களாகக் அளவிடப்படுகிறது.(30)\nஒரு யோஜனை அகலமும், ஒரு குரோசம் ஆழமும், ஐநூறு யோஜனைகள் நீளமும் கொண்ட ஒரு தடாகத்தைப் பார். அத்தகைய பல்லாயிரம் தடாகங்களைக் கற்பனை செய்து பார்.(31) அவற்றில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒற்றை முடியின் நுனியைக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் இறைத்து, அந்தத் தடாகங்களின் நீரை வற்றச் செய்ய முனைந்து பார். அந்தச் செயல்பாட்டில் அந்தத் தடாகங்களை வற்றச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்கள் ஒரு படைப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலமாகும்.(32) (அனைத்துப் பொருட்களின்) உயர்ந்த சாட்சியமானது {பிரமாணமானது}, கருப்பு, பழுப்பு {தூம்ரம்}, {நடுத்தரமான} நீலம், {மிகவும் ஸஹிக்கக்கூடிய} சிவப்பு, {சுகமான} மஞ்சள் மற்றும் {மிகச் சுகமான} வெள்ளை என ஆறு நிறங்களை {வர்ணங்களை} உயிரினங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இந்த நிறங்கள் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற முக்குணங்களின் பல்வேறு அளவுகளிலான கலவையில் இருந்து கிடைக்கின்றன. எங்கே தமஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயும், ரஜஸ் அளவோடும் இருக்கிறதோ அங்கே கருப்பு என்றழைக்கப்படும் நிறமே விளைகிறது. முன்பு போலவே, தமஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொல்லப்பட்டதற்கு முரணாகவும் இருந்தால், பழுப்பு என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது, நீலம் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொன்னதற்கு முரண்பட்டுமிருந்தால், சிவப்பு என்றழைக்கப்படும் இடைநிலை நிறம் விளைகிறது. இந்த நிறம் (முன் சொன்ன நிறத்தை விட) ஏற்புடையதாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸ் அளவுக்குக் கீழேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது மஞ்சள் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது மகிழ்ச்சியை உண்டாக்கும் நிறமாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸும், தமஸும் மேற்சொன நிலைக்கு முரண்பட்டதாகவும் இருந்தால், வெள்ளை என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது பேரின்பத்தை உண்டாக்குகிறது[7].(33)\n[7] \"விஷ்ணுபுராணம், பகுதி 1, அத்யாயம 5ல் இது மேலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மஹத், நுட்பமான வடிவிலான ஐம்பூதங்கள் மற்றும் புலன்கள் என்ற மூன்று அடிப்பைட படைப்புகள் இருக்கின்றன. ஆறு நிறங்களில் இருந்து ஆறு படைப்புகள் உதித்திருக்கின்றன. அசையாத உயிரினங்கள் அனைத்தும் கருப்பு நிறம், (பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட) பிற இடைநிலை உயிரினங்கள் பழுப்பு நிறம், மனிதர்கள் நீல நிறம், பிரஜாபத்யர்கள் சிவப்பு நிறம், தேவர்கள் மஞ்சள் நிறம் ஸனத்குமாரர் முதலிய பிறர் வெள்ளை நிறம் என்று சொல்லப்பட்டுள்ளது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவெண்மையே முதன்மையான நிறமாகும். விருப்பு, வெறுப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விளைவால் அது பாவமற்றதாக இருக்கிறது. அது துன்பமற்றதாகவும், பிரவிருத்தி தொடர்புடைய கடுமையான உழைப்பில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. எனவே, ஓ தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ தைத்தியா, கருவறைமூலமாகப் பல்லாயிரம் பிறவிகளெடுத்த ஜீவன் வெற்றியை அடைகிறது.(34) மங்கல சாத்திரக் கோட்பாடுகள் பலவற்றைப் படித்த பிறகு தெய்வீக இந்திரனால் அறிவிக்கப்பட்டதும், ஆன்ம அறிவைத் தன் சாரமாகக் கொண்டதும், வெற்றியும் ஒரே முடிவுகளைக் கொண்டவையே. உயிரினங்கள் அடையும் கதியானது, அவற்றின் நிறத்தைச் சார்ந்திருக்கிறது, ஓ தைத்தியா, நிறமானது, நேரும் காலத்தின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.(35) ஓ தைத்தியா, ஜீவன் கடக்க வேண்டிய இருப்பின் நிலைகள் {கதிகள்} அளவற்றவையல்ல. அவை பதினான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கொண்டவையாகும். அவற்றின் விளைவால் ஜீவனானது, வழக்குக்கேற்றபடி உயரவோ, நிலைக்கவோ, வீழவோ செய்கிறது[8].(36) கரிய நிறம் கொண்ட ஒரு ஜீவன், நரகத்திற்கு வழிவகுக்கவும், நரகத்திலேயே அழுகிப் போகவும் செய்யும் செயல்களுக்கு அடிமையாக இருப்பதால், அதனால் அடையப்படும் கதி மிக இழிந்ததாகும். அந்த ஜீவனுடைய தீமையின் விளைவால், அது பல்லாயிரம் கல்பங்களின் அளவுக்கு (அத்தகைய வடிவில்) தொடர வேண்டியிருக்கும்.(37) அந்நிலையிலே பல லட்சம் வருடங்கள் கடந்ததும் அந்த ஜீவன் (இடைநிலை நிலை பிறவியில்) பழுப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. அந்நிலையிலேயே அது (நீண்ட பல வருடங்கள்) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இறுதியாக, அதன் பாவங்கள் தீர்ந்ததும், பற்றுகள் அனைத்தையும் கைவிடம் அதன் மனம் துறவை வளர்க்கிறது.(38)\n[8] அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்தாகும். அவற்றுடன் மனம், புத்தி, அகங்காரம் மற்றும் சித்தம் என்ற நான்கு காரணங்களும் சேர்க்கப்பட வேண்டும். அதன் விளைவாகப் பதினான்கு என்ற எண்ணிக்கைக் கிடைக்கிறது. இந்தப் பதினான்கின் விளைவால் ஜீவன் பதினான்கு வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, தகுதியின்மைகளையும் {பாவங்களையும்} அடைகிறது. இந்தப் பதினான்கு வகைத் தகுதி மற்றும் தகுதியின்மைகள் ஒவ்வொருந்தும் லட்சக��கணக்கான பிரிவினைகளைக் கொண்டவை. ஜீவன் இந்த அண்டத்தில் திரிகையில், இத்தனை வகை நிலைகளை {கதிகளை} அடைகிறது. இதனால் சொல்லப்படுவது யாதெனில் இந்தப் பதினான்கும் சத்வம், அல்லது நல்லியல்பு என்ற குணத்தில் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஜீவன், சத்வ குணத்தைப் பெறும்போது, அது தன் புத்தியின் துணியின் மூலம் தமஸோடு தொடர்புடைய அனைத்தையும் விலக்கி (தனக்கான நன்மையை அடைய) முயற்சிக்கிறது. இதன் விளைவாக அந்த ஜீவன் சிவப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. எனினும் சத்வ குணத்தை அடைவது சாத்தியப்படவில்லையெனில், அந்த ஜீவன், நீலம் என்றழைக்கப்படும் நிறத்தை அடைந்து, மறுபிறவிகளில் சுழல வேண்டிய மனிதர்களின் உலகில் பிறக்கிறது.(39) (மனிதன் என்ற) அந்தக் கதியை அடைந்து, தன் செயல்களால் பிறந்த பற்றுகளின் மூலம் ஒரு படைப்பின் காலத்திற்குப் பீடிக்கப்பட்ட அந்த ஜீவன், மஞ்சள் என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது (அல்லது தேவத் தன்மையை அடைகிறது). நூறு படைப்புக் காலங்களுக்கு அந்நிலையில் நீடிக்கும் அந்த ஜீவன் (மீண்டும் மனிதத் தன்மையை அடைவதற்காக) அந்நிறத்தை விடுகிறது.(40) மஞ்சள் நிறத்தை அடைந்த ஜீவன், ஆயிரக்கணக்கான கல்பங்களுக்கு அந்நிலையிலேயே நீடித்து, ஒரு தேவனாக இருக்கிறது. எனினும் (அப்போதும் கூட), கடந்த கல்பங்களில் தான் செய்த செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்து, பத்தாயிரத்து ஒன்பது வழிகளில் திரிந்து விடுதலையை {முக்தி} அடையாமல், நரகத்தையே அடைகிறது. சொர்க்கம் அல்லது தேவத் தன்மையால் அது, (செயல்கள் எனும்) நரகத்தில் இருந்து விடுபடுகிறது என்பதை அறிவாயாக. அதே வகையில், அந்த ஜீவன் (பிற நிறங்களோடு தொடர்பு கொண்டு) பிற பிறவிகளில் இருந்து விடுபடுகிறது.(41,42) ஜீவன் பல நீண்ட கல்பங்கள் தேவர்களின் உலகில் திளைக்கிறது. அங்கிருந்து விழும் அந்த ஜீவன் மீண்டும் மனிதத் தன்மையை அடைகிறது. அதன் பிறகு, நூற்றியெட்டுக் கல்பங்களுக்கு அந்நிலையிலேயே அது நீடிக்கிறது. பிறகு அந்த ஜீவன் மீண்டும் தேவ நிலையை அடைகிறது. (இரண்டாம் முறையாக) மனித நிலையில் இருக்கும்போது, அந்த ஜீவன் (கலியின் வடிவிலான) காலனிடம் (தன் தீய செயல்களின் மூலம்) விழுந்தால், அது கரிய நிறத்திலேயே மூழ்கி, இருப்பின் அனைத்து நிலைகளிலும் மிகத் ��ாழ்ந்த இழிந்த நிலையை அடைகிறது. இனி, அந்த ஜீவன் எவ்வாறு விடுதலையை {முக்தியை} என்பதை உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)\nவிடுதலையை விரும்பும் ஜீவன், சத்வ குணத்தைப் பெருந்தொகையாகக் கொண்ட எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்து, படிப்படியாகச் சிவப்பு, மஞ்சகள் நிறங்களை அடைந்து, இறுதியாக வெள்ளை நிறத்தை அடைகிறது. அந்நிறத்தை அடைந்ததும் அந்த ஜீவன், இன்ப உலகங்கள் எட்டைத் தங்களுக்குக் கீழே கொண்ட துதிக்கத்தக்க பல்வேறு பகுதிகளை அடைந்து, விடுதலையேயான களங்கங்களற்ற, ஒளிவடிவத்தில் அங்கேயே நீடித்திருக்கிறது[9].(45) (ஏற்கனவே சொல்லப்பட்ட) எட்டும், ஆறாயிரமும் (உட்பிரிவுகளைக் கொண்டதும்), அந்த உயர்ந்த பிரகாசத்திற்கு ஒப்பானதும், (உண்மை நிலை, அல்லது எதனையும் சாராதிருக்கும் எந்த நிலையும் இல்லாமல்) மனத்தின் படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவன் அடையத்தக்க உயர்ந்த பொருளானது, விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த (துரியம் என்றழைக்கப்படும்) நிலையாக இருக்கிறது[10].(46) யோக பலம் கொண்டு வரும் இன்பநிலையைக்கைவிட இயலாத யோகியைப் பொறுத்தவரையில், அந்த ஜீவன் (அதே ஒரே உடலில்) மங்கல நிலையில் {ஜீவன் முக்தனாக} நூறு கல்பங்கள் வசித்திருந்து, அதன் பிறகு (மஹா, ஜன, தப, சத்ய லோகங்கள் என்றழைக்கப்படும்) நான்கு உலகங்களுக்குச் செல்கிறது. பற்றுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் கடந்தவனும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாலும் வெற்றியடையாமல் இருப்பவனும், ஆறாவது நிறத்தை அடைந்தவனுமான ஒருவனுக்கு இதுவே உயர்ந்த கதியாகும்.(47) (ஏற்கனவே சொல்லப்பட்டது போல உரிய திறனை அடைந்த பிறகு) யோகப் பயிற்சியில் இருந்து வீழ்ந்த யோகியானவன், தன் முற்பிறவி செயல்களின் எச்சம் தீராமல் நூறு கல்பங்கள் சொர்க்கத்தில் வசித்து, சத்வ குணத்தில் உள்ள முந்தைய மனோநிலையின் விளைவால் (அறிவுப்புலன்கள் ஐந்து, மனம் மற்றும் புத்தி ஆகிய) ஏழைக் கொண்டு களங்கங்கள் அனைத்தையும் அழிக்கிறான். அந்தக் காலம் கடந்ததும், அத்தகைய மனிதன் மீண்டும் மனிதர்களின் உலகில் பிறந்து பெரும் மேன்மையை அடைகிறான்.(48)\n[9] \"ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் மொத்தத் தொகை எழாகும். இவற்றின் மூலம் அடையப்படும் செயல்கள் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஏழும் ஒரு ஜீவன் விடுதலையை {முக்தி} அடைவது வரை அதனைப் பற்றிக் கொள்வதால், அது {ஜீவன்} இந்த ஏழின மூலம் பல்வேறு வழிகளில் செயல்படுகிறது. எனவே, இந்த எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்த ஜீவன் அடுத்தடுத்துச் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களை அடைகிறது. வெள்ளை நிறத்தை அடைந்ததும், தனக்குக் கீழேயுள்ள எட்டு புரிகளை (பேரின்பம் நிறைந்த இந்திர, வருண முதலிய, அல்லது காசி, மதுரா, மாயா முதலிய புரிகளை, அல்லது ஆன்ம முன்னேற்றத்தின் அடையாள நிலைகளான புரிகளை) விட்டுவிட்டு உயர்ந்த பிரகாசமான உலகங்களின் ஊடாகப் பிரம்மலோகத்தை அடைகிறது. அந்த உயர்ந்த, துதிக்கத்தக்க உலகங்களை யோகக் கனியால் அடையலாமேயன்றி ஞானத்தால் மட்டுமே அடைந்துவிட முடியாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[10] \"முந்தைய ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட எட்டு புரிகளும், சுக்லம் அல்லது வெள்ளை நிற இருப்பின் நன்கறியப்பட்ட அறுபது நிகழ்வுகளுடன் இங்கே ஒப்பிடப்படுகிறது. அறுபது என்ற இந்தப் பட்டியல் இவ்வாறு அடையப்படுகிறது: முதலில், விழிப்பு நிலை; இரண்டாவது ஐம்பூதங்களாலான திரள் உடல்; மூன்றாவது ஒலி, மணம், வடிவம், சுவை மற்றும் தீண்டல் ஆகியவற்றுடன் மேற்கண்டவை சேர்த்து 7 ஆகிறது. பிறகு அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து; ஐம்பு மூச்சுகள்; மனம், புத்தி, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் சித்தம் ஆகிய இவை 19 ஆகிறது. பிறகு அவித்யை, காமம், கர்மம் வருகின்றன. இந்த 7 மற்றும் 19தோடு, ஆன்மா, அல்லது இவற்றைக் காண்பவனைச் சேர்த்தால் மொத்த தொகை 30 ஆகிறது. கனவு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்தத் தொகை இரட்டிப்பாகும். எனவே, வெள்ளை நிறம் கொண்ட ஜீவன்களின் பரகதி விழிப்புநிலை மற்றும் கனவு நிலை ஆகியவற்றைக் கடந்து (கனவற்ற உறக்கத்தில் மேற்கண்ட 30ம் செயலில்லாமல் நிற்கிறது) கனவற்ற உறக்கட நிலையையும் கடந்து துரியம் என்றழைக்கப்படும் நான்காவது நிலையாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபிறகு மனிதர்களின் உலகில் இருந்து திரும்பும் அவன், மேல் நோக்கிய அளவில் உயர்ந்து உயர்ந்து செல்லும் இருப்பின் புதிய வடிவங்களை அடைவதற்காக மறைந்து போகிறான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவன் ஏழு முறை ஏழு உலகங்களையும் கடந்து சென்று, சமாதியின் விளைவால் எப்போதும் பலம் பெருகி, அதிலிருந்து விழித்தெழுகிறான்.(49) இறுதி விடுதலையில் {முக்தியில்} விருப்பமுள்ள யோகி, அந்த ஏழையும் யோக அறிவால் அடக்கி, பற்றுகளில் இருந்து விடுபட்டு உலக வாழ்வில் தொடர்ந்து வசித்து, அந்த ஏழையும் கைவிட்ட பிறகு, அழிவற்ற முடிவிலா நிலையை அடைகிறான். சிலர் அதை மஹாதேவனுக்கு உரிய உலகம் என்றும்; சிலர் விஷ்ணுவுக்குரியது என்றும்; சிலர் பிரம்மனுக்குரியது என்றும்; சிலர் சேஷனுக்குரியதென்றும்; சிலர் நரனுக்கு உரியதென்றும்; சிலர் பிரகாசமான சித்-க்கு உரியதென்றும்; சிலர் முழுவதும் பரவியிருப்பவனுக்குரிய உலகமென்றும் சொல்கிறார்கள்[11].(50) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, திரள் உடல், நுட்பவுடல் மற்றும் காரண உடல்களை ஞானத்தின் மூலம் முற்றாக எரிப்பதில் வென்ற மனிதர்கள் பிரம்மத்திற்குள் நுழைகின்றனர். பிரம்மத்தோடு ஒவ்வாதவையும், செயல்களைத் தங்கள் சாரமாகக் கொண்டவையுமான அவர்களது புலன்கள் அனைத்தும் கூட அதனுள்ளேயே கலக்கின்றன.(51) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, தேவ நிலையை அடைந்தவையும், அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீராதவையுமான ஜீவன்கள், அடுத்து வரும் கல்பத்தில் தங்கள் முற்பிறவியில் இருந்த நிலையை அடைகின்றன. அடுத்தடுத்த நேரும் கல்பம் தனக்கு முந்தைய கல்பத்தைப் போன்றே இருப்பதன் மூலம் இது நேர்கிறது.(52)\n[11] \"முக்தியை விரும்பும் யோகி கைவிடும் ஏழும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பூ, புவ, சுவ, மஹா, ஜன, தப மற்றும் சத்திய லோகங்களாக இருக்க வேண்டும், அல்லது அறிவுப்புலன்கள், மனம் மற்றும் புத்தி அடங்கிய ஏழாக இருக்க வேண்டும். முதலில் சொல்லப்படும் தேவஸ்யா Devasya என்பது மஹாதேவனைக் குறிக்கிறது. சைவர்கள் அதமை கைலாசம் என்று சொல்கிறார்கள். வைஷ்னவர்கள் அதை வைகுந்தம் என்று அழைக்கிறார்கள். ஹிரண்யகர்பர்கள் அதைப் பிரம்மலோகம் என்றழைக்கிறார்கள். சேஷன் நாராயணனின் ஒரு குறிப்பிட்ட வடிவமான அனந்தனாவான். நர லோகம் என்று அஃதை அழைப்பவர்கள் சாங்கியர்களாவர். அனுபநிஷதர்கள் அதைப் பரப்ரம்மலோகம் என்றழைக்கிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீர்ந்த ஜீவன்கள், சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்து, நூறு கல்பங்களானா���ும் ஒருவன் செய்த செயல்களை ஞானமில்லாமல் அழிக்க முடியாது என்பதால், அடுத்தக் கல்பத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கிறது. ஒரே தன்மையிலான சக்திகளையும், ஒரே வடிவங்களையும் கொண்ட மேன்மையான உயிரினங்கள் அனைத்தும், அண்ட அழிவுக்குப் பிறகு நேரும் புதிய படைப்பில் தங்கள் தங்களுக்குரிய விதிகளின்படியே மீண்டு, அழிந்தது போன்றே படைப்பின் போது இருந்த அதே வகையிலேயே உயரவும், தாழவும் செய்கின்றன.(53) மேலும், பிரம்மத்தை அறிந்த மனிதனைப் பொறுத்தவரையில், முந்தைய கல்பங்களில் செய்த செயல்களின் எச்சங்கள் தீராமல், அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்யும்வரை, அனைத்து உயிரினங்களும், களங்கமற்ற அறிவியல்கள் இரண்டும் அவனது உடலிலேயே வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவனது சித்தம் யோகத்தால் தூய்மையடையும்போதும், சம்யாமத்தை அவன் பயிலும்போதும், புலப்படத்தக்க இந்த அண்டமானது அவனுக்கு ஐவகைப் புலன்களாக மட்டுமே தெரிகிறது[12].(54) தூய்மையான மனத்துடன் விசாரிக்கும் ஜீவன் உயர்ந்த களங்கமற்ற கதியை அடைகிறது. அதன் பிறகு அஃது அழிவற்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து அடைவதற்கரிதான நித்திய பிரம்மத்தை அடைகிறது.(55) ஓ பெரும் வலிமை கொண்டவனே, இவ்வாறே நான் நாராயணனின் மேன்மையைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன்\" என்றார் {ஸனத்குமாரர்}.(56)\n[12] \"பிரம்மத்தை அறிந்தவனுக்கு, மொத்த அண்டமும் உள்ளங்கை நெல்லிக் கனியைப்போல முற்றிலும் பிரம்மத்திற்கு ஒப்பானதாகவே தெரியும். தியானம், தாரணை, சமாதி ஆகியவற்றைப் பயின்று யோகத்தின் மூலம் சித்தம் தூய்மையடைந்தும்போது, புலப்படத்தக்க அண்டமானது அவனுக்குத் தன் புலன்களாகவே தெரியும். இங்கே குறிப்பிடப்படும் இரண்டு வெள்ளை அறிவியல்கள், பிரம்மத்தோடு சேர்த்து அனைத்து அறிவும் உள்ளடங்கிய பராவித்யை மற்றும் அபரா வித்யையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவிருத்திரன், \"உமது இந்த வார்த்தைகளை முற்றிலும் உண்மையாகக் காண்கிறேன். உண்மையில், இஃது இவ்வாறு இருக்கும்போது, நான் கவலைப்பட (காரணம்) ஏதும் இல்லை. ஓ பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவலை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவ���ை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ சிறப்புமிக்க முனிவரே, ஓ புனிதமானவரே, மிகப்பிரகாசமானவனும், முடிவிலியுமான விஷ்ணுவின் பெரும் சக்தி வாய்ந்த இந்தக் காலச்சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அந்த நித்தியமான இடத்தில் இருந்து அனைத்து வகைப் படைப்பும் எழுகிறது. அந்த விஷ்ணுவே பரமாத்மா ஆவான். அவனே அனைத்திலும் முதன்மையானவன் ஆவான். அவனிலேயே இந்த மொத்த அண்டமும் ஓய்ந்திருக்கிறது {நிலைத்திருக்கிறது}\" என்றான் {விருத்திரன்}\".(58)\n குந்தியின் மகனே, இந்த வார்த்தைகளைச் சொன்னதும், விருத்திரன் தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டு, தன் ஆன்மாவை (யோகத்தில் பரமாத்மாவுடன்) ஒன்றிணைத்து, அந்த உயர்ந்த இடத்தை அடைந்தான்\" என்றார்.(59)\n பாட்டா, பழங்காலத்தில் விருத்திரனிடம் ஸனத்குமாரர் சொன்ன அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கத் தலைவன் இந்த ஜனார்த்தனனா (கிருஷ்ணனா) என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(60)\nபீஷ்மர், \"(பலம் முதலிய) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த தெய்வம் வேரில் இருக்கிறது {அனைத்திற்கும் வேராக இருக்கிறது}. அங்கிருந்தே பரமாத்மா இருப்பில் உள்ள பல்வேறு பொருட்களைத் தன் சக்தியின் மூலம் படைக்கிறான்.(61) அழிவில்லாதவனான இந்தக் கேசவன், அவனது எட்டாம் பகுதி ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இந்தக் கேசவனே (அவனது சக்தியில்) எட்டில் ஒரு பகுதியைக் கொண்டு மூவுலகங்களையும் படைப்பவனாவான்.(62) வேரில் கிடப்பவனுக்கு அடுத்து இருப்பவனும், (இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒப்பிடுகையில்) நித்தியமானவனுமான இந்தக் கேசவன், ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் மாற்றமடைகிறான். எனினும், உயர்ந்த வலிமை மற்றும் பலத்துடன் வேரில் கிடப்பவனோ, அண்டம் அழியும்போது (அனைத்துப் பொருட்களுடைய ஆற்றல்வித்தின் வடிவில்) நீரில் கிடக்கிறான். நித்தியமான உலகங்கள் அனைத்தின் ஊடாகச் செல்லும் தூய ஆன்மாவைப் படைப்பவன் இந்தக் கேசவனே ஆவான்.(63) முடிவற்றவனும், நித்தியமானவனுமான அவன், (தன்னில் உள்ள வெளிப்பாட்டுடன்) வெளியனைத்தையும் {ஆகாயமனைத்தையும்} நிறைத்து, (அண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திலும்) அண்டத்தில் திரிகிறான். குணங்களை உடைமையாக்குவதைக் குறிப்பது போன்ற அனைத்து வகை வரம்புகளில் இருந்தும் விடுபட்ட அவன், அவித்யையால் பீடிக்கப்படுபவனாகவும், நனவுநிலையால் விழிப்பவனாகவும் தன்னை அமைத்துக் கொள்கிறான். பரமாத்மாவான கேசவனே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். இந்த அற்பத அண்டம் முழுமையும் அவனிலேயே நிறுவப்பட்டிருக்கிறது\" என்றார் {பீஷ்மர்}.(64)\n ஞானத்தின் உயர்ந்த பொருளை அறிந்தவரே, விருத்திரன் தனக்காகக் காத்திருந்த சிறந்த கதியை முன்பே கண்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஓ பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்பம் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்ப���் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன அது நீலமா அல்லது நிறங்கள் அனைத்திலும் இழிந்த கருப்பு நிறமா\nபீஷ்மர் தொடர்ந்தார், \"பாண்டவர்களே, நீங்கள் களங்கமற்ற குலத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் கடும் நோன்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களின் உலகில் இன்பத்தில் திளைத்திருந்து பிறகு நீங்கள் மீண்டும் மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பி வருவீர்கள்.(69) இந்தப் படைப்பு நீடிக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்து, அடுத்தப் புதிய படைப்பில் நீங்கள் தேவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வகை இன்பநிலைகளையும் அனுபவித்து, இறுதியாகச் சித்தர்களாகக் கணக்கிடப்படுவீர்கள். ஒருபோதும் அச்சம் உனதாக வேண்டாம். உற்சாகமாக இருப்பாயாக\" {என்றார் பீஷ்மர்}.(70)\nசாந்திபர்வம் பகுதி – 280ல் உள்ள சுலோகங்கள் : 70\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், சுக்ரன், பீஷ்மர், மோக்ஷதர்மம், விருத்திரன், ஸனத்குமாரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி ச��மகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதா��ன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.03.17&limit=500", "date_download": "2021-04-13T17:09:18Z", "digest": "sha1:IXVHGKQ5S5VXW47RJUN434AQAOKE5UB2", "length": 2991, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2001.03.17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:566 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-eps-challenges-mk-stalin/", "date_download": "2021-04-13T16:35:41Z", "digest": "sha1:76KFBURO5VVACHWHEEXZNA43KRRJRZRJ", "length": 17540, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன\n‘’மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nMohanraj T என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’1330 கு��ள்களில் ஏதேனும் ஒன்றை பிழையின்றி சொன்னால் முதல்வர் நாற்காலியை தர தயார்,’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.\nமு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும் சவால் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. உதாரணமாக சில செய்திகளை இங்கே இணைத்துள்ளோம்.\nஇப்படி பலவிதமாக, இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வரும் சூழலில், சமீபத்தில் ‘’எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை,’’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.\nஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, திருக்குறளை பிழையின்றி ஸ்டாலினால் பேச முடியுமா, என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்ததாக, எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இப்படி ஒருவேளை செய்தி வெளியாகிருக்குமோ என்ற சந்தேகத்தில் கூகுளில், யூ டியுப்பில் நீண்ட நேரம் தகவல் தேடினோம். அப்படி எதுவும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து, அஇஅதிமுக தரப்பில் விவரம் கேட்டோம். எடப்பாடி பழனிசாமி அப்படி பேசினாரா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை எனக் கூறிவிட்டனர்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு, அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் அதில் நியூஸ் கார்டு இடம்பெற்றுள்ளது. இதன்பேரில், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தையே தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தோம்.\nஇதன்படி, புதிய தலைமுறை மூத்த நிருபர் மோகன்ராஜிடம் பேசியபோது, ‘’இது தவறான தகவல். புதிய தலைமுறை பெயரை பயன்படுத்தி சிலர் போலியான தகவலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்,’’ என்றார்.\nஅந்த நியூஸ் கார்டை Fotoforensics.com இணையதளத்தில் தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல் என தெளிவாக தெரியவந்தது.\nஇவர்கள் கூறுவதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக இவ்வாறு சவால் விட்டிருந்தால் அது தமிழகத்தில் பேசப்படும் பொருளாக மாறியிருக்கும். டிவிகளில் முக்கிய செய்தியாக விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி எந்த பரபரப்பும் நடக்கவில்லை.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன\nஅமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின் – போலி புகைப்படத்தால் சர்ச்சை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதிருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.க உறுப்பினர் – வேகமாகப் பரவும் தகவல் உண்மையா\nபெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா\nரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,218) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,653) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (301) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-tamil-september-20th-promo-video-1.html", "date_download": "2021-04-13T16:37:39Z", "digest": "sha1:KFKA7UGEESRSDQ4ZH7ZGF7SF5D4U2WTP", "length": 5908, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Biggboss Tamil: September 20th Promo Video 1 | தமிழ் News", "raw_content": "\n'விஜியைக் கீழே தள்ளும் ஐஸ்வர்யா'.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் அளிக்கப்படுகின்றன.\nஇந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், டாஸ்க் ஒன்று நடைபெறுவது ���ோலவும் அதில் ஐஸ்-விஜியைப் பிடித்துக் கீழே தள்ளுவது போலவும் காட்சிகள் உள்ளன.\nஇதனால் ஜனனி,ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யாவுடன் சண்டை போடுகின்றனர். வழக்கம் போல யாஷிகா இதில் எந்த கருத்தும் சொல்லாமல், அமைதியாக நிற்க மற்றவர்கள் ஆவேசப்படுவது போல காட்சிகள் உள்ளன.\n'உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்'.. முன்னாள் போட்டியாளர்\n'என்னோட தகுதி இதுதான்'.. உங்க லைஃப் வேற என் லைஃப் வேற\n'நம்பர் 1-ண்ணா இருக்க எனக்கு தகுதி இருக்கு'..யாஷிகா-ஜனனி மோதல்\n'உங்கள விட நான் ஒருபடி மேலதான்'.. ஐஸிடம் மோதும் விஜி\nஅவளின் உண்மையான 'பலவீனத்தை' இதுவரை வெளிப்படுத்தவில்லை\nபிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்\n'என்னமா இப்படி பண்றீங்க'..ரசிகர்கள் விமர்சனம்\nநேரான மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள்... மும்தாஜை சப்போர்ட் செய்த பிரபலம்\nWatch Video: தமிழ்நாட்டு மக்கள் அன்பை 'சம்பாதிக்கிறது' ரொம்ப கஷ்டம்\nமொத்த போட்டியாளர்கள் அனைவரையும்...ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்த பிக்பாஸ்\n..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்\nஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'நன்றிக்கடன்' தான் காரணம்: முன்னாள் போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு..இன்று வெளியேற்றப்படுவது இவர்களும் தான்\nஇந்த வாரம் வெளியேறியது இவரா\nவிளையாட்டு சுவாரஸ்யம்+நேர்மையாக இருக்க வேண்டும்\nஐஸ்வர்யாவை நல்லவராக காண்பிக்க.. கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்\nதாடி பாலாஜிக்கு வந்த 'வாழ்க்கையை' பாருங்க மக்களே\n'திடீரென மயங்கி சரியும் யாஷிகா'.. பதறிப்போகும் பிக்பாஸ்\n'நீங்கள் நேரடியாக பைனல் வீக் செல்கிறீர்கள்'.. வீடியோ உள்ளே\nபிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டுமென்றால்...ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2695744&dtnew=1/24/2021", "date_download": "2021-04-13T16:02:46Z", "digest": "sha1:TGGUTI6AQ6IFY3KISD3ITSTDPRP3V467", "length": 16961, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "14 ஆண்டுக்குப்பின் மறுகால் சென்ற நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\n14 ஆண்டுக்குப்பின் மறுகால் சென்ற நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு சோனியாவுக்கு அவகாசம் ஏப்ரல் 13,2021\nஓட்டலில் லத்தியால் தாக்குத���்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம் ஏப்ரல் 13,2021\nஇது உங்கள் இடம் : மக்களுக்கு செய்த துரோகம்\n\"ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... \" ஏப்ரல் 13,2021\nதேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா ஏப்ரல் 13,2021\nஇடையகோட்டை : இடையகோட்டை நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் 14 ஆண்டுகள் கழித்து நிரம்பி மறுகால் சென்றது.\nஇடையகோட்டை அருகே நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் உள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நீர்த்தேக்கம் முதன்முதலாக நிரம்பியது. கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால், நீர்த்தேக்கத்திற்கு வந்த தண்ணீர் வீணானது.இதனை தொடர்ந்து கரைகள் பலப்படுத்தப்பட்டது. அன்று முதல் சிறிதளவு தண்ணீர் மட்டும் நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில் தொடர் மழையால் பரப்பலாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி, 150 கனஅடி தண்ணீர் நங்காஞ்சி ஆற்றுக்கு செல்கிறது.\nஇதனால் நேற்று முன்தினம் இரவு முழு க்கொள்ளளவான 39.37 அடியை தண்ணீர் எட்டியது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் நங்காஞ்சி ஆற்றில் செல்வதால் 2 தடுப்பணைகள், 5 அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து ஏற்படும். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2650 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் பாசன வசதி கிடைக்கும். செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் சுஜாதா, சிவப்பிரகாஷ், சரஸ்வதி, உதயகுமார் உட்பட பலர் மலர் துாவி நீரை வரவேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலு��ாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/sundari%E2%80%8B-official-trailer/145672/", "date_download": "2021-04-13T16:27:43Z", "digest": "sha1:YZFUI5ZHP4IUAOKXOXQZU4CHPA5URFQ2", "length": 4082, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Sundari​ Official Trailer | Arjun Ambati, Poorna | Kalyanji Gogana |", "raw_content": "\nPrevious articleவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nNext articleவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தீபா அக்கா செய்த பாயாசம் – வீடியோ.\nதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் – Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/kasippu7854.html", "date_download": "2021-04-13T15:45:43Z", "digest": "sha1:5PZFDJZC2NIMNFPUHMX6BJIWOWBIZAFF", "length": 7637, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "கசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது\nகசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது\nசாதனா October 09, 2020 மட்டக்களப்பு\nமட்டக்களப்பில் கசிப்பு வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு கதிரவெளியில் அமைந்துள்ள வீடு ஒன்றைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது வியாபாரத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட 10 போத்தல்களுடன் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.\nகசிப்பு வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் முன்நிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது ���ெயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2020/10/04/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2021-04-13T15:41:18Z", "digest": "sha1:YQPLGHCAITU26AMOUYQK53C42YJZQEBL", "length": 6258, "nlines": 70, "source_domain": "www.tamil.nl", "title": "ஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார் – TAMIL.NL", "raw_content": "\nஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார்\nஇன்றையதினம் 04.10.2020 அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த சைவ பௌத்த நல்லினக்கத்திற்கான பிரதிநிதி சுவாமி ராகுல தேரர் அவர்கள் சபாபதிப்பிள்ளை வீதி சுண்ணாகத்தில் கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அத்தியாவசிய தேவைகளான வீடு,மலசலகூடம்,தண்ணீர், மின்சாரம் எதுவுமின்றி வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றினை பார்வையிட்டடு அவர்களது நிலைப்பாட்டினை பற்றிய பதிவொன்றினை வெளியிட்டமையை உற்று நோக்கிய அச்சுவேலியை சேர்ந்தவரும் தற்போது ஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார் நிமால் அவர்களுக்கு அக்குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.\nPrevious நெதர்லாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\n5,424 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள், நேற்றையதை விட 700 க்கும் அதிகமானவை NOP/NPO\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\n5,424 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள், நேற்றையதை விட 700 க்கும் அதிகமானவை NOP/NPO\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-04-13T16:49:40Z", "digest": "sha1:L3IJX222W3CRKAZLG6VJGSKCIUSSP2OA", "length": 9900, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் கொடுத்தனர். கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜக இடம்பெற்றுள்ள தேசியஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். எனினும் மத்திய அரசு பிடிகொடுக்க வில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நாயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் மத்திய அரசு ஈடுபட்டது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி தெலுங்குதேசம் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசு மறுத்துவிட்டது.\nஇதையடுத்து பாஜக.,வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முதல்வர் முடிவு செய்தார். அதன்��டி நேற்று இதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரபாபுநாயுடு வெளியிட்டார்.\nமத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்கின்றனர். அதுபோல் ஆந்திர அமைச்சர வையிலும் பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nதேஜகூ – தெலுங்குதேசம் கூட்டணி முடிவுக்கு வந்ததை அடுத்து ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தனர்.\nஆந்திர பிரதேசத்தின் பா.ஜ.க. தலைவராக சோமு வீரராஜு நியமனம்\n22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட…\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபுநாயுடு…\nதிரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை,…\nஉட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது\nபட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா\nசந்திர பாபு நாயுடு, பாஜக\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_20.html", "date_download": "2021-04-13T16:38:14Z", "digest": "sha1:FDD5AFCKZYHLFJ2XQ2M7WJAHG2CWOVXZ", "length": 15460, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "சென்னையில் ஒரு அப்பாடக்கர் ~ நிசப்தம்", "raw_content": "\nசென்னை வர வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்து வேலைதான். இரண்டு பேர்களைப் பார்க்க வேண்டும். இரண்டு பேரும் வானகரம் பக்கத்திலுள்ள அயனம்பாக்கத்தில் ஒரே அலுவலகத்தில்தான் இருக்கிறார்கள். இரண்டு பேரில் முதலாமவரை காலை பத்து மணிக்கு பார்ப்பதாகத் திட்டம்.\nஅதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இறங்கியாகிவிட்டது. முன்பெல்லாம் சென்னை வரும் போது நண்பர்களின் அறைக்கு போய்விடுவேன். இப்பொழுது எல்லோருக்கும் என்னைப் போலவே கழுதை வயதாவதால் கல்யாணம் கட்டி புள்ளை குட்டிகளோடு சந்தோஷமாகவோ துக்கமாகவோ இருக்கிறார்கள். அந்நேரத்தில் கதவைத் தட்டி கொடுமைப்படுத்த வேண்டியதில்லை என வாடகை அறை எடுத்துக் கொள்வது வாடிக்கையாகிருக்கிறது.\nதி.நகர் ரத்னா கஃபே விடுதியில் நூற்றைம்பது ரூபாய் கொடுத்தால் குளிப்பதற்காக ஏ.சி.ரூம் கொடுக்கிறார்கள். ஆனால் முக்கால் மணி நேரத்தில் வெளியேறி விட வேண்டும். அவ்வளவுதான் டைம் லிமிட். அங்கிருந்து 27 சி பேருந்தைப் பிடித்தால் நேராக வானகரத்தில் இறங்கிக் கொள்ளலாம். இட்லியையும் குடல்கறியையும் ஒரு கடையில் முழுங்கிவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் அயனம்பாக்கம் வந்து சேர்ந்துவிட்டேன்.\nநம் ஆட்களைப் பற்றித்தான் தெரியுமே பத்து மணிக்கு பார்க்கச் சொன்ன மாமனிதர் பன்னிரெண்டு மணிக்கு பார்த்தார். தூக்கம் கெட்டால் ஹார்மோன்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இதில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து வேறு கடுப்பேற்றியிருக்கிறார்கள். எல்லாம் சேர்த்து ஏதாவது எகிறிவிடுவேனோ என்று தயங்கித் தயங்கியே பேசிக் கொண்டிருந்தேன். அப்படியாக எதுவும் நடக்கவில்லை. அவர் பேசி முடித்துவிட்டு அடுத்த மனிதரை மாலை நான்கு மணிக்குத்தான் சந்திக்க முடியும் என்றார். அவர் அவ்வளவு பிஸிஸிஸியாம்.\nஇந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்வார்கள். பெங்களூரில் இருந்து வந்தாலும் சரி பெர்லினில் இருந்து வந்தாலும் சரி, அவனைக் காக்க வைத்துத்தான் தனது கெத்தை காட்டுவார்கள். இரண்டு பேரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள���. அவர்கள் நினைத்தால் காலை பதினோரு மணிக்கு என்னை அனுப்பி விட்டிருக்க முடியும். ம்ஹூம். தொலையட்டும்.\nஎனக்கு சென்னை வருவதென்றால் உற்சாகம் பீறிட்டுவிடும். பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்காரர்கள் ஏமாற்றினாலும், வெயில் வகைதொகையில்லாமல் கருக்கினாலும், நான்கு மரங்களை மட்டும் வரிசையாக நட்டி வைத்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் ‘வனத்துறை’ என்று பந்தாவாக எழுதி வைத்திருந்தாலும், மேம்பாலங்களுக்குக் கீழே குப்பைகள் நிரம்பிக் கிடந்தாலும், அந்தக் குப்பைகளுக்குள்ளேயே நாய்களோடு மனிதர்கள் படுத்திருந்தாலும் இந்த ஊர்தான் எனக்கு சர்க்கரைக் கட்டி.\nஆனால் திருமணத்திற்கு பிறகு சென்னை வருவது அருகிப் போய்விட்டது. “சென்னை போகிறேன்” என்று வாயெடுத்தாலே “எதுக்குகுகுகு” என்று அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இழுக்கிறார்கள். அந்த இழுவையை நிறுத்துவதற்கு போதும் போதும் என்றாகிவிடுவதால் இப்பொழுதெல்லாம் கேட்பதேயில்லை. ஏதாவது ஒரு காரணம் வசமாகச் சிக்கினால் மட்டுமே ஏமாற்றிவிட்டு வர முடிகிறது. இப்படித்தான் சென்ற முறை ஏதோ காரணம் சொல்லி ஏமாற்றிவிட்டு வந்திருந்தேன்.\nவெள்ளிக்கிழமை இரவில் பேருந்து பிடித்து சனிக்கிழமை காலையில் இந்த மண்ணை மிதித்து அதே ரத்னா கஃபேயில் அறை எடுத்து தங்கியிருந்த போது சனிக்கிழமை மாலையிலேயே “பையனுக்கு லைட்டா காய்ச்சல். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உன்னை கேட்டுட்டே இருக்கான்” என்று போனில் சொன்னார்கள். யார் என்னைக் கேட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக போயிருக்க மாட்டேன். அதுவே பையன் கேட்டால் இதைவிட மெதுவாக போக மாட்டேன்.\nஅடித்துப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போய் கதவைத் தட்டினால் சர்வசாதாரணமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். தொட்டிலை விலக்கி அவன் முகத்தை பார்த்து “ரொம்பக் கேட்டானா” என்றால், “ஆமா ரெண்டு தடவ கேட்டான்” என்று அசால்ட்டாகச் சொன்னார்கள். “ஜஸ்ட் ரெண்டு தடவைதானா” என்றால், “ஆமா ரெண்டு தடவ கேட்டான்” என்று அசால்ட்டாகச் சொன்னார்கள். “ஜஸ்ட் ரெண்டு தடவைதானா” என்று கேட்டு முடிப்பதற்கு அவளும் தூங்கிவிட்டாள். வெறும் இரண்டு தடவை அவன் கேட்டதற்காக என் சென்னை பயணத்திட்டத்தில் மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள். அதன் பிறகு ஏமாற்றுவதற்கான நல்ல தருணத்திற்காக காத்திர��ந்தேன். பல மாதங்களுக்கு பிறகாக இப்பொழுது வாய்த்திருக்கிறது. அதுவும் சென்னையில் இப்பொழுது புத்தகக் கண்காட்சி வேறு நடக்கிறது.\nபடு உற்சாகமாக கிளம்பியிருந்தேன். வரும் போதே “உடான்ஸ் போன் எல்லாம் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் செருப்புத் தேயும் வரை சுற்றிவிட வேண்டும் என கனவு கண்டிருந்தேன். நேற்றிரவு பேருந்தில் வரும் போது ஜன்னல் கம்பியில் இடித்து முன் மண்டை புடைத்துக் கிடக்கிறது. சென்னை மட்டும்தான் நினைப்பில் இருப்பதால் அதெல்லாம் பிரச்சினையாகவே தெரியவில்லை. இரண்டு முறை தேய்த்துக் கொண்டால் சரியாகிவிடும்.\nவானகரத்தில் இருக்கும் வானரங்கள்தான் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கூட “நான்கு மணிக்குத்தான் பார்க்க முடியுமா முன்னாடியே பார்க்க முடியாதா” என்று கேட்டேன். மெயில் அனுப்பியிருக்கிறோம். பதிலை பார்த்துவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். ஒரே கட்டடத்தில் இருந்தாலும் கூட நேரில் கேட்க முடியாதாம். ஏற்கனவே சொன்ன “அவ்ளோ பிஸிஸிஸி”யாம். பசிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பாடக்கர்களிடம் நம்மை அப்பாடக்கராக நிரூபிக்கும் தருணங்கள் சுவாரசியமானவை. அப்படியான ஒரு தருணத்திற்காக காத்திருக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2017/06/blog-post_18.html", "date_download": "2021-04-13T17:06:58Z", "digest": "sha1:442X66VO5AXZALDFNAO73PNPJYZSFTVN", "length": 24535, "nlines": 165, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை", "raw_content": "\nதமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது.\nஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறி��ாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன.\nவெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு பொது மக்களுக்கே தவிர மோதிக் கொள்பவர்களுக்கு அல்ல.\nஇந்த விடயத்தில் நந்தவனத்து ஆண்டிகளாக தமிழ் அரசியல்வாதிகள் மாறிவிட்டனரா என்ற பலத்த கேள்வி உருவாக்கப்பட்டு விட்டது.\nமுக்கியமான விடயம், எந்த ஒரு சமூகமும், இனமும் ஒற்றுமை என்ற கட்டமைப்பில் இருந்து பின்வாங்கும் போது அந்த சமூகமோ, இனமோ அடிபட்டுப் போகும் நிலை உருவாகிவிடும் என்பதே உண்மை.\nவிடுதலைப் புலிகளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள் முதல் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், கடும் போக்காளர்களுக்கும் ஓர் முக்கியத் தேவை இருந்தது.\n“பிரபாகரனுக்கு பின்னர் தமக்கு எதிராக, தமது பிரதான எதிரியாக முன்னிருத்துவது யாரை\nகாரணம் அப்படி ஒருவர் இருக்கும் வரை மட்டுமே தமிழர்களின் தேவைகளை, உணர்வுகளை அடக்கியாள முடியும். எது எப்படியோ தமிழ்த் தலைமைகள் மத்தியில் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.\nஅதற்கு முக்கிய காரணம் உட்பூசல்கள் இருந்தாலும் கூட வெளியில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. இதனால் திணறிப்போய் இருந்த தெற்கு இனவாதிகளுக்கு கடந்த எழுக தமிழில் வடக்கு முதல்வரின் உரை தீனியாய் அமைந்து விட அவரை ஓர் இனவாதியாக சித்தரித்தனர்.\nவடக்கில் இருந்து இராணுவங்களை அகற்றுதல், சிங்கள குடியேற்றங்களை கண்டித்தல் மற்றும் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதை எதிர்த்தல் போன்றன முக்கியம் என்பவற்றைக் கூறிய வடக்கு முதல்வர்.\nநேற்றைய தினம் மீண்டும் ஓர் கருத்தைக் கூறியிருந்தார், அதாவது வடக்கில் அசாதாரணமான நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரையும், இராணுவத்தையும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.\nமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சில கறுப்பாடுகள் பயன்படுத்திக் கொண்டால் இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் வடக்கு முதல்வர்.\nஇந்தக் கருத்துகளை வட முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு தரப்பினரைச் சுட்டிக்காட்டியே கூறியதாக எடுத்துக் கொண்டாலும், இராணுவ ஆட்ச��க்கும், வடக்கை இராணுவத் தரப்பு கட்டுப்படுத்திக் கொள்ளவும் நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோமா\nஇப்போது உள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதைய பிரச்சினைக்கு இராணுவத்தினரைக் கொண்டு வந்து சேர்ப்பது அது வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சமமானதே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.\nஅதேபோன்று வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தென் அரசியலைப் போன்று அவரிடமும் பேரம் பேசப்படுவதாக கூறியிருந்தார். இதே போன்றதொரு கருத்தினை குருகுலராஜாவும் முன்வைத்திருந்தார்.\nஆக இவற்றின் பின்னணியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சில சக்திகள் முனைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இதற்கான தீர்வு எட்டப்படுவது ஒற்றுமை என்ற ஒன்றின் மீது மட்டுமே தங்கியிருக்கும்.\nஇந்த நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் குழப்பநிலையும், பலவீனங்களும் தோன்றிவிட்டன என்பதே உண்மை. ஆனால் இதில் தென்னிலங்கை இன்று வரை பாரிய தலையீட்டைச் செய்யவில்லை.\nகாரணம், வடக்கு பிளவுபட்டு மோதிக் கொள்வது என்பது அவர்களுக்கு கொண்டாட்டமே என்ற உண்மையை அறிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை தமிழ்த் தலைமைகள் செய்வது நல்லது.\nகுறிப்பாக இந்த பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்றன தமிழ் ஈழத்திற்காக, உரிமைக்காக போராடிய சமூகம் ஒரு மாகாண சபையினைக் கூட ஒற்றுமையாக நடத்த முடியாதா\nஇந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதோடு அது விமர்சனங்களாகவும் மாறிவிட்டது. அதிலும் சிங்கள தலைமைகளுக்கு இது கேலிக் கூத்தாகவும், தமிழ் மக்களுக்கு வேதனையையும் அளிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது.\nஇவற்றை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு சிந்தித்துப் பார்த்தால், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குழுமோதல்கள், வாள் வெட்டுக்கள், விபச்சாரங்கள், போதைப்பொருட்கள் போன்றவை மட்டுமல்லாது தற்கொலைகள் உட்பட சில்லறைத் தனமான பிரச்சினைகளையும்.,\nஒரு தரப்பினர், ஒட்டுமொத்த வட தமிழ் சமூகத்தோடு இணைத்தும், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, தனிஈழம், விடுதலைப்புலிகள்,\nஉரிமைப்போராட்டம் என்பதோடு இணைத்தும் வாதப்பிரதிவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.\nஇதன் மூலம் தமிழ் மக்களை அடக்குவதே நோக்கம் என்பதனை வ���ளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் தனி மனித செயற்பாடுகளை உரிமைகள், இறைமைகள் சார்ந்த விடயமாக சித்தரிப்பது ஏன் அது நியாயமான விடயமா அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவர்கள் யார்\nஇங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் வடமாகாண சபையோ அல்லது கிழக்கு மாகாண சபையோ என மாகாண சபை முறையினால் தமிழர்களின் பிரச்சினைக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வுகள் கிடைக்காது.\nசுமார் 70 வருடங்களாக போராடிய சமூகத்திற்கு போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருவதற்கு ஒற்றுமை மட்டுமே பிரதான காரணம். அது இல்லாவிட்டால் எப்போதோ போராட்டம் சிதைவடைந்து இருக்கும்.\n70 வருடங்கள் உரிமைக்காக போராடி வருவது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.\nஇந்த நிலையில் சாதாரண மாகாணசபை அதாவது தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு கொடுக்க முடியாத மாகாணசபையினால் தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை பிளவுபட்டு போவது என்பது வேடிக்கையான விடயம்.\nஇங்கு வேடிக்கை மட்டுமல்ல 70 வருடகாலத்தில் பாதி அகிம்சை, பாதி ஆயுதரீதியில் உரிமைகோரிய ஓர் சமூகத்தினை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளே இவை எனவும் கூறமுடியும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள வடமாகாணசபையின் குழப்பங்கள் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயற்பட்டதா என்ற கேள்வியையும் கூட இன்று ஏற்படுத்தப்பட்டு விட்டது.\nதமிழ் ஈழம் கேட்டுப் போராடிவர்களுக்கு ஒரு மாகாணசபையை கூட நடத்த முடியவில்லையா என்று தெற்கு கேள்வி எழுப்புகின்றது என அமைச்சர் மனோகணேசன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.\nஅது உண்மைதான் ஆனாலும் தென்பகுதியில் ஊழல்கள் இல்லையா உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன\nகாரணம் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை சீர்குலைக்கப்படுமாயின் அதன் இழப்பு அவர்களுக்கே என்பது நன்றாக கற்றறிந்து விட்ட ராஜ தந்திரிகள் அவர்கள்.\nஅதேபோன்று ஊழல்கள் இல்லாத இடம் இல்லை. ஊழல் ஒளிப்பு நல்லாட்சியிலும் அது தாராளமாக நடக்கின்றது. ஆனால் அது வடக்கில் நடைபெறும் போது பூதாகரமான விடயமாக மாற்றப்படுகின்றது.\nஇதற்காக ஊழலை வரவேற்பதோ அல்லது ஊழல் சரி என்றோ இங்கு வாதிட முன்வரவில்லை யதார்த்தம், உண்மை ஒற்றுமை மட்டும் வேண்டும் என்பதே.\nவடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிப்பதோ, அதற்கு தீர்வு கண்டு அமைச்சர்களை பதவி விலக்குவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு என்பதில் எவ்வகையிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஆனால் இப்போது இந்த விடயம் வேறுவகையில் திசை திருப்பப்பட்டுவிட்டது.\nஒரு சிலரின் செயற்பாடுகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்த்திவிடும் ஓர் திரை மறைவு நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nஅறவழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடிய ஓர் சமூகம் கட்டுக்கோப்புடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால் அந்த போராட்டங்களையே மலினப்படுத்தி பேசுவதற்கு இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.\nஇப்போதைக்கு முக்கித் தேவை தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே. ஒற்றுமை இழப்பின் ஒட்டு மொத்தமும் சிதைவடையும் அபாயம் ஏற்பட்டு விட்டது என்ற புரிதல் அவசியம்.\nஅதனை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் வன்மத்தையும், காழ்ப்புணர்சியையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படும் இழப்பு மட்டுமே.\nஇப்போதைய சூழலில் வடக்கில் ஒரு சிறு பிரச்சினை புகைவிட்டாலும் அது பூதாகரமானதாக மாறி விடும். அப்போது தெற்கு, வடக்கில் தலையிடும். அது வரையில் பொறுமையாகவே தென்னிலங்கை இருக்கும்.\nஅதன்பின்னர் வடக்கில் இராணுவ ஆட்சியும் கூட ஏற்படுத்தப்படும் சாத்தியக்கூறு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை தடுத்து நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று தமிழ்ச்சமூகத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தமிழ்த் தலைமைகளின் முக்கிய பொறுப்பு.\nதவறு செய்பவன் தண்டிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் அடுத்தவன் தவறு செய்வது தடுக்கப்படும். அதனை ஒற்றுமையான இணைந்து செயற்படுவது நன்று.\nஅதனை விடுத்து அதிகாரத்திற்காகவும், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் மட்டும் எத்தனித்தால் அதில் இலாபமடையப் போவது மாற்றான், பாதிப்படையப் போவது தமிழர்களே.\nகூத்தாடிகளுக்கும், குளிர்காய நினைப்பவர்களுக்கும் ���மிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டார்கள் என்பதனைப் புரியவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை புரிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. இது தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/17/437/", "date_download": "2021-04-13T16:35:11Z", "digest": "sha1:PM6CYM3WXXOA5PGZJVSDCYHGVFGX75MS", "length": 12882, "nlines": 84, "source_domain": "dailysri.com", "title": "ஆண்களை கொரோணா இலக்கு வைக்க காரணம் என்ன..? - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ஆண்களை கொரோணா இலக்கு வைக்க காரணம் என்ன..\nஆண்களை கொரோணா இலக்கு வைக்க காரணம் என்ன..\nகொரோனா வைரஸ் ஏன் ஆண்களை அதிகமாக தாக்குகிறது என்ற கேள்விக்கு கிடைத்துள்ளது விடை.கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் 45 லட்சத்தை கடந்து உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பிலும், இறப்பிலும் 60 வீதத்துக்கு மேற்பட்டோர் ஆண்களாகவே இருக்கின்றார்கள்.இதற்கான விடைகளை தேடிய ஆராய்ச்சியாளர்களுக்கு சில ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன.பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதில்லை.கொரோனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எ��ிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு.ஈஸ்ட்ரோஜன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரோனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது .ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரோனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் மறைய 6 நாட்கள் ஆகிறது என தெரியவந்துள்ளது\nஇடர்காலத்தில் கடன் வசூலிக்கும் கொடிய நுண் நிதி நிறுவனங்கள்…\nசூறாவளி அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது…\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/1814-2013-03-07-07-26-20", "date_download": "2021-04-13T15:39:43Z", "digest": "sha1:WXF2XSFXLFHUOQTJEJWRH5RVP7BNBLC4", "length": 31229, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "ஐக்கியமும் போராட்டமும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.\nதமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்கள் இணைந்து போராடுவது என்பது சாத்தியமற்றதா சாத்தியமற்றதாக்க இவர்கள் முனைகின்றனர். இனவொற்றுமையை கீழ் இருந்து கட்டியமைப்பதற்கான செயல்தந்திரம் என்பது, இனவொடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவது மூலம் தான் சாத்தியம். வெறும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் இது சாத்தியமில்லை. கீழ் இருந்து கட்டியமைக்கக் கூடிய மக்கள் போராட்டத்தை, தங்கள் கோட்பாட்டு முரண்பாடுகள் கொண்டு எதிர்ப்பதும், எதிராக முன்னிறுத்துவதும் மக்கள்விரோத அரசியலாகும். கோட்பாடுகள், தத்துவங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலான போராட்டத்தை எதிர்ப்பதற்காக அல்ல, அதை வழிநடத்துவற்காகத் தான். அதேநேரம் கோட்பாடுகள் தத்துவங்கள் உருவாக்கும் செயல்தந்திர முரண்பாடுகள், போராட்டங்களை எதிர்ப்பதற்கு பதில் குறைந்தபட்ச ஐக்கியத்தை செயல்பூர்வமான மக்கள் போராட்டங்கள் மேல் கோருகின்றது. இதில் ஊன்றி நின்று கொண்டுதான், கோட்பாடு சார்ந்து முரண்பாடுகளை நடைமுறை மூலம் தீர்க்க முனைய வேண்டும். இதுதான் மக்கள் அரசியல். இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறையில் போராடுவது தான் முதன்மையான மையமான அரசியல்.\nஇன்று சமூகம் பற்றியும், சமூகப் புரட்சிக்கான செயல்தந்திரம் குறித்தும் முரண்பட்ட கருத்துள்ளவர்கள் ஐக்கியப்பட்டு போராடுவதையும், வேறுபட்ட இனங்கள் ஒன்றிணைந்து போராடுவதையும், இதற்குள்ள முரண்பாட்டைக் காட்டி எதிர்க்கின்றனர். இதை சாத்தியமற்றதாகவும், தவறானதாகவும் காட்டிகொண்டு, இதை அரசியல்ரீதியாக மறுப்புக்குள்ளாக்குகின்றனர். இந்த வகையில் இணைந்து போராடும் ஐக்கியத்துக்குள் விரிசலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துக்களையும், எதிர்பிரச்சாரங்களையும் முன்வைக்கின்றனர். ஐக்கியம் மற்றும் போராட்டத்துக்கு எதிராக, சமூகம் பற்றிய முரண்பட்ட கருத்துக்குள் உள்ள முரண்பாடுகளையும், இரண்டு இனங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைக் கொண்டு ஐக்கியம் மற்றும் போராட்டத்தை சாத்தியமற்றதாக்க முனைகின்றனர்.\nஇங்கு இப்படி இவர்கள் முன்வைப்பதன் நோக்கும், ஒரு குறிக்கோளை முன்வைத்து ஒன்றிணைந்து போராடுவதை தடுத்து நிறுத்துவது தான். இந்த நோக்கத்தின் மற்றொரு முகம் தான், ஐக்கியப்பட்டு போராடும் அமைப்புப் பற்றியும், அதில் உள்ள தனிநபர்களையும் பற்றி இட்டுக்கட்டிய அவதூறுகளை பரப்புவதும் தொடர்ந்து அக்கம்பக்கமாக நடந்தேறுகின்றது. மக்கள் போராடிய வரலாற்று காலம் முதல், போராட்டங்கள் பற்றியும் அதற்கு தலைமை தாங்கியவர்கள் பற்றியும் இட்டுக்கட்டிய அவதூறுகளை எதிர்கொணடு போராடியதும் கூட, போராட்ட வரலாறாகவே தொடருகின்றது. 1917 ருசியப் புரட்சியின் போது லெனினை \"ஜெர்மானிய உளவாளியாக\" கூட சித்தரித்து காட்டியதே, எம்முன்னான கடந்துபோன வரலாறு. இப்படி மக்கள் போராட்டங்களை முறியடிக்க எத்தனையோ அவதூறு���ள், அன்று முதல் இன்று வரை தொடருகின்றது. இன்று ஐக்கியமும் போராட்டமும் நபர், குழு, இனம் கடந்த போராட்டமாக மேலெழுகின்ற போது, இதற்கு எதிரான பலமுனையிலான எதிர்வினைகளைப் பொதுவில் காண்கின்றோம்.\nஐக்கியம் போராட்டத்துக்கு எதிராக கருத்தையும் சிந்தனையையும் மக்களுக்கு முன் வைக்கும் போது, அதற்கு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கம் என்பது மக்களை அணிதிரட்டுவதாக, நடைமுறையில் அதற்காக போராடுவதாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் கீழிருந்து மக்கள் போராடுவதை எதிர்க்காது, அதை ஆதரித்து தாமும் அதில் பங்காற்ற வேண்டும். நோக்கமற்ற எதிர்ப்பும், கருத்துக்களும் மக்களை மோசடி செய்வது தான். இது மக்களை ஏமாற்றி, தவறாக நடத்துவது தான் இதன் நோக்கமாகிவிடுகின்றது. இதுதான் இதன் இயல்பான பொதுத்தன்மை கூட. சமூகத்தை நோக்கிய, சமூக மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எதிரான செயலற்ற கருத்துக்களும், அவதூறுகளும் நிலவும் சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான ஒன்றாகவே இவை இன்று முன்தள்ளப்படுகின்றது.\nமக்களைச் சார்ந்து நின்றும், மாற்றுச் செயல் மூலம் பதிலளிக்காததுமான கருத்துக்கள், மக்களின் செயற்பாட்டை முடக்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் இன்று பலமுனைகளில் செயலை மறுக்கும் கருத்துகள் பலவிதத்தில் முன்தள்ளப்படுகின்றது. இப்படி கருத்தாக மட்டுமல்ல, கருத்துகளை கொண்டு செல்லும் அமைப்புகள் மீதும், இதில் உள்ள தனிநபர்கள் மீதும் இட்டுக்கட்டிய அவதூறுகளை முன்தள்ளுகின்றனர். கருத்தியல் ரீதியாக, செயல்ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, ஆதாரமற்றதும் அடிப்படையுமற்றதுமான கற்பனையான அவதூறுகளில் இறங்கிவிடுகின்றனர்.\nஇப்படி கருத்துகளும், அவதூறுகளும் ஐக்கியத்தையும் போராட்டத்தையும் மறுத்து முன்வைக்கப்படுகின்றது. கருத்துக்கும், செயலுக்கும் இடையில் உள்ள தொடர்பை மறுக்கும் வரட்டுவாதிகள் மத்தியில், இந்தக் கருத்துகள் முனைப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மக்களின் செயலுடன் தொடர்பற்ற கருத்துகள், செயலுடன் தன்னை ஒருங்கிணைக்காத கருத்துகள், சாராம்சத்தில் கருத்துமுதல்வாதமாகும். தன் கருத்து செயலுக்கானதல்ல என்ற வகையில், தன்னை செயலில் இருந்தும் கூட விலக்கிக் கொள்கின்றது. இதன் மூலம் இந்த சமூக அமைப்பில் வாழ்கின்ற, இந்த அமைப்ப�� செயல்பூர்வமாக மாற்றுவதை மறுக்கின்ற கருதுக்களாக வெளிவருகின்றது. யாருக்கு எதிராக, இந்த சமூகத்தை மாற்ற விரும்புகின்றவர்களுக்கு எதிராகவே.\nஇன்று முரண்பட்டவர்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், முரண்பட்ட இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும் மறுக்கின்ற கருத்துக்கள், செயல்பூர்வமான ஒன்றை சிதைக்கும் அடிப்படையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. அது கொண்டிருக்கக் கூடிய தத்துவம் மற்றும் செயற்பாடுகள் மீதும், இந்த நோக்கில் தான் அவதூறுகள் பொழியப்படுகின்றது. இது மேலும் மேலும் மக்களைச் சார்ந்து நின்று போராடுவதற்கான அவசியத்தையே கோருகின்றதே ஒழிய, போராட்டத்தை கைவிடக் கோரவில்லை.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2699) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2670) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2682) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3108) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமா�� பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3312) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3149) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3271) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2930) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3229) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3059) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3304) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள ��ுப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3348) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3294) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3565) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3453) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3401) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3338) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/12/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-250-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-04-13T15:31:58Z", "digest": "sha1:D7CHHX65D4VIWKMV5U5DOTQF52CG6PMP", "length": 12992, "nlines": 119, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு\nரூத்: 1 : 6 ” கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து”\nநம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை.\nநகோமி பெத்லெகேமை விட்டு புறப்பட்டபோது தன் தாய்வீட்டாரையும், தன் நண்பர்களையும் இழந்தாள், அவள் வாழச்சென்ற அயல்நாட்டிலே தன் கணவனையும், தன் இரு குமாரரையும் இழந்தாள்.\nநகோமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் புயலை நாம் சந்திக்க நேர்ந்தால், இந்த வாழ்க்கை வாழவே அருகதையற்றது என்றுதான் நாம் முடிவு செய்திருப்போம். ஒன்று பின் ஒன்றாக அவள் தனக்குண்டான எல்லாவற்றையும் இழந்தாள். முதலில் பஞ்சத்தில் அடிபட்ட வாழ்வில், பின்னர் எஞ்சியவைகளை வெட்டுக்கிளிகள் அரித்து தின்றதுபோல எல்லாமே போய்விட்டன\nநகோமியின் வாழ்க்கையைப் போல, நம்முடைய வாழ்க்கையிலும் திடீர் பஞ்சம், புயல் இவைகளை நாம் சந்திக்கிறோம். பல சவால்கள் புயலைப் போல வந்து நம்மை நிலைகுலையச் செய்கின்றன. அந்தப் பஞ்சத்தின் மத்தியில், புயலின் மத்தியில் நகோமியின் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களும் இருந்தன என்று நான் சொன்னால் அது உங்களை ஒருவேளை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.\nநகோமிக்கு தேவன் நல்ல சுகபெலத்தைக் கொடுத்திருந்தார், அந்த அயல் நாட்டில் அவள் சுவாசிக்க காற்றும், போஷிக்க உணவும் கிடைத்தன. அவளை நேசித்த இரண்டு மருமகள்களைக் கர்த்தர் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்ல பெத்லெகேமில் பஞ்சம் முடிந்துவிட்டது என்று அவளுக்கு செய்தியனுப்பிய நல்ல குடும்பத்தாரும், நண்பர்களும் இருந்தனர்.\nசில நேரங்களில் நாம் கடினமான பாதையில் செல்லும்போது நம் வாழ்வில் கொடுக்கப்பட்டிருக்கும் சில ஆசீர்வாதங்களை நாம் அலட்சியப்படுத்திவிட்டு பஞ்சத்தை மாத்திரம் தான் பார்க்கிறோம் ஆனால் அந்தப் பஞ்சத்தின் மத்தியில் கர்த்தர் கிரியை செய்த��� கொண்டிருந்தார்\nமோவாபில் அவள் எல்லாவற்றையும் இழந்து நின்ற வேளையில் கர்த்தர் அவள் கனவில் கூட காணாத வாழ்க்கையை அவளுக்குக் கொடுக்க அவளை பெத்லெகேமுக்கு அழைத்தார். நகோமி செய்யவேண்டியதெல்லாம், மோவாபை விட்டு வெளியேறி பெத்லெகேமுக்குள் பிரவேசிக்க வேண்டியதுதான். அங்கே பஞ்சமும் பசியும் இல்லை பெரிய பந்தி அவளுக்காக காத்திருந்தது\n உன்னை ஒரு பெரிய விருந்துக்கு கொண்டு செல்ல ஒருவேளைக் கர்த்தர் ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறாறோ என்னவோ, யாருக்குத் தெரியும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு மாத்திரம் கீழ்ப்படி கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு மாத்திரம் கீழ்ப்படி அவர் உன்னைக் கரம்பிடித்து நடத்தி உனக்காக வைத்திருக்கிற பெரிய பந்திக்குள் அழைத்து செல்வார்\nநாளைக்கு நாம் பஞ்சத்தை விட்டு பந்திக்குள் நுழைய புறப்பட்ட நகோமியின் பிரயாணத்தைத் தொடர்வோம். இன்று நகோமியைப் போல பஞ்சத்துக்குள் வாழும் உங்களுக்கு, இந்த ஆறுதலான ஜெபத்தைக் கொடுக்க ஆசைப்படுகிறேன். உன்னோடு நடக்கும் தேவனாகிய கர்த்தரின் கரத்தைப் பற்றிக்கொள்\nகர்த்தாவே நீர் என் கரம் பிடித்து நடத்தும்\nநான் செல்லும் பாதையை அறியேன்\nகர்த்தாவே நீர் யாவையும் அறிந்தவரானதால்\nநான் உம் மார்பில் சார்ந்திருக்கிறேன்\nகர்த்தாவே பஞ்சமும், புயலும் என் வாழ்வில் குறுக்கிடும்போது\nநான் பதறாமலிருக்க உம் கிருபையைத் தாரும்\nகர்த்தாவே நீர் ஆயத்தம்பண்ணின பந்தியில் நான் அமருகையில்\nவெற்றி என் கண்களை மறைத்துவிடாமல் காத்துக்கொள்ளும்\nகர்த்தாவே நான் உம்மை அறியவும், உம்மை நேசிக்கவும்\nஉமக்காக மட்டும் ஜீவிக்கவும் எனக்கு கிருபை தாரும்\nஇன்று பஞ்சம் இருந்தால் நாளை நிச்சயம் பந்தி உண்டு\nTagged குடும்ப, தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 3 இதழ் 249 கண்ணீரிலே தோன்றும் வானவில்\nNext postமலர் 3 இதழ் 251 மாற்றம் ஒரு புதிய வாழ்க்கையின் அடையாளம்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1144 உன் வெற்றி��ைக் கண்குளிரப் பார்\nஇதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.si/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%A9", "date_download": "2021-04-13T17:24:12Z", "digest": "sha1:CKSRXBCVASZQIT4T5N7AGVF45VMSFITC", "length": 9363, "nlines": 17, "source_domain": "ta.videochat.si", "title": "சுவீடன் ஆன்லைன் - வீடியோ அரட்டை - ஆம்!", "raw_content": "வீடியோ அரட்டை - ஆம்\nவிருந்து செயின்ட் லூசியா பகுதியாக உள்ளது, கிறிஸ்துமஸ் வருகையுடன் பருவத்தில்இளம் கிறிஸ்தவ லூசியா வாழ்ந்த நூற்றாண்டின் இறுதியில், மற்றும் உயிர்த்தியாகம் செய்தார் போது பெரும் அடக்குமுறை, பேரரசர் கிறிஸ்தவர்களுக்கு.\nகோடை பிரச்சினை வசிப்பவர்கள் ஸ்வீடிஷ் தலைநகர் எளிய உள்ளது: கிழக்கு ஸ்டாக்ஹோம் நீண்டு அதே பெயர், ஸ்டாக்ஹோம், குறுகிய எதுவும் இல்லை ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய பாறை, கோடை அறையில், ஓய்வு மற்றும் சிறந்த மணல் கடற்கரைகள்.\nபுகைப்படம், இது கோல்டன் அம்ச முட்டை நிற்கிறது மத்தியில் பனி-மூடப்பட்டிருக்கும், ஒத்த முதல் சட்ட விண்வெளி திரில்லர் பற்றி நேரம் இறங்கி பூமியின் மீது அன்னிய அழுக்காகவும். நான் சென்றார் ஸ்வீடன் ஆண்டுகளுக்கு முன்பு, மற்றும் எங்கே என் மகன் பிறந்த, யார் இப்போது கிட்டத்தட்ட நான்கு. பெருகிய முறையில், நான் என்று அறிவிப்பு அமைக்க அது ஸ்வீடிஷ். என் குடும்பம் இல்லை, உடல் வேதனை, மற்றும் நான் ஒருபோதும் ஒரு குழந்தை அடித்தது. ஆனால் இன்னும் ஆச்சரியமாக இருந்தது போது நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று ஸ்வீடன், உடல் ரீதியான தண்டனை சட்டத்தின் மூலம் தடை ஆண்டுகள் இருந்து.\nஎன்ன நீங்கள் சொல்ல பற்றி ஸ்வீடன். இது அவசியம் பார்க்க, பார்க்க, உணர. சரி, எப்படி விவரிக்க ஒரு நாடு நீட்டிக்கப்படுகிறது வடக்கு வட்டம். அல்லது அங்கு மக்கள் சுற்றி நடைபயிற்சி ஒரு புன்னகை என் முகத்தில் தெருக்களில். அல்லது அங்கு மூலதன நீங்கள் சொந்த சேனல் மீன் பிடிக்க. நிச்சயமாக, சாத்தியமற்றது எல்லாம் மறைப்பதற்கு, ஆனால் தகவல் சில பெற முடியும், இப்போது.\nஎனவே, ஸ்வீடன் நாணயம், ஸ்வீடன், க்ரோனா, சம காலத்தில்.\nரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் ஸ்தாபனங்கள், மற்றும் கிரீடங்கள், மற்றும் நாணயங்கள் காலத்தில், மற்றும் கிரீடங்கள். கட்டுப்பாடுகள் இறக்குமதி ஸ்வீடிஷ் மற்றும் வெளிநாட்டு நாணய நாட்டில் இல்லை. வங்கிகள��� திறந்த: வெள்ளி வரை திங்கள், மற்றும்:\"சாப்\", கிரெட்டா, நோபல், அங்காடி, இங்மர் பெர்க்மேன் மாறிவிடும் விளையாட்டு\"என்ன நான் பற்றி தெரிந்து ஸ்வீட்ஸ்,\"பட்டியல் நீளுகிறது முடிவிலி. உணர கார்ல்சன் எளிதான ஏறும் கூரை மீது ஸ்டாக்ஹோம் ஒரு காலா மில் பழைய டவுன் உள்ளன, அங்கு எந்த குடியிருப்பு கட்டிடங்கள், இங்கே வேலை அல்லது வெறும் பாராட்ட கட்டிடக்கலை.\nமுகாம் கூரை மீது ஏற்பாடு முடியும் தொழில்முறை மலை வழிகாட்டிகள் மற்றும் ஏறுபவர்கள், வழங்கும் எந்த தாயகம், வைக்கிங், மற்றும் இப்போது, மதிப்பீடுகள் கொண்டு பல நிறுவனங்கள், இந்த நாட்டில், ஒரு சுத்தமான உலக நாடுகளில் மற்றும் கூட ஒரு சிறந்த வாழ்க்கை.\nஸ்வீடன் மற்றும் அதன் தன்மை மூச்சடைக்க உள்ளது.\nநாம் தற்போது நீங்கள் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் ஸ்வீடன்: உண்மை: மக்கள் தொகை ஸ்வீடன் மில்லியன் மக்கள்.\nநகர்ப்புற மக்கள் தொகை ஸ்வீடன் கிட்டத்தட்ட. உண்மை: பிரபலமான ஒரு மிக முக்கியமான வடிவமைப்பு பிளே சந்தை மேற்கு ஐரோப்பாவில் நடைபெற்ற பிப்ரவரி வடிவமைப்பு வாரம் ஸ்டாக்ஹோமில். அவர் கவர்கிறது மிகவும் புகழ்பெற்ற கட்டட, வடிவமைப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருந்து முன்னணி இதழ்கள். நகரில் வரும் மேலும் அந்த வெறுமனே ஆர்வம் வடிவமைப்பு மற்றும் ஒரு உணர்வு அழகிய விஷயங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா: சமீப ஆண்டுகளில், ஸ்டாக்ஹோம் மாறிவிட்டது ஒரு முக்கியமான மையம் உலக வடிவமைப்பு, உண்மையில், அருங்காட்சியகம் கீழ், திறந்த வானம், பகட்டான ஒரு பண்டைய தீர்வு பண்டைய வாரியர்ஸ். நீங்கள் இங்கே வர முடியாது, எந்த நாள், மற்றும் கூட நீங்கள் இருக்க வேண்டும். ஆரம்ப வெளியிடுவதில்லை பாரம்பரிய ஆடைகள், இடம்.\nநான் எங்கே காணலாம் என்று ஒரு மனிதன் தேடும் ஒரு தீவிர உறவு ஒரு சாத்தியமான திருமணம்\nஆய்வு வயது டேட்டிங் இல்லாமல் பதிவு வீடியோ வீடியோ டேட்டிங் உலக இலவச வீடியோ ஆன்லைன் டேட்டிங் அரட்டை வயது டேட்டிங் இலவச வீடியோ வீடியோ அரட்டை சிற்றின்ப ஆன்லைன் அரட்டை சில்லி இல்லாமல் பதிவு டேட்டிங் இல்லாமல் இலவச புகைப்படங்கள் டேட்டிங் வீடியோ தளங்கள் டேட்டிங் தீவிர உறவு\n© 2021 வீடியோ அரட்டை - ஆம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-13T16:23:08Z", "digest": "sha1:TE37ZNRQVV43GFD5I6UFYGXIGXBJMHMC", "length": 13637, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் தினஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்\nதினஜ்பூர் மாவட்டம் (Dinajpur District) (வங்காள: দিনাজপুর) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடமேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் தினஜ்பூர் நகரம் ஆகும்.\n3444.30 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கில் தாகுர்காவ்ன் மாவட்டம் மற்றும் பஞ்சகர் மாவட்டங்களும், தெற்கில் ஜெய்பூர்ஹட் மாவட்டம் மற்றும் காய்பாந்தா மாவட்டங்களும், கிழக்கில் ரங்க்பூர் மாவட்டம் மற்றும் நீல்பமரி மாவட்டங்களும் மற்றும் மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலமும் எல்லைகளாக உள்ளது. [1]\nரங்க்பூர் கோட்டத்தில் அமைந்த தினஜ்பூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக பதின்மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இம்மாவட்டம் தினஜ்பூர், பீரம்பூர், சேதப்கஞ்ச், ஹக்கிம்பூர், பீர்கஞ்ச், புல்பாரி மற்றும் பர்த்திபூர் என எட்டு நகராட்சி மன்றங்களையும், 101 உள்ளாட்சி ஒன்றியங்களையும், 2131 கிராமங்களையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 5200 ஆகும்.[2]\nஇம்மாவட்டத்தில் ஜமுனா, கார்தோ, அட்ராய்,புணர்பாபா, தங்கோன், சோட்டா ஜமுனா, பேலன், இஷாமோதி, வுள்ளி, நோத்தோ, தீபா, சோட்டா தீபா முதலிய ஆறுகள் பாய்வதால் வேளாண்மைத் தொழில் செழிப்பாக உள்ளது. இங்கு விளச்சிப்பழம், மா, நெல், கரும்பு, சணல், வெங்காயம், வாழை, கோதுமை, இஞ்சி, எண்ணெய் வித்துக்கள், தென்னை முதலியவைகள் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1919 மில்லி மீட்டராக உள்ளது.\n3444.30 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 8 29,90,128 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,08,670 ஆகவும், பெண்கள் 14,81,458 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 102 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 868 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 56.7 % ஆக உள்ளது.[3]\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nதினஜ்பூர் மாவட்டத்தின் தட்ப வெப்பம் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 32.8° செல்சியல் ஆகவும், குளிர்காலத்தில் அதிகபட்சமாக 14.4° செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், தினஜ்பூர் மாவட்டம்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇம்மாவட்டத்தில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும், இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2017, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/796799/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-13T17:31:38Z", "digest": "sha1:COCT3Q4UTHHASRD5LKWJ3WY7IS4L7Z4L", "length": 12471, "nlines": 74, "source_domain": "www.minmurasu.com", "title": "அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் – மின்முரசு", "raw_content": "\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nவேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: வேளச்சேரி தொகுதியில் ��ள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17...\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\nஅசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்\nஅசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.\nஅசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது.\nதேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nபா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில், முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் பா.ஜ.க. சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். மஜூலி தொகுதியில் போட்டியிடும் சர்பானந்த சோனாவால் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஇதற்கிடையே, டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் அசாமில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 67 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2020/06/cv233.html", "date_download": "2021-04-13T15:55:04Z", "digest": "sha1:RATD33QYKQZM5ULIW32PHJ7OTRM5NAIB", "length": 22559, "nlines": 116, "source_domain": "www.pathivu24.com", "title": "ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்! பதிலளிதார் விக்னேஸ்வரன் - pathivu24.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்\nசாதனா June 24, 2020 யாழ்ப்பாணம் Edit\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஅவரின் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் பதிலும் தொகுப்பு\nகேள்வி–தேர்தல் நடவடிக்கைக்குமக்களிடம் நிதிஉதவிகோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் விமர்சிக்கின்றனவே\nபதில் – இது அச்சத்தின் அடிப்படையிலான விமர்சனம். எமது மக்களுக்கான அரசியல் போராட்டத்துக்கு மக்களிடம் நிதி உதவி கேட்பதை விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவுகளின் ஊடாக பணம் வாங்கி எமது மக்களின் உரிமைகளை அடைமானம் வைக்கவில்லை. அதனால் எம்மிடம் பணம் இல்லை. அதனால் வெளிப்டையாகவே எமது அரசியலை ஆதரிப்பவர்களிடமும் எம்மை நம்புபவர்களிடமும் உதவி செய்யுமாறு கூறினேனேன். இதில் கூச்சப்படவோ வெட்கப்படவோ எதுவும் இல்லை. 'நக்கினார் நாவிழந்தார்'என்பது ஒரு பழமொழி. இது தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தது. இந்த தவறை நான் செய்யப்போவதில்லை. அதனால் தான் எமது மக்களிடம் உதவி கோரினேன். இதன் மூலம் நாம் மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்படுகிறோம். இது மிகவும் முக்கியமானது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போதும் எமது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் தார்மீகபொறுப்பு இதனால் எம்மை வந்து சேர்கிறது. அதே போல,எமது வெற்றியின் பங்காளிகளாக எமது மக்கள் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதன் மூலம் அமைகிறது. இது எம்மை கேள்வி கேட்கும் அவர்களின் உரிமையை மேலும் வலுப்படுத்துகிறது. மக்கள் நலநன முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் பொதுமக்களிடம் நிதி உதவி கோருவது பல நாடுகளிலும் நடைபெறும் ஒரு நிகழ��வுதான். உதாரணமாக,கடந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் செலவுகளுக்காக ஜெரமிகோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி ' சிலருக்காக அன்றி,பலருக்காக என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி சாதாரண மக்களை நாடிச் சென்றிருந்தது. ஆகவே,நான் முதலில் கூறியபடி, மக்களிடம் நிதி உதவி கோரியமை தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் எல்லாம் அச்சத்தின் வெளிப்பாடுகளே.\n02. கேள்வி– கூட்டமைப்பில் உள்வீட்டு மோதல் உச்சமடைந்துள்ளது என்பது எதனைக் காண்பிக்கின்றது\nபதில் –குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் ஏட்டாபோட்டியும், சுயநலமும், தீயஎண்ணங்களும்,காழ்ப்புணர்வுகளும்,கபடத்தனங்களும் ஏற்படும் போதுதான் ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் சண்டையும் குழப்பமும் ஏற்படுகின்றது. அதன்பின்னர்,அந்த கூட்டுக்குடும்பம் நீடித்து நிலைத்திருப்பது கடினம். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை அதுதான்.\n02. கேள்வி– கூட்டமைப்பினை குறை கூறுவதை விட தங்கள் கட்சியிடம் மக்களிற்கு சொல்ல ஏதுமில்லையென்கிறதே கூட்டமைப்பு\nநாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்றுவழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழைவிடும்போது அவற்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் முக்கியமானது .\nதமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தயாரித்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவிருக்கும் சில நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுப்பதும் எந்தவிதமான ஆராய்வுகளும் இன்றி அவற்றை நடைமுறைப்படுத்தி வந்ததும் தான்.\nஉலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது இனத்தின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்கமுடியும் இது எத்தனை ஆபத்தானது ஆகவே, கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்து வாழும் எமது மக்கள் மத்தியில் பலமேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வா���்கி நாம் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும்,மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களையும் உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்படவேண்டும். நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனிவிடிவை கொண்டு வரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்குகாரணம். உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்.\nஅதேவேளை,எமதுஅரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக பாராளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம். ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமதுமக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்குநாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமதுமக்களின் நலன்களை முன்வைத்துநாம் பேரப் பேச்சுக்களில் ஈடுபடுவோம். ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி வந்தார்கள். சிலநிபந்தனைகளை முன்வைத்தேன். தயங்கினார்கள். அப்படியானால் என்னாலும் முடியாது என்று கூறிவிட்டேன். சென்று விட்டார்கள்.\nஆகவே, மேற்கூறிய அடிப்படைகளிலேயே எமது மக்களின் உரிமைகளை அடைவதற்கான எமது அணுகுமுறை ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் மாறு பட்டுகாணப்டுகின்றது.\n03. கேள்வி–வடகிழக்கில் பெண் விகிதாசாரம் தேர்தல் அரசியலில் பேணப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுபற்றி\nபதில் – எமது கூட்டணியில் யாழில் அனந்தியும் மீராவும் போட்டியிடுகின்றனர். வன்னியில் முன்னைய கல்வித் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் போட்டியிடுகின்றார். திருகோணமலையில் கண்மணி அம்மா போட்டியிடுகின்றார். தேர்தலில் போட்டியிட பெண் சகோதரிகள் முன்வரவேண்டும். வந்தால் மாகாணசபைத் தேர்தலில் அவர்களை நிறுத்துவோம். பெண்களுக்கு சம உரிமையும் சம அந்தஸ்தும் சமவாய்ப்பும் அளிப்பதில் நாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். மீனாட்சி (மீன்-ஆட்சி) நடத்த நாம் அவர்களை வரவேற்கின்றோம். மீனாட்சிக்கு அவர்கள் முற்றிலும் உகந்தவர்கள் என��பது என் கருத்து.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\n��லங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thanjavur-kumbakkonam-ps-sethuraman-bus-travelling-coll", "date_download": "2021-04-13T16:39:24Z", "digest": "sha1:AWBP3DE2RQGYAM2QHIA76JRDET3GR6CZ", "length": 8496, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "படிக்கட்டு பயணம் நொடியில் மரணம்.. கல்லூரி மாணவர் பேரிக்கார்டு மீது மோதி உயிரிழப்பு.! - Seithipunal", "raw_content": "\nபடிக்கட்டு பயணம் நொடியில் மரணம்.. கல்லூரி மாணவர் பேரிக்கார்டு மீது மோதி உயிரிழப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவன், சாலைத்தடுப்பு (Barricade) மீது மோதி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பயின்று வந்தவர் இலக்கிய ராஜா. இவரது சொந்த ஊர் பாபநாசம் அருகே உள்ள மேலவழுத்தூர் ஆகும். இவர் தினமும் பி.எஸ் சேதுராமன் என்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.\nதினமும் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், இன்றும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், படியில் நின்றுகொண்டு இலக்கிய ராஜா பயணம் செய்துள்ளார்.\nபேருந்து கும்பகோணம் மைண்ட் தியேட்டர் அருகே முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற போது, படிக்கட்டில் பயணம் செய்த ராஜா மீது சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிக்கார்டு மோதியுள்ளது.\nஇந்த விபத்தில், பேருந்தில் இருந்து தவறிவிழுந்த இலக்கிய ராஜா உயிருக்காக போராடி துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்து நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைக���ட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/what-happened-on-midnight-meeting-edappadi-palaniswamy-with-amit-shah", "date_download": "2021-04-13T17:39:45Z", "digest": "sha1:F62Z3DQELPEY3KHGVIXCWK3E4ER74JQJ", "length": 7869, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 March 2021 - மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன? | what happened on midnight meeting edappadi palaniswamy with amit shah - Vikatan", "raw_content": "\nமன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன\nசஸ்பெண்ட்... சி.பி.ஐ விசாரணை... சிறப்பு நீதிமன்றம்... கொந்தளிக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: ‘அறிவாலய அட்ராசிட்டி’ - நொந்துகொள்ளும் கூட்டணிக் கட்சிகள்...\nஒரு முன்கள வீரனை இழந்தோம்\nபி.ஜே.பி-யின் ‘பி’ டீமா ஐபேக் - குமுறும் தி.மு.க தொண்டர்கள்\nஅமித் ஷா-வின் அதிரடிப் பேச்சு... அதிருப்தியில் ரங்கசாமி... தனித்து இறங்குகிறதா என்.ஆர்.காங்கிரஸ்\n“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது\nகரை வேட்டி டாட் காம்\nநான் இந்த சைடிலிருந்து அடிப்பேன்... சீமான் அந்த சைடிலிருந்து அடிப்பார்\nஒன் பை டூ: 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன்... தமிழகம் தாங்குமா\n - 35 - உணர்வுகளின் அதிர்வுதான் உயிரா\nமன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன\nஅமித் ஷா - எடப்பாடி பழனிசாமி\nஆபரேஷன் 23... எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\nInterest: அரசியல் பழகு... Writes: அரசியலில் என்னதான் இருக்கிறது என்று தேடலில் துவங்கி..அரசியல் அதகளங்களை கேட்டும், பார்த்தும், பழகியும் என பல ஆண்டுகளாக அரசியலை பயிலும் மாணவன். விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 16 வருடங்களாக இதழியல் துறையில் உலவும் பேனாக்காரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/night-curfew-in-maharastra-from-28th-march", "date_download": "2021-04-13T17:43:28Z", "digest": "sha1:65RYASO53M4AESTH7S6NAMCQJHQXHUI7", "length": 13368, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்! | night curfew in maharastra from 28th march - Vikatan", "raw_content": "\nமகாராஷ்டிராவில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்\nமகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி வரை இக்கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்\nமகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. தினமும் 30,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. ஏற்கெனவே மாநிலத்தின் பல பகுதிகளில் பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் 28-ம் தேதியிலிருந்து இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனை டீன்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து உத்தவ் தாக்கரே கலந்தாலோசித்தார்.\nகூட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், `` 28-ம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன. கோயில்கள், பீச், பார்க் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களும் இரவு 8 மணிக்கு மூடப்படும். அந்த நேரத்தில் ஷாப்பிங் மால்கள் கட்டாயம் அடைக்கப்பட்டிருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கும் நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. அப்படி விதிகளை மீறி கூடினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றினால் 500 ரூபாயும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் இரவு 8 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது. இக்கட்டுப்பாடுகள் ஏப்ரல் 15ம் தேதி வரை அமல்பில் இருக்கும். அதன் பிறகு நிலைமையை ஆய்வு செய்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.\nபொதுமக்கள் ��ொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே நாளில் 36,902 பேருக்கு கொரோனா பாதித்துஏற்பட்டிருக்கிறது. பொதுமுடக்கத்துக்குப் பிறகு இந்த அளவுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை. கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் தீயணைப்புச் சாதனங்கள் இருக்கின்றனவா என்பதை தீயணைப்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.\nமுழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த விரும்பவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருத்துவ சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தேவையான மருந்து மற்றும் படுக்கைகள் இருப்பதை மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். இது தவிர கடைகள், தியேட்டர்கள், கோயில்கள் போன்றவை திறந்திருக்கும் நேரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்யப்படுகிறது.\nகொரோனா 2வது அலை... எதிர்கொள்ள கைகொடுக்கும் இயற்கை... மீண்டும் இந்த வழிகளைக் கையிலெடுப்போமா\nகொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அதிக அளவு கொரோனா தாக்கம் இருக்கும் மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா விதிகளின்படி பணி நேரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சோதனைகள் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. அதை இன்னும் விரைவுப்படுத்த வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். செயற்கை சுவாசம், படுக்கைகள், சோதனை சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/13/nirav-modi-pnb-scam-worth-rs-25000-crore/", "date_download": "2021-04-13T16:16:29Z", "digest": "sha1:O7HG3GYOCGLWTY2GY2RABS2Y62FLYMV4", "length": 26830, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி \nநீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில், வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பஞ்சாப் தேசிய வங்கி மோசடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. வைர வியாபாரி நீரவ் மோடி தனது நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களின் மூலம் வங்கி அதிகாரிகளின் துணையோடு கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது அம்பலமானது.\nஇந்தச் சம்பவம் அம்பலமான சமயத்தில் ‘வழக்கம் போல’ நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடி இருந்தார். வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.\nநீரவ் மோடி குழுமம் மற்றும் அதன் பிற ஏழு உபநிறுவனங்களின் மோசடியை தடய தணிக்கை செய்யும் வேலைக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த பி.டி.ஓ (B.D.O.) என்ற நிறுவனத்தை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் தேசிய வங்கி நியமித்தது. கடந்த 2018 ஜூன் வரை தங்களுக்குக் கிடைத்த தரவுகளில் இருந்து அந்நிறுவனம் நீரவ் மோடி குழுமம் செய்த முறைகேட்டின் பரிணாமத்தை விளக்கி ஒரு அறிக்கையை பஞ்சாப் தேசிய வங்கிக்கு கொடுத்துள்ளது.\nஇந்த அறிக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பஞ்சாப் தேசிய வங்கியிடம் கொடுக்கப்பட்டது. இந்த அறிக்கையையோ அதன் கண்டுபிடிப்புகளையோ வெளியிடாமல் கமுக்கமாக பாதுகாத்து வைத்திருந்தது பஞ்சாப் தேசிய வங்கி.\nஇந்த பி.டி.ஓ நிறுவனம் அளித்த 329 பக்க தடய அறிக்கையை உள்ளிருந்து அம்பலப்படுத்துபவர் (Whistle blower) ஒருவர் சர்வதேச துப்பறியும் பத்திரிகையாளர் கூட்டமைப்பிடம் (ICIJ) அளித்துள்ளார். இந்தக் கூட்டமைப்பு இந்தியாவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கைகளை அளித்துள்ளது.\n♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை \n♦ LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி \nஇந்த அறிக்கையின் மூலம் சுமார் 1561 பாத்தியச் சான்று (Letters of Undertaking) கடிதங்கள் வழியாக ரூ. 28,000 கோடி பஞ்சாப் தேசிய வங்கியால் நீரவ் மோடி குழுமத்திற்கு வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இவற்றில் சுமார் 1,381 பாத்தியச் சான்று கடிதங்களின் மூலம் வழங்கப்பட்ட 25,000 கோடி ரூபாய் மோசடியான வழிமுறைகளில் கொடுக்கப்பட்டது என இத்தணிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபாத்தியச் சான்று கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 23 ஏற்றுமதி நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் நீரவ் மோடியால் கட்டுப்படுத்தப்பட்டவை. இதில் 193 பாத்தியச் சான்றுக் கடிதங்களின் மூலம் ரூ. 6000 கோடியை வங்கிக்குப் பணம் செலுத்துவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்த பாத்தியச்சான்றுகள் வழங்கப்பட்ட பயனாளி நிறுவனங்களில் 99.93% நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீரவ் மோடி குழுமத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் நீரவ் மோடியின் துணை நிறுவனமான ஃபைவ்ஸ்டார் இண்டெர்நேசனல் லிமிடெட்-ன் விற்பனையில் சுமார் 74% விற்பனை நீரவ் மோடி குழுமத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கே செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களையும் அந்த தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.\nபஞ்சாப் தேசிய வங்கியில் உள்ள அலுவலர்களின் துணையோடு மட்டுமே இந்த மோசடி சாத்தியமானது. நீரவ் மோடி குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பாத்தியச் சான்றுகளில் சுமார் 92% பாத்தியச் சான்றை அதாவது 1448 பாத்தியச் சான்றுகளை வெளிநாட்டு செலாவணிப் பிரிவின் துணை மேலாளராக அச்சமயத்தில் பணியாற்றிய கோகுல்நாத் ஷெட்டி என்பவர்தான் கொடுத்திருக்கிறார். 97% மோசடி பாத்தியச் சான்றுகள் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஇந்த மோசடியினைத் துப்பறியும் பணியில் மையப் புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய மத்திய அரசின் எடுபிடித் துறைகள் கண்டுபிடித்ததை விட மிகவும் முக்கியமான மற்றும் அதிகமான விவரங்களையும் இந்த மோசடியின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது பி.டி.ஓ நிறுவனத்தின் இந்த தடய தணிக்கை அறிக்கை.\nநீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் உள்ள மொத்த சொத்துக்களையும் பட்டியலிட்டுள்ளது இந்த அறிக்கை. இதில் எந்த வங்கிப் பரிமாற்றத்துக்கும் உத்தரவாத காப்பாகக் காட்டப்படாத, அக்குடும்பத்தினரின் 20 இந்திய சொத்துக்களைப் அட்டவணைப்படுத்தி உள்ளது பி.டி.ஓ. அறிக்கை.\nஇந்த மோசடிகள் அனைத்தும் பஞ்சாப் தேசிய வங்கியின் “அமைப்புமுறை ஓட்டைகளைப்” பயன்படுத்தியே நடத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைத்தல், தணிக்கை, முன் எச்சரிக்கை மற்றும் தகவல் ஆய்வு போன்றவற்றில் இருக்கும் ஓட்டைகளே முக்கியக் காரணம் ஆகும் என்று தெரிவிக்கிறது இந்த அறிக்கை.\nஇந்த அறிக்கை பஞ்சாப் தேசிய வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இந்த மோசடியை விசாரித்துவரும் மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறையோ, சி.பி.ஐ.-யோ யாரும் இது குறித்து ஏன் வாய்திறக்கவில்லை வங்கிகள் செய்யும் மோசடிக்கு மோடி என்ன செய்வார் எனக் கேட்கும் ‘நடுநிலை சிகாமணிகள்’ இதற்குப் பதில் சொல்வார்களா \nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-article-on-indian-cricket-team-bcci/", "date_download": "2021-04-13T15:53:30Z", "digest": "sha1:CBSBCUFTGP6CS4VSVYNSOJFI2AQO34EG", "length": 15194, "nlines": 114, "source_domain": "moonramkonam.com", "title": "கிரிக்கெட் ரசிகர்களே ! விழித்துக்கொள்ளுங்கள்.. .! மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nநடிகை கதை – வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் தகிடுதத்தங்கள் உலக ஒளி உலா பீஷ்மாஷ்டமி பிரவாகம்\nஇந்திய கிரிக்கெட் அணி – ரசிகர்களே -\nஉலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் சங்கம் நமது பிசிசிஐ. உலகிலேயே அதிக வருமானம் கொடுக்கும் போட்டியாக இருப்பது நமது ஐபிஎல் தான். அதிக பணம் சம்பாதிக்கும் வீரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மவர்களே. சரி, பெருமை பட வேண்டிய விஷயமா இது நிச்சயமாக இல்லை.கிரிக்கெட் என்ற அருமையான விளையாட்டு நமது அரசியல் முதலைகளிடம் சிக்கிக்கொண்டதே இந்த தோல்விகளுக்கு காரணம். அரசியல். வீரர்கள் தேர்வு முதற்கொண்டு ஆட்டத்தில் விளையாடும் பதினொன்று வீரர்களை முடிவு செய்தல் வரை அனைத்திலும் அரசியல்.\nவெளிநாடுகளில் கடைசியாக நாம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டியிலும் தோல்வியையே தழுவினோம். இதைப் பற்றி கவலைப்பட ஆளில்லை. சேவாக் என்னவென்றால் ” நாங்கள் இன்னும் உலகின் தலைசிறந்த அணி”யென்று கூறியுள்ளார். ஐயா சாமி, சுமாரான ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்த எந்த அணியும் சிறந்த அணியாக முடியாது. உள்நாட்டில் சொங்கி மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்தால், நாம் சிறந்தவர்களாக முடியுமா உலகக்கோப்பையெல்லாம் வென்றோமே நாம் ஏன் சிறந்த அணி கிடையாது என்பவர்களுக்கு, நண்பர்களே நாம் சந்தேகத்திற்கிடமின்றி சிறந்த அணி தான், ஒரு நாள் போட்டியில். குறிப்பாக உள்நாட்டில்.சரி நாம் உலகின் முதல் ��ிலை டெஸ்ட் அணியாக இருந்தோமே தலைவா, நாம் இலங்கை, தென் ஆப்பிரிக்கவுடன் ட்ரா செய்தோம், ஆஸ்திரேலியாவை உள்நாட்டில் வென்றோம், அதுபோக வெளிநாட்டில் நாம் வென்றது சின்ன பசங்களான நியூசிலாந்த் மற்றும் பங்களாதேஷ். இந்தியா ஏன் தலைசிறந்த டெஸ்ட் அணியில்லை என்பதை இங்கிலாந்து தெள்ள தெளிவாக விளக்கியது.\nநாம் வெளிநாட்டிலும் வெற்றி பெற என்ன வழி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிப் படிக்கட்டில் மீண்டும் ஏற என்ன வழி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிப் படிக்கட்டில் மீண்டும் ஏற என்ன வழி முதலில் உடனடியாக செய்ய வேண்டியது என்ன\nஏன் என்று கேட்பவர்கள், எனது முந்தைய பதிவுகளான தோனி, போ நீ(1), தோனி, போ நீ(2) - ஐப் பார்க்கவும்\nமுப்பத்தி ஏழாயிரம் ஒட்டங்கள், 104 சதங்கள், 174 அரை சதங்கள். இவையெல்லாம் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆதியோரின் கூட்டு சாதனைகள். நான் கூற வருவது இவை அனைத்தும் சரித்திரம் என்பதே. இன்னும் ஆறேழு மாதங்களுக்கு இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகள் கிடையாது. முறையே 38,39,37 வயதுடைய இவர்கள் இனிமேல் அடிக்க வாய்ப்புண்டு என்பது மறுப்பதற்கல்ல. இன்னும் இரண்டு வருடங்களுக்கு வெளிநாடுகளில் ஆடாத இந்திய அணிக்கு இவர்களது சேவை தேவைப் படாது என்பதே உண்மை. இது இள ரத்தங்கள் உள்ளே புகுத்தப்பட வேண்டிய காலம். இல்லை, இவர்கள் இல்லாமல் இந்திய அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பவர்களுக்கு, இந்த ஜாம்பவான்கள் உள்ளே நுழைந்த போது இவர்களும் இள ரத்தம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளில், உலகின் சிறந்த பாட்ஸ்மேன்கள் திணறிய போது, எந்த பயமும் இல்லாத கோஹ்லி, சாஹாவின் ஆட்டம் ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்லிற்று. அது,” ஒரு சகாப்தம் முடிவிற்கு வந்தது”\nஅடுத்து பயிற்சியாளர். தொடர்ந்து போல்டாகும் டிராவிட்டின் ஆட்ட நுணுக்கத்தை மாற்ற தவறியதே ஒரு மிகச் சிறந்த உதாரணம். வாய் பேச தெரியாத மனுஷன். சீக்கிரம் மாத்துங்க. .\nஇந்த மாற்றங்கள் உடனடியாக வெற்றியை தரும் என்று கூறவில்லை. ஆனால் இந்த பாதையில் சென்றால் 2015ஆம் ஆண்டு நாம் உலகின் சிறந்த டெஸ்ட் அணியாக திகழலாம். இதை தவிர இன்னும் சில மாற்றங்கள் உள்ளன. அவை என்னவென்று பின்னர் பார்ப்போம்.\nTagged with: இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட், க்ரிக்கெட், சச்சின், டெண்டுல்கர், ட்ராவிட், தோ��ி, பிசிசிஐ\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 11.4.2021 முதல் 17.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉலகில் அதிக விஷம் கொண்ட உயிரினம் தவளைதான்\nவார ராசி பலன் 4.4.2021 முதல் 10. 4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகீழ் முதுகு வலிக்கான காரணங்கள்\nவார ராசி பலன் 28.3.2021 முதல் 3.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 26..7.15 முதல் 1.8.15 வரை அனைத்து ராசிகளூக்கும்\nபுத்தாண்டு பலன்கள் 2021-2022 பிலவ வருஷம் மேஷ ராசி\nபுத்தாண்டு பலன்கள்: 2021- 20-22 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள2021-:2022 பிலவ வருஷம் மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்2021 -2022 பிலவ வருஷம் கடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/09/1.html", "date_download": "2021-04-13T15:46:25Z", "digest": "sha1:6IUCH4J4OXYQG3LEPQN6UB4JZXHKUPWE", "length": 17485, "nlines": 282, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1", "raw_content": "\nஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1\nஜோலார்பேட்டையில் ஒரு வேலை காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.கோவையில் இருந்து காலை வண்டியில் கிளம்பினோம் நானும் நம்ம டிரைவரும்.போற வழியில் நம்ம நண்பர்களை பிக்கப் செய்து கிட்டு சேலம் வழியா தொப்பூர் தாண்டி செல்லும் போது எதேச்சையா நம்ம பயபுள்ள ஒருத்தன் ஒகேனக்கல் பத்தி பேச்சை எடுக்க, சரி அங்க போலாம் அப்படின்னு உடனே முடிவு எடுத்து முதலில் வந்த இடது ரோட்டில் திருப்பினோம்.(ஒரு டவுட்டுக்கு அங்க இருந்த பொட்டிகடையில் விசாரித்து பெங்களுர் சாலையில் இருந்து உள் நுழைந்தோம்.தொப்பூர்ல இருந்து 10 கி.மீ இடைவெளியில் இடது புறம் ஒரு பாதை பிரிகிறது.) ஜருகு என்கிற ஊர் வழியே சென்று அச்சனஹள்ளி அடைந்து பென்னாகரம் சென்றோம்.\nகிட்டதட்ட 60 கிலோ மீட்டர் இருக்கும்.தருமபுரி போய் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டிய ஒகேனக்கலுக்கு குறுக்கு பாதையில் பயணித்து விரைவில் பென்னாகரம் சென்று அடைந்தோம்.பென்னாகரம் செல்லும் வரைக்கும் ஆங்காங்கே நிறைய... மலைப்பாதைகள் தான்.மலைகள் தான்.பசுமைத்தோல் போர்த்திய மலையாய்...\nஇறங்கியும் ஏறியும் செல்ல வேண்டி வந்தது.வழி நெடுக நிறைய புளிய மரங்கள்.மலைப்பாதையில் நிறைய கருவேலம் மரங்கள்...\nபென்னாகரத்தில் இருந்து 17 கி,மீ ஒகேனக்கலுக்கு.சம தளத்தில் பாதி தூரம் சென்றவுடன் செக் போஸ்ட் வரவேற்கிறது.வண்டி நம்பரை எழுதி விட்டு டோக்கன் வாங்கி கொண்டு மலைப்பாதையில் பயணித்தோம்.முடிவில் இந்தியாவின் நயாகரா விற்கு வந்து சேர்ந்தோம்...\nஇறங்கியவுடன் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது...மீன்,சாப்பாடு சமையல் செய்யவும், பரிசலில் செல்லவும் ...\nஇருங்க சொல்கிறோம் என்று சொல்லியபடியே நழுவ...கடைசி வரைக்கும் எங்களிடம் போராடி மீன் மார்க்கெட் வரை வந்து தனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்ட ஒரு அம்மணி ரொம்ப சந்தோசத்தில் ....\nஅருவிக்கு செல்லும் வழியில் நிறைய துணி கடைகள்.ஏகப்பட்ட மீன் கடைகள்.நிறைய சாப்பாட்டு கூடங்கள், சமையல் செய்யும் இடம் என....\nமீன் மார்க்கெட் .....ரொம்ப பெரிதில்லை..ஒவ்வொரு கடையும் கலர் கலர் குடையுடன் கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுடன்...கெழுத்தி, ஆரான், கட்லா, ரோகு என குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே.\nஆங்காங்கே மசாலா பொடியில் பிரட்டிவைக்கப்பட்ட மீன் துண்டுகள் வாடிக்கையாளரை எதிர்பார்த்து கருவாடாய் காய்ந்து கொண்டிருந்தது...\nஅதேமாதிரி சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய இடங்கள்..நம்ம ஜாதிக்கார பயலுங்க தான் அதிகம்...நீரிலும் ...நிலத்திலும்... தள்ளாடியபடியே...\n.உள்ளே செல்ல செல்ல ஒருவித மணம் நாசியை துளைக்கிறது.சுவையான வாசத்துடன் மீன்கள் கொதித்து கொண்டு இருக்கின்றன நிறைய இடங்களில்..\nநாங்கள் கெழுத்தி மீன் மூன்று கிலோ வாங்கி அந்த அம்மணியிடம் கொடுத்துவிட்டு அருவியை காண சென்றோம்...\nசீகக்காய், எண்ணெய் தடவிய திறந்த மார்புகளுடன் ஆண்களும் , தலை விரிகோலமாக பெண்களும் ஆங்காங்கே...மரங்களுக்கு, பாறைகளுக்கு இடையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.அருவிகள் பாய்ந்தோடும் அழகினை ரசித்தபடியே முன்னேறினோம்.\nஅப்புறம் எப்பவும் போல அம்மணிகள் வருகையினால் (மூணு ஸ்டேட் வேற.... கேரளா, தமிழ்நாடு, கர்னாடகா ) மனம் அருவியை விட செம..சில்லுனு இருக்கு..\nகன்னியரை கண்டால் கவிதையும் கொட்டுகிறதே அருவி மாதிரி...\nபறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...அந்த பாட்டை பாடியபடியே....\nபாறைக் கூட்டங்களில் ஆங்காங்கே அம்பு குறி வழி சொல்ல மெயின் அருவியை நோக்கி சென்றோம்..\nLabels: அருவி, அனுபவம், ஒகேனக்கல், தருமபுரி, பயணம்\nஓகேனக்கல் சென்று வந்த கோவையின் ஒபாமாவே...நீர் வாழ்க..\nஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் போகலாம் என்னையும் சேத்துக்குங்க\nநீங்க எப்படியும் எஞ்சாய் பண்னிக்கோங்க.... எனக்கு மீன் குழம்பு மட்டும் பார்சல் அனுப்பிருங்க.....\nஎப்படியோ எங்க ஏரியாவுக்கு போயிட்டு வந்திட்டீங்க. வருடா வருடம் நாங்கள் மாட்டுப் பொங்கலன்று செல்வோம். எப்போ வரும் என ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.\nமனசு.........அட கவிதை// இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது மனசு பாத்திரம் பாஸ். ஆமா மூணு ஆச்சர்யக்குறி இல்லையே இதை எப்புடி கவிதைன்னு சொல்றது\nஅருவியின் படங்கள் அருமை ,நீங்க சொல்றத பார்த்த \"குடிமக்கள்\" அதிகமாக இருப்பாங்களோ, குடும்பத்தோட போக முடியுமா.\nசார் எங்க ஊருக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள். அங்கு இருக்கும் நல்ல விசீயம் மட்டும் சொல்லி இறுகிகக\nபடங்களும் பதிவும் பலருக்கும் உதவும்... நன்றி...\nபடங்களும் அருமை அதோடு கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்\nகோவை மெஸ்: மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, காந்...\nஒகேனக்கல் - தருமபுரி மாவட்டம் - பயணம் - 2\nஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1\nதேனி இண்டர்நேஷனல் ஹோட்டல், தேனி\nமக்கள் டிவி - தமிழ் வலைப்பதிவர்கள்-ஒளிபரப்பு\nஸ்ரீ சித்திர புத்திர எமதர்ம ராஜா கோவில், வெள்ளலூர்...\nஅருள் மிகு கைலாச நாதர் கோவில், கைலாச பட்டி, பெரிய ...\nகோவை மெஸ் - ஸ்ரீ குல்பி ஐஸ் - - R.S.புரம், கோவை\nகோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி, வத்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50701/Facebook-says-glitches-affecting-across-platforms-resolved", "date_download": "2021-04-13T16:20:41Z", "digest": "sha1:YJZNSB7QEG5D2QXIMSYTTM247PVGSPTN", "length": 8101, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு | Facebook says glitches affecting across platforms resolved | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு\nசமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வந்தனர்.\nஇந்தச் செயலிகளிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து முக்கியமான மூன்று சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வந்தனர்.\nஇந்நிலையில் இந்த நிலை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம்,“நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. எனவே ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தற்போது நாங்கள் சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.\nஇதெல்லாம் நடந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nஉயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா\nஇந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்\nதினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதெல்லாம் நடந்தால் பாகிஸ��தானுக்கு அரையிறுதி வாய்ப்பு\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/", "date_download": "2021-04-13T16:26:37Z", "digest": "sha1:EHNNPLPWQRE2PNZCLM2FEMV5KGEOYCVO", "length": 166996, "nlines": 508, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: May 2015", "raw_content": "\nபுங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.\nபோருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.\nகடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு, தனது நண்பனுடன் திரைப்படம் பார்த்து விட்டுத் திரும்பிய ஜோதி சிங் பாண்டே என்ற, கல்லூரி மாணவி புதுடில்லியில் ஓடும் பேருந்துக்குள் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர், வீதியில் தூக்கி வீசப்பட்டார்.\nபல நாட்கள் உயிருக்காகப் போராடிய � நிர்பயா என்று அறிவிக்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.\nஇந்தியாவில் அதற்கு முன்னர் வல்லுறவுச் சம்பவங்களோ, கூட்டு வல்லுறவுச் சம்பவங்களோ நிகழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது. ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் இந்தியாவையே உலுக்கியது, கொந்தளிக்க வைத்தது.\nஅவருக்கு நீதி கோரும் போராட்டங்கள், காஷ்மீர் தொடக்கம் கன்னியாகுமரி வரை நடந்தன. வெளிநாடுகளில் இருந்து கூட ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இதன் விளைவு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டன.\nஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் தான், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு கூடுதல் தண்டனையை உறுதி செய்யக் காரணமாகியது. அது இந்தி��� வரலாற்றில் ஒரு திருப்புமுனைக்கு வித்திட்டது.\nஅதுபோலத் தான், புங்குடுதீவு மாணவி பலரால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட கோரம், இலங்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது. அதற்கும் அப்பால் தமிழ்மக்களுக்கு சில படிப்பினைகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், வழிமாறி, திசைமாறி சென்று கொண்டிருந்த இளைஞர் சமூகத்தை சரியான வழிக்குத் திசை திருப்புவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதற்காக, ஒரு மாணவி சிதைக்கப்பட்ட கொடூரத்தை, தமிழ்ச்சமூகம் விலையாக கொடுக்க நேரிட்டுள்ளது.\nதுரதிர்ஷ்டம். போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர் சமூகத்தில் மது, உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்கள் மோசமாகப் பரவியுள்ளன. இது ஆபத்தான திசையில் சென்று கொண்டிருப்பதாக அண்மைக்காலங்களாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.\nபாடசாலை மாணவர்களைச் சீரழிக்கும் வகையில், போதைப்பொருட்கள் பரவி வருவதாக தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.\nஇளைய சமுதாயத்தை திட்டமிட்டுச் சீரழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதான சந்தேகம், தமிழ்ச்சமூகத்துக்கு இருந்து வந்த சூழலிலேயே, வித்தியா என்ற மாணவி அதற்குப் பலியாக நேரிட்டுள்ளது. வித்தியாவுக்கு நிகழ்ந்த கொடூரம், அவரது சுற்றத்தாராலேயே நிகழ்த்தப்பட்டது,\nஆனால் அனைவருமே, போதையில் இதனைச் செய்திருக்கின்றனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஒருவகையில் இந்தக் குற்றம் திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும், இதனைப் போதைக்கு அடிமையான ஒரு கும்பலின் வெறிச்செயலாகவும் பார்க்க வேண்டியது அவசியம்.\nபோதையில்லாத ஒரு சூழலில், இவ்வளவு பேர் இந்தக் குற்றத்துக்குத் துணைபோயிருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இந்தச் சம்பவத்துக்கு ஆணாதிக்க வன்முறை மட்டும் காரணமில்லை. அவர்களிடம் இருந்த போதைப்பொருள் பழக்கமும் முக்கிய காரணம்.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கிலுள்ள இளைஞர்களை திசை திரு��்பி விடுவதற்காக, அவர்கள் திட்டமிட்டே போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இன அழிப்பு முறையாக இது கையாளப்பட்டு வருகிறது.\nஇதன் உண்மையையும், தார்ப்பரியத்தையும் புரிந்து கொண்டிருந்தாலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கட்டுப்படுத்தாமலோ அல்லது கட்டுப்படுத்த முடியாமலோ உள்ளனர் என்பதே யதார்த்தம். வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பணம் அல்லது, திட்டமிட்டே சமூகத்துக்குள் ஊடுருவச் செய்யப்பட்டுள்ள புல்லுருவிகளால், பாய்ச்சப்படும் நிதி, இளைய சமூகத்தை, தவறான வழிக்கு இட்டுச் செல்லும் காரணமாகியுள்ளன.\nபெரும்பாலான பெற்றோர் பிள்ளைகள் மீதான கட்டுப்பாட்டை பேண முடியாத நிலையில் இருப்பது துரதிர்ஷ்டம். போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில் தான் பலரும் இப்போது விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியெல் லாம் நிகழ்ந்ததில்லையே என்று ஏங்குகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது.\nபாராளுமன்றத்தில் கூட, தமிழ் உறுப்பினர்களால் இதுபற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இருந்த காலகட்டத்தில், கடுமையான தண்டனைகள் நடை முறையில் இருந்ததால், வடக்கில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்து போயிருந்தது.\nஆனால், இப்போது குற்றம் செய்தவர்கள் இலகுவாகத் தப்பிக்கும் பொறிமுறைகள் இருப்பதாலும், குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவோர் அதிகரித்திருப்பதாலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.\nபுங்குடுதீவு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு சட்டம், ஒழுங்கு சீரழிவு மற்றொரு காரணம். மாணவி காணாமற்போனவுடன், காவல் நிலையத்துக்கு முறையிடச் சென்றிருந்த பெற்றோரை, உளவியல் ரீதியாக நோகடித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியிருந்தனர் பொலிஸார்.\nசடலமாக மாணவி மீட்கப்பட்டு மூன்று மணிநேரம் கழித்தே பொலிஸார் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தனர். இதுபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகளில் உள்ள பெரும் ஓட்டைகள், குற்றங்களுக்கு ஏதுவாக மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.\nபுங்குடுதீவு சம்பவத்துக்கு பொலிஸாரின் அசமந்தப் போக்கு முக்கிய காரணம். பொலிஸாரின் பொறுப்பற்ற தனத்துக்கு தமிழ்ச் சமூகம் பெரிய விலை���ளைக் கொடுக்க நேரிட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி கோரி தமிழ்மக்கள் வீதிக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.\nமாணவர்களும், பொது அமைப்புகளும் வீதியில் இறங்கி அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தினர்.யாழ்ப்பாணத்தில் தொடங்கிய போராட்டங் கள், பின்னர் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பரவலாக நடந்தேறியதுடன், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும், போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து கொண்டது மற்றொரு திருப்பம்.\nசவூதியில் அநியாயப் பலியெடுக்கப்பட்ட ரிஸானாவுக்கு ஆதரவாக தமிழ்ச் சமூகம் குரல் கொடுத்தது போன்று, புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி கேட்டு முஸ்லிம்கள் பரவலாக நடத்திய போராட்டங்கள், நீடித்து நிற்கும் சகோதர இனப்பிணைப்புக்கு சாட்சியாகும்.\nவடக்கு கிழக்கில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய வித்தியா படுகொலை, தமிழ்ச் சமூகத்தின் தன்னெழுச்சியை அடக்குவதில், காட்டப்படும் தீவிர அக்கறையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளே இதற்கு சாட்சி.\nநீதிகோரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்த போது, அவற்றைக் குழப்பும் வகையில், யாழ்.நீதிமன்றம் முன்பாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தச் சம்பவம் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டதாகவே பெரும் சந்தேகம் தோன்றியிருக்கிறது. இந்த வன்முறைகளை அடுத்து, பாதுகாப்புக்காக இராணுவத்தை அழைக்கும் சதித்திட்டம் ஒன்று இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஅண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர், வடக்கின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இருந்து, இராணுவம் கணிசமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சூழலில், அவர்களை மீண்டும் பாதுகாப்புக்காக அழைக்கும் முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தை மீண்டும் இறக்குவதற்காக வன்முறைகள் தூண்டிவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய கேள்விகள் மக்களிடையே எழுந்திருக்கின்றன.\nஒரு பக்கத்தில் வித்தியாவுக்கு நீதி வேண்டிய போராட்டங்கள் அமைதி வழியில் நடந்து கொண்டிருக்க, அத்தகைய போராட்டங்களை சிதைக்கும் நோக்கிலேயே, அது வன்முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.\nஇந்த வன்முறைக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முற்றிலும் தொடர்பில்லை என்று கூற முடியாது. ஒரு பகுதி தமிழ் மக்கள் இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ துணைபோயிருக்கின்றனர். எங்கிருந்தோ இயக்கப்பட்ட ஒரு செயலுக்கு தமிழ்ச் சமூகமும் கருவியாக்கப்பட்டது.\nஅதன் விளைவாக, கடுமையான சட்டங்களின் ஊடாக அந்த வன்முறை அடக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த வன்முறைகளை, தெற்கிலுள்ள சிங்களப் பேரினவாத சக்திகள், இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான அடித்தளமாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது ஆபத்தான நிலைக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் அபாயமும் உள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை, வைத்துக் கொண்டு அங்கு புலிக்கொடி ஏற்றப்பட்டதாக கதை கட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வன்முறைகளை அடுத்து, இப்படித் தான் புலிகள் ஆரம்பத்தில் தாக்குதல்களைத் தொடங்கினர், எனவே பொலிஸார் கவனமாக இருக்க வேண்டும் என்று விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.\nஇவையெல்லாம் இந்த வன்முறைச் சம்பவத்தின் அடிப்படை நோக்கத்தை விளங்க வைக்கின்றன. சிங்களப் பேரினவாத சக்திகளின் சதித்திட்டத்துக்கு தமிழ்ச் சமூகம் பலியாகவும் துணைபோகவும் நேரிட்டுள்ளது பரிதாபம். தமிழ் மக்களிடையே இயல்பான எழுச்சி ஏற்படுவதை தடுக்க துரித கதியில் எப்படிச் செயற்படுவதென்று தயாரிப்புகளுடன், அதிகாரச் சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கிறது.\nஅதேவேளை, தமிழ்மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள் தீவிரம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காரணமல்ல. வழிதவறும் தமிழ்ச் சமூகத்தை சரியான வழிக்குத் திருப்ப வேண்டும் என்ற ஆதங்கமும் தான் என்பதை மறுக்க முடியாது.\nதமிழ் மக்களை சீரழிக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் தரப்பு உரிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இதனால், சரியான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இல்லாமல் போயுள்ளது.\nதமிழ் மக்களுக்கு சட்ட ரீதியாக சரியான நிவாரணங்கள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இப்போதும், அந்த நிலை மாறவில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.\nஅந்த வகையில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் அவசியத்தையும், புங்குடுதீவுச் சம்பவம் வலியுறுத்தியிருக்கிறது.\nவித்தியா படுகொலை என்பது ஒரு வரலாற்றுத் துயராகவே நிகழ்ந்திருந்தாலும் வரலாற்றுத் திருப்பம் ஒன்றுக்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது போலவே தெரிகிறது.\nதட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு. அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.\nயுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழினத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது.\nஇதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் இருக்கின்றோம்.யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் தமிழர்களை அடக்கி, பயமுறுத்தி வைக்க வேண்டிய தேவை அரச தரப்பிற்கு உடன் அவசியமாயிற்று. அதன் அங்கமாகவே கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் வெள்ளைவான் கும்பல்கள் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தன.\nஇந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும், முன்னாள் போராளிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் என அத்தனை பேரும் ஏற்றப்பட்டார்கள்.\nஅதே சமகாலத்தில் கிறீஸ் பூதமும், மர்ம மனிதன் நடமாட்டமும் மக்களை அச்சுறுத்தி பயப்பீதிக்குள் வைத்திருந்தது ஆளும் தரப்பு. அதன் தொடர்ச்சியாய் நீண்டு சென்றதுதான் ஆவா குரூப். இது வடக்கில் வாள்வெட்டு சம்பவங்களில் முக்கிய பங்காற்றியிருந்தது.\nஇவையெல்லாம் ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதில் முதன்மை பெறும் காரணிகள்.\n2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அதாவது வடக்கில் புலிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த வேளை, வாள்வெட்டுக்களும், கற்பழிப்புக்களும், போதைப் பொருட்களின் பயன்பாடும் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன.\nஅன்றைய காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தினையும், தமிழ் இனத்தின் போக்கினையும் புலிகள் தீர்மானித்திருந்தார்கள். இதனால் குற்றங்கள் குறைந்து இருந்தது அல்லது இல்லாமல் போயிருந்தன. இதனால்தான் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று சர்வதேசமே ஒத்துக்கொண்டது.\nஇவ்வாறான ஒரு சூழமைவில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வடக்கில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இப்பொழுது வடக்கின் நிலையானது தமிழ் சினிமா மாதிரியிருக்கின்றது.\nஇப்பொழுது வடக்கில் தாராளமாக போதைப்பொருட்களை அதன் தரகர்கள் மூலம் அரசாங்கம் உள்நுழைத்துள்ளது. இது கோத்த பாயவின் காலத்தில் முளைவிடத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அது பெருவிருட்சமாக வளர்ந்து சாதாரணமாக மாறியுள்ளது.\nவாள்வெட்டுக்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர் குழுக்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டும், வன்முறையில் இறங்கி விடுகின்றார்கள். இதை காவல்த்துறை தட்டிக் கேட்பதாக இல்லை.\nஅதேவேளை பெண்களின் பாதுகாப்பு என்பது இப்பொழுது கேள்விக் குறியாக மாறியுள்ளது. தற்போது புங்குடுதீவில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கின்றாள்.\nஇவ்வன்புணர்விற்கும், கொலைக்கும் குடும்பப்பகைதான் காரணம் என்று ஆகப் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் இதனை சாதாரணமான கோணத்தில் நாம் நோக்குவது நல்லதல்ல. வடக்கில் இப்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது போதைப் பொருட்களின் பயன்பாடு.\nஇது எங்கிருந்து வடக்கிற்கு செல்கின்றது. இதை யார் எப்படி விநியோகிக்கின்றார்கள். இதற்கான இடைத்தரகர்கள் யார் என்பதெல்லாம் அரசாங்கத் தரப்பிற்கும், பொலிஸாருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் இவை யாவும் திட்டமிட்ட வகையிலான ஒரு இன வழிப்பின் மறுவடிவம் என்பது தான் உண்மை.\nஆயுத ரீதியில் போராடிய தமிழ் இனத்தினையும் அதன் போராட்டத்தினையும், பேரம் பேசும் சக்தியையும் நிர்மூலமாக்கிய பின்னர், தமிழ் இனத்தின் அடுத்த சந்ததியை குறிவைத்து செயலாற்றும் காரியத்தை தொடங்கியுள்ளது பேரினவாத அரசாங்கம்.\nஒரு இனத்தின் இளைய தலைமுறை சிந்திக்கும் ஆற்றலும், தன் இனத்தின் பற்றையும் கொண்டு இருக்குமாயின் அது தனக்கும் தனது இனத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்���டும் வன்முறைகளையும், அடக்குமுறையினையும் தட்டிக் கேட்க துணிந்து எழும்.\nஆனால் அந்த இளைய தலைமுறையின் வாழ்வில் சில திசை திருப்பல்களை செய்தால் தமக்கு தலையிடி குறையும் என நினைக்கின்றார்கள் சிலர்.\nஆம் போதைப்பொருட்கள் வடக்கிற்கு கடத்தப்படுவதற்கான காரணங்களில் முதன்மை பெறுவது இனத்தின் வேரையே அழிப்பதற்கான முதன்மை காரணியாக திகழ்கின்றது.\nநமது இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுத்தி விட்டால் அவர்கள் தம் இனம் சார்ந்தோ தமது எதிர்காலம் சார்ந்தோ சிந்திக்க மாட்டார்கள் என்பது அவர்களின் முடிவாக இருக்கின்றது.\nஇதனால்தான் போதைப்பொருட்களை வடக்கில் விநியோகிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ காவல்துறை துணிந்து செயற்படவில்லை.\nமாவீரர்களுக்கும், யுத்தத்தில் பலியானவர்களுக்கும் விளக்கேற்றியவர்கள் யார் என்று கண்டறிந்து உடனேயே கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் இவர்களால் போதைப்பொருள் விநியோகஸ்தர்களை கைது செய்ய முடியவில்லை.\nபல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் தண்டனை வழங்க முன்நிற்பவர் ள் சட்டவிரோத, தடை செய்யப்பட்ட இவ்வாறான போதைப்பொருட்களை வைத்திருக்க அனுமதிப்பது ஏன் என்று யோசித்தால் எல்லாமே பதில் ஒன்றுதான், இனவழிப்பை நேர்த்தியாக அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.\nஇப்பொழுது வடக்கில் நிகழும் பாதி சீரழிவுக்கு காரணமே இவ்வாறான போதைப் பொருட்களின் பயன்பாடுதான். ஆரம்பத்தில் போதைப் பொருட்களினை இலவசமாகவே இக்கும் பல்கள் வழங்கியதாக முன்னர் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.\nஆக அடிப்படையில் மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த இப்பொழுதே தயாராக வேண்டும்.\nயுத்தத்திற்கு பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு தமிழர்களின் சக்தியாக திகழ்வது வடமாகாண சபை. இது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளை கடக்கப் போகின்றது.\nஆனால் இவ்வாறான குற்றங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிகழ்வதனை தடுக்காமல் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்று எடுக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது.\nஅப்படி இனத்தின் விடுதலையை பெறவும் முடியாது. புலிகளின் இடத்தில் வடமாகாண சபை இருந்தாலும், (புலிகளின் பலத்தோடு) இல்லை என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வடமாகாண சபை இருக்கின்றது. ஆக, கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியே நிலைமைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமானால் இன்று புங்குடுதீவில் நடந்ததைப் போல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தமிழ் இனம் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஅதற்கு வடக்கில் அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு செயலில் இறங்க வேண்டும். சத்தமாக நிகழ்த்தப்பட்ட போர் நின்றுவிட்டது. இப்பொழுது சத்திமில்லாத போர் தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் இன்னும் வீரியம்பெறும்.காலத்தின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nஇல்லேயேல் 2009 அழிவை விட மிகப்பெரிய அழிவு காத்திருக்கின்றது. அதையும் இந்த தமிழ் இனம் சந்திக்கப் போகின்றதா\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.6 கோடியே 37 லட்சம் என நியூயோர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது.\nமேலும் இவர்கள் தங்கள் வசமுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.\nநிலங்கள் கட்டிடங்களை அபகரிப்பது, ராணுவ உபகரணங்களை கொள்ளையடிப்பது, மேலும் குறைந்த அளவு ஊதியம் வழங்குவதன் மூலம் தங்கள் செலவை குறைத்துக்கொள்கிறார்கள்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான்.\nஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.\nமேலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.\nஇதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை.\nஏனெனில், அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போர்க் குற்ற ஆதாரம் - விடுதலைப்புலிகளின் 110 முதன்மை உறுப்பினர்கள் எங்கே\nபுலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஇப் புகைப் படத்தினை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.\nசிறீலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்கள் எங்கே\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படையினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் 110 பேருடைய விபரங்கள் தொகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபடையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பிலான ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் யஸ்மின் சுக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – சிறீலங்கா (International Truth and Justice Project – Sri Lanka (ITJP)) என்ற அமைப்பு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற போரின் போது போர்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபணர் குழுவின் உறுப்பினராக இருந்தவரே யஸ்மின் சுக்கா ஆவார்.\nஅவரது தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள இந்த பெயர் பட்டியல் அடங்கிய அறிக்கை, கண்ணால் கண்ட சாட்சியங்கள் மற்றும் சரணடைந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட பெயர் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nயத்தம் நிறைவுபெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கையளிக்கப்பட்டவர்களில�� பலர் சிறைகளில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகையளிக்கப்பட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, வட்டுவாகல் பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்ட முள்வேலிக்குள் தங்கவைக்கப்பட்டதோடு அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன.\nஇந்நிலையில், அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பின் தலைமையில் பெரும்பாலான மக்கள் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. அவர்கள் அதன் பின்னர் பேரூந்துகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 110 விடுதலைப்புலி அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் முதன்மை நபர்கள் தொடர்பிலான பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தற்போது இலங்கையில் வசிக்கவில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.\nபலர் இது தொடர்பில் தகவல் தெரிந்திருந்தும் தங்களுடைய பாதுகாப்புகருதி தகவல்களை வழங்கமறுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரது உறவினர்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.\nபாலகுமாரனும் அவரது மகனும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பிடிக்கப்பட்ட படம்\nகையளிக்கப்பட்டவர்களை நேரில்கண்ட சாட்சிகளாக அவர்கள் இருக்கின்ற போதும் பாதுகாப்புக்கருதி அவர்கள் தகவல்கைளை வழங்கமறுத்துள்ளனர். எனினும் பெயர் விபரங்களை வெளியிடவிரும்பாத பலர் இது தொடர்பிலான தகவல்களை வழங்கியுள்ளனர்.\nஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறறைப்பாடுகள் மற்றும் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கும் 2015க்கும் இடையில் காணாமற் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஉலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்களது உறவினர்கள் தங்களது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது ��ொடர்பில் அறிந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மனிதனும் சட்ட ஆளுகைக்குள் அங்கீகரிப்பதோடு, சித்திரவதைக்கு உள்ளாதல் அல்லது மனித நேயமற்ற கொடுமையான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – இலங்கை அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, காணாமற்போகடிக்கப்பட்ட்வர்களின் குடும்பங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொள்ள, குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கவேண்டுமென்பதோடு, இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:\n01 ஆதவா ( செயற்பாடு தெரியாது)\n02 அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),\n03 அம்பி ( செயற்பாடு தெரியாது)\n04 அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),\n05 ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)\n06 பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),\n07 பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),\n08 V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )\n09 Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)\n10 பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )\n11 பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )\n12 பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)\n13 பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),\n14 பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )\n15 பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)\n16 பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)\n17 பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )\n18 Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)\n19 எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )\n20 எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )\n21 வன பி���ா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )\n22 கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)\n23 கரிகரன் ( செயற்பாடு தெரியாது)\n24 இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )\n25 இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)\n26 இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)\n27 இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )\n28 இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)\n29 இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)\n30 இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )\n31 இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\n32 இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)\n33 இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)\n34 இசைபிரியா ( ஊடக பிரிவு)\n35 ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)\n36 ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )\n37 காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)\n38 கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)\n39 கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)\n40 கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)\n41 கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )\n42 கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)\n43 கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\n44 குயிலன் ( இராணுவ புலனாய்வு)\n45 குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)\n46 குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)\n47 குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)\n48 லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )\n49 மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )\n50 மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )\n51 மலரவன் (நிர்வாக சேவை )\n52 மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)\n53 மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)\n54 மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )\n55 மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )\n56 மோகன் அங்கிள் (கடற்புலிகள் )\n57 முகிலன் (இராணுவ புலனாய்வு)\n58 முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )\n59 நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)\n60 நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )\n61 நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )\n62 நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )\n64 நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )\n65 நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )\n66 நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)\n67 நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )\n68 பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )\n69 பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)\n70 Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)\n71 Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)\n72 பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)\n73 பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\n74 பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)\n75 புலித்தேவன் (சமாதான செயலகம்)\n76 புலிமைந்தன் (யோகியின் சாரதி)\n77 புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )\n78 புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)\n79 ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)\n80 ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )\n81 ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)\n82 புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)\n83 Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)\n84 Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)\n85 ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)\n86 ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )\n87 ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)\n88 S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)\n89 சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)\n90 சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)\n91 செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )\n92 சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)\n94 சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)\n95 Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)\n96 Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)\n97 திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)\n98 திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )\n99 துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)\n100 வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)\n101 வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)\n102 Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)\n103 Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)\n104 வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)\n105 வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)\n106 வினிதா (நடேசனின் மனைவி )\n107 வீமன் (கட்டளை தளபதி)\n108 விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)\n109 யோகன் / சேமணன் (அரசியல் துறை)\n110 யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)\nஓ���்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nபோஸ்டர் போடுவதிலும், அதில் வித்தியாசமான வாசகங்களை இடம் பெறச் செய்வதிலும் நமது திராவிடக் கட்சிகளுக்கு நிகர் அவர்கள்தான்.\nஇப்படியெல்லாம் வசனம் எழுத அவர்களுக்கு யார்தான் ஐடியா கொடுக்கிறார்களோ.. அப்படி இருக்கின்றன ஒவ்வொன்றும்.\nஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தபோது விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர் போட்டு தமிழகத்தின் மானத்தை அகில உலக அளவில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் அதிமுகவினர்.\nகாவிரியை வச்சுக்கோ அம்மாவைத் திருப்பிக் கொடு என்று கேட்டு காவிரி விவசாயிகளின் மனதில் ரத்தம் கசிய விட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள்.\nஇந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். விரைவில் முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விதம் விதமாக தினுசு தினுசாக போஸ்டர்களைப் போட்டு பயமுறுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.\nமதுரையில் நீதி தேவதைக்கு நீதி வழங்கிய நீதி மானே என்ற பெயரில் நீதிபதி குமாரசாமியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதே மதுரையில், சிங்கம்லே என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் அதே கோஷ்டி அந்த சிங்கம் படத்தில் வரும் வசனத்தை உல்டா செய்து போட்டு இன்னும் உசுப்பேத்தியுள்ளது.\nஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கூட பார்த்திருப்ப\nஅது வெறித்தனமா வெளியேறி தொகுதி வாரியா ஓட்டு வேட்டையாடி பார்த்திருக்கியா.. பார்த்திருக்கிறியா...\nஅது ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே...\nஎதிரியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது\nசில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பியின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால், சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. 90களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வ���்த ஆண்டுகளில் நிலைமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால், இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்களில் பொருந்திரளானோர் அந்நிகழ்வுகளில் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டார்கள். அதன் பின் பகிரங்கமாகவே அந்நிகழ்வு நடாத்தப்பட்டது. பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் படிப்படியாக பங்கு பற்றுவோரின் தொகை குறையத் தொடங்கியது. இப்பொழுது அது ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. அது அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அது ஏறக்குறைய நாட்காட்டிக்குள் வரும் ஒரு திகதி போல் ஆகிவிட்டது…” என்று.\nஜே.வி.பியின் தியாகிகள் நாள் அதன் ஆன்மாவை இழந்ததற்கு முக்கிய காரணம் அதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டதல்ல. மாறாக, மிதவாத அரசியலில் ஜே.வி.பியின் செயற்பாடுகள் அவற்றின் அரசியல் ஆன்மாவை எப்பொழுதோ இழந்துவிட்டது. ஓர் அமைப்பின் அரசியலானது புனிதமிழக்கும் போது அதன் தியாகிகள் வழிபாடும் ஆன்மாவை இழக்கிறது. இது சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரான நிலை. ஆனால், தமிழ் மக்களின் நிலை\nஇறந்தவர்களை நினைவு கூரும் விவகாரத்திலும் இச்சிறிய தீவு இனரீதியாக இரண்டாகப் பிளவுண்டே இருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அதன் தியாகிகளை நினைவுகூரக் கூடிய சூழல் உருவாகியது. குறிப்பாக ஆட்சிமாற்றத்தோடு அப்படியொரு நிலைமை தோன்றியது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக அவர்களால் இறந்தவர்களை நினைவு கூர முடியவில்லை. இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது. இனிமேலாவது தமிழர்கள் இறந்தவர்களை நினைவு கூரக் கூடியதாக இருக்குமா\nகடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மக்களால் இறந்தவர்களை நினைவுகூர முடியவில்லை என்பது மட்டுமல்ல, இறந்தவர்களையும் காணாமற் போனவர்களையும் எண்ணிக் கணக்கெடுக்கவும் முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இறந்தவர்களை நினைவுகூர்தல், இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுத்தல் ஆகியவை எல்லாமும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையின் பாற்பட்டவை. அவ்வாறு நினைவு கூர்வதற்கும் கண்கெடுப்பதற்கும் உரிய அரசியற் சூழல் நிலவவேண்டும். அப்படிப்பட்ட அரசியல் சூழலை உருவாக்குவது முழுக்க முழுக்க ஓர் அரசியற் தீர்மானம்தான். அப்படியொரு தீர்மானத்தை எடுப்பதற்கான அரசியற் திடசித்தம் மைத்திரி அரசிடம் உண்டா\nசில மாதங்களுக்கு முன்பு ஒரு மேற்கத்தேய தூதுவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “போரில் இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் தொடர்பில் எந்தவொரு நாடும் மிகச் சரியான கணக்கு விபரத்தை வைத்திருப்பதில்லை” என்று. இங்கு பிரச்சினை, எது சரியான கணக்கு விபரம் என்பதல்ல. தமிழ் மக்களால் இன்னமும் சுதந்திரமாக கணக்கெடுக்க முடியவில்லை என்பதுதான். நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான, அனைத்துலக நியமங்களுக்கு ஏற்புடைய எந்தவொரு அமைப்பும் அப்படியொரு கணக்கெடுப்பை இன்னமும் செய்யத் தொடங்கவில்லை என்பதுதான்.\nஆட்சி மாற்றத்தின் பின் வடக்குக்கு விஜயம் செய்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் ஒரு வட மாகாணசபை உறுப்பினர், காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து கதைத்திருக்கிறார். அப்பொழுது அமெரிக்கப் பிரதானிகள் இது தொடர்பான புள்ளி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், மாகாணசபையிடம் அப்படியொரு புள்ளிவிபரமும் இருக்கவில்லையாம். அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டபோது புள்ளிவிபரங்ளைக் கொடுக்கமுடியவில்லை என்பது இணையத் தளங்களில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.\nஆனால், இங்கு விவகாரம் எதுவெனில், எந்தவொரு தமிழ்த் தரப்பினாலும் திருத்தமான புள்ளிவிபரங்களைக் கணக்கெடுக்கத் தேவையான ஓர் அரசியல் சூழல் உருவாகவில்லை என்பதுதான். அதைத்தான் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும்.\nமேலும், அவ்வாறு கணக்கெடுப்பது என்பதையே ஒரு சிவில் போராட்டமாக, ஒரு சிவில் செயற்பாட்டியக்கமாக முன்னெடுக்க முடியும். ஆட்சிமாற்றத்தின் பின் கிடைத்திருக்கும் ஒப்பீட்டளவில் அதிகளவிலான சிவில் வெளிக்குள் மேற்சொன்ன போராட்டத்தை ஒரு பரிசோதனையாக தமிழ்க் கட்சிகளோ அல்லது செயற்பாட்டியக்கங்களோ முன்னெடுத்திருக்கலாம். இது விடயத்தில் அனைத்துலக மனித உரிமை நிறுவனங்களிடமும் மனிதநேய நிறுவனங்களிடமும் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்கலாம். தமிழ் கட்சிகள் கிராமங்கள் தோறும் தமது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கும் தமது ஆதரவாளர்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுவதற்கும் இது உதவக்கூடும். ஆனால், எந்தவொரு தமிழ்க் க��்சியிடமும் அப்படியொரு அரசியல் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇத்தகையதோர் பின்னணியில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது நினைவுநாள் அடுத்த கிழமை வருகிறது. தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் செயற்பாட்டியக்கங்களும் என்ன செய்யப்போகின்றன வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகக் கடந்து சென்றது போல இம்முறையும் மே 18ஐ கடந்து செல்லப்போகின்றனவா வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகக் கடந்து சென்றது போல இம்முறையும் மே 18ஐ கடந்து செல்லப்போகின்றனவா சில மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் நினைவு கூர்வது வேறு. அதைக் கட்சிகள் தமது கொள்கைத் தீர்மானமாக நிறைவேற்றி கட்சிச் செயற்பாடாக முன்னெடுப்பது என்பது வேறு. அவ்வாறு முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்களும் பாதுகாப்புப் பிரச்சினைகளும் இருப்பதாக ஒருவிளக்கம் கூறப்படுகிறது. ஏனெனில், 2009 மே மாதமளவில் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதானிகளும் அடங்குவர். அந்த இயக்கத்தின் உயர் மட்டத்தினர் கூட்டாக இல்லாமற் செய்யப்பட்ட ஒரு காலகட்டம் அது. எனவே, இறந்தவர்களை நினைவு கூர்தல் என்பது புலிகள் இயக்கத் தலைவர்களையும் நினைவு கூர்வதாக அமைந்துவிடலாம் என்பதே கடந்த 5 ஆண்டுகளாக அதைத் தடுப்பவர்கள் கூறும் காரணமாக இருந்து வந்துள்ளது.\nபுலிகள் இயக்கத்திலிருந்து இறந்தவர்களை நினைவு கூருமிடத்து அது அந்த இயக்கத்தை மகிமைப்படுத்துவதாகவும், அதை மீள உயிர்ப்பிப்பதாகவும் அமைந்துவிடும் என்றுமோர் விளக்கம் கூறப்படுகிறது. இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்கலாம்.\nகொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதால் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அரசியலானது மீளத்துளிர்க்கலாம் என்ற ஓர் அச்சம் உண்டெனில் குறிப்பிட்ட அந்த அமைப்பை அழித்ததன் மூலம் அதன் அரசியலை அழிக்க முடியவில்லை என்றா பொருள்\nஆயின் மே 19ஆம் திகதி முடிவுக்குள் கொண்டுவரப்பட்டது ஓர் இயக்கமா அல்லது அது முன்னெடுத்த அரசியலா\nஅந்த அரசியல் அப்படியே நீறு பூத்திருக்கின்றதென்றால் இனப்பிரச்சினையின் மூல காரணங்கள் தீர்க்கப்படவில்லை என்��து தானே பொருள்\nஇறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஒரு கூட்டுரிமை. அக்கூட்டுரிமையானது இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் சமமானது இல்லையா\nஆட்சி மாற்றத்தின் பின்னரான ஓர் அரசியற் சூழலில் இக்கேள்விகளின் மீதான வாதப்பிரதிவாதங்கள் மாற்றத்தின் உண்மையான உள்ளடக்கத்தையும் மாற்றத்தின் பின் தமிழ் மக்களின் நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள உதவக் கூடும்.\nதமிழ்ப் பெரும்பரப்பில் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்குள் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவு கூர முடியவில்லை. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது மனித நாகரிகத்தின் மிக ஆதித் தொடக்கங்களில் ஒன்றாகும். இறந்தவர்களுக்கு மரியாதை செய்தல், மூதாதையரை வழிபடுதல், பூதவுடலுக்கு மரியாதை செய்தல் போன்றவை மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் பிரதான குறிகாட்டிகளாகக் கொள்ளப்படுகின்றன. மிருகங்களிடமிருந்து மனிதர்கள் துலக்கமாக வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. சில மிருகங்கள் பறவைகளின் மத்தியில் இறந்த தமது இனத்தவரைச் சுற்றியிருந்து துக்கம் கொண்டாடும் சில நடைமுறைகளைக் காணமுடியும். ஆனால், மனிதர்களே அதனைச் சடங்காகவோ வழமையாகவோ பேணி வருகிறார்கள். மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் ஒரு முக்கிய குறிகாட்டியாக அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அது ஓர் அரசியல் உரிமை மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுரிமையும் கூட.\nமனித நாகரிகத்தின் ஆதித்தடங்களைத் தேடிச் சென்றால் மனித குலத்தின் முதலாவது நிரந்தரக் குடியிருப்புக்களில் ஒன்றாக கருதப்படும் ஹெற்றல்கியூக்கிலும், ஜெரிக்கோவிலும் மனிதர்கள் மூதாதையர்களை வழிபட்டிருப்பதைக் காணலாம். மனித நாகரிகமானது நதிக்கரைகளில் எண்ணோடும் எழுத்தோடும் கட்டியெழுப்பப்படுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே உருவாக்கப்பட்ட நிலையான குடியிருப்புக்கள் அவை. நீர்ச்சுனைகளை மையமாகக் கொண்டிருந்த அந்நிலையான குடியிருப்புக்களில் மூதாதையர் வழிபாட்டுக்குரிய சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது, மனித நாகரீககத்தின் ஆதித் தொடக்கங்களைக் கண்டுபிடித்த போது அங்கே இறந்தவர்களை மரியாதை செய்ததற்கான சான்றாதாரங்களும் காணப்பட்டன.\nஇறந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது நாகரீகமற்றது என்று நம்பியதாலேயே மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகள் அதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஐரோப்பிய பிரதானி ஆனையிறவுக்கு அருகே மலர் வணக்கம் செலுத்தினார். அதைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தியிருக்கிறார். இவைகள் யாவும் குறியீட்டு நடவடிக்கைகளே. ஆனால், தமிழ் மக்களுக்குத் தேவையாயிருப்பது குறியீட்டு நடவடிக்கைகள் அல்ல. மாறாக தமது கூட்டு உரிமையை உறுதி செய்யும் ஓர் அரசியல் சூழலே. அதற்கு வேண்டிய ஓர் அனைத்துலக அழுத்தமே. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதை பின்னிருந்து பலப்படுத்தும் மேற்கு நாடுகள் முன்னைய ஆட்சி காலத்தில் அதை ஒரு குறியீட்டு நடவடிக்கையாகச் செய்தது என்பது வேறு. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அப்படிச் செய்வது என்பது வேறு. மாற்றத்தைக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஐயங்களையும் அச்சங்களையும் விரக்தியையும் போக்குவது என்றால் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nநவீன தமிழ் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிரிழப்பை நினைவு கூர்வதற்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னராவது தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவது என்பது மாற்றத்தின் மீது அவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது மட்டுமல்ல பின்வரும் காரணங்களுக்காகவும் அது மிக அவசியமானது.\nஇலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை நடைமுறைச் சாத்தியமான வழியில் சிந்திப்பதற்கு அது ஒரு தவிர்க்கப்படவியலாத நுழைவுப் புள்ளியாக இருக்கும்.\nஅது ஒரு கூட்டுச்சிகிச்சை. வெளிப்படுத்தப்படாத கூட்டுத்துக்கமானது உளவியல் அர்த்தத்தில் தீங்கானது. கூட்டுக்காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்குக் கூட்டு சிகிச்சை அளிப்பது பற்றி சிந்திக்கும் எல்லா உள மருத்துவ நிபுணர்களும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, ஒரு சமூகத்தின் கூட்டுத்துக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சிகிச்சைக்கு உதவியாக அமையும் என்று.\nஅது ஒரு கூட்டுவழிபாடு. மத நம்பிக்கைகளுக்கூடாக சிந்திப்பவர்களை பொறுத்தவரை இது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதோடு தொடர்புடையது. இறந்தவர்களுக்குரிய இறுதி கிரியைகளை அச்சமின்றி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் மட்டும் சாந்தியடைவதில்லை. ​அந்தத் துக்கத்தை அடைகாத்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய உறவுகளும் சாந்தியடைகிறார்கள் என்பது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை.\nஅது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் அதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் பகிரங்கமாக நிராகரிக்கத் தயாரில்லை என்பதும்.\nஅது ஒரு பண்பாடு. அதை ஏற்றுக்கொள்வது ஒரு அரசியல் நாகரீகம். மனிதகுலம் நாகரீகம் அடைந்ததற்குரிய முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாக இறந்தவர்களை மதித்தல் காணப்படுகிறது. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஈழப்போரில் கொல்லப்பட்டவர்களையும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களையும் நினைவு கூர அனுமதிக்கப்படும் போது அது முழு இலங்கை தீவின் அரசியலையும் நாகரீகமடையச் செய்யும்.\nஇலங்கைத் தீவின் நவீன அரசியலில் அது ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமையும்.\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி\nவடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன.\nசிங்களமும், சிங்களமயமாக்கலும் இன்று வட இலங்கையின் தமிழ் பகுதிகளில் முக்கிய வார்த்தைகளாக ஆகியிருக்கின்றன. வவுனியா தொடங்கி, தமிழ் பகுதிகளுக்குள் நுழையும்போதே இது முகத்தில் அறைவது போல காணக்கிடக்கிறது.\nகனகராயன்குளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள புத்த ஸ்தூபம்.\nவடக்குக்குச் செல்ல நுழையும் ஒவ்வொருவர��ம் ஓமந்துரையை கடந்துதான் செல்லவேண்டும். இப்போது அந்த இடத்துக்கு சிங்கள பாணியில் ஓமந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது A9 தேசிய சாலையில் ஒரு முக்கிய சாவடி. இந்த இடத்தில் கடந்து செல்லும் பயணிகளில் 90 சதவீதத்தினர் தமிழ் பேசுபவர்களே. ஆனால், யாராவது சிங்களம் தெரிந்த ஒருவரோடு சென்று சிங்கள ராணுவ வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.\nதமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், சிங்கள வெற்றிகுரலை உணர முடிகிறது.\nதமிழ் பகுதிகளில் ராணுவ முகாம்களும், சிங்கள ராணுவ வீரர்களும் எங்கும் காணக்கிடைக்கிறார்கள். 65619 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 18.880 சதுர கிலோமீட்டரில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மே 2009க்கு பிறகு ராணுவம் இந்த தமிழ் பிரதேசங்களில் சுமார் 7000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது.\nசுமார் 2500 இந்து கோவில்களும் சுமார் 400 சர்ச்சுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிங்கள ராணுவம் இந்த கோவில்களை கட்ட அனுமதி தருவதில்லை. ஆகையால் பெரும்பாலானவை சிதிலமடைந்து கிடக்கின்றன.\nஇதன் மறுபுறத்தில், இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கும் சிங்களர்கள் சிங்கள ராணுவ வீரர்களே என்றாலும், சுமார் 2500 புத்த ஸ்தூபங்களும், சிலைகளும் தமிழர்கள் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய தமிழ் போராளிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியில் இருக்கும் பெரிய புத்தர் சிலை.\nமன்னார் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கேத்தீஸ்வரம் கோவிலுக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் மஹாதோதா ராஜ மஹா விஹாரா என்ற புத்த விஹாரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதிருக்கேத்தீஸ்வரத்தின் பழைய பெயர் மஹாதோட்டம்.\nவடக்கின் வசந்தம் என்ற பெயரில் (சிங்களத்தில் உதுரு வசந்தயா) தமிழ் பகுதிகளில் அரசாங்கம் வளர்ச்சி திட்டங்களை செய்வதாக பெரும் விளம்பரம் செய்யப்படுகிறது.\nஉட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் துப்புரவு, விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் வளர்ச்சி திட்டம், உள்நாட்டு மீன் வளர்ப்பு, சுகாதாரம், திடக் கழிவு அகற்றுதல், கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன என்று அரசாங���கம் கூறுகிறது.\nஇருப்பினும், இந்த திட்டங்களின் உண்மையான பயனாளர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. வேலையில்லா சிங்கள இளைஞர்களே இந்த திட்டங்களின் கீழ் சிங்கள ஒப்பந்தக்காரர்களால் வேலை தரப்படுகிறார்கள்.\nஎளிதாக ராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்காக சாலை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் பணம் பெரும்பாலும் பாதுகாப்புப் படைகளுக்குத்தான் செல்கிறது ஏனெனில், அவர்கள் இதனை எளிதாக ராணுவ வீரர்களை இடப்பெயர்வு செய்வதற்கு என்று எடுத்துகொள்கிறார்கள்.\nபுதுக்குடியிருப்பு பகுதியில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் பலகை\nபோர்க்காலத்தில் தமிழ் பகுதிகளிலிருந்து சென்ற சிங்களர்கள் திரும்பி வருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட வீட்டு வசதி திட்டம் செட்டிக்குளம் பகுதியில் உள்ளது. இங்கிருந்து சென்ற அந்த 13 குடும்பங்கள் திரும்பி வந்தால், வரவேற்கலாம். ஆனால், இங்கே புதிய 75 சிங்கள குடும்பங்கள் வந்திருக்கின்றன.\nஏற்கெனவே 165 சிங்கள குடும்பங்கள் கொக்கச்சாங்குளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது அதன் பெயர் கலபோவாஸேவா.\nமது ரோடு அருகே சிங்கள மீடியம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகே இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன.\nஅங்கே இருக்கும் தமிழ் மக்களின் செய்திகள்படி பார்த்தால், தெற்கிலிருந்து வரும் சிங்களர்கள் ராணுவத்தின் அனுமதியுடன் தமிழர்கள் பகுதியில் உள்ள காட்டுவளத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nசிங்கள பௌத்த அகழ்வாராய்வாளர்கள் இந்த தமிழ்நிலங்களில் சிங்களமயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குறைகூறுகிறார்கள். முன்னால் இவர்களே புதைத்து வைத்த புத்த சிலைகளை தோண்டிஎடுத்து வருகிறார்கள். இந்த நிலங்களை சிங்கள பௌத்த நிலங்கள் என்று அறிவிக்கவே இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குறை கூறுகிறார்கள்.\nஒரு சில பழைய சிங்களம் அடையாளம் பலகைகள் திசைகளில் குறிக்கும் இடங்களில் பெயர்களை அங்கு, இன்று ஒரு தமிழ் பகுதிகளில் புதிய சிங்களம் பெயர் / திசையில் பலகைகள் சுத்த எண் மணிக்கு dumbstruck உள்ளது.\nமுன்பு தேவைக்காக இருந்த ஒரு சில சிங்கள பலகைகளை ஒப்பிட்டு பார்த்தால், இன்று தமிழ் பிரதேசங்களில் எங்கங்கும் கிடக்கும் சிங்கள பலகைகள் அதிர்ச்சியையே தரும்.\nபுதுக்குடியிருப்பு பகுதியில�� உள்ள இலங்கை பாதுகாப்பு படைகள் முகாமில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உள்ளது.\nமுல்லைத்தீவு, மற்றும் வடக்கில் உள்ள பல இடங்களில் தமிழர்கள் கடலுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இவர்களின் இடங்களில் மீன்பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்துக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கொடுக்கும் மனுக்கள் 2009இலிருந்து சிங்களத்திலேயே இருக்கவேண்டும் என்று கூறப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.\nமுன்பு தமிழ் போராளிகளின் நிர்வாக தலைநகரமாக இருந்த கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் சிங்கள பெயர்களே தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷே மாவாதா, அலுத் மாவாதே (புது ரோடு) ஆகியவை.\nA9 சாலையின் அருகே கனகராயன்குளத்தின் அருகே உள்ள மூன்று சாலைகளும் சிங்கள பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோசலா பெரேரா ரோடு, அனுரா பெரேரா ரோடு, ரெவ யதிரவனா விமலா தேரோ சாலை. முதல் இரண்டு பெயர்களும் அந்த போரில் இருந்த போர்வீரர்களின் பெயர்கள். கடைசி ஒரு புத்த சாமியாரின் பெயர்.\nஇவை அனைத்தும் எங்கே கொண்டு செல்லும் காலம் மட்டுமே பதில் சொல்லும்.\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத்தில் அண்டைய நாடுகள் -மூன்றாம் உலக போர் வெடிக்குமா ..\nஆக்கிரமிப்புக்கு அதிகாரமளிக்கின்றது ஐப்பானின் அமைச்சரவை \nஅந்நிய மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய வகை சட்டமூலங்களுக்கு ஜப்பான் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் நேற்று நடைபெற்ற ஜப்பான் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் பரிபூரண ஆதரவு வழங்கியுள்ளனர். இதேவேளை ஐப்பானின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.\n2ஆம் உலகப் போருக்கு பின்னர் அந்நிய மண்ணில் ஜப்பான் இராணுவ நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டதில்லை. இந்நிலையில், அந்நிய மண்ணில் முப்படைகளையும் ஒருங்கிணைத்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் 2 சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\nஇந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்ற என்று கூறப்படாத நிலையில் காலத்தின் தேவை கருதி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.\nஇதேவேளை, ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள சீனா, வரலாற்றுத் தவறுகளிடமிருந்து ஜப்பான் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளதுடன் தேவையற்ற இராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க தங்களால் முடியும் என்றும் கூறி எச்சரித்துள்ளது.\nஇந்த முடிவுகளும் பேச்சுக்களும் பிராந்திய ரீதியில் நாடுகளிடையே பெரும் பதட்டத்தை தோற்றுவித்துள்ளது\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலகநாடுகள்\nஅமைதியாக இருப்பினும் எந்தவேளையிலும் எதிரியை அடித்து துவைத்து நாசம் பண்ணுவதில் அக்கறை கொள்ளுவதில் உலக நாடுகள் தங்கள் ஆர்வத்தை விட்டுவிடவில்லை.\nஇந்த நிலையில் இராணு டாங்கிகளில் பெரும் இரகசியமாக இருந்துவருகின்ற ரஷ்ய தயாரிப்பான ஆமட்ட இராணுவ பிரதான சமர் டாங்கி பற்றிய படங்களை டாங்கியையும் வெளியே விட்டுள்ளது ரஷ்யா.\nஇவை கவசங்களை பிய்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் 152 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட பீரங்கி பொருத்தப்பட்ட ஆமட்டா டாங்கி அறிமுகமாகின்றது.\nஆமட்டா வகை இராணுவ டாங்கிகள் அறிமுகமான நிலையில் அவற்றை களத்தில் பாவித்து சண்டை செய்யும் வண்ணம் எந்த சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த ஆமட்ட ரி 14 வகையே மிகவும் தரமானதும் இராணுவ சம பலத்தில் சர்வதேச அளவில் முன்னிற்கின்றது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nஇது இவ்வாறு இருக்க ஏற்கனவே இருப்பதனை விட மேலும் மேம்படுத்தப்பட்ட வடிவம் மாற்றியமைக்கப்பட்ட அடுத்த வகை ஆமட்டாவை ரஷ்யா வெளியிடவுள்ளது. இந்தவகையில் இந்த புதிய வகை பீரங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை தருவல்ல மீற்றர் கணக்கிலான இரும்பையும் துளைத்து எதிரியை துவம்சம் செய்யும் என்று ரஷ்யா பயமுறுத்துகின்றது.\nறிமோட் கண்ரோலர் மூலம் இயக்கப்படும் வண்ணம் அமைந்த இந்த டாங்கியை கடந்த வாரம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இரண்டாம் ஆண்டின் 70 ஆம் ஆண்டு வெற்றி விழாவில் முதன் முறையாக களம் இறக்கி காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய நிலையில் உலக நாடுகளில் இதுவே சிறந்த படைப்பு என்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிட���் இந்த வகை டாங்கி எந்த நாட்டிடமும் இல்லை என்றும் அடித்துக்கூறுகின்றது ரஷ்யா\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nசிறிலங்காவின் உயர்மட்ட தலைவர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பொன்று, சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய மஹிந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள், சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nஊழல் மோசடியில் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவு மற்றும் நபர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த சதித் திட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nசிறிலங்காவின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக, புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷவின் விசுவாச இராணுவ அதிகாரிகளால் இந்த சதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச புலனாய்வு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, மைத்திரி அரசாங்கத்தினால் வகுக்குப்படும் அனைத்து திட்டங்கள் பற்றி, உடனடியாக ராஜபக்ஷ சகோதரர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது.\nஇது தொடர்பில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை பேண தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம் என சர்வதேச புலனாய்வு சேவை எச்சரித்துள்ளது.\nகடந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என முன்னதாக இந்த சர்வதேச புலனாய்வு சேவை குறிப்பிட்டிருந்தாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅண்மையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில், நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஒருவர் ஆயுதங்களுடன் சென்றமையால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.\nகுறித்த மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்���ிடத்தக்கது.\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்' சு.சுவாமி\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அ.தி.மு.க. தொண்டர்கள் எத்தனை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்களோ கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் இருக்கின்றனர்..\nஇதனால்தான் ஜெயலலிதாவை வரிசை கட்டிக் கொண்டு அவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்... இப்படி ஜெயலலலிதாவுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் நெருக்கம் காட்டுவதால் சொத்துக் குவிப்பு வழக்கை கையிலெடுத்துக் கொண்டு நீதிமன்றப் படிகளேறும் சுப்பிரமணியன் சுவாமி அக்கட்சிக்குள்ளேயே தண்ணி தெளித்துவிடப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nலோக்சபாவில் பெரும்பான்மையாக இருந்தாலும் ராஜ்யசபாவில் சிறுபான்மையாக இருக்கும் தங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தேவை என்பதை பாரதிய ஜனதா மேலிடம் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. இதனால்தான் அ.தி.மு.க.வை விமர்சிப்பதை விட நெருக்கம் பாராட்டுவதில் மும்முரமாக இருக்கிறது பா.ஜ.க. தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் விமர்சித்தாலும் அதை அண்ணா தி.மு.க. மேலிடமும் கண்டுகொள்வதில்லை.. பா.ஜ.க.வும் கவலைப்படுவதில்லை..\nஇதனை பகிரங்கப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதா விடுதலையான உடன் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர். அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு காரணமாக இருந்த சுப்பிரமணியன்சுவாமியோ, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லியிருந்தார்..\nஉண்மையில் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் அதிர்ச்சியாக இருந்திருக்க முடியும்.. அதனால்தான் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் அப்படி ஒரு பம்மோ பம்மென பதுங்கினார் சுவாமி.\nஏனெனில் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னைப் போல தீவிரமாக போராடினால் இப்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் நண்பர்கள் பலரும் எதிரிகளாகிவிடக் கூடும்.. அப்படியே தன்னை தண்ணிதெளித்து அனாதையாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் சுப்பிரமணியன் சுவாமிக்கு இருக்கவே செய்யும்... இதனாலேயே மிகவும் உஷாராக ஜெயலலிதா விவகாரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பில்லியன்கள் செலவு செய்ய இருக்கிறது\nபுதன்கிழமை அன்று ஜனதிபதி எலிசே அரண்மனையில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் பாதுகாப்பு செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை அறிவித்தார். வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிரான்ஸ் முழுவதும் துருப்புக்ளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய பணியைக் கவனிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களில் கூடுதலாக 3.8 பில்லியன் யூரோக்களை அவர் அறிவித்தார்.\nஆயுதப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் பேசுவதாக அழுத்தமாகக் குறிப்பிட்டு, “பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார். 31.4 பில்லியன் யூரோ நடப்பு பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம், அடுத்த ஆண்டு கூடுதல் 600 மில்லியன் யூரோக்கள் சேர்த்து அதிகரிக்கப்படும், இது 2019ல் 1.5 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு சென்றடையும். ஹோலண்டின் படி, “நான்கு ஆண்டுகளுக்கு கூடுதலாக உரிமையாக்கிக் கொள்வதற்கு 3.8 யூரோக்களை ஒதுக்குவதற்கு” 2014-2019 இராணுவ செலவின சட்டத்தை மீள்பார்வை செய்ய பாரிஸ் தயாரிப்பு செய்துவருகிறது.\nஇந்த கூடுதல் இராணுவ செலவானது, ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) யால் முன்னெடுக்கப்படும் சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை மேலும் சூறையாடுவதிலிருந்து பெறப்படும். ஹோலண்ட் இராணுவ செலவின அதிகரிப்பை “ஒரு பெரும் முயற்சி, பிரதான முயற்சியும் கூட” என்று குறிப்பிட்டார்.\nவியாழனன்று நிதி அமைச்சர் மிஷேல் சபான் (Michel Sapin) சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுத்திட்டங்களில் வெட்டுக்களை அறிவித்தார். அவர் Europe1 வானொலியில், “பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது நியாயபூர்வமானதாகும்” என்றார்.\n“குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவிக்கொடைகள் அதேபோல வீடு கட்டுபவர்களுக்கான ஊக்கத்தொகைகள் உள்ளடங்கலான, வீட்டுவசதி வரவு-செலவு திட்டம் குறைக்கப்பட இருக்கிறது, அதற்குப் பொறுப்பாய் இருக்கும் அமைச்சகம் அதன் வளங்களை சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்பட்டிருக்கிறது” என்று, நிதி அமைச்சகத்த��� மேற்கோள்காட்டி புளூம்பேர்க் குறிப்பிட்டது. இந்த ஆண்டு பெரும் செலவின வெட்டுக்களை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் சுகாதாரப் பராமரிப்பு, 2016ல் செலவினங்களில் வெட்டுவதற்கான முயற்சிகளில் மையமாக இருக்கும்.\nஇந்த மசோதா பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஹோலண்ட் கூறுவதன் மூலம், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய, பிறரால் மிகவும் விரும்பப்படாத பிரெஞ்சு ஜனாதிபதியாக அவரை ஆக்கிய, யுத்தம் மற்றும் சிக்கனக்கொள்கை பற்றிய அவரது பிற்போக்கு வேலைத்திட்டத்தை நியாப்படுத்த முயன்றார். இந்த ஜனவரியில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர் பிரான்சுக்குள்ளேயே 10,000 துருப்புக்களை நிறுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.\nஹோலண்ட் இராணுவ ஆட்திறன் வளங்களையும் கூட விரிவுபடுத்துகிறார். ஹோலண்டின் படி, சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் பிரான்ஸ் நெடுகிலும் நிறுத்திய 10,000 துருப்புக்களில் 7000 சிப்பாய்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட இருக்கிறார்கள். முன்னர் இராணுவத்தில் அகற்றப்பட இருந்த 18,500 வேலைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துருப்புக்களை இறக்குவதை ஊக்கப்படுத்தும்பொருட்டு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.\nமில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளும் வர்க்கம் ஒன்றும் வழங்காத நிலையின் கீழ், பாரிஸ் அதன் ஏகாதிபத்திய போர்களில் பீரங்கித் தீனியாக அவர்களை பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. எந்த தகுதிகளும் இல்லாமல் 18 முதல் 25 வயதிற்கு இடையிலான இளம் வயதினருக்கான “தன்விருப்பத்தோடு இராணுவச்சேவை” என்பதை ஹோலண்ட் முன்னிலைப்படுத்துகிறார். அரசாங்கம், “தன்னார்வ இராணுவ சேவை” மையங்கள் 7 ஐ நிறுவுவதன் மூலமாக அடுத்த ஆண்டு சுமார் 2000 இளைஞர்களை திரட்டக்கூடியதாக இருக்கும் என அண்மையில் அறிவித்தது.\nஅவை பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வெளிநாடுகளில் இராணுவத் தலையீடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் என்று கூறி ஹோலண்ட் இக்கொள்கைகளை நியாயப்படுத்தினார்.\n“நான் இந்த தேர்வை செய்தேன், ஏனெனில் அது பிரான்ஸ் பற்றியது, அதனை பாதுகாத்தல், அதன் பாதுகாப்பு பற்றியது, நான் அறிவேன் பிரெஞ்சு மக்கள், அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் கட்டாயம் பாதுகாப்பாக இருப்பதாக மற்றும் எங்கும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கட்டாயம் உணர வேண்டும். இந்த முடிவினை நியாயப்படுத்தும் ஒரு காரணம், அது பிரெஞ்சு மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.... அவர்கள் இராணுவத்தில், முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரிகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த நோக்கங்களுக்கு சேவைசெய்ய தேவையான செலவு செய்யப்படுகிறது என்று அவர்கள் கட்டாயம் அறிய வேண்டும்” என்று ஹோலண்ட் கூறினார்.\n“எமது துருப்புக்களை வெளியில் நிறுத்துதலானது, உயர்த்தப்பட்ட மட்டத்தில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று நான் விவாதித்தேன்” என்று மேலும் அவர் கூறினார்.\nதனது அரசாங்கத்தின் மீது பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்குத்தான் இராணுவத்தை கட்டுவதாக கூறும் ஹோலண்ட்டின் கூற்று ஒரு அரசியல் மோசடி ஆகும். ஹோலண்ட் நிர்வாகத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள கோபம் மற்றும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தி தொடர்பாக பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கிலி அடைந்திருக்கிறது. தனது முன்னாள் காலனித்துவ பேரரசில், தன் ஏகாதிபத்திய யுத்தங்களை வெடிப்புறச்செய்யும் அதேவேளை, சமூக அதிருப்தியை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் வடிவமைக்கப்பட்ட போலீஸ் அரசு நடவடிக்கைகளை, தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.\nசிரியா, லிபியா மற்றும் ஈராக் உட்பட, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தலைமையிலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு, பிரான்ஸ் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு போன்றவற்றிலும் யுத்தத்தைத் தொடுத்து வருகிறது. பிரான்சின் கடல்கடந்த நடவடிக்கைகளில் சுமார் 10,300 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nசோசலிஸ்ட் கட்சியின் மீளஆயுதமயப்படுத்தும் திட்டமானது, சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமுள்ள கடும்அபாயங்களை முன்வைப்பதுடன், இது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இராணுவவாதத்திற்கும் யுத்தத்திற்கும் பரந்த அளவில் திரும்புதலின் ஒரு பகுதியும் ஆகும். அது ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.\nபிரதான ��காதிபத்திய சக்திகளுக்கிடையிலான பதட்டங்கள், ஐரோப்பிய மற்றும் உலக மக்களை ஒரு அழிவுகரமான யுத்தத்தில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியில், கியேவில் நடைபெற்ற நேட்டோ ஆதரவு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின்னால், உக்ரேனில் வெடித்த உள்நாட்டுயுத்தத்தின் மீதாக ஐரோப்பாவானது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்குள் இறங்கி வருகிறது, இந்த மோதல் “முழு யுத்தத்திற்கு” இட்டுச்செல்ல முடியும் என்று ஹோலண்ட் கூறுகிறார். “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்பதன் கீழ், சீனாவை நோக்கிய ஒரு யுத்த உந்தலை வாஷிங்டனானது தூண்டி விடுகிறது, மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள மத்திய கிழக்கிலிருந்து சீன எண்ணெய் இறக்குமதிகளை தடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன.\nஇருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகயுத்தங்களில் வரலாற்று ரீதியாக வேரூன்றி உள்ள, பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள், கவனிக்கத்தக்க வகையில் ஜேர்மன் மற்றும் பிரான்சுக்கு இடையில் வெடித்து வருகின்றன. பிரான்சில் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு தேசிய முன்னணியின் நவ-பாசிஸ்டுகள் எழுந்துவருகையில், பேர்லின் பரந்த மறு ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை தொடங்கி இருப்பதானது, பிரெஞ்சு ஆளும் தட்டால் பதட்டத்துடன் கவனிக்கப்படுகிறது.\nஜேர்மனி அதன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.2 சதவீதமாக ஊக்குவிப்பதற்கு, 2019 அளவில் பாதுகாப்பு செலவினங்களை 35 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கு மற்றும் விரிவானமுறையில் அதன் தரைப்படையை நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 2010லிருந்து 2014 வரை, பேர்லின் பாதுகாப்பு செலவினத்தை 7 சதவீதமாக 32.4 பில்லியன் யூரோக்களாக உயர்த்தி இருக்கிறது. அதேவேளை பிரெஞ்சு பாதுகாப்பு செலவினம் அதே காலகட்டத்தில் 2.5 சதவீதம் குறைவாக, 31.4 பில்லியன் யூரோக்களாக ஆகியுள்ளது.\nஜேர்மன் மீள் ஆயுதமயமாக்கல் தொடர்பாக பிரெஞ்சு ஊடகத்தின் கவலைகள் பற்றிய ஆரம்ப விமர்சனங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. அதுவும் குறிப்பாக, பேர்லின் மேலாதிக்க பாத்திரம் வகிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு சாதமாக பேர்லின் பதிலிறுத்த பின்னர், இவை இடம்பெறத் தொ��ங்கின. Le Monde இந்த கொள்கையை ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான திட்டங்களை மறைப்பதற்கான ஒரு முயற்சி என தாக்கியது. அது பேர்லின் கணக்கீடுகளை பின்வருமாறு விவரிக்கிறது: “நாம் மீள் ஆயுதமயமாக்குகையில் அயலவர்களைப் பார்த்து பீதியுறக் கூடாது. எமது மீள் ஆயுதமயமாக்கலுக்கும் ஐரோப்பிய பூச்சு கொடுப்பது சிறந்தது.” ஆயினும், பிரெஞ்சு கொள்கை வகுப்பாளர்கள் “ஜேர்மனியரை சீருடையில் காண்பதற்கு அவசரப்படவில்லை” என மேலும் கூறியது.\nஹோலண்ட் இன் கொள்கை தெளிவாக காட்டுகிறவாறு, ஐரோப்பாவில் ஆயுதப்போட்டியை தொடங்குவதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பானது பேரழிவுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poompugar.com/product/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2021-04-13T17:15:20Z", "digest": "sha1:XLVVAX5ILAAFTAUTMK7OTJDVL4CGY6HA", "length": 4869, "nlines": 125, "source_domain": "poompugar.com", "title": "தோற்றப் பிழை – பூம்புகார் புத்தக அங்காடி", "raw_content": "\nHome / புத்தகங்கள் / கதைகள் / சிறுகதைகள் / குறுங்கதைகள் / தோற்றப் பிழை\nCategories: சிறுகதைகள் / குறு��்கதைகள், புதிய வரவு Tags: கதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள்\n“தோற்றப் பிழை” சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி “ஐயனார் கோயில் குதிரை வீரன்” ஆகும். இவரது அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை. தனது கதைகள் சாமான்ய மக்களின் வலிகளை, ஓலங்களை, வாழ்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, செய்யும் தவறுகளை, அடைந்த தோல்விகளை பரிவோடு புரிந்து கொள்ளும் முயற்சி என்கிறார் தாரமங்கலம் வளவன்.\nசிறுகதைகள் / குறுங்கதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:43:33Z", "digest": "sha1:B6XZ32PJKYKD5VYYIBSF4XX6UQUH6CBZ", "length": 5291, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆட்சியாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரசுத்தலைவர்கள்‎ (7 பகு, 18 பக்.)\n► அரசர்கள்‎ (7 பகு, 12 பக்.)\n► அரசிகள்‎ (12 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/02/23/", "date_download": "2021-04-13T17:29:51Z", "digest": "sha1:45CDKVKSSXG4SRPXG2RSEGY3VUY3IILO", "length": 5388, "nlines": 105, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of 02ONTH 23, 2019: Daily and Latest News archives sitemap of 02ONTH 23, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...\n இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\n நல்லதா எப்படி பார்த்து வாங்கணும்னு இத படிச்சிட்டு போங்க...\nகள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க\nஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nஅரசு வேலைக்காக முயற்சி பண்றீங்களா இந்த சின்ன சின்ன பரிகாரம் ���ண்ணுங்க... இந்த வருஷமே கிடைச்சிடும்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதலை விட எப்பொழுதும் சுயவெற்றியே முக்கியமாம்...பார்த்து பழகுங்கள்..\nஇந்த நல்ல பழக்கங்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/why-chitra-used-that-dialouge-to-kathir-405631.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T17:23:45Z", "digest": "sha1:ZL7HUULNXVAWVH6FJAKQGU5JCPXGY7D5", "length": 18802, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதிரிடம் ஏன் அப்படிச் சொன்னார் சித்ரா.. வினையாப் போச்சே.. கதறும் ரசிகர்கள் | Why Chitra used that dialouge to Kathir? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசித்ரா 10 ஆம்பளைக்கு சமம்.. கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம்.. \\\"அத்தாச்சி\\\" கதறல்\nஅடுத்த முல்லை யார்.. அடுத்தடுத்து பரவும் தகவல்கள்.. ஏக்கத்தில் பாவனி ரெட்டி\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nசித்ரா இடத்தில் நானா.. வாய்ப்பே இல்லை.. உதறித் தள்ளிய நடிகை.. உருகும் ரசிகர்கள்\nஎன்னை அப்படி தாங்குனீங்களே... சித்ரா அக்கா.. முடியலையே... கதறி அழும் ஹேமா\nமுல்லைக்குத் தாலாட்டு... சொர்க்கத்துக்குப் போய் விட்டாயா சித்ரா..\nமேலும் Vj Chithu செய்திகள்\nதற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்லை.. பரபரப்பான சித்ரா வீடியோ\nமுல்லை கேரக்டரை முடிச்சுருங்க.. சித்து இடத்தில் வேறு யாரும் வேண்டாம்.. ரசிகர்கள் கோரிக்கை\nசித்ரா இப்படிப்பட்டவரா.. நினைச்சுக் கூட பார்க்கலை.. கதறும் \\\"கதிர்\\\" குமரன்\nதயவுசெய்து சித்ராவை பற்றி அப்படிச் சொல்லாதீங்க.. கதறி அழும் தியா மேனன்\n\\\"சித்ரா சித்ரா\\\"... நினைக்க நினைக்க வயிறு எரியுதே.. குமுறி அழும் ரசிகர்கள்\nமுல்லையை இழந்து... தனம் அக்காவின் மெளன அழுகை..\n.. ஆனால் சித்ராவை மறக்க முடியலையே\nவழக்கத்துக்கு மாறா போன் பேசிட்டே இருந்தாங்க சித்து.. சரண்யா பரபர தகவல்\nஎப்பவம் சிரிச்ச முகமாவே இருப்பியே சித்து.. கதறி அழுத வெங்கட்\nஇது நீ இல்ல சித்து.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா\n.. ஐபிஎல்லில் இருந்து ���ெளியேறும் பென் ஸ்டோக்ஸ்.. ராஜஸ்தானுக்கு ஷாக்.. எப்படி நடந்தது\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nvj chithu vj chitra death television pandian stores serial விஜே சித்ரா விஜே சித்ரா மரணம் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nகதிரிடம் ஏன் அப்படிச் சொன்னார் சித்ரா.. வினையாப் போச்சே.. கதறும் ரசிகர்கள்\nசென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விளையாட்டாக பேசிய வார்த்தைகள் தான் தற்போது சித்ராவுக்கு வினையாக முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் கதறி அழுகின்றனர்.\nயாராக இருந்தாலும் ஒருவர் அருகில் இருக்கும் போது அவர்கள் பேசிய வார்த்தைகள் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அது அவர் இல்லை என்று தெரியும் போது அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு கஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகிறது.\nபோயிட்டியே முல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மீண்டும் ஷூட்டிங்.. கதறிய நடிகர்கள்\nஅந்த மாதிரிதான் இதுவரைக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த சித்ரா தற்போது இறந்து விட்டாலும் அவர் பேசிய வார்த்தைகள் அவருடைய ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nசித்ரா இறந்து மூன்று நாட்கள் ஆனாலும் அவருடைய இறப்பின் காரணம் யாருக்கும் தெரியாமல் தான் இருந்து வருகிறது .அது மட்டுமல்லாமல் அவருடைய இழப்பை அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் உறவினர்களும் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் அவர் பேசிய பழைய வீடியோக்களும் போட்டோக்களும் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய மன கவலையோடு இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகின்���னர் .அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதிரிடம் நான் செத்துப்போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணி கொள்வீங்களா என்று திரும்பத் திரும்ப கேட்பார்.\nஅந்த வீடியோவை தற்போது அவருடைய ரசிகர்கள் இப்படி நடக்கும் என்பதற்காகவா அப்பவே அப்படி கேட்டீங்க என்று வருத்தத்தோடு வெளியிட்டு வருகிறார்கள். இந்த மாதிரி அவர் பேசிய பல வீடியோக்களையும் எடிட் பண்ணி அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.\nஎன்னதான் இருந்தாலும் இனி அவர் திரும்ப வரப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதுவரைக்கும் இருந்த அவர் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் அவருடைய பழைய வீடியோக்களை எடிட் பண்ணி இப்படி பார்த்து வருகின்றனர். இந்த மாதிரி அவர் வீடியோக்களை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருப்பதும் ஒரு வித மன அழுத்தத்தை தான் ஏற்படுத்தும்.\nஅவரது முகத்தை பார்த்தாலே எங்கள் கூடதான் அவர் இருக்கிறார் என்பது போலத்தான் இருக்கிறது என்றும் சிலர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .என்னதான் இருந்தாலும் அவர் இனி அமைதியாக உறங்கட்டும் என்று தான் அனைவரும் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் ஆனால் பலரால் இருக்க தான் முடியவில்லையாம்.\nபாண்டியன் ஸ்டோர்ஸை பார்க்க மாட்டோம்\nஅதனால் தான் இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் இனி நாங்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்க்க போவது இல்லை .அந்த சீரியலில் முல்லை கேரக்டரை இறந்துவிட்டார் என்று காட்டி விடுங்கள். அவருக்கு பதிலாக யாரையும் அதில் நடிக்க வைக்காதீர்கள் அப்படி இன்னொருவரை எங்களால் அந்த இடத்தில் பார்க்க முடியாது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nஅவர் அந்த பாண்டியன் ஸ்டோர் வீட்டுக்குள் அவருடைய ரூமுக்குள் கட்டிலில் அமர்ந்து இருப்பது போல போட்டோவை வைத்து அதில் தங்களது மனக்கவலைகளை கவிதைகளாக போட்டு இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகிறார்கள் .இந்த போட்டோஸ்களும் வைரலாக பரவி வருகிறது. என்ன சொல்லி என்ன ஆகப் போகுது.. சித்ரா மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/archives/163", "date_download": "2021-04-13T15:50:48Z", "digest": "sha1:5VOWUWBNDERK32UOKX2PUHIPTWP4EGHF", "length": 13424, "nlines": 104, "source_domain": "tamilfirst.lk", "title": "உதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா திடீரென மரணம் – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nஉதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா திடீரென மரணம்\nLatest | சமீபத்தியது Sport | விளையாட்டு\nஉதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா திடீரென மரணம்\nஆர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான டியாகோ மரடோனா தனது 60 வயதில் நேற்று காலமானார். ஆர்ஜென்டினா தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது. மரடோனாவுக்குக் கடந்த நவம்பர் மாதம் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகளவுக்கு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 1986-ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை வென்றபோது மரடோனா அந்த அணியின் கப்டனாக இருந்தார். இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் காரணமாக இருந்தது. புகழ்பெற்ற அந்தக் கோல் பலராலும் இன்றும் பேசப்படுகிறது. இதேவேளை, மரடோனாவின் மரணத்துக்கு…\nநினைவு தூபி கட்டும்வரை போராட்டம் தொடரும் – பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இலங்கையிலும் ஆதரவாளர்கள் – ஐ.நா. அறிக்கையில் தகவல்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஅதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம்...\nகொரோனா வைரஸ் தொற்றிலி��ுந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nஇதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,926 ஆக அதிகரித்துள்ளது.\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஅதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின்...\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nஇதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,926 ஆக அதிகரித்துள்ளது.\nபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்\nமலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றதல்...\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nசீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம்...\nஅரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…\nஅரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஅதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின்...\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nஅரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/797063/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-04-13T17:13:45Z", "digest": "sha1:Q6GWFMGW67TQQURPQLNBTW2I3QDLVJJD", "length": 11072, "nlines": 70, "source_domain": "www.minmurasu.com", "title": "‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு அப்டேட் – மின்முரசு", "raw_content": "\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nவேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17...\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்ப��ட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\n‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு அப்டேட்\nசுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.\nஇதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அரண்மனை 3’ படத்தை வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nஏ.ஆர்.முர���கதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/158917/", "date_download": "2021-04-13T17:36:51Z", "digest": "sha1:EDDGE24DVSE4LFPF3DC3X4AQTTDSER2R", "length": 9347, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒரே நாளில் மீட்ட காவல்துறையினர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகளவாடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒரே நாளில் மீட்ட காவல்துறையினர்\nமருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு நாளில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.\nமருதனார்மடம் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளை (வெகோ) வீதியில் நிறுத்திவைத்து விட்டு அதன் உரிமையாளர்,\nகடையிலிருந்து திரும்பிய போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதுதொடர்பில் சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் அறிந்தகாவல்துறையின் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உரும்பிராயில் கைப்பற்றப்பட்டது. அதனைத் திருடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். #கைது #மருதனார்மடம் #மோட்டார்சைக்கிள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nய��ழில் 12 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கடத்தலை தடுக்க சென்ற காவல்துறையினர் மீது டிப்பரால் மோதிய கடத்தல்காரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரு இளைஞர்கள் கைது\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி.\nயாழில் 12 பேருக்கு கொரோனா\nகளவாடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒரே நாளில் மீட்ட காவல்துறையினர் April 5, 2021\nயாழில் 12 பேருக்கு கொரோனா\nஇராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்\nமணல் கடத்தலை தடுக்க சென்ற காவல்துறையினர் மீது டிப்பரால் மோதிய கடத்தல்காரர்கள் April 4, 2021\nசட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரு இளைஞர்கள் கைது April 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-13T16:59:20Z", "digest": "sha1:FD5QO6QZI54ZKOF3MMKW4SQZ4YPXEPTZ", "length": 6061, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "டேவிட் ஹெட்லி |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\n��ஷ்ரத்ஜகான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதி\nகுஜராத் என்க வுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இஷ்ரத்ஜகான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதிதான் என்று மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான டேவிஹெட்லி கூறியிருப்பது பரபரப்பை ......[Read More…]\nDecember,14,15, —\t—\tஇஷ்ரத் ஜகான், டேவிட் ஹெட்லி, லஷ்கர் இ தொய்பா\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கே� ...\nஇந்து தலைவர்களை கொலைசெய்ய திட்டம்\nவீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங� ...\nஇஷ்ரத் ஜகான் வழக்கில் மாயமான ஆவணங்களை � ...\nஇஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுக ...\nமுசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா\nலஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி அப்து� ...\nலஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இ� ...\nஅப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவ� ...\nஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போ ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/220819/news/220819.html", "date_download": "2021-04-13T16:22:00Z", "digest": "sha1:WLG3BPE5P5LHXIAVLMJ45STURUDFCKTH", "length": 10176, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வீக்கத்தை குறைக்க கூடியதும், தோல் சுருக்கத்தை போக்கவல்லதும், செரிமானத்தை தூண்ட கூ��ியதுமான சோம்புவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.\nஉணவுக்கு பயன்படும் சோம்பு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது, ரத்தத்தை சுத்தம் செய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். புற்றுநோய்க்கு காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கொழுப்பு சத்தை கரைத்து உடல் எடையை குறைக்கும் தன்மை உடையது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வீக்கத்தை வற்றச்செய்யும். கண்களில் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகளை தடுக்கும் உணவாக சோம்பு விளங்குகிறது.\nசோம்புவை பயன்படுத்தி, கால் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, தனியா. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் அரை ஸ்பூன் தனியா பொடி, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர கால் வீக்கம் சரியாகும். உணவுக்கு மணம் தரும் சோம்பு, உடலில் தேங்கியிருக்கும் நீரை வெளித்தள்ளும்.சோம்புவை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, நெல்லி வற்றல், பனங்கற்கண்டுசெய்முறை: ஊறவைத்திருக்கும் நெல்லி வற்றல் 10 வரை எடுக்கவும். இதில், நீர் விடவும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை குடித்துவர தோலில் ஏற்படும் சுருக்கம் சரியாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். வயிற்று கோளாறை போக்கும். ரத்தத்தை சீர் செய்து உடலுக்கு பலம் தரும். உடல் பளபளப்பாகும். பொலிவு, அழகு ஏற்படும்.\nசெரிமானத்தை தூண்டும் தன்மை உடைய சோம்புவை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, கசகசா, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து எடுக்கவும். இதனுடன் நீர் சேர்க்கவும். பின்னர், அரை ஸ்பூன் சோம்பு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கடுமையான வயிற்று வலி, வயிற்று கடுப்பு சரியாகும். வயிற்றில் சேரும் அமிலத்தை சோம்பு தடுக்கும். விட்டுவிட்டு உண்டாகும் வலியை போக்கும். கசகசா வலியை போக்கும் தன்மை உடையது.\nநுரையீரலில் ஏற்படும் தொற்றுவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். மழைகாலத்தில் நுரையீரல் தொற்று ஏற்படும். இதனால் சுவாச பாதையில் வீக்கம் உண்டாகும். நுரையீரலில் ஏற்படும் சளி காரணமாக இருமல், காய்ச்சல் பிரச்னை உண்டாகும். இதற்கு தூதுவளை, நெய் மருந்தாகிறது. தூதுவளை சாறுடன், சம அளவு நெய் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிட்டுவர நுரையீரல் தொற்று நீங்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/17/441-2/", "date_download": "2021-04-13T17:11:21Z", "digest": "sha1:NXVCF5C42UDWVWBWII47EU2AUPP5ONV5", "length": 13400, "nlines": 89, "source_domain": "dailysri.com", "title": "பள்ளி வாசல்களில் ஒலி பெருக்கி பயன்படுத்த முக்கிய கட்டுப்பாடுகள்...! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்பள்ளி வாசல்களில் ஒலி பெருக்கி பயன்படுத்த முக்கிய கட்டுப்பாடுகள்…\nபள்ளி வாசல்களில் ஒலி பெருக்கி பயன்படுத்த முக்கிய கட்டுப்பாடுகள்…\nஅதானுக்கு மாத்திரமே பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியை பயன் படுத்தலாம். பிரசாரங்களுக்கு அனுமதி இல்லை என வ���்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் பணிப்பாளர் எ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியினூடாக இமாம்களால் ஸலவாத், துஆ மற்றும் மார்க்க உபதேசங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு நாட்டின் சில பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன நிராகரித்துள்ளன.\nஇதுதொடர்பாக ஏனையோரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அகில இலங்கை உலமா சபை, ஷரீஆ கவுன்சில் மற்றும் தரீக்காக்களின் உயர் மன்றம் ஆகிய அமைப்புக்களின் உலமாக்களோடு கடந்த 12ஆம் திகதி வக்புசபை கூட்டமொன்றை நடத்தியது.\nரமழானின் மீதமுள்ள நாட்களை அமைதியாகவும் சமாதானமாகவும் கழிப்பதற்காகவேண்டி, பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் தவிர்ந்த வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை என்றும் ஈதுல் பித்ர் பெருநாள்வரை வீடுகளில் இருந்தவாறு ஆன்மிக மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் முஸ்லிம்கள் வேண்டிக்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.\nஅதற்கமைய அதான் மற்றும் கொவிட் 19 தொடர்பாக அதிகாரிகளால் வேண்டப்படுகின்ற பொது அறிவித்தல்கள் அல்லாத வேறு எந்த நோக்கத்துக்காகவும் எந்தவொரு பள்ளிவாசலிலும் ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என வக்புசபை தீர்மானித்தது. அத்துடன் கடந்த மார்ச் மாதம் 15 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட வக்புசபை பணிப்புரைகள் மாற்றமின்றி மறு அறிவித்தல்வரை நடைமுறையில் இருக்கும்.\nமக்களை முட்டாளாக்கும் கூட்டமைப்பின் சுத்துமாத்து No 2..\nகஜேந்திரகுமார் உட்பட 11 பேரை 14 நாட்களுக்கு உடன் தனிமைப்படுத்த உத்தரவு…\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வ��தியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/2021/03/", "date_download": "2021-04-13T17:06:13Z", "digest": "sha1:E4ORZXMGNC74XD2QOBQY772VQQSBC2IQ", "length": 4708, "nlines": 63, "source_domain": "mkppando.com", "title": "March 2021 - My Life Experience", "raw_content": "\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nகலாச்சாரம் பற்றிய ஒரு புரிதல்-எது சிறந்த அல்லது கேவலமான கலாச்சாரம் கற்றது கைமன்னளவு கல்லாதது கடல் அளவு என்பார்கள். எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு கலாச்சார கருத்துக்கள் கூறும் முன் கலாச்சாரம் என்றால் என்ன என்ற ஒரு புரிதல் வேண்டும். கலாச்சாரம் என்றால் என்ன ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை சமுதாயம் ஏற்று அதை கடை பிடிப்பது கலாச்சாரமாக வடிவெடுக்கிறது. தீபெத் நாட்டில் நாலு ஐந்து கணவர்களே தனது மகளுக்கு கட்டி வைப்பது தகப்பனின் கடமை. கௌரவமும் கூட. நேபாலில்…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nமேலமருங்கூர் பற்றி எனது சுய கண்ணோட்டம் நமது புரிதலை ஒரு ஆராய்தல் ஒரு சினிமாவில் ஆர்யா மனித மிருகம் பற்றி பேசியது பல முறை வாட்ஸப் குழுவில் பகிர்ந்தது தெரிந்ததே. ஆர்யா பேசியதில் ஒரு குற்றம் கண்டேன். அதை பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா ஒரு பகுதி மட்டும் சொன்னது முழுமையற்றது என்பது எனது வாதம். நாமெல்லாம் ஒரு வகை மிருகம், யோசிக்க தெரிந்த மிருகம் என்று கூறினார். அப்புறம் ஏன் ஒரு சிலரை அவன் மனிதனே இல்லை,…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-13T17:59:31Z", "digest": "sha1:FTDNSENVAHYVBCRYWHHK7BOO465L24KP", "length": 9808, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம்\nபாகையா (Bahia) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. இதன் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் சவ்வாதோர் விளங்குகிறது. சாவோ பாவுலோ, மினாஸ் ஜெரைசு, இரியோ டி செனீரோ மாநிலங்களை அடுத்து ஐந்தாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. \"பாகையா\" என்ற பெயர் \"வளைகுடா\" என்ற பொருளுடைய பாயியா என்ற போர்த்துகேய சொல்லிருந்து வந்துள்ளது.\nஅனாடெலியா ஏ. ரோமோ. Brazil's Living Museum: Race, Reform, and Tradition in Bahia (வட கரோலினாப் பல்கலைக்கழக அச்சகம்; 2010) 221 பக்கங்கள்; ஆபிரிக்க-பிரேசிலிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலமான பாகையாவின் அடையாள மாற்றத்தை அலசுகிறது; அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1888 முதல் 1964இன் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலம் வரையுள்ள வரலாற்றைப் பதிவு செய்கிறது.\nவிக்கிப்பயணத்தில் பாகையா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\n(போர்த்துக்கேயம்) Population of Bahia\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2015, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/camera", "date_download": "2021-04-13T16:30:32Z", "digest": "sha1:Y5AKGFZLFSZKQPRS3NCPQUD24YCY5IB5", "length": 5716, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nவாக்குப்பெட்டி அறைக்கு சிசிடிவி கேமரா\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியில், 1,717 வாக்குச்சாவடி, ஆரணி மக்களவை தொகுதியில், 1,756 ஓட்டுச்சாவடி ஆகியற்றில், வாக்குப்பதிவு நடந்தது.\n40 ஆயிரம் ஓட்டு எங்கே\nகுமரி மாவட்ட கடற்கரை ஓரம் உள்ள 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nமஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி.... மொத்தமுள்ள 14 இடங்களையும் அள்ளியது....\nஏப்.30- கேரளத்தில் மாநிலங்களவை தேர்தல்..... சிபிஎம் நடத்திய சட்டப்போராட்டத்திற்கு வெற்றி....\nஅத்வானி உட்பட 32 பேரை விடுதலை செய்த நீதிபதிக்கு ‘லோக் ஆயுக்தா’வில் பதவி.... பாபர் மசூதி இடிப்பு வழக்கை தரைமட்டம் ஆக்கியதற்கு பரிசு\nநீதிபதிகள் அச்சத்திற்கும் சார்புக்கும் இடம் தரக் கூடாது.... கர்நாடக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பேச்சு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/o-panneerselvam-election-campaign-highlights-with-video/", "date_download": "2021-04-13T15:36:39Z", "digest": "sha1:6M5PBEA7KXHNFD72GVR5QKJYXMGSO77Y", "length": 15313, "nlines": 208, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்!- வீடியோ - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்\nஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்\nநடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 17 அன்று தனது தேர்தல் பரப்புரையை துவங்கியவர் நேற்று மார்ச் 21 அன்று தனது தொகுதியான போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nபிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம், கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையினை கள்ள நோட்டு என தாக்கினார்.\nமேலும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு படுமோசமான நிலையில் இருந்த காரணத்தால் தான் வெறும் ரூ. 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகள் மட்டுமே துவங்கப்பட்டதாகவும் தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் காரணத்தால் ரூ. 6,85,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு புதிதாக 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறினார்.\nஇந்த பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் தங்களுக்கு விளையாட மைதானம் வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு புன்சிரிப்போடு தனது சொந்த பணத்தில் அவர்களுக்கு மைதானம் ஒன்று உருவாக்கி தரப்படும் என உறுதியளித்தார்.அதை கேட்டதும் ஆரவாரம் எழுப்பிய இளைஞர்களுக்��ு, சமயம் பார்த்து காரியத்தை முடித்துக் கொள்கிறீர்களே என கிண்டலாகவும் பேசி கூட்டத்தில் சிரிப்பலையை உண்டாக்கினார்.\nபின்னர், முக்கியமான அறிவிப்பாக, சீலையம்பட்டி பூக்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும் காரணத்தால், பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதியளித்து சென்றார்.\nபட்டியலின மக்களுக்காக அதிமுக செய்த சாதனைகளை பட்டியலிட்ட திரு. ஓ. பன்னீர்செல்வம், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அதிமுக வரையறுத்திருக்கும் புதிய திட்டங்கள் குறித்து விவரித்தார். கோட்டூர் மக்களின் நீண்ட நாள் கனவான ஜல்லிக்கட்டு விழா நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற வழிசெய்யப்படும் என கூறிய அவர், அவரே வந்து ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைப்பதாக கூறி அமர்க்களப்படுத்தினார்.\nதுவக்கி வைத்தது போலவே களத்தில் இறங்கி காளையை பிடிக்க சொன்னால் தன்னால் முடியாது என்று நகைச்சுவை பொங்க பேசிய துணை முதலமைச்சர், சிறு வயதில் தானும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.\nமேலும், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவியை ரூ. 25,000லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.\nPrevious இந்த 3ஜி., 4ஜி எல்லாம் கிடையாது- ஸ்ட்ரெய்ட்டா 5 ஜி நெட் ஒர்க் – ஜியோ அதிரடி\nNext சர்வதேச தண்ணீர் தினம்\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வால���பர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nதமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\nஎன்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி பேசும் அன்புமணிக்காக பரிதாபப்படுகிறேன் – திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/arrest-warrant-to-sarathkumar/150337/", "date_download": "2021-04-13T17:35:01Z", "digest": "sha1:A3RRQT522PR4CBO6UCYAC2N7E5YSELCV", "length": 6606, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Arrest Warrant to Sarathkumar", "raw_content": "\nHome Latest News சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.\nArrest Warrant to Sarathkumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். அவருடைய மனைவி ராதிகாவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் இணைந்து மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் 1 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவங்கி கடனை செலுத்த இவர்கள் அனுப்பிய 7 காசோலைகள் பணம் இல்லை என திரும்பி வந்ததால் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.\nPrevious articleஅந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nNext articleமக்களுக்கு புரியும் மாதிரி தேர்தல் நடத்துங்க – T.Rajendar ஆவேச பேட்டி\nஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்.\nகொஞ்சமும் மேக்கப் இல்லாமல் நடிகை ராதிகா.. இந்த வயசிலயும் எப்படி இருக்கிறார் பாருங்க – புகைப்படம் இதோ.\nமேடையில் கண் கலங்கி அழுத வரலக்ஷ்மி சரத்குமார்\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\nஉடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்த சன் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 Love Failure திரைப்படங்கள் – முதலிடத்தில் எந்த படம் தெரியுமா\nயோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் இருவருக்கும் இடையே இப்படி ஒரு உறவா – ஐபிஎல் கிரிக்கெட் வீரர் பதிவால் வெளியான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2021/03/03085103/2407040/tamil-news-women-like-tailoring.vpf", "date_download": "2021-04-13T16:47:01Z", "digest": "sha1:VCWVWS3L2WZ7UIEJCGSWQGZ4Q7VM5NOX", "length": 20994, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களை கவரும் தையல் தொழில் || tamil news women like tailoring", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 13-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nபெண்களை கவரும் தையல் தொழில்\nஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.\nபெண்களை கவரும் தையல் தொழில்\nஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் 2-வது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி, தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள். உடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.\nபல்வேறு மாடல்களி��ும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்கள் மட்டுமின்றி அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், சீருடைத் தேவை போன்ற காரணங்களாலும் ஆடைகளின் தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன.\nஎனவே ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஜவுளி ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இத்தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு சிறியளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முயற்சிக்கலாம்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் இத்தொழிலை சிறப்பாக நடத்தலாம்.\nஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை.அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.\nதையல் கடைகளை முக்கியப் பகுதியில் வாடகைக்குப் பிடித்துத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே எந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் எந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம். நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது தான் முக்கியம்.\nபள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன.\nஇதுபோன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம். ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.போதிய டெய்லரிங் ���ட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின் போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு.\nதையல் (டெய்லரிங்) தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.\nஅப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம்.இதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.\nஅது போல் துணி வகைகள், நூல்வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைகளையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.\nபள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும்.விலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.அவற்றை தைத்துத்தரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஇல்லத்தரசிகள் குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்க வீடே போதுமானது...\nதப்பான காதல்.. தடம்புரண்ட வாழ்க்கை..\nமாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்கள்\nதிருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்\nஇல்லத்தரசிகள் குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்க வீடே போதுமானது...\nஇரவு நேர ஊரடங்க�� அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/05075349/2504096/surveillance-cameras-at-1509-polling-stations-in-Cuddalore.vpf", "date_download": "2021-04-13T15:42:41Z", "digest": "sha1:2IMX75NJSNMHK5CI6E4YNSC3T2BECK76", "length": 17473, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் || surveillance cameras at 1,509 polling stations in Cuddalore district", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 05-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகேமரா பொருத்தும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகடலூர் மாவட்டத்தில், 1509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகட��ூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நட க்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேர்தலில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி எவை என்று ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது.\nஅதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 28 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர ஆயுதப்படை போலீசாரும், சில இடங்களில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nமேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள், பிரச்சினை ஏற்படும் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1509 வாக்குச்சவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை மாற்றியது ஏன்\nகாதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகோவையில் கல்லுக்குழியில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி\nதிருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\nசாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nவேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி\nசட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டு கிடைக்காது - மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்\nஅ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_514.html", "date_download": "2021-04-13T16:54:10Z", "digest": "sha1:W22GRPGBDEQFKQSFXJ6J3ADS7VAHLTC4", "length": 11910, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "தென்னியன்குளத்தில் சிறுவன் நரபலி? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தென்னியன்குளத்தில் சிறுவன் நரபலி\nமுல்லைத்தீவு - மல்லாவி தென்னியன்குளத்தை அடுத்துள்ள காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் ஒருவன் நர பலி கொடுக்கப்பட்டுள்ளானா என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்கதென தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் புதையல் தோண்டியம�� கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 8 அடி ஆழமான குழியொன்றும் வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும் பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடயங்களையும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் கண்டுபிடித்துள்ளனர். இந் நிலையிலேயே சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால் அந்த புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில், கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம். அப் பகுதியிலிருந்து ஒரு சோடி பாதணியொன்றை மீட்டோம். எனினும் அப் பகுதியில் சிறுவன் எவரும் காணாமல் போனதாக எமக்கு எவ்வித முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை. அத்துடன் அப் பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று ��ாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_6.html", "date_download": "2021-04-13T15:56:25Z", "digest": "sha1:J7XZEBVXMXGJRZ232V32LVIAQY7K7CSP", "length": 68642, "nlines": 252, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சஹ்ரான் ஆபத்தை நோக்கி நகர்கின்றார் என்பதை உணர்ந்திருந்தேன். டிஐஜி நாலக் சாட்சியம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசஹ்ரான் ஆபத்தை நோக்கி நகர்கின்றார் என்பதை உணர்ந்திருந்தேன். டிஐஜ�� நாலக் சாட்சியம்\nசஹ்ரானின் முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் ஆபத்தை நோக்கி நகர்கின்றது என்பதை தான் அறிந்துகொண்டதாகவும், சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் சார்பாகவே இருந்ததாகவும், எனவே நிச்சயமாக அவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்ததாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இது தொடர்பில் வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக தெரிவித்ததாகவும், வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதன்னை கைதுசெய்த பின்னர் இது குறித்த விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றும் , எனினும் என்னவானது என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், கடந்த ஏழு மாதங்களாக தனக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்புகள் இருக்கவில்லை எனவும் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை பாராளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது.\nஇவ் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந் நிலையில், விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு ஊடகங்கள் முன்னிலையில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nநாலக்க டி சில்வா :- \"முதலில் ஒரு விடயத்தை நான் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும். ஒரு குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள நான் தற்போது பிணையில் வெளியில் உள்ளேன். ஆகவே எனது வழக்குகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது பிணை கோரிக்கைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த சாட்சியையும் நான் வழங்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்\"\nஆணைக்குழு :- உங்களுக்கு எதிராக வழக்கொன்று இருக்கும் என்றால் அதில் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாத வகையில் சாட்சியங்களை முன்வைக்க முடியும். ஆகவே நீங்கள் உங்களுக்கு பாதகமான விடயமோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு பாதகமான விடயங்களையோ ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தாது இருக்கலாம்.\nகேள்வி:- உங்களின் பொலிஸ் வாழ்க்கை பற்றி கூறுங்கள்\nபதில் :- 2012 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றேன். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் என்னை அரச புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளராகவும் அதன் பின்னர் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமித்தனர். அதில் இருந்து நான் பயங்கரவாத தடுப்பு குறித்து சேவையாற்றி வருகின்றேன்.\nகேள்வி:- ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக அமைப்பொன்றின் பெயர் கூற்படுகின்றது. அது என்னவென்று தெரியுமா\nபதில்:- ஆம், தேசிய தவ்ஹித் ஜமா-அத். என்.டி.ஜே. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்றே அவர்கள் ஆரம்பித்தனர். பின்னர் அவர்களில் பிளவுகள் ஏற்பட்டு பல அமைப்புகளாக சிதைந்து இறுதியாக என்.டி.ஜே என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.\nகேள்வி:- என்.டி.ஜே அவ்வமைப்பின் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்\nபதில் :- எனது ஞாபகத்தில் உள்ளதற்கு அமைய நான் கூறுகின்றேன், 2013 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய நேரத்தில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றி தகவல் கிடைத்தது. முதலில் இந்தியாவில் தான் இந்த அமைப்பு பிறந்தது எனலாம். தமிழ்நாடு தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டது. அதுவே இலங்கையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டிருந்தது. சஹாரான் குறித்தும் அப்போது தகவல் கிடைத்தது. அபோது அவர்கள் அடிப்படைவாத அமைப்பாக இருந்தார்களே தவிர இறுக்கமான அடிப்படைவாத அமைப்பாக இயங்கவில்லை.\nகேள்வி:- இறுக்கமான வன்முறை அடிப்படைவாத அமைப்பாக எப்போது உருவெடுத்தது\nபதில்:- இவர்களின் வன்முறை அடிப்படைவாதம் என்பது பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்திய பின்னர் தானே அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது. அதற்கு ம��ன்னர் சிறு சிறு சம்பவங்கள் இருந்தது. அதுவும் அவர்களின் குழுக்கள் இடையில் தான் காணப்பட்டது. அவர்கள் வன்முறையாளர்கள் என்பது 21 ஆம் திகதி தாகுதலின் பின்னர் தானே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஅடிப்படைவாதம் அதுவே வன்முறை இறுதியாக பயங்கரவாதம் என்ற நிலைக்கு செல்லும் என்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் எமது பிரதான செயற்பாடாக இருக்க வேண்டும். எமது கடமையும் அதுவேயாகும். நாம் அதனைத்தான் செய்தோம். ஆரம்பத்தில் வன்முறை மற்றும் இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான செயற்பாடுகளையே நாம் முன்னெடுத்துவந்தோம் சமகாலத்தில் இன்டர்போல் உதவியையும் கோரியிருந்தோம், நான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பயிற்சிகளை பெற்றுகொண்டுள்ளதால் இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முன்னெடுப்பதே பொருத்தமானது என்றும் அறிந்திருந்தேன். நான் பதவியில் இருந்த காலத்தில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றேன். என்னால் முடிந்த அளவு ஆழமாக இவற்றை ஆராய்ந்து செயற்பட்டேன். எனக்கு அதற்கான அனுமதியும் உயர் மட்டத்தில் கிடைத்தது. முதலில் இருந்த பயங்கரவாதம் அல்ல இன்று இருப்பது, இது சர்வதேச பயங்கரவாத நகர்வுகள். அதற்கான நகர்வுகளுக்கு எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனையே நான் செய்தேன்.\nகேள்வி:- சஹ்ரான தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகள் என்னவானது\nபதில் - ஆரம்பத்தில் புலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உளவு அமைப்புக்கள் பற்றிய தேடுதல்களையே முன்னெடுத்து வந்தோம். இவை அனைத்துமே பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கு அமையவே செய்தோம். சஹாரான் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அவர் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள அவருடை முகநூல் மற்றும் இணைய பக்கங்களை நாளாந்தம் ஆராய்ந்து வந்தோம். அதற்கமையவே அவர் வன்முறை அடிப்படைவாத பக்கம் செல்கின்றார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. காத்தான்குடி சம்பவத்தையும் வைத்துக்கொண்டு நாம் அவரை தேட ஆரம்பித்தோம்.\nகேள்வி:- காத்தான்குடி சம்பவம் என்ன\nபதில் - 2017 ஆம் ஆண்டில் சஹரானுக்கும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் மோதல் ஒன்று உருவாகியது. இந்த மோதல் குறித்து பொலிசார் நடவடிக்கை எடுத்தனர், ஆனால் பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அந்த முறைப்பாடுகள் குறித்து ஆராய எனக்கு பொலிஸ்மா அதிபர் கூறியிருந்தார். அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்ததோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரால் எனக்கும் பணிப்பு விடுக்கப்பட்டது. இது குறித்த தகவல்களை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். எப்போது என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சகல அறிக்கையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தேன்.\nகேள்வி:- உங்களுக்கு கிடைத்த தரவுகளை காத்தான்குடி பொலிசார் ஊடாகவா அனுப்புவீர்கள்\nபதில் - இல்லை, நானே நேரடியாகவே அறிக்கையை வழங்கினேன். அதன் பின்னர் சஹ்ரானை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைக்கொண்டு நாம் தேடினோம். ஆனால் நாம் தேடிய இடங்களில் அவர் இருக்கவில்லை. ஆகவே அவர் நாட்டை விட்டு தப்பித்திருக்க வேண்டும் என நாம் அனுமானித்தோம். ஆகவே திறந்த பிடியாணை ஒன்றினை பிறப்பித்து அவரை தேடும் நடவடிக்கைகளை கையாண்டோம். இன்டெர்போல் போன்ற நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் திறந்த பிடியாணை அவசியம். ஆகவே அதனை செய்தோம்.\nகேள்வி:- சஹ்ரான் என்ற நபரின் பயணம் அவ்வளவாக நல்லதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்\nபதில்:- ஆம், அவரது முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் அவரது நகர்வுகள் நல்லதல்ல என்பதை நான் அறிந்துகொண்டேன். இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை வழங்குவேன். என்னை தொடர்ந்து கையாள அவரும் பணித்தார். நாம் அதன் மூலமாக தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். நான் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன். எனது கடமையும் அதுவே. குறிப்பாக இந்த தகவல்கள் பொதுவாக பிரிக்கப்படும். எல்.ரி.ரி.ஈ, புலம்பெயர் அமைப்பு, அடிப்படைவாத இவ்வாறான அமைப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என தனித்தனியாக நாம் வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்தேன். ஒரு வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களை நான் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பேன்.\nகேள்வி:- நீங்கள் கூறியதை போல் குறித்த நபரின் முகப்புத்தகத்தையும் இணையத்தையும் கண்காணித்ததாக கூறினீர்கள், இவற்றில் பல காணொளிகள், புகைப்படங்கள், 9/11 தாக்குதலை குறித்த செய்திகள் , அவரது பிரசங்கம் எல்லாம் பதியப்பட்டது, ஆனால் இவை அனைத்துமே தமிழில் தான் பதிவேற்றப்பட்டது. இவற்றை எவ்வாறு கண்காணிக்க முடிந்தது.\nபதில்:- ஆம், நான் எப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவை கையாள ஆரம்பித்தேனோ அப்போதே எனக்கு தேவையான வகையில் தனி அமைப்புகளை உருவாக்கிக்கொண்டேன். அதில் தமிழ் மொழிபெயர்ப்பு அதிகாரிகளும் உள்ளனர்.\nகேள்வி:- ஆம் அதை பற்றி தெரிந்துகொள்ளவே கேட்டோம், குறிப்பாக அவர்களின் பிரசங்கங்களில் பெளத்த அடிப்படைவாதம் குறித்து அதிகம் பேசியுள்ளதுடன் முஸ்லிம் இளைஞர்களை அதற்கு எதிராக அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். அதுவே கேட்டேன் எவ்வாறு மொழிபெயர்ப்பு உதவிகள் கிடைத்தது என்பது அறிந்துகொள்ள.\nபதில்:- ஆம், அவற்றை நாம் கையாள எமக்கு அதிகாரிகள் இருந்தனர். நான் முன்வைத்த பி அறிக்கையில் முழுமையாக அனைத்தையும் கூறியுள்ளேன்.\nகேள்வி:- நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை அடுத்து அவர் தேடியும் கிடைக்கவில்லையா \nபதில் - ஆம், காத்தான்குடி, குளியாப்பிட்டிய, குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வந்திருந்தார். ஆகவே அங்கெல்லாம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆகவே திறந்த பிடியாணை விடுத்து இன்டர்போல் உதவியை பெற்றுக்கொள்ள நாம் தீர்மானம் எடுத்தோம். அவர் வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம் என நாம் சந்தேகப்பட்டோம், ஆனால் அவரது கடவுச்சீட்டை அவதானித்ததில் அவர் வெளிநாடு போனதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது ஆனால் அதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் நாம் திறந்த பிடியாணையை பிறப்பித்து blue notice விடுத்திருந்தோம். சிவப்பு எச்சரிக்கை விட முன்னர் நீல எச்சரிக்கை விட வேண்டும். பத்து எச்சரிக்கைகள் உள்ளது. சிவப்பு எச்சரிக்கை தான் இறுதியானது. நீல எச்சரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் தேடுவதாக அமையும்.\nகேள்வி:- சஹ்ரான் என்பவர் குறித்து மாத்திரம்தான் தகவல்களை திரட்டினீர்களா\nபதில் - இல்லை, என்.டி.ஜே வை ஆராய்ந்த போது பலர் இருந்தனர். அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ராசிக் என்பவர் பற்றியும் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தோம். எனினும் சஹ்ரான் வேறு திசையில் பயணிக்கிறார் என்பதை அறிந்தே அவரின் முகநூல் பதிவுகளை மேற்பார்வை செய்ய ஆரம்பித்தோம். அவர் குறித்து மட்டும் அதிகமான கண்காணிப்பு இர���ந்தது. ஆனால் பலபேர் இருந்தனர்.\nகேள்வி:- இவரை தவிர வேறு யார் பற்றிய தகவல்களை திரட்டினீர்கள்\nபதில் - பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. என்னை கைது செய்த பின்னர் எனது பதவியில் அமர்த்தப்பட்ட ஜகத் நிஷாந்தவை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழுமையான தகவல்களை அறிய முடியும். அவரிடம் நான் முழுமையாக விசாரணை அறிக்கையை கொடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஏழு மாதங்களாக சிறையில் இருந்தேன்.\nகேள்வி:- சஹ்ரானின் முகநூல் எந்த காலப்பகுதியில் மேற்பார்வை செய்யப்பட்டது\nபதில் - 2016 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 24 மணித்தியாலங்களும் அவரின் முகநூல் பதிவுகள் கண்காணிக்கப்பட்டது. அப்போது தெரிந்தது அவர் வேறு ஒரு திசையில் பயணிக்கின்றார் என்பது.\nகேள்வி:- இந்த முகநூல் பக்கத்தை தடைச் செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா\nபதில் - திறந்த பிடியாணை பெற்றுக்கொண்ட பின்னர், நீல எச்சரிக்கை , பொலிஸ் வர்த்தமானியில் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்ட பின்னர் இது குறித்து தொலைத்தொடர்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். முகப்புத்தக நிறுவனத்திற்கும் அறிவிக்க வேண்டும். இந்த அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. என்னை கைதுசெய்யும் வரையில் இது அனைத்தும் சரியாக செயற்பட்டது.\nகேள்வி:- உங்களை எப்போது கைது செய்தனர்\nபதில்:- 2018 அக்டோபர் 25 ஆம் திகதி.\nகேள்வு:- இன்டர்போல் நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் கிடைத்ததா\nபதில் :- எனக்கு அது நினைவில் இல்லை\nகேள்வி:- தேடப்படும் நபர் சர்வதேச நாடுகளில் இருக்கின்றார் என்பதும் சரியாக கண்டறியப்படவில்லையா\nபதில் - இல்லை, அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை முழுமையாக நம்பிவிடவில்லை. சட்ட ரீதியாக எந்த ஆதராமும் இருக்கவில்லை. எனினும் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டது. அவருக்கு தெரியாதே அவை கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டது. திறந்த பிடியாணை ஒன்று இருப்பதை காட்டாது அவரை தேடினோம்.\nகேள்வி:- காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அவரை கைது செய்வதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது தானே\nபதில் - அந்த காலப்பகுதியில் தான் அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் தொழில்நுட்ப உதவியுடனும் அவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டோம். ��து அவருக்கு தெரியாது கையாளப்பட்டது.\nகேள்வி:- நீங்கள் கைதாகும் முன்னர் இந்த விசாரணைகளை நிறுத்துமாறு அழுத்தம் கிடைத்ததா\nபதில் - இல்லை அவ்வாறான அழுத்தங்கள் வரவில்லை குறிப்பாக பொலிஸ்மா அதிபரிடத்திலிருந்து வரவில்லை. அரசியல் அழுத்தங்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை கைது செய்ய எமது தனி குழுவொன்று இயங்கியது. எமக்கு அவரை கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அவர் குறித்த நேரடியான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் அவரை கைதுசெய்து நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற நோக்கமே எமக்கு இருந்தது. அதற்கு எந்த தடையும் இருக்கவில்லை.\nகேள்வி:- ஆனால் அப்போதைய காலத்தில் மேற்படி விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரால் உங்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதே\nபதில் - எனக்கு நினைவில் உள்ள காரணிகளுக்கு அமைய பொலிஸ்மா அதிபரிடம் இருந்து அவ்வாறான கடிதம் எதுவும் வரவில்லை. அவ்வாறு நிறுத்த கூறவும் முடியாதே.\nகேள்வி:- எனினும் பொலிஸ்மா அதிபர் 2018 ஏப்ரல் மாதம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். (குறித்த கடிதம் நாலக டி சில்லாவின் பார்வைக்கும் கொடுக்கப்பட்டது) செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு பிரதியை உங்களுக்கும் அனுப்பியுள்ளார். புலனாய்வு செயற்பாடுகளுக்கு தடை என்பதால் இவற்றை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.\nபதில்:- அப்படியா, ( ஆவணத்தை முழுமையாக வாசித்த அவர்) இல்லை இது அதற்கான ஆவணம் அல்ல, இதில் கூறப்படும் நபர் அவரல்ல. இந்த நபர் அல் கைதா இயக்கத்துடன் தொடர்பில் உள்ளார் என்றும் அல் கைதா அமைப்பின் பயிற்சிகளை பெற்றார் என்றும் கூறப்பட்டது. எனது நினைவில் இருக்கும் தகவல்களுக்கு அமைய இவர் விமானநிலையத்திற்கு வருவதற்கு இருந்தார். ஆகவே நாம் இவருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். அப்போதுதான் இந்த கடிதம் எமக்கு அனுப்பப்பட்டது. அவரை கொண்டுவர வேண்டாம் அவர் உளவுத்துறை செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்று கூறப்பட்டது. இவர் சஹ்ரான் அல்ல. இது குறித்த சில விடயங்களை தனிப்பட்ட முறையில் என்னால் கூற முடியும்.\nகேள்வி:- இவர்களின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் காணப்பட்டதா இவ்வாறான நபர்களுக்கு அரசியல்வாதிகளின் கட்டளைகள் இருந்ததா\nபதில் - ம்ம்ம், அவ்வாறு இருக்கவில்லை. அரசியல் தொடர்புகள் இரு��்ததாக எமக்கு தெரியவில்லை. அதேபோல் அவர்கள் குறித்து ஆராய எமக்கு முக்கியத்துவம் இருக்கவில்லை. சந்தேக நபரை பிடிப்பதிலேயே முழு அவதானம் செலுத்தப்பட்டது. அதுகுறித்து மட்டுமே செயற்பட்டோம்.\nகேள்வி:- சஹ்ரானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்திருந்தாக அறிந்தீரா\nபதில்:- அவ்வாறு இருந்தது. ஆனால் அவரின் வங்கித் கணக்கு தரவுகளுக்கு அமைய அவ்வாறு சந்தேகிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை. அதனாலேயே அவரை எமது விசாரணைக்கு நேரடியாக கொண்டுவர வேண்டும். அப்போதுதான் உண்மைகளை கண்டறிய முடியும் என நினைத்தோம். குறிப்பாக பண மோசடிகளுடன் பயங்கரவாத தொடர்புகள் இருக்கின்றதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். விசாரணைகளில் பொதுவாக இதனை செய்வோம்.\nகேள்வி:- சஹ்ரான் போன்று இன்னொருவர் “ஆர்மி மொய்தீன்” என்பவர் பற்றி அறிந்திருந்தீர்களா காத்தான்குடி பிரதேசத்தை செய்தன்வர்தான் இவரும்.\nபதில் - அவ்வாறு ஒருவர் குறித்து நினைவில் இல்லை. இந்தப் பெயரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நினைவில் இல்லை.\nகேள்வி:- நீங்கள் எப்போதாவது பாதுகாப்பு சபையில் கலந்துகொண்டுள்ளீர்களா\nபதில் - இல்லை, பாதுகாப்பு கூட்டங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை கூடும் புலனாய்வு மீளாய்வு கூட்டங்களில் தான் கலந்துகொள்வேன். பாதுகாப்பு கூட்டங்களுக்கு எனது மேல் அதிகாரிகளே செல்வார்கள்.\nகேள்வி:- புலனாய்வு கூட்டங்களில் சஹ்ரான் பற்றி அறிவித்தீர்களா\nபதில் - பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதுகுறித்த தகவல்களை அறிவித்திருந்தேன். எப்படியும் நாம் இதனை அறிவிக்க வேண்டும். நான் கலந்துகொண்ட நேரங்களில் சஹாரான் குறித்து அறிவித்திருந்தேன். இவரி கண்காணிக்கப்படுகின்றார் என்று அறிவித்திருந்தோம்.\nகேள்வி:- பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தீர்களா\nபதில் - ஆம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னிடத்தில் நடைமுறைச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை கோருவார் அப்போது இது குறித்த தரவுகளையும் சமர்பித்துள்ளேன்.\nகேள்வி:- மொஹமட் மில்ஹான் என்பவரின் முகநூல் விவரங்களை ஆராய்ந்தீர்களா\nபதில் - எனக்கு நினைவில் இல்லை. 7 மாதங்களாக இந்த செயற்பாடுகள் குறித்து ஆராயமல் இருந்தால் பெயர்கள் நினைவில் இல்லை. சஹ்ரன் குறித்து தெரியும்.\nகேள்வி:- சஹ்ரன் போன்று வேறு நபர்���ள் ஐ. எஸ்உடன் தொடர்புடைய இருந்ததாக அறிந்திருந்தீர்களா\nபதில்:- பலர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முதலில் ஐ. எஸ்இல் இருந்த இலங்கையர் ஒருவர் அவரது பெயர் நினைவில் இல்லை. அங்கு இறந்தவர், அவரது குடும்பம் பின்னர் இலங்கைக்கு வந்ததே. அவர்கள் குறித்து ஆராய்ந்து கண்காணித்து வந்தோம்.\nகேள்வி:- இந்த செயற்பாடுகளில் உங்களுக்கும் ஏனைய புலனான்வு பிரிவுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததா\nபதில்:- அவ்வாறு இருக்கவில்லை, எனது பக்கத்தில் அவ்வாறு ஒன்றும் இருக்கவில்லை, அவர்களின் பக்கம் இருந்ததா என்பது எனக்கு தெரியாது.\nகேள்வி:- நீங்கள் கைதாகிய பின்னர் பயங்கரவாத விசாரணை பிரிவு சஹ்ரான் குறித்த விசாரணைகளை சரியாக முன்னெடுத்ததா\nபதில் - விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை. எனது வழிநடத்தல் இல்லாமல் போனது குறைபாடாவே இருந்திருக்கும். எனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் புலிகள் பற்றியே தேடுதல்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி அறிந்திருக்கவில்லை. நானே இவர்களை வழிநடத்தி சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பின் பக்கம் கொண்டுவந்தேன். அவர்களை நான் வெளிநாடுகளுக்கு அனுப்பியும் அறிவுருத்தல்களை வழங்கியும் பயிற்றுவித்துள்ளேன். சர்வதேச புலனாய்வு தரப்புடன் தொடர்புகளை கொண்டு எமது அதிகாரிகளை திறமையான நபர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். இதற்கு தலைமைதாங்கியது நான். இவ்வாறு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேள்வி:- இந்த விடயத்தை கையாள உங்களிடம் தனிப்பட்ட உபாய மார்க்கங்கள் இருந்திருக்க வேண்டுமே\nபதில் - ஆம், என்னிடம் தனிப்பட்ட உபாயமார்க்கம் ஒன்று இருந்தது. சஹ்ரான் என்பவர் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரியவராக உருவெடுப்பார் என்று எனக்கு தெரிந்தது. இது குறித்து எனது அதிகாரிகளை அறிவுருத்தியிருந்தேன். இவரது செயற்பாடுகளை கண்காணிக்கையில் இவர் முஸ்லிம் இளைஞர்களை வேறு ஒரு மோசமான திசைக்கு திருப்புகின்றார் என்று தெரிந்தது. என்.டி.ஜே என்ற அமைப்பை தடைசெய்ய வேண்டும் என 2018 இல் நான் தெரிவித்தேன்.\nபதில்:- யாருக்கு என்று சரியாக ..... இப்போதுள்ள அதிகாரியை கேளுங்கள் அதில் எனது அறிக்கையில் அவை இருக்கும். எனக்கு நினைவில் இல்லை.\nகேள்வி:- சஹ்ரான் என்பவருக்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் என கூறும் அமைப்புகளின் உதவிகள் கிடைத்துள்ளதா \nபதில் - ஆம், சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் பக்கமே செல்கின்றது. ஆகவே நிச்சயமாக இவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்தது. ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி இவர் காணொளிகளை பதிவேற்றுவார். அதேபோல் ஐ. எஸ். ஐ. எஸ் இணையதளங்களில் உள்ள விடயங்களை அவரது முகப்புத்தக கணக்கு, இணைய பக்கத்தில் பதிவேற்றுவார். அப்படி பார்கையில் இவர் அந்தபக்கம் போய்விட்டார் என்பது உறுதியாகின்றதே. இவை அனைத்தையும் வைத்து பார்த்தே ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.\nகேள்வி :- இவ்வாறு சர்வதேச அமைப்புகளுடன் நேரடி தொடர்பை பேணியதை அறிய முடிந்ததா\nபதில் - இல்லை அவ்வாறான நேரடி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nகேள்வி:- சஹ்ரானின் முகநூல் பக்கத்தில் அவரது பதிவுகளில் சர்வதேச நாடுகளின் நபர்களின் லைக், ஷேர் இருக்கும் தானே. அவற்றை வைத்து அவரது சர்வதேச தொடர்புகள் எவ்வராஉ என்பது கண்டறிய முடியவில்லையா\nபதில் - ஆம், ஆம்.. அவ்வாறு இருந்தது, லைக் இவ்வளவு ஷேர் . லைக் உள்ளது என்று தனியாக அறிகையிடுவோம். எப்பிடியும் இவர்களில் அனைவருமே உண்மையான பெயரில் இருப்பதிலையே. அவற்றை கண்டறிய சற்று கடினமான விடயம் தான். ஆனால் அவ்வாறு அறிந்துகொண்டதன் பின்னர் அவரின் நண்பர்கள் தொடர்பிலும் தகவல் தேடினோம்.\nகேள்வி:- சஹ்ரானின் உண்மையான பேரில் இல்லாது வேறு பொய்யான பெயர்களின் முகநூல், இணைய கணக்குகள் இருந்ததா\nபதில்:- எனது நினைவின் படி, சஹ்ரானிடம் இரண்டு முகநூல் கணக்குகள் இருந்தது. இணைய தளப்பதிவும் ஒன்றோ இரண்டோ இருந்தது என நினைகின்றேன்.\nகேள்வி:- நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமூக வலைப்பதிவு தளங்கள் பாதிப்பா\nபதில்;- சமூக வலைப்பதிவு தளங்கள் இருக்க வேண்டும். ஆனால் குழப்பும் செயற்பாடுகள் இருந்தால் அவற்றை கண்காணிக்க ஒரு வேலைத்திட்டம் அவசியம். முகப்புத்தக கலக்குகளில் அவ்வாறு உள்ளது. பயங்கரவாத அல்லது அடிப்படைவாத செயட்படுகளில் ஈடுபடும் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குல முடக்கப்படும் என உள்ளது. ஏனையவற்றிலும் அவற்றை கையாள வேண்டும். குறிப்பாக நாம் முறைப்பாடுகளை இவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் அத���ை பர்கின்றர்களா என்பது கேள்வியே. ஆகவே இதற்கு மாற்று நடவடிக்கை ஒன்றினை நாம் கையாள வேண்டும். அவையும் உள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவெருகல் மறந்த சகோதர படுகொலைகள்.. பீமன்\nபுலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியர...\nஅரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ\nகொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள். ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவ...\nஅம்பிகை: கஸ்ரோவின் முன்னாள் காதலி\n\"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்\" - ஐம்பதில் அம்...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த \"கந்தன் கருணை\" படுகொலை\n1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nசர்வதேச பெண்கள் தினத்தில் சக ஊழியருக்கு நீதிகேட்டு பிரதேச செயலரை திணறடித்த கிராமசேவகர்.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீச்சுக��கல்முனை கிராமசேவையாளராக கடமைபுரியும் பெண் கிராமசேவை உத்தியோதித்தர் ஒருவர் மீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்��மூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5/", "date_download": "2021-04-13T17:32:55Z", "digest": "sha1:UABCMMI4XGLYIFN6OWJSQHVGQAPY5ZXS", "length": 6330, "nlines": 66, "source_domain": "eettv.com", "title": "வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல்! – EET TV", "raw_content": "\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல்\nமே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அஞ்சலி நிகழ்வுகளை வட மாகாணசபையின் ஏற்பாட்டில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடலொன்று, இன்று வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நண்பகல் 12.00 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.\nஇதில், வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் , வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் யாழ். மறை மாவட்ட பங்கு தந்தையர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.கடந்த 07ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின அஞ்சலி நிகழ்வுகள் வட மாகாணசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் எனவும், அதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் தமக்கான பொறுப்புக்களைப் பெற்று நினைவேந்தல் நிகழ்வில் பங்களிப்பு செய்ய முடியும் எனவும் என வடக்கு முதல்வரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு .\nஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய பொன்சேகா .\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறி��ோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nகுற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு .\nஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய பொன்சேகா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&action=info", "date_download": "2021-04-13T15:57:08Z", "digest": "sha1:ZWIZ4G4VHPAWSTSSNXRWW434CHYHHNG3", "length": 4659, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"சுயதொழில் வழிகாட்டி\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"சுயதொழில் வழிகாட்டி\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு சுயதொழில் வழிகாட்டி\nஇயல்பு பிரித்தல் பொத்தான் சுயதொழில் வழிகாட்டி\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 688\nபக்க அடையாள இலக்கம் 141253\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:46, 3 சூலை 2019\nஅண்மைய தொகுப்பாளர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 03:46, 3 சூலை 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅ���்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1992 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/cpm%20protest", "date_download": "2021-04-13T17:21:02Z", "digest": "sha1:2P4YZJY2BFCNA6YL7JZQO6WPV673EX65", "length": 5407, "nlines": 86, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்... மதுரையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nகே.எம்.நகர் குப்பைக் குழியை மூடக்கோரி வெள்ளியங்காட்டில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nவில்சன் படுகொலை சிபிஎம் கண்டன போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகுஜராத்தின் துயரம்.... (கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-these-old-couple-not-from-odisha/", "date_download": "2021-04-13T15:57:13Z", "digest": "sha1:ZBWIWIC6PMRQ42KZ4NNHDTNPZHWO7XMF", "length": 17149, "nlines": 116, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா\nஇந்தியா சமூகம் சார்ந்தவை I Social\n‘’ஒடிசாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினர் ஒரே நாளில் இறந்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஇதில், வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இறந்து கிடக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் உயிரை விட்ட கணவன், மனைவி என்று எழுதியுள்ளனர்.\nஇதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் ஒடிசாவில் அண்மையில் இப்படியான சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என்று விவரம் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் இதுதொடர்பான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை இது லைக் வாங்குவதற்காக பகிரப்பட்ட போலி செய்தியா என்ற சந்தேகம் மேலும் அதிகமானது.\nஇதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் என தெரியவந்தது.\n2019ம் ஆண்டு முதலே இந்த புகைப்படம் பகிரப்படுவதைக் காண முடிகிறது. எனினும், இந்த பதிவு இந்தியில் உள்ளதால், இதில் என்ன கூறியுள்ளனர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தோம்.\nஅப்போது, இந்த அழகான ஜோடியை யாரும் பிரிக்க முடியாது, என்று எழுதியிருப்பதாக, அர்த்தம் கிடைத்தது.\nஇதே புகைப்படத்தை, 2020 ஜூன் மாதத்தில் வேறொரு நபர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.\nஇதனையும் கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்து பார்த்தோம். அப்போது, ‘’போர்ஸா பகுதியை சேர்ந்த பண்டிட் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சில மணி நேரத்திலேயே அவரது தர்மபத்தினியும் உயிரிழந்துவிட்டார்,’’ என அர்த்தம் கிடைத்தது.\nஇதில் கூறியுள்ள Porsa என்ற பகுதி எங்கே உள்ளது என விவரம் தேடியபோது, அது மத்தியப் பிரதேசத்தில் உள்ளதாக தகவல் கிடைத்தது.\nஒரே புகைப்படத்தை ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்தது எனக் கூறி பகிர, அதே புகைப்படத்தை மற்றொருவர் ஒடிசாவில் நிகழ்ந்தது என்று பகிர்வதைக் காண முடிகிறது. இது மட்டுமின்றி 2019ம் ஆண்டு முதலாக, இது சமூக ஊ��கங்களில் பகிரப்படும் புகைப்படமாக உள்ளது.\nஎனவே, ஒரு பழைய புகைப்படத்தை வைத்து, அவரவர் விருப்பம்போல, முன்னுக்குப் பின் முரணான தகவலை பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முன்னுக்குப் பின் முரணான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா\nவிபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்\nஉ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி\nகுடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா\nஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: ��ினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,218) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,653) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (301) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-patients-can-vote-in-tn-assembly-elections-sathya-pratha-sahoo-413755.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-13T15:47:14Z", "digest": "sha1:5R7CPAHJY5QWSRZIRJUFHZ4OV2GMOJKG", "length": 15948, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி ஒரு மணி நேரத்தில்.. கொரோனா நோயாளிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு - சத்யபிரதா சாகு | Corona patients can vote in tn assembly elections sathya pratha sahoo - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\n15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..\n\"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா\".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் \"வாத்தி கம்மிங்\"\n\"அமாவாசை கால் இடிக்குது\".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nசென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்\n\"10 + 40 ஆயிரம்\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\n\"குறியீடு\".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்\nசென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்\nகரெக்டா \"2 மணி\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nSports \"டிராப் பிளான்\".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்த���யமானது\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nAutomobiles இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசி ஒரு மணி நேரத்தில்.. கொரோனா நோயாளிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு - சத்யபிரதா சாகு\nசென்னை: பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு, பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. எனினும், கொரோனா கட்டுபாட்டு விதிகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டதால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி 500க்கு கீழ் வந்தது.\n'டேக் இட் ஆர் லீவ் இட்' திட்டத்தில் திமுக - 'என்னப்பா இது' மோடில் கூட்டணி கட்சிகள்\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட பின் கோயில் திருவிழாக்கள், திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவது அதிகரித்துள்ளது. மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடுவதால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சட்டசபை தே���்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.\nமேலும், பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2695506&dtnew=1/24/2021", "date_download": "2021-04-13T16:21:23Z", "digest": "sha1:CG3LHCYQM2BXSNUCLOPFXH5GROKHGCZB", "length": 16481, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு சோனியாவுக்கு அவகாசம் ஏப்ரல் 13,2021\nஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம் ஏப்ரல் 13,2021\nஇது உங்கள் இடம் : மக்களுக்கு செய்த துரோகம்\n\"ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ... \" ஏப்ரல் 13,2021\nதேர்தல் கமிஷனை கண்டித்து மம்தா தர்ணா ஏப்ரல் 13,2021\nமீஞ்சூர்: ஏரியில் குளிக்கும்போது, ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி, அண்ணன், தங்கை இறந்தனர்.மீஞ்சூர் அடுத்த, செப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தருண், 17, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாம் ஆண்டும், மகள் தேவி, 14, அத்திப்பட்டு உயர்நிலைப் பள்ளயில், 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.நேற்று காலை, அண்ணன், தங்கை இருவரும், அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றவர்கள், தண்ணீரில் மூழ்கி மாயமாயினர். இதை கண்டு, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள், ஏரியில் குதித்து, இருவரையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே அவர்கள் இறந்தது தெரிந்தது.தகவல் அறிந்த, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அண்ணன், தங்கை ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/master-100-days-festival/146326/", "date_download": "2021-04-13T15:40:47Z", "digest": "sha1:6NHBG2ARLV4LSSDLTUBNHBJ6JRQIY6OV", "length": 7323, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Master 100 Days Festival | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News மாஸ்டர் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு தயாரா இப்போதைய பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\nமாஸ்டர் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு தயாரா இப்போதைய பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\nமாஸ்டர் படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் குறித்து தற்போது பிரபல திரையரங்கம் பதிவிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nMaster 100 Days Festival : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.\nதளபதி விஜய் ரசிகர்களின் 50வது நாள் கொண்டாட்டத்தில் இன்னொரு மகிழ்ச்சியாக சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nஅதாவது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கில் மாஸ்டர் நூறாவது நாள் கொண்டாட்டம் நடப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.\nஇதனால் தற்போது இலிருந்து விஜய் ரசிகர்கள் நூறாவது நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாட பல்வேறு திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர்.\nPrevious articleதர்ஷன் உடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்யும் லாஸ்லியா – இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்.\nNext articleபுதுமுக நடிகர் அஜய் நடிக்கும் ” விடுபட்ட குற்றங்கள் “\nதெலுங்கு படப்பிடிப்பில் ஒரே பிசி.. தளபதி 65 எப்போது இணைகிறார் பூஜா ஹெக்டே – வெளியான லேட்டஸ்ட் தகவல்\nசெம கெத்தான லுக்கில் தளபதி விஜய்.. தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக் ஆன புகைப்படம்.\nகார் வாங்கிய குட்டி பவானியை அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி – தீயாக பரவும் புகைப்படம்\nத��ிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தீபா அக்கா செய்த பாயாசம் – வீடியோ.\nதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் – Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\nஉடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்த சன் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/798320/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-04-13T16:10:02Z", "digest": "sha1:J5OBG2LURP5TUK6IKJV2DQJWTLHXLV64", "length": 11265, "nlines": 70, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆசிரியர் இந்தி மறுதயாரிப்பு – விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான்? – மின்முரசு", "raw_content": "\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவ��மி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஅ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ் திரைப்படத்தில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் திரைப்படத்தின்...\nஆசிரியர் இந்தி மறுதயாரிப்பு – விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது\nகொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மக்கள் விரும்பத்தக்கதுடர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.\nஆசிரியர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் மறுதயாரிப்பு செய்ய உள்ளனர். இதன் இந்தி மறுதயாரிப்பு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மக்கள் விரும்பத்தக்கதுடர் இந்தி மறுதயாரிப்புகில் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சல்மான் கானை அணுகியதாக கூறப்படுகிறது. சல்மான் கான், படத்தின் கதையை விரும்பியதோடு, அதில் நடிக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/karnataka-bangalore-man-murder-due-to-love-marriage-pol", "date_download": "2021-04-13T16:23:37Z", "digest": "sha1:7SL4V3QVVCBP3FRC3WXKJ2JY7RJHXLY6", "length": 9495, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "காதல் திருமணம் செய்த வாலிபர், மனைவியின் கண்முன்னே கொலை.. பெண்ணின் உறவினர்கள் கைது.! - Seithipunal", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த வாலிபர், மனைவியின் கண்முன்னே கொலை.. பெண்ணின் உறவினர்கள் கைது.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகாதல் திருமணம் செய்த வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ராஜகோபால்நகர் பகுதியை சார்ந்தவர் சேத்தன் (வயது 25). இவரது மனைவி பூமிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள லக்கரேயில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.\nஇந்த காதல் திருமணத்திற்கு பூமிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று பூமிகாவின் பிறந்தநாள் வந்துள்ளது. பிறந���தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க பூமிகாவின் சகோதரர் ஆகாஷ் மற்றும் அவரின் சித்தப்பா நஞ்சே கவுடா ஆகியோர் சேத்தனின் இல்லத்திற்கு வந்துள்ளனர்.\nஇதன்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, பூமிகாவின் சகோதரர் மற்றும் சித்தப்பா சேத்தனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சேத்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nகணவர் கண்முன்னே பலியாவதை கண்டு அதிர்ச்சியடைந்த பூமிகா கதறியழவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் போது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜகோபால்நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nதகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சேத்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/salem-bjp-youth-wing-meeting-central-minister-rajnath-s", "date_download": "2021-04-13T17:06:57Z", "digest": "sha1:242JH65ILRVFIX5R6ET3JVHXE63DPJDY", "length": 8564, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழில் பேச முடியாததற்கு மன்னித்துவிடுங்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal", "raw_content": "\nதமிழில் பேச முடியாததற்கு மன்னித்துவிடுங்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nதமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பாஜக இளைஞரணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ், ரவி, இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா மனோஜ், மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், \" தமிழில் அதிகளவு பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அழகிய மொழியான தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.\nகொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறோம். நாளுக்கு நாள் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது \" என்று தெரிவித்தார். மேலும், தமிழ் புலவர்கள், சித்தர்கள், கவிஞர்கள் குறித்தும் சிறப்பித்து பேசினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்க��� ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-13T15:42:21Z", "digest": "sha1:KABASMNL3C3HO63CDAQY4IBJDDRZUTAK", "length": 9910, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அறிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nமைத்திரியை கைதுசெய்து சிறையிலடைப்பதென்பது அரசாங்கத்துக்கு பாரிய சிக்கல் - ஹர்ஷ டி சில்வா\nமுஹமட் நெளபர். முஹமட் அன்வர் ரிஸ்கான், அஹமட் மில்ஹான், ஹயாத்து முஹம்மத் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டிருந்த அமெரிக்கா...\nஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு அமையவே, ஜெனிவா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட...\n'பண்டாரத்தி புராணம்' பாடல் சர்ச்சை - இயக்குனர் அறிக்கை மூலம் தீர்வு\nதனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், யுகபாரதி பாடல் வரிகளில் வெ...\nஉறவுகளை மறுசீரமைப்பு செய்யும் அமெரிக்கா\nசமகால பூகோள அரசியலில் அமெரிக்கவின் சர்வதேச அணுகுமுறையில், மிக விரைவானதும் பாரியதுமான திருப்பமொன்று நிகழ்ந்து வருவதாக அறி...\nதேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்யவுள்ளோம்: சரத் வீரசேகர\nஇஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடை செ...\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது - அரசாங்கம்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குழுவ��ன் பரிந்துரையில் குறிப்பிட்ட...\nபேராயர் எம்மீது வைத்த நம்பிக்கையில் சந்தேகம் கொள்ள வேண்டாம் - சமல்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவித மாற்றங்களையும் நாம் செய்யவில்லை...\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் இரு இறுதி அறிக்கைகள் சபாநாயகரிடம் கையளிப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இரண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ...\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று மலையகத்திலும் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.\nராமான்ய, அமரபுர பீடங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மற்றும் அமரபுர மகாநாயக்க...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:30:00Z", "digest": "sha1:2XSCF6VY2LZYFZM6HXQAGUARRYM736FA", "length": 9238, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nநீ��ிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துங்கள் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கோரிக்கை\nஇலங்கையின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை, ஏனைய நாடுகளில் உள்ளதைப்போன்று ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அடி...\nஇலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபர் முகங்கொடுத்திருக்கும் சவால்கள்\nஅரசியலமைப்பை விட ஒரு நாட்டில் வலிமையானது எதுவுமில்லை. அதன் அடிப்படையில் பிரதி பொலிஸ் மா அதிபர் பிம்ஷானிக்கு நியாயம் கிடை...\nநிதிக் கம்பனிகள் தமது தேவைக்காக வறிய மக்களை இரையாக்குகின்றன - கரு\nநாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து நிதிக்கம்பனிகளும் மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் உரிய சட்டங்களுக்குக் கட்டுப்பட...\nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு\nகொரோனா பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்ப...\nநுகர்வோர் அதிகார சபையின் சட்டங்களை மீறிய 25 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\nதிருகோணமலை மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையின் சட்டங்களை மீறிய 25 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ள...\nசுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த அனைத்து துறைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். - ஜனாதிபதி\nசுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களையும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான கொள்கை ரீதியிலான தீர்மானங்களையும் உரியவாறு நடைமுறைப்படுத்த...\nநாட்டின் பிரதான சட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் : சட்டக் கோவை பிரதமரிடம் கையளிப்பு\nநாட்டின் பிரதான சட்டதிட்டங்களை முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்து தமிழ் வடிவ சட்டக்கோவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவி...\n'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகுடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் த...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்கள��டம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newshub.lk/tm/2021/01/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2021-04-13T18:20:48Z", "digest": "sha1:KRERA22A7SIMTYVEI4MYROWT7LRWD7RX", "length": 5455, "nlines": 87, "source_domain": "newshub.lk", "title": "\"பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்\" - NewsHub", "raw_content": "\nHome Hit “பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”\n“பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”\nதமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் கடந்த 1436 வது நாளாக சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதனை தெரிவித்தனர்.\nஅவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)\nபவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்\nO/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்\n‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்\nகிழக்கு கடற்பரப்பில் கப்பல் விபத்து\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)\nபவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்\nO/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்\n‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்\nபுலமை பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கு சாகலவிடமிருந்து பரிசு\nமொரவக்க பிரதேச பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றும் நோக்குடன் பிரதமர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட நிதியின் கீழ் 2017...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/pfw-tamil.html", "date_download": "2021-04-13T15:29:51Z", "digest": "sha1:P6N6S4OT3DDS6I2PQNJTG4QT4K4WSZ77", "length": 4884, "nlines": 76, "source_domain": "truthintamil.com", "title": "தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல் - தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nList of articles in category தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nஅறிமுக வரிகள்... Hits: 69\n01. வேதவாக்கியங்களும் பாவமும் Hits: 86\n02. வேதவாக்கியங்களும் தேவனும் Hits: 96\n03. வேதவாக்கியங்களும் கிறிஸ்துவும் Hits: 74\n04. வேதவாக்கியங்களும் ஜெபமும் Hits: 67\n05. வேதவாக்கியங்களும் நற்கிரியைகளும் Hits: 73\n06. வேதவாக்கியங்களும் கீழ்ப்படிதலும் Hits: 159\n07. வேதவாக்கியங்களும் உலகமும் Hits: 54\n08. வேதவாக்கியங்களும் வாக்குத்தத்தங்களும் Hits: 43\n09. வேதவாக்கியங்களும் சந்தோஷமும் Hits: 57\n10. வேதவாக்கியங்களும் அன்பும் Hits: 72\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதேவனுடைய வார்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதமிழ் வேதாகமங்களை வாசித்தல், ஒப்பிடுதல், தேடுதல்\n© 2021 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_71.html", "date_download": "2021-04-13T16:30:25Z", "digest": "sha1:HUO65MY4ZIG3UPHFDGXG3XQTRF5RDMT4", "length": 38572, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நான் செல்வநாயகம் பேசுகிறேன்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நா���் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்\nஎனது நோயின் காரணமாக என்னால் பேச முடியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அன்று அமிர்தலிங்கம் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்லி என்னை அன்புடன் தந்தை செல்வா என்று வாஞ்சையுடன் அழைத்த எனது மக்களைத் தவறாக வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியே வட்டுக்கோட்டை தீர்மானமும் பின்னர் இன்றுவரை நீண்டுசெல்லும் அவலங்களும்.\nஇவர்கள் தமது அதிகாரப்பசிக்காகத் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. அன்று கட்சிக்குள்ளேயே தமிழீழத்திற்கான எல்லைகளை எப்படி நிர்ணயம் செய்வது வேலியா போடமுடியும் அல்லது சுவரெழுப்புவதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருந்தன. இத்தனையையும் கண்ணுற்றபின்னும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்று கடவுளை வேண்டியபடியே இருந்தேன். ஒருவழியாக 1977ஆம் ஆண்டு எனது பிரார்த்தனை பலித்துவிட்டது. நான் உங்களின் அரக்கப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டேன். எனக்கு கிடைத்த விடுதலையினால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.\nஆனாலும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீக முயற்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க தீவிரவாத ஆளும் சக்திகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் விளைவாக எப்படியாவது ஈழத்தை அடைந்துவிட வேண்டும் என்னும் எண்ணம் எமது இளம்பிள்ளைகளிடம் கருக்கொண்டது. சரி பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற முடிவிற்கு இளைஞர்கள் வருவதற்கு எம்மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களே காரணம் என்பதை அறிவீர்களா\nதங்கள் கண்முன்னே தமது தலைவர்கள் தாக்கப்படுவதை சகிக்க முடியாமலும் சாத்வீகப் போராட்டங்கள்கூட மூர்க்கமான ஆயுதப்படைகளினால் அடக்கப்பட்டதன் விளைவாக இனி சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் இருக்க முடியாது என்ற கள யதார்த்தமுமே ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறைமையுள்ள தனி அரசை ஸ்தாபிப்பதற்கான முயற்சி என்பதை உங்களால் மறுக்க முடியுமா\nபண்டாரநாயகவுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட உடனேயே சிங்கள தலைமைகள் எம்மை கறிவேப்பிலையாகப் பயன்படுத��துகின்றனர் என்பதை நான் உணர்ந்திருந்தேனே. நான் மரணிக்கும்வரை என்னுடன் பயணித்த உங்களால் எப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது\nதம்பி அமிர்தலிங்கம்கூட மலேசியா சிங்கப்பூர் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டி இப்படி ஒரு சில நாடுகள் இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைந்துள்ளன என்று தெரிவித்திருக்கின்றார்.\n1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் என்று கூறினீர்களே இது உங்களது அயோக்கியத்தனம் இல்லையா\nதமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட அமைச்சர் பதவிக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைக்குமான தேர்தல்களில் போட்டியிட்டீர்களே இதுதான் உங்களது அரசியல் நேர்மையா\nதமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு தவிர்ந்த ஏனைய எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் வற்புறுத்திய நேரத்தில் மேற்குறித்த தேர்தல்கள் ஈழத்திற்கான குட்டிப் பாராளுமன்றத் தேர்தல்கள் என்று மக்களை ஏமாற்றினீர்களே இதுதான் உங்களது விசுவாசமா\nஇவ்வளவும் கடந்த பின்னர், நாம் தூண்டிவிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இளைஞர்கள் எமது கோரிக்கையை சிரமேற்கொண்டு தனிநாட்டை அடைவதற்காக நடத்திய ஆயுதப் போராட்டமும் பிரபாகரன் என்ற கொடுங்கோலனால் திசை திருப்பப்பட்டு அழிவில் முடிந்தது. மஹிந்த ராஜபக்ச அந்த கொடுங்கோலனை கொன்றொழித்ததன் ஊடாக உங்களுக்கு சுதந்திரமாக அரசியல் செய்ய இடம் கிடைத்தது. ஆனாலும் நீங்கள் மக்களுக்கு ராஜதந்திர முறையில் சேவை செய்வதை விடுத்து சுயலாப அரசியல் செய்கின்றீர்கள்.\nஎனது கட்சியின் பெயரையும் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துதானே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டீர்கள்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடும்போதுகூட எமக்கான அபிவிருத்தியை நாமே மேற்கொள்ள இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த ஆணை வழங்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டீர்கள். அபிவிருத்திக்கான நிதியை எமது புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்தும், நட்பு நாடுகளிலிருந்தும் பெற்றுத்தருவதாக ���ாக்குறுதி வழங்கினீர்களே. இவற்றில் எதையாவது நிறைவேற்றினீர்களா\nயுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து வரவு-செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவு-செலவு திட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது ஏன் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மிகவும் குறைந்தளவில் இருந்தபோதிலும் அவற்றிற்கான நிதியைப் போராடிப் பெறாதது ஏன்\nமக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டமூலத்திற்கு எதிராக காலையில் நாடாளுமன்றத்தில் விவாதித்துவிட்டு மாலையில் அந்த சட்டமூலத்திற்காக வாக்களித்ததின் மர்மத்தை விளக்குவீர்களா\nபுதிதாக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் பல குழப்பங்களை ஏற்பத்தும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தியதன் பின்னணியை விளக்குவீர்களா\nஇன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இழுத்தடிப்பதற்கும் இந்த சட்டம் தானே உங்களுக்குக் கைகொடுக்கிறது. அதாவது மாகாணசபைத் தேர்தல்களில் 50வீதம் வட்டார அடிப்படையிலும் எஞ்சிய 50வீதம் விகிதாசார அடிப்படையிலும் என்ற குழப்பகரமான சட்டம்தானே இன்று உங்களை தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறது.\nஆயுதப் போராட்ட அமைப்பினரின் மீது விரல்நீட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது அருகதை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா நீங்கள் செய்திருக்கும் செயற்பாடுகள் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின்போது நடத்திய தவறுகளைவிடவும் பாரதூரமானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஉங்களிடம் கொள்கைப் பற்றும் இல்லை. மிதவாத அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டிய இராஜதந்திர அணுகுமுறையும் இல்லை. ஆனால் கதிரைகளை சூடேற்றி உங்களது வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு என்பெயர்தானா உங்களுக்குக் கிடைத்தது\nஅன்று அமிர்தலிங்கமும் நவரட்னமும் முடிவுகளை மேற்கொண்டு ஏனையோரை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தார்கள். காங்கிரசிலிருந்து வந்திருந்த சிவசிதம்பரம் கூட்டணியின் தலைவர் என்ற பதவியுடன் வாயடைத்து அமிர்தலிங்கத்தின் குரலுக்குப் பின்பாட்டுப் பாடுபவராக மாறினார். இன்று அந்த வேலையை கூட்டமைப்பு என்ற பெயரில் ரெலோவும் புளொட்டும் செய்கின்றனர். அன்று அமிர்தலிங்கம் செய்ததையே இன்று நீங்கள் செய்கின்றீர்கள். அமிரின் இடத்தில் சம்பந்தன் இருக்கிறார். நீலன் திருச்செல்வத்தின் இடத்தில் சுமந்திரன் இருக்கிறார். இரண்டு பேரும் அன்றைப் போலவே இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக்கொண்டு சுபபோகங்களை அனுபவித்துக்கொண்டு என் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள்.\nபின்னால் வரப்போகிற விடயங்களை அறிந்துதானே இனி நான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் பெயரையோ கொடியையோ இலச்சினையையோ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி என்னுடன் கொள்கையளவில் முரண்பட்ட ஜிஜியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி உங்களிடம் கொடுத்துவிட்டு நான் எனது கண்களை மூடினேன். எனது பூத உடலின்மீதுகூட எனது கட்சி கொடி போர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தேனே அப்படி இருந்தும் எனது பெயரையும் எனது கட்சியையும் என்ன அடிப்படையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்கள் தொல்லை தாங்க முடியாமல்தானே இறைவன் எனக்கு நோயைக்கொடுத்து தன்னுடன் அழைத்துக்கொண்டான். அதனால்தானே இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினேன். ஆனால் நீங்கள் என்னை இன்று கல்லறையில்கூட நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்கிறீர்களே.\nஇனி தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வருவதற்குள் மக்களே இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். எனக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்ற அடிப்படையில் திரு சம்பந்தனை அவரது இளமைப்பருவத்தில் நானே அரசியலுக்கு அழைத்துவந்தேன். இன்று அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.\nஇனியும் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, இவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த உறுதியானதும் கொள்கைப் பிடிப்புடையதும் நிதானமாகச் செயற்படுவதும் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்படக்கூடிய வலுவானதும் சட்டவலு உள்ளதுமான ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து, அத்தகைய முன்னணியை உருவாக்கி எமது உரிமைக்குரலை சர்வதேச அளவில் எடுத்துரைத்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும்ப���ி என்னை தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ள எம் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவெருகல் மறந்த சகோதர படுகொலைகள்.. பீமன்\nபுலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியர...\nஅரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ\nகொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள். ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவ...\nஅம்பிகை: கஸ்ரோவின் முன்னாள் காதலி\n\"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்\" - ஐம்பதில் அம்...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த \"கந்தன் கருணை\" படுகொலை\n1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nசர்வதேச பெண்கள் தினத்தில் சக ஊழியருக்கு நீதிகேட்டு பிரதேச செயலரை திணறடித்த கிராமசேவகர்.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீச்சுக்கல்முனை கிராமசேவையாளராக கடமைபுரியும் பெண் கிராமசேவை உத்தியோதித்தர் ஒருவர் மீ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெர��க்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/7%20crore%20?page=3", "date_download": "2021-04-13T17:14:02Z", "digest": "sha1:MNO5ASUMKY4ISLO7Z6KXXOS4SJTTSGY7", "length": 3860, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 7 crore", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக...\nஒரே நாளில் 46 பயணிகளிடம் 11 கிலே...\n7 கோடி தமிழர்களும் பாஜகவில் இணைய...\nவிவசாயிகள் பெயரில் ரூ.467 கோடி ட...\nகேன்சல் செய்த டிக்கெட் மூலம் ரயி...\nரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு\nரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: ...\nரூ.4,807 கோடி கறுப்புப் பணம் பற...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/05/", "date_download": "2021-04-13T16:28:46Z", "digest": "sha1:GDC55THOYESY7KSLZP2PQZ4FEJTE6RGK", "length": 146802, "nlines": 281, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: May 2018", "raw_content": "\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட மோசமான நிலை உங்களுக்கும் ஏற்படுமா\nஎமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“உங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியதுபோல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற��� பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெறமுடியாதா” என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n“எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள், வெளிப்படுத்தினால் அடிப்போம், கொல்லுவோம், நாட்டைவிட்டுத் துரத்துவோம்.” என்பதே.\nசிங்களமக்களின் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களும் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. 'சிங்களம் மட்டும்' சட்டம் கொண்டுவந்த போது எம்மை பயப்படுத்தி பேசாது வைக்கப் பார்த்தார்கள்.\nகாலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் ஏரிக்குள் அப்படியே தூக்கி வீசினார்கள். 58ஆம் ஆண்டுக் கலவரம், 77ஆம் ஆண்டுக் கலவரம், 83ஆம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீதுவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.\nபிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம்.\nஇவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது\n“தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்துவிடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம், வெள்ளைவானில் கொண்டு சென்று உரியதண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்விகேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒருகையில் மனித உரிமைசாசனம் மறுகையில் துப்பாக்கிவைத்துக் கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர் தானும் கொல்லப்படவில்லை. என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்குஎடுத்துக் காட்டுவோம்” என்றவாறுதான் கூறிவந்துள்ளனர்.\nநாங்களும் அவற்றைக் கண்டுகேட்டுப் பயந்துவிட்டோம். எனவே ஒன்றில் இலங்கை���ை விட்டுவெளியேறி எமது மனஉளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.\nஅங்கிருந்து உள்ளூர்வாசிகளுக்குப் பணம் தந்து உதவுகின்றோம். அல்லது உள்ளூரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுகின்றார்கள்.\nஎமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொரு முகம் காட்டுகின்றோம்.\n“நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்” என்ற தொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். 'நாங்கள் 'தா' 'தா' என்று கேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்' என்கின்றோம். அதற்கு பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது.\nதனிப்பட்ட உதவிகளைப் பெற்று விட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்துவிடுகின்றோம். இதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்\n'பாருங்கள்... இவர்கள் எவ்வளவு நல்லவர்கள் நாம் சொல்வது போல் கேட்டு நடக்கின்றார்கள்' என்று கூறுகின்றார்கள்.\nஎங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித் தவறி எமது அபிலாஷைகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தீயவர் ஆகிவிடுவோம்.\nஇவ்வாறான மிரட்டுதலைத் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உண்மைநிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப் பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.\nஇதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை, மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறி வந்ததால் தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார், தீவிரவாதி ஆகின்றார்.\nநாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள்.\nசிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான் காரணம். எங்கள் பயமேகாரணம்.\nஉயிருக்கு ஆபத்துவரும் என்றுபயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்��ொழுதும் யாருக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனைபேர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள்.\nஆகவே உரியநேரம் வரும்போது பலதும் நடைபெறுவன. உயிர் கூட தானாகவே பிரிந்து செல்லும். அதற்காக சொல்ல வேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்ற சொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பதுதவறு.\nகட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு சாவது மேலா அல்லது சொகுசு வார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும் போது நாம் உயிர்ப்பலியாவது மேலா\nஎமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்திகூட கொல்லப்பட வேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மா காந்தி இதற்கொரு உதாரணம்.\nபாதுகாப்பைக் கோரிப் பெறுமாறு கேட்டுள்ளீர்கள். தற்போதும் எனக்குச் சட்டப்படி பாதுகாப்பு தரப்பட்டே வருகின்றது. தேவையெனில் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம்.\nமுள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சில சிங்கள மக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள் பல காரணங்களை நான் கூறுவேன்.\n1. முன்னைய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்த அரசாங்கம் எம்மை முன்போல் கட்டிவைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப் பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள்.\nகாலியில் வசிக்கும் அவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றி கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய் பேசாமடந்தையர் ஆக்கிவைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள்தான் அவர்கள்.\nமுள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்த விதப்பட்டும் அறிந்துவிடக்கூடாது. ஆகவே கொலை மிரட்டலாவது எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும், வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.\n2. இன்றைய நிலைவேறு முன்னர் இருந்த நிலைவேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன.\nசர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. இதுவரையில் கொடுத்த காலக்கேடு விரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்று நினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.\n3. இராணுவம் ஒருபுறம்,அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்குநன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறிவருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்று எவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவதுபோல் 'போணிக்கா' (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருட பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளை நினைவு படுத்தினால் தான் கொலைமிரட்டல்கள் வருகின்றன.\nஆகவேதான் எந்தஒருசிங்களஅரசாங்கமும் பாரியநெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராது என்று கூறி வருகின்றேன்.\n4. நான் 'அடிப்படை' என்று கூறும் போதுஎமதுதனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறி வருகின்றேன். வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இது காறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம்.\nஎம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்திவந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.\n5. சிங்கள மக்கள் மத்தியில் பல பிழையான செய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்றுதொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்த வேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒரு நாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத் தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒரு நாடே. அதையும் தமிழர் பங்குபோடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.\nஉண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது.\nதுட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும்.\nஅல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும். எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டு மிராண்டிகள் போல் நடந்து கொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்ப வேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்க வைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளது.” என முதலமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.\nஅஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது\nஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடுகிறோம். சென்னைக்கு இப்போது வயது 375 என்று நம்புகிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு “1639-ல் சந்திரகிரி, வந்தவாசி ஆகிய பகுதிகளை ஆண்ட தாமர்லா சென்னப்ப நாயகடு என்ற மன்னரிடமிருந்து கடற்கரையோர நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே வாங்கினார். சென்னை என்ற வார்த்தை அந்த விற்பனைக் கிரயப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதுள்ளதால் அங்கிருந்து இந்த வரலாற்றைத் தொடங்குகிறார்கள். அதற்கு முன் இங்கே கடல் இல்லையா, கடற்கரை இல்லையா, ஊர் இல்லையா, மக்கள் இல்லையா “1639-ல் சந்திரகிரி, வந்தவாசி ஆகிய பகுதிகளை ஆண்ட தாமர்லா சென்னப்ப நாயகடு என்ற மன்னரிடமிருந்து கடற்கரையோர நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே வாங்கினார். சென்னை என்ற வார்த்தை அந்த விற்பனைக் கிரயப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதுள்ளதால் அங்கிருந்து இந்த வரலாற்றைத் தொடங்குகிறார்கள். அதற்கு முன் இங்கே கடல் இல்லையா, கடற்கரை இல்லையா, ஊர் இல்லையா, மக்கள் இல்லையா எல்லாம் இருந்தது, இருந்தார்கள். பிரான்ஸிஸ் டே இடம் வாங்கிய பகுதியே ஒரு கடலோடிகள் குப்பம்தான். அந்த வரலாறு இன்றைக்கு இருட்டு சூழ்ந்த வரலாறு” என்கிறார் கடலோடியும் ஆய்வளருமான தாமஸ்.\nஇன்றைக்குக் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - 12-ம் நூற்றாண்டின் - ‘கலிங்கத்துப் பரணி’யிலேயே மயிலையைக் குறிப்பிடும்போது, ‘பண்டை மயிலை’ என்று குறிப்பிடப்படுவதாகச் சொல்கிறார் கடலோடியும் ஆய்வாளருமான நரசய்யா. இதை உறுதிப்படுத்துகிறார் ஆய்வாளரான முத்தையா. “இதுவரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி இன்றைய சென்னையின் பழமையான கடற்கரையூர் என்று மயிலாப்பூரையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் முத்தையா. அத்தனை தொன்மையானது மயிலை எனும் மயிலாப்பூர்.\nஇன்றைய சென்னையின் தொன்மையான அடையாளங்களில் ஒன்று கபாலீஸ்வரர் திருக்கோயில். முன்பு கடலோரத்தில் கபாலிகர்களால் கட்டப்பட்டு, இயற்கைத் தாக்குதலிலோ, அந்நியர் தாக்குதலிலோ இடிக்கப்பட்ட கோயில் பின்னர், இப்போதுள்ள இடத்தில் எழுப்பட்டதாக நம்பப்படுகிறது. கடலோரத்தில் எழுப்பப்பட்ட காலத்திலிருந்தே கபாலீஸ்வரரைத் தங்கள் குலதெய்வமாகக் கும்பிட்டவர்கள் கடலோடிகள். சென்னைக்கு இன்றைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்படுகிறார்; கபாலிகள் வேண்டாதவர்கள் ஆகிவிட்டார்கள்.\n“கபாலீஸ்வரர்னா கடவுள். ஆனா, கபாலின்னா திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன். ஒரு காலகட்டம் வரைக்கும் எல்லாப் பத்திரிகைகள்லேயும் தமாசுன்னு வந்தா குத்தவாளிக்குப் பேர் கபாலின்னுதான் இருக்கும். கடலோடிகளோட கடவுள் கபாலீஸ்வரர். அதனாலதான் அப்போ குப்பத்துல பத்து பேருக்காவது, கபாலிங்கிற பேர் இருக்கும். சென்னைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்பட்டார். கபாலிங்க தேவையில்லாதவங்களா ஆயிட்டாங்க.\nநமக்கு நல்லாத் தெரிஞ்ச நவீன சென்னையோட வரலாற்று லேந்தே எடுத்துக்குவோம். போர்ச்சுகீசியர் காலத்துல கடலோடிங்க தொரத்தப்பட்டாங்க. பிரிட்டிஷ்காரங்க காலத்துல தொரத்தப்பட்டாங்க. சுதந்திர இந்தியாவுலேயும் தொரத்தப்பட்டாங்க, தொரத்தப்படறாங்க. எம்ஜிஆர் ஆட்சியில மெரினாவை அழகாக்குறோம்னு சொல்லி துப்பாக்கிச் சூடே நடந்துச்சு. உயிர்கள் போச்சு. ஒரு சமூகம் வளரும்போது எப்படித் தன்னோட பூர்வகுடிகளை ஒடுக்கி, மிதிச்சு, ஒதுக்கும்கிறதுக்கு உதாரணம் கபாலி” என்கிறார் கடலோடியும் எழுத்தாளருமான ஜோ டி குரூஸ்.\nஒருகாலத்தில், அடிமை வியாபாரச் சந்தையில் சென்னைக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. “பூம்புகார் காலியான பிற்பாடு பொயப்பு தேடி வந்தவங்களுக்கு எடம் கொடுத்த ஊரு இதுன்னு சொல்லுவாங்க. வெளியாள் ஆதிக்கத்துக்கு அப்புறம் பஞ்ச காலத்துல அடிமைங்க யாவாரம் இங்கே டாப்புல இருந்திருக்கு. 1646-ல ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சாம். சோறு இல்லாம சாவுறதைவிட, அடிமையா போயி பொயச்சுக்கலாம்னு எத்தினியோ பேரு போயிக்கிறாங்க. அப்போலாம் எவ்ளோ பேருக்கு ��த்தாசை பண்ணிக்கிறாங்க இங்கக்குற கடக்கர ஜனங்கோ” என்கிறார் பெரியவர் வீரமுத்து. தன்னுடைய ‘மதராசபட்டினம்’ நூலில் ஓர் இடத்தில் இதுகுறித்துப் பதிவுசெய்திருக்கிறார் நரசய்யா. சென்னை அடிமைகளின் சந்தையாக இருந்ததுடன், கொஞ்சம் பிற்காலத்தில், இங்கிருந்து வெளியே கொண்டுசெல்ல வசதியான இடமாகவும் இருந்திருக்கிறது.\nஅடிமைகளுக்கான சுங்க வரி ஏனைய துறைமுகங்களைவிட இங்கு குறைவான தாக இருந்திருக்கிறது. 1711-ல் ஒரு அடிமையைப் பதிவதற்கு 6 ஷில்லிங், 9 பென்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இப்படி அடிமையாக வந்தவர்களுக்கெல்லாம் உதவியவர்கள் இன்றைக்கு நகரின் விளிம்பில் தொங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.\nஒரு சமூகம் புறக்கணிக்கப்படும்போது, அதன் சகல கட்டுமானங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. “மீனுங்க பெருக்கத்துக்கு அலையாத்திக் காடு, நல்ல ஆத்து தண்ணீலாம் அவசியம். காட்ட அயிச்சாச்சு. கயிவெ வேற கடல்ல கொண்டாந்து வுட்டா இன்னாவும் போதாத்துக்கு வர்சையா ஆலைங்க, அன மின் நிலையம், அணு மின் நிலையம்... கடலையே உறிஞ்சிக்குறா மாரி தண்ணீயை எடுக்குறதுல சின்ன மீனுங்க, மீனு முட்டைங்க எல்லாம் பூட்து. பதிலுக்குக் கொதிக்க கொதிக்க தண்ணிய வெளியே வுட்றாங்க. வெளியேருக்குற மீனுங்களும் செத்து ஒழியுது. கரக்கடலுல தொயிலே கெடயாது. பூட்ச்சு. எல்லாம் பூட்ச்சு. ஆனா, நம்ம கொரலு எடுபடல.”\nசென்னையின் இரு துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் துறைமுகம் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தின் உருவாக்கத்தில், கடலோடிகள் சமூகத்தின் வாழிடங்களின் பாதுகாப்புக்குக் கவனம் அளிக்கப்படவில்லை. கடலில் ஓரிடத்தில் வண்டி வண்டியாய்க் கற்களையும் மண்ணையும் கொட்டி நீரோட்டத்தின் மீது கை வைத்ததன் விளைவு, வேறோர் இடத்தில் கடல் அரிப்பு பூர்வக்குடிகளைத் துரத்தி அடிக்கிறது. தமிழகத்தின் மாபெரும் சந்தையான சென்னையின் மக்கள் திரளுக்குக் கடல் உணவு தேவைப்படுகிறது. ஆனால், கடலோடிகளுக்கான தொழில் மையமோ திண்டாடுகிறது. சென்னையின் மற்றொரு துறைமுகமான காசிமேடு துறைமுகம் இட நெருக்கடியால் திணறுகிறது. “சென்னையில அங்கியும் இங்கியும் நூறுக்கும் மேல மீனு விக்கிற எடம் வந்துட்சு. ஆனா, காசிமேடு மட்டும் அப்டியேதாங்கீது. ஐந்நூறு படகு நிறுத்துற எட்துல ஆயிரத்து நாநூறு நிக்கிது. இன்னா செய்ய\nநெரிசல் மிக்க ஜன சந்தடியில் உடன் பேசிக்கொண்டே வருகிறார்கள். சென்னையின் கதை சென்னையின் கதையாக மட்டும் இல்லை. வளர்ச்சியின் பெயரால் நகரமாக உருப்பெறும் ஒவ்வொரு கடற்கரையூரின் தொடர்கதையுமாக நீள்கிறது\nகடலூர். இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்\nபரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி... பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது. அனுபவத்துக்குத்தான் வயது; உடலுக்கு இல்லை என்கிறது அவருடைய வேலை. “ஒரு தோணி கட்டுறதுங்குறது வூடு கட்டுற மாரிதான். என்னா, வூடு கட்டயில நீங்க தப்பு எதனா செஞ்சா, பின்னால ஒரு நா காட்டிக்கொடுக்கும். தோணி கட்டயில தப்பு எதனா செஞ்சா தண்ணீல எறங்குன அன்னிக்கே காட்டிக்கொடுத்துரும். தண்ணீல போவயில எப்படி ஒரு தோணி போவும், காத்தை எப்படி வரிச்சுக்கும், புயலுக்கும் அலைக்கும் எப்படித் தாங்கும்... இப்படியெல்லாம் நெனப்புலேயே ஓட்டிப் பாத்து, ஓட்டிப் பாத்து தோணியக் கட்டணும். அதாம் ஒரு ஓடாவிக்குச் சவாலு” என்கிறார்.\nகப்பல் செல்ல முடியாத அளவுக்கு ஆழம் குறைந்த தீவுகளில் சகலப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் தோணியை ஐயாதுரை கட்டிக்கொண்டிருக்கிறார். “மொத்தம் நூத்தியிருவதடி நீளம், இருவத்திநாலரையடி அகலம், பதினேழரையடி அடி ஒயரத் தோணி இது. நடுமரம் ஏறா மட்டும் கருமருது. மிச்சமெல்லாம் இலுப்பையும் மலேசிய வேங்கையும். ரெண்டு வருஷமா வேல நடக்குது. இன்னும் ஒரு மாசத்துல எறங்கிடும். ரெண்டரை கோடி ரூவா ஆகியிருக்கு.” ஒரு கனவைப் பார்ப்பதுபோல, பூரிப்போடு பார்க்கும் ஐயாதுரை 17.5 அடி உயரத் தோணியின் உச்சிக்கு, ஏணியில் ஒரு நிமிடத்தில் அநாயாசமாக ஏறி இறங்குகிறார். ஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க...” - கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.\nதொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் பார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.\n“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க. எங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்து���்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.\n“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.\nஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா\nகொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங��கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.\nகடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது.\nகடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.\nதலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒரு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. எங்க கஸ்டம் மட்டும் இல்லப்பா இது. எல்லாரு கஸ்டமும்தான். அன்னிக்குப் பத்து ரூவாக்கி ஒரு குடும்பம் மீனு துன்னலாம். இன்னிக்கு நூறு ரூவாக்கி வாங்கி ஒருத்தம் முய்சா மீனு துன்ன முடியாது. திடீர்னு ஒரு நா மீனுங்க கூட்டம் கூட்டமா கடலுல செத்து மொ��க்கும். திடீர்னு ஒரு நா சீக்குபுடிச்சி வாய்க்குள்ள கட்டியோட, வவுறு தொங்கிப்போயி வலையில கெடக்கும். கடலால மீனுக்கு மட்டும்தான் பாதிப்பா தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. எங்க கஸ்டம் மட்டும் இல்லப்பா இது. எல்லாரு கஸ்டமும்தான். அன்னிக்குப் பத்து ரூவாக்கி ஒரு குடும்பம் மீனு துன்னலாம். இன்னிக்கு நூறு ரூவாக்கி வாங்கி ஒருத்தம் முய்சா மீனு துன்ன முடியாது. திடீர்னு ஒரு நா மீனுங்க கூட்டம் கூட்டமா கடலுல செத்து மொதக்கும். திடீர்னு ஒரு நா சீக்குபுடிச்சி வாய்க்குள்ள கட்டியோட, வவுறு தொங்கிப்போயி வலையில கெடக்கும். கடலால மீனுக்கு மட்டும்தான் பாதிப்பா மன்சனுக்கு இல்லீயா யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா உங்கக்கிட்ட வராதா யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”\nதூத்துக்குடியில் கேட்ட முதல் குரலே அசரடித்தது. “என்னது... ஒண்ணுக்கிருக்க அஞ்சு ரூவாயா\nஇடம்: தூத்துக்குடி பழைய பஸ் நிலையக் கட்டணக் கழிப்பறை. காசு வாங்கிக்கொண்டிருந்தவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மேஜையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ‘டொக்’ ‘டொக்’என்று தட்டினார். பின், தலையை நிமிர்த்தி, கேள்வி கேட்ட இளைஞருக்குப் பின் நின்றுகொண்டிருந்த என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘இஷ்டம்னா இரு; இல்லாட்டி போய்க்கிட்டே இரு’ என்பது போல இருந்தது அந்தச் சைகை. இளைஞர் காசைக் கொடுக்க, அடுத்து நான், பின்னால் வந்த பெரியவர் என மூவரும் காசு கொடுத்து உள்ளே நுழைகிறோம்.\n“தம்பி, ஊருக்குப் புதுசோ... இங்கெ இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லாட்டி எங்கெங்கேயோ தொரத்தி அடிவாங்கினவம்லாம் இங்கெ வந்து ஆலை வெச்சு ஊர நாசமாக்க முடியுமா\nநகர் இங்கே... முத்து எங்கே\nதூத்துக்குடிக்கும் முத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், குறைந்தது 1,500 வருஷங்கள் பின்னோக்கிப் போகலாம். பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக் காரர்கள், பிரி���்டிஷ்காரர்கள்... எல்லாக் காலங்களிலும் தூத்துக்குடியின் அடையாளம் முத்துக் குளித்தலும் கடல் வாணிபமும். இன்றைக்குக் கடல் வாணிபம் நடக்கிறது. முத்துக் குளிக்கும் தொழில்\n“அது செத்துப் பல காலம் ஆகுதுங்க. பத்துப் பன்னெண்டு வயசுல கால்ல பத்து கிலோ குளிகல்லைக் கட்டிவிட்டு, கடல்ல தள்ளிப் பழக்குவாங்க. கடலுக்குள்ள எறங்குன வேகத்துல குளிகல்லைக் கழட்டி வுடணும். அதாம் மொதப் பயிற்சி. பொறவு சுத்தி கடலுக்குள்ள சுறா, திருக்கை, பாம்புக திரியுதான்னு கவனிக்கணும். பொறவு முடிஞ்ச மட்டும் மூச்சடக்கிப் பழகணும். பொறவு தரயில துழாவி, கவனமா அரிக்கணும். பொறவு மூச்சு தட்டுற நேரத்துக்கு முன்னால, தண்ணிக்கு மேல வரணும். மூச்சுத் தட்டுற நேரத்துல வைடூரியமே கிட்ட கெடந்தாலும், யோசிக்காம ஏறிரணும். இப்படியெல்லாம் தயாரானாதான் குளியனாவலாம்.\nஒருத்தம் குளியனாயி கொட்டான் (சேகரிக்கும் பெட்டி) கட்டிட்டாம்னா, வேற தொழில்ல நாட்டம் போவாது பாத்துக் கிடுங்க. எங்க ஐயா காலத்துலேயே தூத்துக்குடில முத்துக் குளிக்கிற தொழில் செத்துப்போச்சு. பொறவு சங்கு குளிக்க ஆரமிச்சோம். எழுத்தாணிச் சங்கு, ராவணன் விழிச்சங்கு, ஐவரளிச் சங்கு, குதிரைமுள்ளிச் சங்கு, யானைமுள்ளிச் சங்கு, வலம்புரிச் சங்குனு விதவிதமா உயிர்ச் சங்கு கெடைச்சுது ஒரு காலம். இப்பம் அதுக்கு வழி இல்ல. செத்த சங்க அரிச்சுப் பொழைக்கிறோம். இதும் எத்தன காலமினு மேல இருக்கவனுக்குதான் தெரியும். கட அத்து, தொழில் செத்து கெடக்கம்.”\nதலைமுறை தலைமுறையாகக் குளியல் தொழிலில் இருக்கும் சுப்பிரமணியன் தன் காலத்தோடு இந்தத் தொழில் முடிந்துவிடும் என்று அஞ்சுகிறார். தூத்துக்குடியின் அடையாளம் என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அந்த முத்துக்கும் குளியர்களுக்கும் இன்றைக்கு இதுதான் நிலை.\nகடல் வாணிபம் செழித்தது எதனால்\nதமிழகத்தின் கடல் பகுதியை மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. பழவேற்காட்டிலிருந்து வேதாரண்யம் வரை - சோழமண்டலக் கடற்கரை. 2. வேதாரண்யத் திலிருந்து தனுஷ்கோடி வரை - பாக் நீரிணைப் பகுதி. 3. தனுஷ்கோடியிலிருந்து நீரோடி வரை - மன்னார் வளைகுடா பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் கடல் சூழலியலும் நிலவியலும் வெவ்வேறானவை என்கிறார்கள்.\nபொதுவாகவே, இந்தப் பகுதிகள் மூன்றும் பல்லுயிர்ச் செழிப்பு மிக்கவை எ��்றாலும், ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள பகுதி அபரிமிதமானது. ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான 21 தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் ‘இந்தியக் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி' என்று சொல்கிறது அரசு. ‘மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா' என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதி, உலக அளவில் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்று.\nசுரபுன்னைக் காடுகள், காயல்கள், கடல்கோரைப் படுகைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றின் உறைவிட மாக இருந்ததாலேயே எங்குமில்லாக் கடல் தாவரங்களும் உயிரினங்களும் இங்கே பல்கிப் பெருகின. முத்துச் சிப்பிகளும் பவளப்பாறையில் வளரும் மீன்களும் கடல் வெள்ளரிகளும் சங்குப்பூக்களும் சூழ்ந்து வளர்ந்தன. தூத்துக்குடி கடல் வாணிபத்தின் ஆதாரச் சுருதியாக இருந்தது கடலின் உயிரோட்டமான சூழல். பின்னாளில், கடல் சூழலைப் பின்னுக்குத் தள்ளின வாணிப நோக்கங்கள். விளைவு, தூத்துக்குடி இன்று சிதைந்துகொண்டிருக்கும் நகரம்.\nதமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மனிதவள ஆற்றல் வளர்ச்சி அட்டவணையில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனம். பாரம்பரியத் தொழில்களான மீன்பிடி, விவசாயம், பிற்கால அடை யாளமான உப்பளத் தொழில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மின்சார உற்பத்தி, ரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் முன்வரிசையில் நிற்கின்றன.\n“ஒருகாலத்துல முத்து அடையாளமா இருந்த ஊருக்கு பின்னாடி உப்பு அடையாளமா மாறுச்சு. இன்னைக்கும் தமிழ்நாட்டோட பெரும் பகுதி உப்பு இங்கேயிருந்துதான் உற்பத்தியாவுது. தமிழ்நாட்டோட மொத்த உப்பு உற்பத்தி 30 லட்சம் டன். இதுல தூத்துக்குடியோட பங்கு மட்டும் 25 லட்சம் டன். கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் இத நம்பிப் பொழைச்சிக்கிட்டிருக்கு. தவிர, தமிழ்நாடு, கேரளத்தோட தொண்ணூறு சதவீத உப்புத் தேவை, கர்நாடகத்தோட அம்பது சதவீத உப்புத் தேவை, ஆந்திரத்தோட இருபத்தியஞ்சி சதவீத உப்புத் தேவையைத் தூத்துக்குடிதான் நெரப்புது. இந்த உப்பைப் பாருங்க. என்ன நெறத்துல இருக்குன்னுட்டு. எல்லாம் காத்து நச்சுப் பொகையாயி, நச்சுப் பொகையில மெதக்குற சாம்ப படியுறதால நடக்குற அழிவு. தூத்துக்குடி உப்பைத்தான் தமிழ்நாடு முழுக்கத் திங்குது. ஆனா, தூத்த��க்குடிக்கு ஒண்ணுன்னா அது தூத்துக்குடிக்காரனுக்கு மட்டும்தான்னு நெனைக்கிது. தொழில் நசிஞ்சுக்கிட்டிருக்கு. 50 வருசமா இந்தத் தொழில்ல உக்கார்ந்திருக்கவங்களையெல்லாம் அஞ்சே வருசத்துல விரட்டுது ஆலைங்க” என்கிறார் தனபாலன். தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர்.\n“ஏற்கெனவே ஏகப்பட்ட ஆலைங்க இங்க இருக்கு. அபாயகரமான சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆலைங்க மட்டும் 14 இருக்கு. தவிர, அனல் மின்நிலையங்கள் வேற. இப்பம் மேல மேல புதுப்புது ஆலைங்களுக்கும் அனல் மின்நிலையங்களுக்கும் வரிசையா அனுமதி கொடுக்குறாங்க. அனல் மின்நிலையங்களுக்குத் தண்ணீ தடங்க இல்லாமக் கெடைக்குமின்னு கடக்கரை ஓரமா அனுமதி கொடுத்திர்றாங்க. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீ எடுத்து வுட்டா என்னாவும் கடல் இருக்கு. தொழில் முன்ன மாரி இல்ல. சுத்துவட்டாரத்துல நெலத்தடி நீர்மட்டம் சுத்தமா வுழுந்து 600 அடிக்குக் கீழ போச்சு.\nஇது ஒரு பக்கமின்னா, ஆலைங்க வெளியேத்துற நச்சுப்பொகை ஒருபக்கம். மகாராஷ்டிரத்துல வேணாமின்னு தொரத்திவிட்ட ஆலை ஸ்டெர்லைட். இங்கே கொண் டாந்து வைக்க விட்டாங்க. அது வெளியேத்துன கந்தக வாயுவோட கொடுமை தாங்கல. ஒருகட்டத்துல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துன ஆய்வுலேயே நாட்டுலேயே மாசு கலக்குறதுல நாலாவது எடம் இங்கெ இருக்குன்னு சொல்லிக் கண்டுபிடிச்சாங்க. நீதிமன்றம் ஆலை இயங்கத் தடை விதிச்சுச்சு. இப்போம் திரும்பி அனுமதிச்சுட்டாங்க. கந்தகம் கலந்த காத்தைச் சுவாசிச்சா நுரையீரலும் இருதயமும் போய்ச் சேர்ந்துடும்னுகூடவா தெரியாம இருக்கு ஸ்டெர்லைட்டு மட்டும் இல்ல; நச்சுப் பொகைய வெளியே வுடுற ஏராளமான ஆலைங்க இங்கெ இருக்கு. திடீர்னு ஒரு நா பயங்கரப் பொகையா இருக்கும், கடுமையா நெடி ஏறும். மொதல்ல, சின்ன விபத்தும்பாங்க. மறுநா விசாரிச்சா நச்சு வாயு வெளியேறிடுச்சு, கந்தக அமிலக் குழாய் வெடிச்சுருச்சு, உலை தெறிச்சுருச்சுன்னு எதாவது வெவரம் வரும். ஆலைக்குள்ளேயே எத்தன உசுரு போயிருக்கு ஸ்டெர்லைட்டு மட்டும் இல்ல; நச்சுப் பொகைய வெளியே வுடுற ஏராளமான ஆலைங்க இங்கெ இருக்கு. திடீர்னு ஒரு நா பயங்கரப் பொகையா இருக்கும், கடுமையா நெடி ஏறும். மொதல்ல, சின்ன விபத்தும்பாங்க. மறுநா விசாரிச்சா நச்சு வாயு வெளியேறிடுச்சு, கந்தக அமிலக் குழாய் வெடிச்சுருச்சு, உலை தெறிச்சுருச்சுன்னு எதாவது வெவரம் வரும். ஆலைக்குள்ளேயே எத்தன உசுரு போயிருக்கு அவங்களப் பொறுத்தவரைக்கும் விபத்து. அவ்ளோதான். போபால் மாரி ஒண்ணு நடந்தா, தூத்துக்குடி என்னாவும் அவங்களப் பொறுத்தவரைக்கும் விபத்து. அவ்ளோதான். போபால் மாரி ஒண்ணு நடந்தா, தூத்துக்குடி என்னாவும் நெனைக்கவே சகிக்க முடியாதத, நாலு பேருக்குப் பொழப்பு ஓடுதுன்னு பார்த்து ஒடுங்கிக்கிட்டிருக்கம்…”\nதுக்கம் கவியப் பேசுகிறார்கள் கடலோடிகள். கடல் அலையில் ததும்பிக்கொண்டிருக்கின்றன தோணிகள்.\nவண்டி தூத்துக்குடியிலிருந்து புறப்படுகிறது. வழி நெடுக உப்பளங்கள். ஆங்காங்கே உப்பளங்களுக்கு மிக நெருக்கமாக ஆலைகள். நம் காலத்து வளர்ச்சியின் குறியீடாக, ஒரு சின்னமாக மனதில் அவை நிலை பெறுகின்றன. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் பணம் வரும் என்றால், வீட்டின் சமையலறையில்கூட ஒரு ஆலையை அனுமதிப்போமோ\nஇந்த அழிவு ஒரு ஊருக்கு மட்டுமானதா\nபொதுவாக, இயற்கைச் சூழலைச் சீரழிப்பதில் தொழில் துறையினரின் அநீதியான செயல்பாடுகளைப் பேச ஆரம்பித்தாலே, 'வளர்ச்சிக்கு எதிரான முத்திரை'யைக் குத்திவிடுவது இந்திய இயல்பு. வளர்ச்சியே காலத்தை முன்னகர்த்துகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பதற்கான வரையறை எது; அதில் தொழில் துறையினருக்கான எல்லை எது இந்தப் பயணம் எனக்கு இந்த எல்லையைக் கறாராக வரையறுத்துக் காட்டியது. அவலமான மொழியில், கொடூரமான தோற்றத்தில், உக்கிரமாகக் காட்டியது என்றுகூடச் சொல்லலாம்.\nதமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலைகள் இருக்கின்றன. சூழலை நாசப்படுத்துவதோடு, கணத்தில் உயிர்களைக் காவு வாங்கிவிடக் கூடிய பெரும் அபாயம் மிக்க ஆலைகளின் எண்ணிக்கையே நூறைத் தாண்டும். அதிகபட்சமாக, பயணங்களின்போது நம் மூக்கில் விருட்டெனப் புகும் நெடி, ஆலையின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரும்புகை, எங்கோ கசிந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைகளைத் தாண்டி, இந்த ஆலைகள் சூழல் சார்ந்து பொதுத்தளத்தில் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஒரு ஆலையால் சூழலை எவ்வளவு நாசப்படுத்த முடியும் என்பதை சாஹுபுரம் பயணம் எனக்கு உணர்த்தியது.\nசாஹுபுரத்தின் முன்வாசலுக்குச் செல்வது எளிதான பயணம். தூத்துக்குடி - திருச்செந���தூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே சுமார் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். சாஹுபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், டி.சி.டபிள்யூ. (தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்) ஆலையின் சாதுவான முகப்பு உங்களை வரவேற்கும். அங்கே நீங்கள், சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் என்கிற மனிதர், எப்படி இந்த நாட்டின் முதல் சோடா ஆஷ் ஆலையை குஜராத்தின் தாரங்கதாராவில் நிறுவினார் என்பதில் தொடங்கி, அந்த ஆலை எப்படியெல்லாம் விரிவாக்கப்பட்டு, இன்று பல நூறு கோடிகளைக் குவிக்கும் வெற்றிகரமான நிறுவனம் ஆனது என்கிற சாதனைச் சரித்திரம் வரை உங்களுக்குக் கிடைக்கும்.\nசாஹுபுரத்தின் கொல்லைப்புறத்துக்குச் செல்லும் பயணம் கொஞ்சம் சிரமமானது. காயல்பட்டினம் கடற்கரையோரமாக நடந்து சென்று, கொம்புத்துறைப் பகுதியை அடைந்த பின் வரும் புதர்ப் பகுதியில் உள்ளே நுழைந்து சில கி.மீ. தூரத்தை முட்கள் சூழ்ந்த மணல் பாதையில் கடந்து சென்றால், சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்தை அடையலாம். இப்படிச் செல்லும்போது மக்களிடம் பேசினால், டிசிடபிள்யு ஆலை எப்படியெல்லாம் வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி அரசிடமிருந்து சலுகை விலையில் வாங்கிய நிலத்தை ஒரு ஊராக்கி, ஆலை நிறுவனர் சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் பெயரால், அதற்கு சாஹுபுரம் என்று பெயரிட்டுக்கொண்ட கதையில் தொடங்கி, கடலையே தன் ஆலையின் கழிவுத் தொட்டியாக்கிக்கொண்ட கதை வரை உங்களுக்குக் கிடைக்கும்.\nசாஹுபுரம் டி.சி.டபிள்யூ. ஆலையின் பின்புறத்தைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். “எங்க ஊரோட ஒரு பகுதி தம்பி இது. ஏதோ ஒரு ஆலை வரும், மக்களுக்கு வேலைவாய்ப்பு கெடைக்கும், வளர்ச்சி வரும்முன்டு சந்தோஷமா வரவேத்தோம். இன்னைக்கு, தொட்டா பஸ்பமாக்கிடக்கூடிய பலவித ரசாயனங்களையும் இங்கெ கொண்டாந்துட்டாங்க. இப்பம் பாருங்க, ஆலையை ஒட்டி இருக்குற ஒரு நீரோடையையே எப்படிக் கொன்னுட்டாங்கன்டு. வெறும் கழிவுநீரு இல்ல தம்பி இது, ரசாயனக் கழிவு. இது கடல்ல கலந்து கடல் எப்பிடி செவப்பா இருக்கு பாருங்க. கடலோட நெறமே மாறுதுன்டா எத்தன லட்சம் லிட்டர் இப்பிடிக் கடல்ல கலந்துருக்கும் அது பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி அ��ு பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி” என்கிறார் உடன் வந்த பெரியவர் சேக்கணா.\nஅவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். என் கண்கள் அப்படியே அந்த நீரோடையில் குத்தி நிற்கின்றன. இப்படி ஓடையிலிருந்து வெளியேறும் நீர், தடையில்லாமல் கடலுக்குச் செல்ல ஏதுவாகக் கடலை நோக்கி வடிகால் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.\nகாயல்பட்டினம் மக்கள், தங்கள் ஊர்க்காரர்கள் புற்றுநோயால் மாண்டுபோக முக்கியமான காரணம் இந்தச் சூழல் சீர்கேடுதான் என்று வலுவாக நம்புகிறார்கள். “இந்தப் படங்களையெல்லாம் பாருங்க” என்று காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கே. சாலிஹ் காட்டும் படங்கள், ஆலை உருவாக்கும் அவலச் சூழலுக்கு வலுவான ஆதாரங்கள்.\n“யாரும் வர முடியாத எடம் இது. ஆள் அரவம் கிடையாது. ஆனா, ஆலைக்காரங்க ஆளுங்க இங்கே கூடாரம் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. நடுராத்திரில கால்வாயை வெட்டிக் கடல்ல கலக்க விடுற வேலை நடக்கும். நாங்க வர ஆரம்பிச்சதும் வேட்டை நாய்ங்களை வெச்சுத் துரத்த விரடறது, கையில அரிவா, கத்தி வெச்சிகிட்டு மெரட்டுறதுன்டுனு நிறையப் பண்ணிப் பார்த்தாங்க. நாங்க தனியாளா இருந்தா வேலைக்காவாதுன்டு ஊருல ஒரு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பைத் தொடங்குனோம். இங்கே தினம் வர்றது, போட்டோ எடுக்குறது, அரசாங்கத்துக்கு ஆதாரபூர்வமா புகார் அனுப்புறதுன்டுனு களத்துல எறங்குனோம். ஆஷீஷ் குமார் ஆட்சியரா இருந்தப்போ, இங்கே எங்க புகாரைக் கேட்டு நேர்ல வந்தார். எவ்வளவு பெரிய கொடுமை இதுன்னு கொந்தளிச்சுட்டார். நடவடிக்க எடுக்குறதுக்குள்ள அவரு வேற எடம் போய்ட்டார். இப்பம் உள்ள ஆட்சியருகிட்ட மறுபடியும் பூரா சரித்திரத்தையும் கொடுத்து, நம்பிக்கையோட காத்திருக்கம்.”\nஅவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆலையிலிருந்து புகை வெளியேறுகிறது. நெடி காற்றை நிறைக்கிறது. “ஆரம்பமாயிட்டு… கடவுளே” என்று சொல்லியவாறே தலையில் அடித்துக்கொள்கிறார்.\nகடலோரம் கால் பதித்த கரும்பிசாசு தொழில்\nகன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெள���யே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.\nகனிம மணல் என்றால் என்ன\nதமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது. இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.\nதமிழகக் கடற்கரைக்கு வந்த முதல் அபாயம்\nதமிழகக் கடற்கரையில் இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா நவீனத் தொழிலகக் கட்டமைப்புகளுக்கும் தொடக்கப் புள்ளி மணவாளக்குறிச்சி ஆலை. “1908-ல் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்த ஹெர்ஸ் ஸ்கோன்பெர்க் என்பவர்தான் தமிழகக் கடற்கரைக்கு இந்த ஆலை வந்த கதையின் சூத்திரதாரி. வெகு விரைவில், ஆங்கிலேய அரசு இதைப் பெரிய அளவில் விஸ்தரித்தது. சுதந்திரத்துக்குப் பின், 1963-ல் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இந்திய அணுசக்தித் துறை கொண்டுவந்தது” என்று ஆலையின் வரலாற்றைச் சொல்கிறார் ஆய்வாளரும் ‘தாது மணல் கொள்ளை' நூலாசிரியருமான முகிலன். இன்றைக்குத் தென்தமிழகக் கடற்கரையைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கனிம மணல் கொள்ளையர்களெல்லாம் இந்த ஆலையைப் பார்த்துதான் தொழில் கற்றிருக்கின்றனர். ஆண்டுக்கு 90,000 ஆயிரம் டன் இலுமனைட், 10,000 டன் சிர்கான், 10,000 டன் கார்னெட், 3,500 டன் ரூட்டைல், 3,000 டன் மோனசைட்டைக் கருமணலிலிருந்து பிரித்து இந்த ஆலை உற்பத்தி செய்கிறது. கோடிகளில் புரளும் இந்நிறுவனம், தொழிலை மேலும் விஸ்தரிக்க சுற்றுப்புறக் கிராமங்களைத் தேடுகிறது.\nஒரு நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். எந்த ஒரு நவீனக் கட்டமைப்பும் இயற்கையின் சூழல் கட்டமைப்பில் சில சேதங்களை உருவாக்கவே செய்யும். ஆனால், அந்தக் கட்டமைப்புகள் முற்��ிலுமாக இயற்கையைச் சிதைக்கும் அளவுக்கு மோசமானவையாக மாறி விடக் கூடாது. மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக மாறிவிடக் கூடாது. ஒரு வரையறைக்குள் செயல்படுத்தப்படுவது அவசியம். இந்தியாவின் சாபக்கேடு என்னவென்றால், வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பலவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் முதல் களபலி கேட்பதும் வரையறைக்கு அப்பாற்பட்டு சூறையாடுவதாக மாறுவதும். இந்திய அரிய மணல் ஆலை, தனக்காகத் தம் ஊரையும் நிலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்களுக்குச் செய்தது என்ன ஆலையையொட்டி உள்ள சின்னவிளை கிராமம் உதாரணம்.\nஅடிப்படையில் கடலோடிகளின் கிராமமான சின்னவிளையில் ஆகப் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மக்கள். விரல் விட்டு எண்ணிவிடும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள் ஊரில் வசிக்கின்றன. ஊர் மக்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். என்றாலும், நல்லது கெட்டது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஊரின் மதகுரு அருட்தந்தை பெஞ்சமினை நோக்கி விரலைக் காட்டுகிறார்கள். “இந்த ஆலை இயங்குறதுக்கான இடம் கொடுத்ததுல ஆரம்பிச்சு, இங்கே கூலி வேலைக்குப் போய் இந்த ஆலை இயங்குறதுக்கான எல்லா அடித்தளமும் நம்ம ஊர் மக்கள்தான். ஆனா, பதிலுக்கு ஆலை என்ன பண்ணுச்சுன்னு மட்டும் நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.\n“ஆலை தொடங்குனப்போ ஊரோட எல்லா இடத்தையும் ஆலை எடுத்துக்கிட்டு, மக்களுக்கு குடும்பத்துக்கு ரெண்டரை சென்ட் மட்டும் கொடுத்துச்சு. இன்னைக்குத் தலைமுறை ஓடிப்போச்சு. அன்னைக்கு இப்படி ரெண்டரை சென்ட் எடத்துல வாழ ஆரம்பிச்சவங்களுக்கு இன்னைக்குப் பேரப்பிள்ளை ஆகிப்போச்சு. இன்னும் அந்த எடத்தைத்தான் உடைச்சி உடைச்சி வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஊருல வேற எடம் இல்லை. வயசுப் பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை சின்ன எடத்துல வாழ முடியும். ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை மக்களுக்குக் கொடுங்க; நாங்க பகிர்ந்துக்குறோம்னு ஆண்டுக் கணக்கா கேட்குறோம். ஆலை என்ன செய்யுது தெரியுமா பதிலுக்கு எங்ககிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச எடத்தையும் கேட்குது.மழை கொட்டுற நாள்லகூட இங்கே நெலத்துல கால் சுடும். அவ்வளவு கதிரியக்கம். இதோ, இப்பகூட செல்சியானு ஒரு குழந்தை புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்கு. ஏழாவது படிச்சுக்கிட்டுருந்தது. நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளை. ரத்தப் புற்றுநோய்னு தாய் - தகப்பன் தூக்கிக்கிட்டு சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் மாத்திமாத்தி அலையுறாங்க.\nஅன்னாடம் நூறு இருநூறுக்குப் பிழைக்குற மக்கள், தொழிலை விட்டுட்டு ஊர் விட்டு ஊர் போய் அறை எடுத்துத் தங்கி, பல்லாயிரக் கணக்குல மருத்துவச் செலவு பாக்குறதுன்னா சாமானியமா இந்த ஊர் மக்கள் எவ்வளவோ இழந்திருக்காங்க இந்த ஆலைக்காக. ஆனா, இப்பவும் இந்த ஆலைக்கு எதிரா நானோ, ஊரோ பேசலை. ஆலை வேணாமின்னு சொல்லலை. காரணம், இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலானவங்க அங்கதான் கூலி வேலைக்குப் போறாங்க. பிழைப்புக்கு அதைத்தான் நம்பியிருக்காங்க. அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, குறைஞ்சபட்ச நியாயமின்னு ஒண்ணு இருக்கணுமா வேணாமா\nஊர்லேர்ந்து கூலி வேலைக்குப் போறவங்க, சொற்பத் தொகைக்கு ஒப்பந்தக் கூலியாத்தான் போறாங்க. உள்ள நிரந்தரமா வெச்சிருக்குற தன்னோட அதிகாரிங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு மொறை கதிரியக்கப் பாதிப்புப் பரிசோதனை நடத்துது ஆலை. அவங்களுக்குக் கதிரியக்கப் பாதிப்பு அதிகமானா, தேவையான சிகிச்சைகளைத் தருது. புற்றுநோய் பாதிப்பு வந்தாக்கூடப் பணிப் பாதுகாப்பு அவங்களுக்கு உண்டு. கூலித் தொழிலுக்குப் போற எங்க ஊர் மக்கள்ல இப்படி ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அத்தோட அவர் கதை முடிஞ்சுது. வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஊர் வளர்ச்சி நிதின்னு சொல்லி பேர் பண்ணுறதோட ஆலையோட கடமை முடிஞ்சுது. வெளிய பாருங்க. இந்தச் சாலையைத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் மொறை பயன்படுத்துது ஆலை. என்ன லட்சணத்துல கெடக்குது பாருங்க” என்று சாலையைக் காட்டும் பெஞ்சமின் சொல்கிறார். “வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிற மக்களோட கதியே இப்படின்னா, எதிர்க்குற மக்களோட நெலைமை நம்ம நாட்டுல எப்படி இருக்குனு யோசிச்சுப்பாருங்க\nசின்னவிளையிலிருந்து கடியப்பட்டினம் போனபோது கதிரியக்கத்தின் தாண்டவம் கலங்க வைத்தது.\nகடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது’ சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது’ பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே ‘அது’ வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ��சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது. தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது’ கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது’ கொன்றுபோடுகிறது.\n“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு. ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும் ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”\n- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.\nஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.\nகடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார். “ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வ���ரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.\nஇங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.\nஒரு உயிர் ஒரு உலகம்\nகாயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க.\nபொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.\nபுற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்\nஇஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள். “ஒண்ணுபட���ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம். ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம்.\nபுத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்டமைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.\nஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.\nதொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்றுதான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது\nகடலில் ஓர் அபாய வளையம்\nதமிழகக் கடற்கரை எவ்வளவு அபாயகரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர / உணர்த்த ஒரு சின்ன முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். தமிழகக் கடற்கரையின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு புள்ளிவைக்கும் முயற்சி. தமிழகக் கடல் எல்லை தொடங்கும் திருவள்ளூர் மாவட்டம் முதல் முடியும் குமரி மாவட்டம் வரை. கடலோடிகளும் வாசகர்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்ட தொழிலகங்களின் பட்டியல் வரிசையாக நீள்கிறது. சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும், மாசை உருவாக்கும், அபாயகரமான பின்விளைவுகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் வாய்ப்புள்ள அணு மின்உலைகள், கனிம மணல் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், பெரிய அளவிலான ரசாயன ஆலைகள். எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ / செயல்படவிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒரு புள்ளி. வேலை முடிந்தபோது பெரும் அதிர்ச்சி. தமிழகக் கடற்கரையைச் சுற்றிலும் புள்ளிகள்.\nஇந்தப் பக்கம் கல்பாக்கம். அந்தப் பக்கம் கூடங்குளம். தமிழகத்தில் இந்த இரு இடங்கள்தான் அணுசக்தி மையங்கள் என்றாலும், வீரியத்தில் தேசிய அளவில் முக்கியமானவை இவை இரண்டும். கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் முதல் 1,000 மெகா வாட் அணு உலை என்பதைத் தவிர தொழில்நுட்பரீதியாக முதல் பிடபிள்யூஆர் அணு உலை, வி412 அணு உலை. மேலும், 5 அணு உலைகள் கூடங்குளத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், இரு அணு உலைகள், அணுக்கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை ஏற்கெனவே செயல்படுகின்றன. தவிர, மூன்று ஈனுலைகள், அணுக் கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணுசக்தி மையங்களைத் தவிர, குமரி, நெல்லை, தூத்துக்குடி மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் கனிம மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் குட்டி கதிரியக்க வெளியீட்டு ஆலைகள்.\nஇந்தப் பக்கம் எண்ணூர். அந்தப் பக்கம் தூத்துக்குடி. வரிசை யாக அமைந்திருக்கும் அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் கட்டுமானத்தில் இருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றைக் காட்டிலும் அதிகம் திட்டமிடப்பட்டிருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை. செய்யூர், பரங்கிப் பேட்டை, பெரியபட்டு, புதுப்பட்டினம், திருக்குவளை, கீழப்பெரும் பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம், தலைச்சங்காடு, ஒக்கூர், வெங்கிடங்கால், வேலங்குடி, பெரிய கண்ணமங்கலம், மாணிக்கப் பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி, உப்பூர், வேம்பார், உடன்குடி... நீண்டுகொண்டே போகிறது பட்டியல்.\nஅனல் மின்நிலையக் கட்டுமானங்கள் எங்கெல்லாம் விடுபட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இடைவெளியை அடைக்கின்றன ரசாயன ஆலைகள். கடலூர், தூத்துக்குடி ரசாயன ஆலைகளுக்கெல்லாம் சவால் விடக்கூடும், எதிர்காலத்தில் சீர்காழியையொட்டி 256 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் அமையவுள்ள பெட்ரோலிய, ரசாயன ஆலைகள்.\n“தொழில் வளர்ச்சியை நாங்க எதிர்க்கலை. ஆனா, எந்தத் தொழிலும், ஆலையும் அறத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குணுமா, இல்லையா அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன அமெரிக்கா, ஜப்பான் மாதிரி நாடுகள்ல, இப்படிப் பாதிக்கப்படுற மக்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்கும். சட்டம் இருக்கு. இங்கே அதுக்கும் வழி இல்ல.\nஅணு உலை கதிரியக்கத்தால ஏற்படுற பாதிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி ஒரு ஆலையைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அபாய காலத்துலேர்ந்து எப்படிச் செயல்படணும்கிற முன்னேற்பாடு கள், எச்சரிக்கை நடவடிக்கைகளெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படணும் இல்லையா நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும் மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும்” என்று கேட்கும் மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இந்தப் பகுதி கடலோர மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவ சேவைக்கான நன்மதிப்பைப் பெற்றவர்.\n“தமிழகக் கடற்கரையோரத்துல, கடல்ல நதிகள் கலக்குற இடங்களுக்குப் பக்கத்துலன்னு வரிசையா நாம ஆலைகளை நிறுவிக்கிட்டுருக்கோம். தமிழகக் கடற்கரை ஒரு அபாய வளைவு மாதிரி ஆயிக்கிட்டுருக்கு. நம்மளோட கடல் சூழலை மட்டும் இல்லை; நிலத்தடி நீர்மட்டத்தை, விவசாயத்தை, நம்மளோட உடல் நலம்னு எல்லாத்தையும் பாதிக்கக் கூடியது இந்த அபாய விளைவு. இன்னைக்குப் பாதிக்கப்படுற மக்கள் எழுப்புற குரல் நாளைக்கு நமக்கான எச்சரிக்கைக் குரல்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். தமிழகக் கடலோரப் பகுதிகள் நெடுக ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பேசிவரும் செயல்பாட்டாளர்.\n“கூடிப் பேசும்போது எல்லாரும் சமம்; நம்ம எல்லாரோடய வளர்ச்சிக்காகவும்தான் இதெல்லாம் நடக்குதுன்னு கேக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, இதோட ஆதாயம் காஷ்மீர் வரைக்கும் போவும். பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோசிங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோச���ங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க” என்கிறார் பரமசிவம். கடலோடி.\nகாயல்பட்டினம் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.\n“இது எங்க ஊர் பிரச்சினை மட்டும் இல்ல சார். இப்பிடி ரசாயனக் கழிவு பட்ட, இங்கெ வெளையுற நெல்லை நாங்க மட்டுமா சாப்பிடுறோம் இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம் இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம் இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம் இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம் வளர்ச்சி வளர்ச்சினு வாய் கிழியப் பேசுறாங்களே... அதை அனுபவிக்கிறது யாரு வளர்ச்சி வளர்ச்சினு வாய் கிழியப் பேசுறாங்களே... அதை அனுபவிக்கிறது யாரு அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக்கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையையெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக்கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக்கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையையெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக்கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா\nகாலில் மோதும் அலைகளின் சிவப்பு நிறம் துடிக்கும் கடலின் ரத்தமாகச் சூழ்கிறது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட மோசமான நிலை உங்களுக்கும் ஏற...\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி அப்பாவி மக்கள் ...\nஉயிரிழந்த எங்கள் உறவுகளை நெஞ்சிலிருத்தி நினைவேந்து...\nபிரித்தானிய அரச குடும்பத்து விதிமுறைகளை அசால்ட்டாக...\nதிரு.யோகரத்தினம் யோகி அவர்களின் இறுதிக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/19/475/", "date_download": "2021-04-13T17:06:40Z", "digest": "sha1:AN6W57EP3IFNL37PUDADXIALIKFHQG4O", "length": 11841, "nlines": 90, "source_domain": "dailysri.com", "title": "1000 சிப்பாய்களை அழைத்து சென்ற சுகாதாரத்துறை..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்1000 சிப்பாய்களை அழைத்து சென்ற சுகாதாரத்துறை..\n1000 சிப்பாய்களை அழைத்து சென்ற சுகாதாரத்துறை..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் அதில், கடற்படையினர் 540 பேரும் ஏனைய படைகளைச் சேர்ந்தவர்கள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.\nஇவ்வாறு அடையாளாம் காணப்பட்ட கடற்படையினரில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமில் கடமையில் இருந்தவர்கள் அல்லது அங்கு தங்கயிருந்தவர்கள் ஆவார்கள்.\nஇந்ந���லையில், அந்த கடற்படை முகாமிலிருந்த மேலும் 1000 சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த செயற்பாடு, நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்காமல் இருப்பதை தடுக்கும் வகையிலேயே அந்த கடற்படை முகாமிலிருந்து 1000 சிப்பாய்கள் ஒரே நேரத்தில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவருக்கு ஒருவர் நெருங்கி பழகுவதை தடுத்துக்கும் வகையிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகனடா பிரதமரிடமிருந்து முள்ளிவாய்க்கால் தொடர்பில் அவசர கடிதம் இலங்கை அரசுக்கு..\nசீரற்ற காலநிலையால் இரத்தினபுரி சீர்குலைவு..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/25/667/", "date_download": "2021-04-13T17:34:21Z", "digest": "sha1:V3BAFHG7GWSZZMHIBXC6PQGLUZ27QMM2", "length": 13538, "nlines": 93, "source_domain": "dailysri.com", "title": "ஆட்ட தொடங்கியது அமெரிக்கா, ஆடுமா சீனா! சீனா மீது பொருளாதாரத்தடை விதிக்க அமெரிக்கா முடிபு ..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ஆட்ட தொடங்கியது அமெரிக்கா, ஆடுமா சீனா சீனா மீது பொருளாதாரத்தடை விதிக்க அமெரிக்கா முடிபு ..\nஆட்ட தொடங்கியது அமெரிக்கா, ஆடுமா சீனா சீனா மீது பொருளாதாரத்தடை விதிக்க அமெரிக்கா முடிபு ..\nசீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்த��� முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசும் ஹொங்கொங் காவல்துறை\nசீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nமேலும் இச்சட்டத்தின் மூலம் ஹாங்காங் தனித்துவமாக செயல்முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பேம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவருதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கின் முக்கிய சாலைகளில் பெருமளவு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\n10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்..\nநாளை முதல் பேரூந்துகளில் சமூக இடைவெளி குறைந்தால் கடூழிய சிறைத்தண்டனை.. அஜித் பெரேரா கடும் எச்சரிக்கை..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதி���ுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/02/812/", "date_download": "2021-04-13T16:35:55Z", "digest": "sha1:UV74BFZJLGEP5KYS5JEMIRSKUV63WYEL", "length": 17196, "nlines": 101, "source_domain": "dailysri.com", "title": "அமரர் ஆறுமுகனுக்கு அரசால் வந்த அவப்பெயர்! சஜித் அணி வெளியிட்ட தகவல்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்அமரர் ஆறுமுகனுக்கு அரசால் வந்த அவப்பெயர் சஜித் அணி வெளியிட்ட தகவல்..\nஅமரர் ஆறுமுகனுக்கு அரசால் வந்த அவப்பெயர் சஜித் அணி வெளியிட்ட தகவல்..\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\n“கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஓர் அவப்பெயரை அரச தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே கொரோனாத் தொற்று நீக்கம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயற்படுகையில் இவர்களது செயற்பாடு நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.”\n– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான கொள்கையைக் கொண்டவர்களே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.\nதாங்களே ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் தரப்பினரிடம் சிறிகொத்தவில் கட்டடம் மாத்திரமே இருக்கின்றது.\nதற்போது ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இணைந்துகொண்டுள்ளனர்.\nதாங்கள் ஐ.தே.கவினர் என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலிருந்தும் 10 ஆதரவாளர்கள்கூட கிடைக்க மாட்டார்கள். ஆனால், எம்முடன் பலகணக்கான ஆதரவாளர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.\nஇந்தநிலையில் இந்த ஐ.தே.க. தரப்பினர் எமக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர் என்று பல்வேறு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கின்றன.\nஇந்தக் குழுவினரால் எமது ஆதரவாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.\nஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு கட்சியல்ல , மாபெரும் சக்தி. இந்நிலையில் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் உறுப்புரிமை மற்றும் பதவியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் ஒருபோதும் பின்வாங்காமல் முன்னிற்போம்.\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம் கருதிச் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஓர் அவப்பெயரை அரச தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே கொரோனாத் தொற்று நீக்கம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயற்படுகையில் இவர்களது செயற்பாடு நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தநிலையில் ஒரு எதிர்கட்சிக்குரிய பொறுப்புக்களை யார் நிறைவேற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடனே இருக்கின்றார்கள்” – என்றார்.\nஇலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து\nபுலிகளுடனான போரை முடிப்பதே இந்திய அரசின் இலக்காக இருந்தது – உண்மையை போட்டுடைக்கும் பொன்சேகா..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்��னர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-13T17:06:36Z", "digest": "sha1:IAXOCUJLHWXAGU6L6ASIW55VPK2XTOJS", "length": 6716, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற கோத்தா! – EET TV", "raw_content": "\nஅமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற கோத்தா\nவெலிக்கடை சி���ைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஆனால், கோத்தபாய தொடர்புபட்டிருந்த அறிக்கை அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நீதிமன்றின் பார்வைக்கு அனுப்பாமல் மறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை, குற்ற விசாரணை திணைக்களம் உட்பட பல நிறுவனங்களினால் ஆராய்ந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நீதிமன்ற அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது.அறிக்கை ஒப்படைத்து இரண்டு வருடங்களுக்கு அதிக காலம் கடந்துள்ளது. எனினும் இது தொடர்பில் நீதிமன்ற செயற்பாடுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nவெலிக்கடை கைதிகள் 27 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கோத்தபாயவுக்கு நேரடி தொடர்புள்ளமை சாட்சியங்களுடன் உறுதி செய்யப்பட்டன. எனினும் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.\nஅவர் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்காக நாட்டை விட்டு செல்லுமாறு கோத்தபாயவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுர தேவபிரிய அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவின் அழைப்பை நிராகரித்த சம்பந்தன்\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nமகிந்தவின் அழைப்பை நிராகரித்த சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-11-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2021-04-13T16:25:54Z", "digest": "sha1:SNURZYNIFRHNUOJOAFNEGGISSYSZEBON", "length": 6428, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "கனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பொருளை திருடிய பாட்டி!! – EET TV", "raw_content": "\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பொருளை திருடிய பாட்டி\nகனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கல்லை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில் கலைக்கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கூலாங்கற்களைக் கொண்டு தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதன்படி, இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து, கையில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பின் மீண்டும் பழைய இடத்திலேயே அந்தக் கல்லை வைத்து விட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மற்றவர்களைப் போலவே ஒரு கல்லை கையில் எடுத்து தியானம் செய்துள்ளார். ஆனால் மீண்டும் அதனை அதன் பழைய இடத்தில் வைக்கவில்லை. மாறாக அதனை திருடிச் சென்று விட்டார்.\nகல் தானே என சாதாரணமாக இந்தத் திருட்டை எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், திருட்டு போயுள்ள அந்தக் கல்லின் மதிப்பு ரூ. 11 லட்சம் எனக் கூறப்படுகிறது. அந்தக் கல்லானது யோகோ ஒன் தன் கைப்பட ‘லவ் யுவர்செல்ப்’ என எழுதி இருந்தது ஆகும்.மேலும் பொலிஸார் பாட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகனடாவில் தேர்தலில் போட்டியிடும் முதல் இஸ்லாமிய பெண்\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற ���ேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nகனடாவில் தேர்தலில் போட்டியிடும் முதல் இஸ்லாமிய பெண்\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section123.html", "date_download": "2021-04-13T17:21:13Z", "digest": "sha1:6RSRUJFG532KYPFZQBB46WB7HNSOFHSD", "length": 36607, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஇளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123\nகுளித்துவிட்டு வந்த சுகன்யையைக் கண்ட அசுவினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு பாராட்டுவது; ஒரே உருவத்தில் இருக்கும் அவளது கணவர் மற்றும் தங்கள் இருவர் ஆகிய மூவரில் ஒருவரை அவள் கணவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவளது கணவருக்கு {சியவனருக்கு} இளமையைத் திரும்ப அளிப்பதாக அசுவினிகள் கூறுவது; சுகன்யை இச்செய்தியை சியவனருக்குச் சொல்வது; சியவனர் அதற்கு இணங்குவது; அசுவினிகள் சியவனரை இளமையடையச் செய்வது; மூவரில் தனது கணவரையே சுகன்யைத் தேர்ந்தெடுப்பது; சோமச்சாற்றைப் பருகும் நிலையை அசுவினிகளுக்குக் கொடுப்பதாகச் சியவனர் உறுதியளிப்பது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், \"ஓ அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள் அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள் நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய் நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய் ஓ மங்களகரமானவளே, அற்புதமான அருள் கொண்டவளே, இவற்றை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அதைச் சொல்\", என்றனர்.\nஇதன் பேரில் அவள் {சுகன்யா} அந்தத் தேவர்களில் முதன்மையானவர்களிடம் {அசுவினிகளிடம்} நாணத்துடன், \"நான் சர்யாதியின் மகளென்றும், சியவனரின் மனைவியென்றும் அறிந்து கொள்ளுங்கள்\" என்றாள். இதைக்கேட்ட அசுவினிகள் புன்னகையுடன், \"ஓ நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான் நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான் ஓ மருட்சியுடைய மங்கையே, நிச்சயமாக நீ மின்னலைப் போல இந்தக் கானகத்தில் பிரகாசிக்கிறாய். ஓ பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய் அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய் ஓ தெய்வீக அழகு கொண்ட மங்கையே, நீ சியவனரைக் கைவிட்டு, எங்களில் ஒருவரை கணவராக ஏற்பாயாக. உனது இளமையைக் கனியற்றதாக்குவது உனக்குத் தகாது\" என்றனர் {அசுவினிகள்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட சுகன்யா, அந்தத் தேவர்களிடம், \"நான் என்னை எனது கணவரான சியவனருக்கு அர்ப்பணித்திருக்கிறேன். அதில் ([ஒரு மனிதரிடம் விசுவாசத்துடன் இருக்கும்] எனது நேர்மையில்) உங்கள் சந்தேகங்களை ஊக்குவிக்காதீர்கள்\" என்றாள். அதற்கு அவர்கள் {அசுவினிகள்} மீண்டும் அவளிடம் {சுகன்யாவிடம்}, \"நாங்கள் இருவரும் தேவ மருத்துவர்கள். நாங்கள் உனது தலைவனை இளமையும் அருளும் கொண்டவராக மாற்றுகிறோம். அதன்பிறகு, நீங்கள் எங்களில் ஒருவரை, அதாவது நாங்கள் இருவர் மற்றும் உனது கணவர் ஆகிய மூவரில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ மங்களகரமானவளே, இதற்கு உறுதியளித்து நீ உனது கணவரை இங்கே அழைத்து வா\" என்றனர்.\n மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் {அசுவினிகள்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட அவள், பிருகுவின் மகனிடம் {சியவனரிடம்} சென்று அந்த இரண்டு தேவர்களும் {அசுவினிகளும்} சொன்னதைச் சொன்னாள். அவளது செய்தியைக் கேட்ட சியவனர், தனது மனைவியிடம் {சுகன்யாவிடம்}, \"அப்படியே செய்\" என்றார். தனது தலைவனின் அனுமதியைப் பெற்ற அவள் {சுகன்யா}, (அசுவினி தேவர்களிடம் சென்று) அவர்களிடம், \"அப்படியே செய்யுங்கள்\" என்றாள். \"அப்படியே செய்யுங்கள்\" என்ற அவளது வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {அசுவினிகள்} மன்னனின் {சர்யாதியின்} மகளிடம் {சுகன்யாவிடம்}, \"உனது கணவர் நீருக்குள் இறங்கட்டும்\" என்றனர்.\nஅழகை அடைய விரும்பிய சியவனரும் விரைவாக நீருக்குள் இறங்கினார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, \"ஓ நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ அழகானவளே, உனது எண்ணத்துக்குத் திருப்தி உண்டாக்கும் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு\" என்றனர். அவர்க்ள அனைவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பினும், அவள் ஆழ்ந்து ஆராய்ந்து, கடைசியாகத் தனது கணவரின் அடையாளத்தை உறுதி செய்து, சரியாக அவரையே {சியவனரையே} தேர்வு செய்தாள்.\nபேராசைப் பட்ட அழகையும், தனது மனைவியையும் அடைந்த மிகுந்த சக்தி கொண்ட சியவனர், மிகவும் திருப்தி கொண்டு அந்த நாசத்ய {நாசியில் பிறந்த அசுவினி} தேவர்களிடம், \"உங்கள் கைகளால் ஒரு முதிர்ந்தவனான நான், இளமையும் அழகும் பெற்று எனது இந்த மனைவியையும் அடைந்ததால், மிகவும் திருப்தி கொண்ட நான், நிச்சயமாக உங்களைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்னிலையில் சோமச் சாற்றைப் பருகுபவர்களாக ஆக்குவேன். இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்\" என்றார் {சியவனர்}. இதைக் கேட்ட அந்த இரட்டையர்கள் {அசுவினிகள்} மிகுந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு சியவனரும் சுகன்யாவும் தேவர்களைப் போலத் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அசுவினிகள், சியவனர், சுகன்யா, தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை ப��்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-13T17:44:34Z", "digest": "sha1:FHTTKLENH43YBTF2IEJKOZXILYASFOVE", "length": 37734, "nlines": 252, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "வைகுண்ட ஏகாதசி | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nவியாழன், ஜனவரி 9, 2014\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி |\nஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானத��்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.\nஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து, 9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய�� பாட்டி என்னைத் துணைக்கு() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு() கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.\nஎங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.\nஇப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும் பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.\n1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலா�� வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும் சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.\n2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ���ரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.\nஇவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…\nமேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.\nபடம்– (பகல்பத்து 9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala\nதிங்கள், ஜனவரி 15, 2007\nசெல்வர் அப்பம் (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி)\nPosted by Jayashree Govindarajan under கார வகை, கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள் | குறிச்சொற்கள்: பச்சரிசி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீரங்கம் |\nஇது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாள்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்புப் பட்சணம்..\nபச்சரிசி – 1/2 கிலோ\nநெய் – 1/2 கிலோ\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.\nபிறகு அதை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nசலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிட வேண்டும்.\nசலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால் தான் மாவு புளிப்பாக இருக்கும்.\nஅடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nதேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.\nபிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டை மாதிரித் தட்ட வேண்���ும். தட்டையை விட சற்று தடிமனாகத் தட்ட வேண்டும்.\nவாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் உபயோகிக்கவும்.\n[இதைவிடக் கடினமான ‘உருப்படி’ என்ற ஒரு ஐட்டம் இருக்கிறது. அது ஏகாதசித் திருநாள் சாற்றுமுறை கடைசி இரண்டு நாள்கள் மட்டுமே கிடைக்கும்.]\nசில பண்டங்களுக்கு தொட்டுக் கொள்ள வேறு சில பண்டங்கள் தேவை இருக்கலாம். சில பண்டங்களுக்கு அதைச் சாப்பிடுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம். டிசம்பர் ஜனவரி அரையாண்டுத் தேர்வு நிர்ப்பந்தங்கள்… வீடு முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் அறிந்ததும் அறியாததுமாக திருநாள் சேவிக்க வந்து தங்கியிருக்கும் தாத்தா பாட்டிகள்…(பலரை யாரென்று என் பாட்டிக்கே தெரியாத அளவு சத்திரமாக வீடு இருக்கும்.) வீதியிலேயே ஒரே ஒருவர் மட்டும் கார் வைத்திருக்கும் காலத்தில் ‘சர்.. சர்..’ என்று தெருவில் கடந்துபோகும் கார்கள் (ரோட்டுக்குப் போயிடாதமா, காரும் வண்டியுமா வருது; ஆத்தோரமாவே விளையாடு என்று அரைமணிக்கொரு அட்வைஸ் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து)… சாவகாசமாய் நடந்துபோகும் போலீஸ்காரர்கள் (ஒரே பயம்தான் போங்க).. புதிது புதிதாய் கூட்டம் கூட்டமாய அலங்காரமாய் நடமாடும் மனிதர்கள்…\nஇத்தனை அமர்க்களத்தில், நாம் சாப்பிடுவது முக்கியமல்ல. நாம் சாப்பிடுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது மிக முக்கியம்.:) வாசலுக்கு எடுத்து வந்ததுமே, “எனக்குடீ..” என்று ஒரு சிறு வட்டம் சூழ வேண்டும். தட்டையை மாதிரி கையால் உடைக்க முடியாது. கடினமாக இருக்கும். நமது கவுன் சிந்தடிக் என்ற சாக்கில் எதிரில் இருப்பவனில் எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க” என்று எட்டு ஊருக்குக் கேட்பதுபோல் திட்டு விழும். அப்படியே அவனை சட்டையோடு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து நம்வீட்டு வாசல் கல்படி உயரத்துக்கு அவனை உட்காரவைத்து (கிட்டத்தட்ட ஸ்���ூட்டர் ஓட்டுகிற மாதிரி போஸில்), செல்வர் அப்பம் மூடிய சட்டைக்கு மேல் கருங்கல்லால் அடித்தால் உள்ளே சிலபல துண்டுகளும் கொஞ்சம் பொடியாயும் சிதறி இருக்கும். யாருக்கு எந்த அளவு பெரிய துண்டு என்பது அவர்கள் நமக்கு அன்றைய தேதியில் எவ்வளவு தூரம் நண்பர்கள் என்பதைப் பொருத்தது. இது வானிலை அறிக்கை மாதிரி- அன்றாடம் மாறக் கூடியதுதான். சட்டைக்காரனுக்கு ஒரு துண்டோடு பொடியும் இலவசம். நமக்குக் கிடைப்பது சிறு துண்டு தான் என்றாலும் அதன் சுவையே ஓஹோ\nமுதலில் வாயில் போட்டதும் எதுவும் பெரிதாக உறைக்காது. சிறிது சிறிதாக உப்புச் சுவையும் நெய்யும் மட்டும் பிரிந்து பிரிந்து உமிழ்நீரில் கலக்க ஆரம்பிக்கும். (உமிழ்நீர் சுரப்பதால் சுவையாக இருக்கிறதா சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா) பரமானந்தமாக இருக்கும். ஏதோ ஒரு ஏமாந்த நொடியில் அப்பம் சிதைந்து, வாயில் கரைந்து, கடித்து முழுங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். இவ்வளவு சுவையாக இருந்தும் எப்பொழுதுமே முழு செல்வர் அப்பத்திற்கு ஆசைப்பட்டதேயில்லை. ‘எல்லாத்தையும் தெருவுக்குத் தூக்கிண்டு போகணும்’ என்ற மனநிலையே இருந்தது. இந்தச் சூழ்நிலை இப்போது கிடைக்காது என்பதாலோ என்னவோ இதன்மேல் இப்போதெல்லாம் மொத்தமாகவே ஆர்வம் போய்விட்டது.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nவற்றல் குழம்புப் பொடி இல் அபி\nவாழை சேனை எரிசேரி இல் அபி\nகாதல் சமைக்கும் கவிதாயினி-… இல் கே.பாலன்\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nபானகம் (ஸ்ரீராம நவமி, மங்களகிரி)\nமாங்காய்ப் பச்சடி (3) [வேப்பம்பூப் பச்சடி, உகாதிப் பச்சடி]\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/fact-check-misleading-video-claiming-police-brutality-against-ayaappa-devotees/", "date_download": "2021-04-13T15:45:16Z", "digest": "sha1:S47KWGBSINPG4EOFSC6K3UJO3HI3BI7B", "length": 13536, "nlines": 133, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fact Check: Misleading Video claiming Police brutality against Ayaappa Devotees | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசமூகம் சார்ந்தவை I Social\nஉத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்த எம்எல்ஏ\nஇந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nஅமெரிக்கா வெளியிட்ட உ��கின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,218) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,653) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (301) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-s-ve-shekher-get-vaccinated-against-covid-19-413831.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-13T16:36:46Z", "digest": "sha1:EHFZQNRIDJZD4ZCO4QNSWRII3YMERLUA", "length": 16333, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நமக்கானதல்ல.. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கானது - கொரோனா தடுப்பூசி குறித்து எஸ்.வி.சேகர் | Actor S.Ve.Shekher get vaccinated against Covid-19 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\n15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..\n\"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா\".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் \"வாத்தி கம்மிங்\"\n\"அமாவாசை கால் இடிக்குது\".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nசென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்\n\"10 + 40 ஆயிரம்\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\n\"குறியீடு\".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்\nசென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்\nகரெக்டா \"2 மணி\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nSports \"டிராப் பிளான்\".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்தியமானது\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus vaccine sve shekher கொரோனா தடுப்பூசி எஸ்வி சேகர்\nநமக்கானதல்ல.. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கானது - கொரோனா தடுப்பூசி குறித்து எஸ்.வி.சேகர்\nசென்னை: கொரோனா தடுப்பூசியின் கட்டாயம் குறித்து வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான செய்தி இது.\nகொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கியது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, ​தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே 'கோ-வின் 2.0' இணையதளத்திலும், 'ஆரோக்கிய சேது' செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.\nஇந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் தனது குடும்பத்துடன் கொரோனா செலுத்திக் கொண்டார். அப்போது அவர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனையில் இருந்தே நமது ஒன் இந்தியா தளத்திடம் அவர் பேசுகையில், \"நான் இப்போ தான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஊசி போடப் போறீங்களான்னு கேட்டுட்டு இந்தப் பக்கம் திரும்புறதுக்குள்ள 'போட்டாச்சு சார்'-ன்னுட்டாங்க. இதுல பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. இதுல பக்க விளைவு வரும், பிரச்சனைகள் வரும்-னு வதந்தியை பரப்பக் கூடியவர்கள் தான் சொல்வார்கள். இந்த தடுப்பூசி நம் நலனுக்கானது மட்டுமல்ல. நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தை சேர்ந்தவர்களின் நலனுக்கானது. அது தான் ரொம்ப முக்கியம். மறக்காம அனைவரும் கோவிட் தடுப்பூசி போடுங்க\" என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ramesh-babu-wrote-what-is-the-impact-of-promises-in-tamil-nadu-elections/", "date_download": "2021-04-13T16:00:17Z", "digest": "sha1:E3XIT4NUPROHC4NCWIGWPCOBMTQ4EA2L", "length": 22159, "nlines": 202, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன\nதமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன\nதேர்தல் என்றாலே உடனடியாக நினைவிற்கு வருவது கட்சிகளின் வாக்குறுதிகள் என்றால் மிகையாகாது. ஏனெனில் மக்களின் பிரச்சினைகளைக் களைவதற்கு கட்சிகள் கொடுக்கும் உறுதிமொழியே வாக்குறுதிகள். பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை வளமாக்க அரசியல் கட்சிகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றன என்ற அணுகுமுறையை வெளிக்காட்டுவதே வாக்குறுதிகள். இத்தகைய வாக்குறுதிகளின் தொகுப்புதான் தேர்தல் அறிக்கை. மாறாக, தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டவற்றை வாக்குறுதிகளாக வழங்குவதும் உண்டு. தமிழகம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பலஅரசியல் தலைவர்களின் கொள்கைகளை கவனித்து வந்துள்ளது. விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. விடுதலைக்கு ஓராண்டு முன்னரே தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது.\nபின்னர் 1952 ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அதிகம் இல்லையென்பதால் காங்கிரஸ் எளிதாக வென்றது. ஆயினும் 1962 ம் ஆண்டில் காங்கிரஸ்சின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இறுதியாக 1967 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் அமர்ந்தது. அத் தேர்தலில் முக்கியப்பிரச்சினைகளாக இருந்தவை ஹிந்தி மொழித்திணிப்பு, அரிசிப் பஞ்சம் மற்றும் காங்கிரசின் அலட்சியப்போக்கு ஆகியவையாகும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி லட்சியம்; ஒருபடி நிச்சயம் என்று கூறியது. அன்றைய அரிசிப்பஞ்சமே அதற்கு காரணம். இயற்கைப் பொய்த்து இந்தியா முழுதும் வறட்சி நிலவியதும், அடுத்தடுத்து இரண்டு போர்களில் சிக்கிக்கொண்டதும் மத்திய காங்கிரஸ் ஆட்சியை திணற வைத்தது. இதனிடையே நேரு இறந்தப்பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும் எதிர்பாராமல் இறக்கவே இந்திரா பிரதமரானார். அதே சமயம் பலவீனப் பட்டிருந்த காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தது. தமிழகமும் அதில் ஒன்று. என்றாலும் பிற மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் இதுவரை இயலவில்லை. காரணம் ஆமாம் வாக்குறுதிகளே….\nஅரிசிப்பஞ்சம் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ்சுக்கு எதிராகப் போனது. திமுகவின் வாக்குறுதி வென்றது. அடுத்து வந்த 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் இ.காங்குடன் திமுக கூட்டணி ஏற்படுத்தியது திமுக, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி முதல்வராகி, எம்ஜிஆருடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இதில் முதன்மையாகக் காணவிருப்பது காங்கிரஸ் பிளவு கண்டு இந்திராகாந்திக்கு பிரதமர் பதவியில் தொடர அதிகளவு மக்களவை உறுப்பினர்கள் தேவைப்பட்டனர். இதனால் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் 25 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்திராவின் சோஷலிசக் கொள்கைகளே அத்தேர்தலில் பெரு வெற்றியைக் கொடுத்தது.\nபின்னர் 1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஊழலற்ற, சீர்கேடுகள் அற்ற ஆட்சியைக் கொடுப்பதாக உறுதியளித்தார் என்பதால் முதல் முறையாக தமிழக முதல்வரானார். பின்னர் நடந்த 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் எம்ஜிஆருக்கு அனுதாப அலை அடித்தது. அவர் வாக்குறுதியாக கொடுத்தது ஏழைகளுக்கான ஆட்ச���. மீண்டும் 1984 ஆம் ஆண்டில் அனுதாப அலை இந்திராவின் படுகொலை, எம்ஜிஆருக்கு உடல்நலமில்லை இரண்டும் அ இ அதிமுகவை அரியணையில் ஏற்றியது. எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டில் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அத்தேர்தலில் இலவச அரிசி வாக்குறுதியாக வழங்கினர் திமுகவினர். இரண்டாண்டுகளில் ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட்து.\nஇந்திய அரசியல் வரலாற்றில் முதல் அரசியல் படுகொலை திருப்பெரும்புதூரில் நிகழ்ந்த்து. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த அனுதாப அலையின் காரணமாக ஜெயலலிதா எளிதாக முதல்வரானார். அவரது 1991-96 ஆம் ஆண்டுகளின் ஐந்தாண்டு ஆட்சியில் ஊழல், அராஜகம் மேலோங்கியதால் 1996 ஆம் ஆண்டில் மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அத்தேர்தலில் திமுகவுடன் காங்கிரசிலிருந்துப் பிரிந்த தமிழ்மாநிலகாங்கிரஸ் கூட்டணி அமைத்தது. திமுக ஆட்சியில் இலவச மின்சாரம், சென்னையில் பாலங்கள் என உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டது. மீண்டும் இலவச அரிசியின் அளவு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அமைத்த பிரம்மாண்டக்கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. கோயில் அன்னதானம், நிதிக் கட்டுப்பாடு, மாணவர்களுக்கு இலவச சீருடை இப்படிப் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த 2006 ஆம் ஆண்டில் ஜெயல்லிதா வலுவான கூட்டணி அமைக்கவில்லை. எனவே மீண்டும் திமுக ஆட்சி. மத்தியிலும் ஆட்சியில் பங்கு வகித்த திமுக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் பரிந்துரைத்தது.\nஎப்போதும் போலவே இலவசங்களும் இருந்தன. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. வாக்குறுதி கொடுத்தது போல இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. அடுத்த 2011 ஆம் ஆண்டுத்தேர்தலில் ஜெயலலிதா கறவை மாடுகள், வீடு, தாலிக்குத் தங்கம் மாணவர்களுக்கு மடிக்கணினி, என பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்.அவற்றில் பல நிறைவேற்றப்பட்டன. மீண்டும் 2016 ஆம் ஆண்டில் அவரது ஆட்சியே தொடர்ந்த்தால் ஏற்கனவே இருந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றம் தொடர்ந்த்து. கூடவே மதுவிலக்கை திமுக அறிவிக்க ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றார். ஆனால் ஓரளவே நிறைவேற்றப்பட்டது. அம்மா இருசக்கர வாகனம் மகளிர்க்கு என்று உறுதியளிக்கப்பட்ட்து. இதுவும் நிறைவேற்றப்பட்ட்து. கருவுற்ற மகளிர்க்கு ரூ.18,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜி டேட்டா, பெண்களுக்கு பயணச்சலுகை போன்றவை அதிகம் கவரக் கூடியது. சலவை இயந்திரம் வழங்கும் திட்டம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றப்படலாம்.\nPrevious மாஸ்டர் கொடுத்த தைரியத்தால்தான் இந்த ’சுல்தான்’ படம் தியேட்டர் ரிலீஸ் – எஸ்.ஆர் பிரபு\nNext கருத்துக் கணிப்பை நம்பாதீங்க- திமுக தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதாசு\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆ��ையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/09081858/2515059/Tamil-News-Perundurai-ADMK-candidate-Jayakumar-tests.vpf", "date_download": "2021-04-13T16:07:27Z", "digest": "sha1:CYCCKVACPDDY4BA4PGAZ3KAWXXUTLMQ6", "length": 15086, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா || Tamil News Perundurai ADMK candidate Jayakumar tests positive for COVID 19", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா\nபெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் ஜே.கே.என்கிற ஜெயக்குமார். இவர் தேர்தலையொட்டி 15 நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார். உடனே அவர், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nஅதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nபுஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.\nCoronavirus | கொரோனா வைரஸ் | பெருந்துறை தொகுதி | அதிமுக வேட்பாளர்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்\n- கோவை உணவகம் தாக்குதலுக்கு கமல் கண்டனம்\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை மாற்றியது ஏன்\nகாதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகோவையில் கல்லுக்குழியில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி\nதிருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தொற்று வந்த பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு - ஆய்வு முடிவில் அம்பலம்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக சீரம் நிறுவன பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nடெல்லி கங்காராம் மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Rain.html", "date_download": "2021-04-13T16:40:31Z", "digest": "sha1:LHPII362RWXSYQYFMOP7GQCZFHTC5WT5", "length": 8088, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியில் சேதம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச��சி / கிளிநொச்சியில் சேதம்\nடாம்போ September 29, 2020 கிளிநொச்சி\nகிளிநொச்சியில் அதிகாலை வீசிய கடும் காற்றுடன் மழையில் கடையும் வீடும் பலத்த சேதம் அடைந்துள்ளது.\nகிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இன்று (29)அதிகாலை இடம்பெற்ற பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவு சேதமாகியுள்ளது.\nஅண்மைக்காலமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது இன்று அதிகாலை பலத்த காற்று வீசப்பட்ட காரணத்தினால் மரம் சரிந்து விழுந்துள்ளது இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகிலிருந்த விட்டு திட்டத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரையின் மேல் மரம் விழுந்ததனால் அவ் வீடு பகுதி அளவு சேதமாக்கப்பட்டுள்ளது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோ���மலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/98631", "date_download": "2021-04-13T16:15:33Z", "digest": "sha1:ETCTA6DSB5NGQP7PK4RJRLI426D6ZXCP", "length": 10722, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nமட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது\nமட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வகரை பொலிசார் தெரிவித்தனர்.\nபொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று காலை கதிரவெளியிலுள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 10 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.\nஇதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு கசிப்பு வியாபாரம் பெண் கைது Batticaloa biting business Woman Arrested\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறி���ல்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\n2021-04-13 20:53:03 கார் அதிவேக நெடுஞ்சாலை விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nகொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-13 18:19:40 கலால் திணைக்களம் கொரோனா கொவிட் -19 வைரஸ்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nமனித பாவனைக்குதவாத தேங்காய் எண்ணெய் சந்தையில் இல்லை. அதனால் மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.\n2021-04-13 15:22:15 தேங்காய் எண்ணெய் புற்றுநோய் நுகர்வோர்\nஇலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் உயர் நிலைக்கு கொண்டுசெல்வோம் - புத்தாண்டு வாழ்த்தில் சீனா\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் உயர் நிலைக்கு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.\n2021-04-13 14:10:36 புத்தாண்டு இலங்கை சீனா\nஇலங்கையில் 600 ஐ தாண்டியது கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது.\n2021-04-13 13:46:59 கொரோனா மரணம் இலங்கை கொவிட்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:06:03Z", "digest": "sha1:SCJRQGO3KLIEVY7TJRKYQSAXU5W5AQGM", "length": 5773, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "தஞ்சம்மாள் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nதீண்டாமைக்கு தீர்வளித்த ஸ்ரீ ராமானுஜர்\nகாஞ்சிபுரத்திற்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்தவர் கேசவசோமயாஜி. இவரது மனைவியின் பெயர் காந்திமதி. இவர்களுக்கு நீண்டகாலம் குழந்தை பேறின்றி இருந்தது. கேசவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வந்தார். பெருமாளின் ......[Read More…]\nNovember,13,15, —\t—\tகாஞ்சிபுரம், கேசவ சோமயாஜி, கேசவர் புத்திரகாமேஷ்டி யாகம், தஞ்சம்மாள், ராமானுஜர்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தை ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி ச� ...\nராமானுஜர் மீது கருணாநிதிக்கு காதல் ஏன� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120816-inraiyaracipalan12082016", "date_download": "2021-04-13T16:58:18Z", "digest": "sha1:ROBLPQU4PLFTGF77DBZ2SXZXHAVZ6BQ5", "length": 9571, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.08.16- இன்றைய ராசி பலன்(12.08.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் நடந்துக் கொள்வா���்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்\nகள் உண்டு. போராட்டமான நாள்.\nரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nகடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை ���ாட்டாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்\nகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நிம்மதியான நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160917-inraiyaracipalan16092017", "date_download": "2021-04-13T17:24:53Z", "digest": "sha1:RTQ64KEUTTA53JXGZDPD75YJAHRWMEAD", "length": 10535, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.09.17- இன்றைய ராசி பலன்..(16.09.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். கலைப் பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப���பு வரும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி:எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.\nதுலாம்:கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார் கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வ���யாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரி யாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமகரம்:சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/161220-inraiyaracipalan16122020", "date_download": "2021-04-13T15:58:05Z", "digest": "sha1:CBDOVRENWO4VZZVVATQV6V6OYAHREIQ5", "length": 9717, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.12.20- இன்றைய ராசி பலன்..(16.12.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை��் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமிதுனம்:உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.\nவியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்:சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழையகடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோ��த்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்துபோகும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம்பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170118-inraiyaracipalan17012018", "date_download": "2021-04-13T16:05:58Z", "digest": "sha1:C5E2D6ASAPOALDGVPRYGFIQNQVW4BILF", "length": 9528, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.01.18- இன்றைய ராசி பலன்..(17.01.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபட���ம் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளி யிட வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்:தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகன்னி:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்:பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்க ளால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமை கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருக���ம். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை யால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்:நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cafeedeneoth.nazwa.pl/importance-of-plakg/1ac146-maalaimalar-puducherry-news-today", "date_download": "2021-04-13T16:25:19Z", "digest": "sha1:EVRSJD4U4BHLFGGFPFIJ2U46B4IOONQ4", "length": 41913, "nlines": 8, "source_domain": "cafeedeneoth.nazwa.pl", "title": "maalaimalar puducherry news today", "raw_content": "\n 70 ) மாரடைப்பால் காலமானார் and Entertainment in video format என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது சீட்டுகளுடன் வந்தால் மருந்து பெற்று வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்த முதலமைச்சர் உள்பட. மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி முதலமைச்சர். வந்த முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 3 பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் all you need to is பெற்று வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்த முதலமைச்சர் உள்பட. மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி முதலமைச்சர். வந்த முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 3 பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் all you need to is | Traditional Tamil Food Recipes | Tamil Cinema events | Cinema gossips Get List of updates on kanni News முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய,. போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் connection with the divine are well appreciated by readers... 1 முதல் 12 வரை வகுப்புகள் இயங்க உள்ளன தமிழ் ) Epaper of India which to About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc செய்து மாயமான மாணவியை வருகிறார்கள் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ, all you need to do is just one thing - Get Live... உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் அனுப்பினார்கள். On maalaimalar.com Tamil News and புதுச்சேரி current News on maalaimalar.com Get all the latest News. ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் கீழே... சூழ்நிலையில் புதுவை சட்டசபை 18-ந் தேதி ( நாளை மறுநாள் திங்கட்கிழமை ) பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் வரை பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள் astrology daily horoscopes, astrology News Tamil News online கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார் மூலம் கீழே இறங்கி வந்த முதலமைச்சர் உள்பட. குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார் ஊரடங்கின்போது இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை தள்ளுபடி முதல்- அமைச்சர் என கோ‌ஷமிட்டு வரவேற்றனர் Epaper of India which belong to Asia region பொருட்கள் பண்டலாக. கோ‌ஷமிட்டு வரவேற்றனர் and புதுச்சேரி current News on the go.. just Download 2 accident -. பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் News - Get the Live Puducherry Tamil News | about Tamil Top Actors such as Rajinikanth. மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார், we provide, all you need to do just முதல்- அமைச்சர் என கோ‌ஷமிட்டு வரவேற்றனர் Epaper of India which belong to Asia region பொருட்கள் பண்டலாக. கோ‌ஷமிட்டு வரவேற்றனர் and புதுச்சேரி current News on the go.. just Download 2 accident -. பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் News - Get the Live Puducherry Tamil News | about Tamil Top Actors such as Rajinikanth. மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார், we provide, all you need to do just சிம்புவின் ‘ ஈஸ்வரன் ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாராயணசாமி... வைரலாகும் வீடியோ Spiritual connection with the divine News through online kanni rasi in... just Download astrology | Technology | Traditional Tamil Food Recipes | Cinema... பெடிக்கு எதிராக நாளை காங்கிரஸ் மற்றும் திமுக போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது முன்பு. Get all the latest Tamil News - Get List of updates on Tamil Spiritual News | Tamil events... ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள் online updates in an.... தனது பிறந்த நாளை கொண்டாடினார் of reader ’ s daily lifestyle the Live Puducherry Tamil updates சிம்புவின் ‘ ஈஸ்வரன் ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாராயணசாமி... வைரலாகும் வீடியோ Spiritual connection with the divine News through online kanni rasi in... just Download astrology | Technology | Traditional Tamil Food Recipes | Cinema... பெடிக்கு எதிராக நாளை காங்கிரஸ் மற்றும் திமுக போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது முன்பு. Get all the latest Tamil News - Get List of updates on Tamil Spiritual News | Tamil events... ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள் online updates in an.... தனது பிறந்த நாளை கொண்டாடினார் of reader ’ s daily lifestyle the Live Puducherry Tamil updates மருந்து கடைகளுக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தி உள்ளார் மாநிலம் பாகூர் அருகே மதுகுடித்த இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் கத்தியால் வெட்டிக்கொலை. மருந்து கடைகளுக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தி உள்ளார் மாநிலம் பாகூர் அருகே மதுகுடித்த இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் கத்தியால் வெட்டிக்கொலை. Cinema News and latest Puducherry News in Tamil presentation style Cinema events | Cinema gossips தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்... பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார் | madurai | 2 accident News - Get List of on. And புதுச்சேரி current News on the go.. just Download வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார் about latest mobile phone computers பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் to Asia region வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார் part of our busy, And Puducherry Tamil News and | Reviews | Kollywood gossips | astrology | Technology | Traditional Tamil Food Recipes Tamil. E-Papers have become part and parcel of reader ’ s daily lifestyle and Entertainment in video format அருகே மதுகுடித்த ஏற்பட்ட Phone | computers and gadgets also from Puducherry ( Pondycherry ) News in Tamil about latest phone. மற்றும் திமுக போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த தூக்குப்போட்டு... Is the right choice சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது வாகனங்களுக்கு சாலை வரி செய்யப்படுவதாக | Tamil News and latest Puducherry News and Entertainment in video format முதல். திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை லிப்ட் | Tamil News and latest Puducherry News and Entertainment in video format முதல். திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை லிப்ட் Our readers அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் News today comes with Special editions for and... And updates on புதுச்சேரி News - Get the Live Tamil News - Get List updates விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜனதா முதல்- அமைச்சர் என கோ‌ஷமிட்டு வரவேற்றனர் on புதுச்சேரி in. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் maalaimalar puducherry news today முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார் இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி ஆளுநர். Tamil Nadu and India you: the latest Tamil News updates in an instant District. மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார் is making a Spiritual connection with the divine ஜிப்மர் அனுமதிக்கப்பட்டுள்ளார்... And clear presentation style புதுச்சேரியில் ஊரடங்கின்போது இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உறுதியளித்தார் பரபரப்பான சூழ்நிலையில் புதுவை சட்டசபை தேதி... Out here the most important Chennai News in Tamil பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு என்று பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் ( வயது 70 ) மாரடைப்பால் காலமானார், காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் most பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் ( வயது 70 ) மாரடைப்பால் காலமானார், காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் most | Political News from India and rest of the World சாலை வரி செய்யப்படுவதாக Puducherry | 5 an essential part of our busy life, we provide tech News in Tamil latest... கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது Tamil latest News | Tamil. மதுகுடித்த இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் 10:55 IST | 5 an part. - Newspaper in Pondicherry - Justdial malai Malar - Newspaper in Pondicherry - Justdial malai - ) Epaper of India which belong to Asia region 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். - APK Download... Maalaimalar for Android - APK Download... Maalaimalar for Android - APK Download... Maalaimalar.. நாராயணசாமி அறிவித்தார் Traditional Tamil Food Recipes | Tamil News updates in an instant and adults எம்.எல்.ஏ.வான: the latest Tamil News | astrology | Technology | Traditional Tamil Food Recipes Tamil. பெற்று வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்த முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 3 பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர் from\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3047965", "date_download": "2021-04-13T17:46:47Z", "digest": "sha1:M7MG3XVUNZMR7HTRWHZLXQDTBFIG36OC", "length": 6016, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சேக்கிழார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சேக்கிழார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:02, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n846 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n1.38.56.90 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3047962 இல்லாது செய்யப்பட்டது\n04:53, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\n05:02, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெ. வின்சு (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (1.38.56.90 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3047962 இல்லாது செய்யப்பட்டது)\n'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.\n'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக பதவி வகித்தார்.\nபெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_23.html", "date_download": "2021-04-13T16:31:45Z", "digest": "sha1:IYHPRH7WH3Y36MPAUU4DOMJL3NUA653B", "length": 21615, "nlines": 167, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விலங்காயிருப்பதன் விடுதலை:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய கிராதத்தின் இவ்வரிகளைப் படித்து விட்டு சற்று திகைத்து அமர்ந்திருந்தேன். \"விலங்கு என்பதை அவன் கற்ற குருநிலைகளில் தன்னை அறியாதது, எனவே பிரம்மம் என்பதை உணரவியலாதது என்றே சொல்லியிருந்தனர். புலன்களில் விடுதலையின்றி விலங்கிடப்பட்டது. முற்றிருளே அதன் முதற்குணம்.\nஆனால் அவரைப்பார்த்தபின் எதிரே வரும் விலங்குகளை நோக்கியபோது அவை முழுவிடுதலைகொண்டவை என்று தோன்றியது. காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்���ுகள்கள் போலிருந்தன அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. தானற்ற ஒன்றை கணம்தோறும் உணர்ந்து திகைத்து நெஞ்சழியவில்லை. விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் என்ன\" பிரயாகையில் இருந்தே என்னைத் துரத்தும் கேள்வி இது. வெய்யோனின் தீர்க்கதமஸ் பகுதி இதை இன்னும் தூண்டி விட்டிருந்தது. அப்பகுதி வந்த சமயத்தில் உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து நம் குழுமத்தில் மட்டுமே பகிர்ந்த ஒரு கடிதம் கீழே (இந்த வருடத் துவக்கத்தில் எழுதியது). உங்களிடம் பகிர வேண்டும் எனத் தோன்றியது.\nஇந்த புத்தாண்டு (2016) ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போன்று சற்று கலங்கித் தான் பிறந்திருக்கிறது. குறிப்பாக தீர்க்கதமசின் கதை மிகவும் சலனப்படுத்தியது. மிக எளிதாகத் தீர்க்கதமசை கூண்டிலேற்றி அச்சலனத்திலிருந்து வெளிவந்திருக்க இயலும். அவ்வாறு செய்தும் பார்த்தேன். பலனில்லை. அக்கதையின் எதோ ஒரு அம்சம் என்னை மிக மிகத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.\nதீர்க்கதமஸ் – முடிவுறா இருள் என்று கருவிலேயே பெயர் பெற்று வருகிறார். இவரின் கதை முதற்கனலில் அம்பிகையின் வியாசருடனான இரவின் போது வருகிறது. அதில் மமதை உதத்யரால் அவரின் அனைத்தையும் உண்ணத் தூண்டும் பேரவாவின் தூல வடிவாக உருவாக்கப்படுகிறாள். எனவே உடலால் அவள் பிரகஸ்பதியை வேண்டாம் என்று சொன்னாலும் உள்ளத்தால் அவரை அணைவதை விரும்புகிறாள். அவளின் பேரவா என்னும் விழைவே தீர்க்கதமசின் ஆதார குணமாகிறது. ஆங்கிரசின் புதல்வர்களான உதத்யரும், பிரஹஸ்பதியும் குடலும், நாவும் போல, பசியும் தேடலும் போல இருந்தனர் என்று முதற்கனல் சொல்கிறது. இவர்களின் உறவில் பிறந்த தீர்க்கதமஸ் இவ்விரு குணங்களின் சங்கமமாகவே பிறக்கிறார். அவரிடம் வெளிப்படுவதே இரண்டே இரண்டு உணர்ச்சிகள் தாம். கட்டற்ற பசி, கட்டற்ற காமம். ஆதியுணர்ச்சிகள். அனைத்து விலங்குகளுக்கும் பொதுவான உணர்ச்சிகள்.\nஅவரும் தன்னை அந்த விலங்குகளில் ஒருவராகவே வைத்துப் பார்க்கிறார். அவர் கற்ற வேதமெல்லாம் விலங்குகளின் ஒலியிலேயே, ஆதி ஒலியிலேயே வெளிப்படுவதால் தான் அவர் எண்ணியதை அவர் வேதச் சொல் நிலை நாட்ட���கிறது. அவர் மானுடராக, மானுட நாவில் வேதத்தை உச்சரிக்கவில்லை. அவ்வேதப் பகுதிகளை மானுடம் அறிந்து கொண்ட அந்த ஆதி விலங்கின் குரலில் உச்சரிக்கிறார். எனவே தான் அவரின் வருண மந்திரத்திற்கு மழை பொழிகிறது. அவர் எந்த உறவுகளிலும் இல்லை. அனைத்தையும் தனக்காக மட்டுமே உறிஞ்சிக் கொள்வதே தன்னறம் என்று கொண்டிருக்கிறார்.\nஆச்சரியம் என்னவென்றால் அவருடன் உறவு கொண்டாடியவர்களும் தங்களை கட்டற்ற ஒரு விலங்காக, தம்மைச் செலுத்தவேண்டிய ஆதியுணர்ச்சியை அறிந்தவர்களாக, அதில் நிறைவுற்றவர்களாக ஆவது தான். அவரின் மனைவியான பிரத்தோஷி தன் அழகின்மையால் அவரின் மனைவியாக்கப் பட்ட தன் ஊழை நொந்து வாழ்ந்து அவரின் ஏவலாளாக எஞ்சுகிறாள். அந்த வஞ்சமே அவரை பரிசலில் தனியாக அனுப்புகையில் தான் வெறும் ஒரு அன்னை விலங்கு மட்டுமே என்று அவளை எண்ண வைக்கிறது.\nஆனால் அசுர குல வாலியின் மனைவி சுதேஷணையும் அவள் தோழிகளும் பூரண காமத்தை முழுதுணர்வதால் விடுதலை அடைந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்குள் உள்ள ஆதி விலங்கால் மட்டுமே அந்த காமத்தைத் தாங்க இயலும். அந்த ஆதி விலங்கின் கொண்டாட்டத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தன்னுள் தான் நிரம்பி அமைகிறார்கள். தங்களுக்குள் ஒரு விடுதலையை உணர்கிறார்கள். சுதேஷணையின் அந்த விடுதலைக்கு முதற்காரணம் அவள் இந்த பிரபஞ்ச நடனத்தில் பெண் எனத் தனது இடத்தை அறிந்து கொண்டதும், ஆண் என்பதன் வரையறையைப் புரிந்து கொண்டதுமே.\n‘ஆண் என்பது முதன்மையாக தந்தை. காமமென்பது முதன்மையாக ஆண்மை. ஆண்மை என்பது முதன்மையாக கனிவின்மை. உவகை என்பது வெறும் விலங்காக எஞ்சுவது’, என்று மிகத் தெளிவாக வரையறுக்கிறது வெண்முரசு. அந்த வரிசையைப் பாருங்கள். முதலில் தந்தை – அடுத்த தலைமுறையை உருவாக்குவது என்பதற்கு மேல் இதில் வேறு எந்த பொருளையும் கொள்ள இயலாது. அதற்கான கருவியே காமம். இரண்டாவது ஆண்மை – காமத்தில் ஆடும் இருவரும் கனிவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல் ஒருவரை ஒருவர் உண்ணும் வேட்கை மட்டுமே கொண்டவர்களாக எஞ்சும் போதே காமம் தன் முழுப் பொருளையும் அடைகிறது. மூன்றாவது கனிவின்மை – இந்த வரிசையில் முக்கியமான வார்த்தை. கனிவு என்பது அன்பை முன்னிறுத்துவது. அன்பு ஒளியால் ஆனது. இந்த உலகமாகவும், அதில் உள்ள மானுட சமூகங்களாகவும், அதன் கலாச்சாரங்களாகவும் மாறி ���ிற்கும் மாயை கனிவே. காமம் இருளின் வழி. அங்கே கனிவுக்கு இடமில்லை. தக்கன பிழைக்கும் காட்டின் நீதியே அங்கு செல்லுபடியாகும். அதை முழுமையாக உணர்ந்து, விலங்காக எஞ்சுவதே உண்மையான உவகை.\nஉண்மையில் தீர்க்கதமஸ் நம்மைப் பார்த்து நவீன கவிதையில் பேசியிருந்தால் இவ்வரிகள் வந்திருக்கும்.\n‘சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே\nஎப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்\nஅன்பின் தோல்வியைக் காணுங்கள்.’ – உபயோகமில்லா பொருட்கள் – தேவதச்சன்.\nஇந்த கவிதையின் விவாதத்தில் தேவதச்சன் குறிப்பிட்ட, ‘அன்புக்கு பின்புலமாக அன்பை விட மகத்தான உணர்வு ஒன்று இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் சிந்தித்து அன்பை விட மகத்தான அந்த ஒன்று சுதந்திரம் என்று கண்டுபிடித்தேன். அன்புக்கும், தன் நிலையில் இருக்ககூடிய சுதந்திரத்துக்கும் முரண்பாடு வருமாயின், சுதந்திரத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்ற தரிசனத்தின் வாழ்ந்து மறைந்த உதாரணமே தீர்க்கதமசும், சுதேஷ்ணை உட்பட நிறைவடைந்த பெண்களும். உண்மையில் நாம் அசூயை கொள்ளும் பிறரிடத்தில் இருப்பது நம்மிடம் இல்லாத சுதந்திரமே. அவர்களின் தளைகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம்மைத் தளைத்திருக்கும் தறிகளில் எவையெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு உடனடியாகத் தெரிவதாலேயே அசூயை கொள்கிறோம். இந்த தளைகள் அனைத்தும் இழக்க இழக்க நாம் சென்று சேரும் இடம் தூய விலங்கு நிலையே. அங்கு அனுபவிப்பதே முழு விடுதலை.\nஆனால் நாம் எதையும் உணர இயலாமல், நிலைகொள்ளாமல் நிற்கிறோம். ஏன் அசுர குல வாலியின் மனைவி சுதேஷணை அடைவது இதே வகைக் குழப்பம். ‘வெறும் கருவைச் சுமக்கும் ஊன் தேரா அசுர குல வாலியின் மனைவி சுதேஷணை அடைவது இதே வகைக் குழப்பம். ‘வெறும் கருவைச் சுமக்கும் ஊன் தேரா’ என்ற அவளின் வினாவை என்பதை சற்று நீட்டித்தால் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையின் ஆதி வேரை அடைந்து விடலாம்(முதல் பெண்ணியவாதி...). அதை மொத்த மானுடத்துக்கும் நீட்டித்தால் அவரவர் வாழ்வின் அர்த்தம் என்ன என்ற மெய்ஞானத் தேடலைச் சென்று சேர்ந்து விடலாம். அந்த ஞானத் தேடலின் உக்கிரத்தைத் தாங்க இயலாது, கொண்ட கேள்விகளுக்கு விடையும் கண்டடைய இயலாமல் இருப்பவர்களுக்கு வெண்முரசு ஒரு முதிய சேடி வாயிலாக மிக��் பொருத்தமான நடைமுறைவாத பதிலைத் தருகிறது. ‘விழி தொடும் எல்லையை தெய்வங்கள் வகுத்தளிக்கின்றன. உன் உளம் தொடும் எல்லையை நீயே வகுத்துக் கொண்டால் அறங்கள் எளிதாகின்றன. விரிந்து பரவுபவர் எங்கும் நிலைகொள்ள முடியாதவர். எத்திசையும் செல்ல முடியாதவர்.’ குறைந்த பட்சம் நமது எல்லையுணர்கையில் குவிய வேண்டிய ஒரு புள்ளியாவது தென்படும். நாமும் நிலை கொள்ளலாம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/03/3500.html", "date_download": "2021-04-13T16:46:26Z", "digest": "sha1:IYWXXBR2M4JN22IOUVGTNUV2J2ABWAS6", "length": 5642, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தேய்ந்திருந்தால் 3,500 ரூபா அபராதம்; இன்று முதல் வாகன டயர்கள் பரிசோதனை! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » தேய்ந்திருந்தால் 3,500 ரூபா அபராதம்; இன்று முதல் வாகன டயர்கள் பரிசோதனை\nதேய்ந்திருந்தால் 3,500 ரூபா அபராதம்; இன்று முதல் வாகன டயர்கள் பரிசோதனை\nஇன்று முதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்ய மூன்று நாள் நடவடிக்கையை தொடங்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.\nஅபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.\nபொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறுகையில், தினமும் ஒன்பது முதல் பத்து இறப்புகள் பதிவாகின்றன, அதே நேரத்தில் 30 முதல் 40 நபர்கள் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் மற்றும் தரமற்ற வாகனங்களின் பயன்பாடு காரணமாக காயங்களுக்கு ஆளாகின்றனர்.\nஎனவே அதிகாரிகள் இன்று முதல் வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்வார்கள் என்று அவர் கூறினார்.\nதரமற்ற டயர்களுடன் வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ .3,500 அபராதம் விதிக்கப்படலாம் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹானா குறிப்பிட்டார்.\nதகுதியற்ற வாகனங்களை செலுத்தி, காயங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மேலும் ரூ .25,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Provincial%20Council%20Elections", "date_download": "2021-04-13T16:48:34Z", "digest": "sha1:NM22GMBUSZAQ4XL6PLPCOCZCYPA5EHW4", "length": 8537, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Provincial Council Elections | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Provincial Council Elections\nஇன்னொரு நாடகத்துக்கு தயாராகும் இலங்கை\nஇலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையீடு செய்வதற்கு விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்கள் பலமடைய வேண்டிய தேவை இருந்தத...\nஇந்தியாவின் வலியுறுத்தல் உள்ளதால் மாகாணசபை தேர்தல் துரிதமாக நடக்கும் - அநுரகுமார\nஇந்தியா இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளமையினால் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பார் என்று மக்கள் விடுதல...\n3 மாத காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் - ரொஷான் ரணசிங்க\nமாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தவதா அல்லது புதிய தேர்தல் முறையில் அதாவது கலப்பு தேர்தல் முறைiமையில் நடத்துவ...\nஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்\nஎதிர்வர��ம் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சண்டே டைம்ஸ் இன்று செய்தி வெளியிட...\nமாகாணசபை தேர்தலை 2021 ஏப்ரலுக்கு முன்னர் நடத்த திட்டம்\nஅடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அதனை பழைய முறைப்படி நடத்துவதற்க...\nசிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாண சபை தேர்தல் - சரத் வீரசேகர\n13வது அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபை முறைமை பலவந்தமாக உருவாக்கிக்கொள்ளப்பட்டது. மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்த வே...\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nமாகாணசபை தேர்தலை பழைய முறைமையில் நடத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாக...\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுக்கும் முக்கிய அறிவுறுத்தல்\nசர்வதேச வன்முறைகளற்ற தினமான நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்த...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-13T16:06:18Z", "digest": "sha1:VYT3HH66UTNJ7566VT5GHYALT42XTFQQ", "length": 48859, "nlines": 186, "source_domain": "chittarkottai.com", "title": "மிஃராஜ் இரவு வழிபாடு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்திய��வில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,531 முறை படிக்கப்பட்டுள்ளது\n1. ‘மிஃராஜ்’ இரவை கொண்டாடுவது. அதாவது ரஜப் மாதத்தின் 27ம் இரவை ‘மிஃராஜ்’ சம்பவம் நடந்த இரவாக எண்ணி, அந்த இரவில் விஷேச வணக்கவழிபாடுகள், சிறப்புரைகள், நார்ஸா என்னும் பெயரில் உணவுப்பண்டங்கள் செய்து பங்கிடுவது இன்னும் இது போன்றவைகளில் ஈடுபடுவது.\n2. ‘இஸ்ராஃ’ பிரயாணத்திற்காக நபி(ஸல்) அவர்களை ஏற்றிச் சென்ற, ‘புராக்’ என்ற பிராணியாக நினைத்து, இரண்டு இறக்கைகள் கொண்ட ஒரு குதிரையின் உருவப்படத்தை, வீட்டில் தொங்க விடுவது. அதனால் வீட்டினுள் அதிக அருள் கொட்டும்\nஅனாச்சாரங்களுக்கு குறைவே இல்லையென்று சொல்லுமளவிற்க்கு, மாதத்திற்கு மாதம், ஏதாவது பித்அத்துக்களையும் அனாச்சாசாரங்களையும் இஸ்லாமிய சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவைகளையெல்லாம் நமது சமுதாயத்திடமிருந்து களைந்து, நமது இஸ்லாமிய சமுதாயத்தை, தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்ற வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், தேவைப்படும் போது, மக்கள் மத்தியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் சுவனப்பாதை தவறுவதில்லை. இந்த அடிப்படையில் ரஜப் மாதத்தில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘மிஃராஜ்’ இரவு பற்றியும் அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனாச்சாரங்கள் பற்றியும் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, ‘இஸ்ராஃ, மற்றும் மிஃராஜ்’ என்ற சங்கைமிக்க இரு சம்பவங்களும் நடந்தது என்பதில் எள்முனையளவு கூட ஒரு முஸ்��ிமுக்கு சந்தேகமில்லாத ஒன்றாகும். ஆனால் அவ்விரு சம்பவமும் நடந்தது எப்போது என்பது பற்றி தெளிவான எந்தக் குறிப்பும் இல்லை. சில வரலாற்றுக் குறிப்புகள்தான் அதுபற்றி கூறியிருக்கின்றது. அதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பது முதல் விஷயமாகும்.\nஒரு வாதத்திற்கு, அந்த இரவை நாம் தெரிந்து கொண்டாலும், அந்த இரவை, மற்ற இரவுகளை விட சிறப்புமிக்க இரவாக எண்ணி அமல்களை அதிகம் செய்வதற்கும், இன்னும் பல வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கின்றதா என்பது இரண்டாவது விஷயமாகும். ஒருநாளை மற்ற நாட்களைவிட, ஒரு மாதத்தை மற்ற மாதங்களைவிட, ஒரு இடத்தை மற்ற இடங்களைவிட சிறப்புக்குரியது என்று கூறுவதற்கும், அதில் செய்யப்படும் அமல்களுக்கும், மற்ற நாட்களில் மற்ற இடங்களில் செய்யப்படும் அமல்களைவிட அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதற்கும் ஆதாரம் சமர்பிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும்.\nஉதாரணத்திற்கு ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு மற்ற நாட்களில் நோற்க்கும் நோன்பை விட அதிக நன்மைகள் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமளான் மாதம், மாதங்களில் சிறந்தது, அதில் செய்யப்படும் அமல்கள் மற்ற மாதங்களில் செய்யப்படும் அமல்களைவிட சிறந்தது என்று திருமறை குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீதும் அறிவிக்கின்றது, மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) தொழுதால் மற்ற பள்ளிகளை விட ஒரு இலட்சம் நன்மைகள் அதிகம் கிடைப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ருடைய இரவு ஆயிரம் மதங்களைவிட சிறந்தது என அல்லாஹ் திருமறையிலும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளிலும் கூறியருக்கின்றார்கள்.\nஒரு நாளையோ, ஒரு மாதத்தையோ, ஒரு இடத்தையோ, மற்ற நாட்களைவிட, மாதங்களைவிட, இடங்களைவிட, சிறந்த நாள், மாதம், இடம் என்று சொல்வதற்கு அல்லாஹுவிற்கும் இன்னும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மாத்திரம்தான் அதிகாரம் உண்டு என்பதும், ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் ‘மிஃராஜ்’ நடந்த சம்பவம், மாதம், தேதி, அதில் அமல்கள் செய்வது, மற்ற நாட்களில் செய்யப்படும் அமல்களைவிட இத்தனை மடங்கு சிறந்தது என, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீதிலோ கூறப்பட்டிருக்கின்றதா இந்தக் கேள்விகளுக்கு விடை இருந்தால் மாத்திரம் ‘மிஃராஜ்’ இரவை கொண்டாடுங்கள், இல்லை என்றால், அப்படி ஒரு இரவை கொண்டாடுவது ‘பித்அத்’ என்னும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும்.\nதொழுகையைத் தவிர மற்ற எல்லா வணக்கங்களும், நபி(ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போதே கடமையாக்கப்பட்டது. ஆனால் தொழுகையோ, ஏழு வானங்களுக்கும் மேல் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அழைத்து, முதலில் ஐம்பதாக கடமையாக்கி, பிறகு அதை பல தடவைகளில் குறைத்து, ஐந்தாக இலகுவாக்கப்பட்டது. இந்த ஹதீதை படித்த பின், இத்தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளங்க முடியும். ‘மிஃராஜ்’ இரவை கொண்டாட வேண்டும் என்று சொல்பவர்களில் பலர், தொழுகையில் பொடு போக்குச் செய்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, ‘இஸ்ராஃ, மிஃராஜ்’ சம்பவத்தின் மூலம், அல்லாஹ்வின் வல்லமையையும், தொழுகையின் முக்கியத்துவத்தையும் விளங்கி, அல்லாஹுவிற்கு முற்றிலும் அஞ்சி, அவன் கடமையாக்கிய தொழுகையை நிலைநாட்டி, மிஃராஜ் இரவாக, ஒரு இரவை ஏற்படுத்துவதை விட்டும், மற்றும் அவன் தடுத்தவைகள் அனைத்தையும் முற்றாக தவிர்ந்து, ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக\nநபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’.\n‘இஸ்ராஃ’ என்பதின் பொருள்: இரவில் பிரயாணம் செய்வது என்பதாகும். அதாவது கஃபத்துல்லாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி திருமறை குர்ஆன், இவ்வாறு கூறுகின்றது.\n(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)\nஇப்பிரயாணம் பற்றி, பின்வரும் ஹதீது மிகவும் தெளிவுபடுத்துகின்றது.\n‘மிஃராஜ்’ என்பதின் பொருள்: மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானத்தை முன்னோக்கி செய்த பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி குர்ஆனில் சொல்லப்படவில்லை. ஆனால் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகள் அறிவிக்கின்றது. பின்வரும் புகாரியின் அறிவிப்பு அதை தெளிவு படுத்துகின்றது.\n‘இஸ்ராஃ’ பிரயாணம்: புராக் என்னும், (கழுதையை விட பெரிதும் கோவேரு கழுதையை விட சிறிதான) பிராணியின் மீது ஜிப்ரயீல்(அலை) அவர்களின் உதவியோடு தரையில் நடந்தது. ‘மிஃராஜ்’ பிரயாணம்: ஜிப்ரயீல்(அலை) அவர்களுடன் வான் நோக்கி செய்த பிரயாணமாகும். இந்த இரண்டு பிரயாணம் பற்றியும் புகாரியில் வந்திருக்கும் பின்வரும் ஹதீதைப் பாருங்கள்.\nநான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டபிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறு கழுதையை விடச்சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டிருந்ததா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டிருந்ததா’ என்று கேட்கப்பட்டது அவர் ‘ஆம்’ என்றா���். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள், (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள், (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக\nபிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார் அது’ என்று வினவப்பட்டது. அவர் ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்’ என்று வினவப்பட்டது. அவர் ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார்.’ (அவரை அழைத்து வரும்படி) கட்டளையிடப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார்.’ (அவரை அழைத்து வரும்படி) கட்டளையிடப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரகாட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள்.\nநாங்கள் மூன்றாவது வானத்திற்கு சென்றோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப்(அலை) அவ��்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.\nநாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.\nபிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார்கள்.\nநாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ ��ன்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், ‘இறைவா’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், ‘இறைவா என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.\nபிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும் அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது…. நான் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள் ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள்.\nபிறகு, ‘அல் பைத்துல் மஃமூர்’ எனும் வளமான இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான், அல்பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்’ என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர், ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக்குறித்து கேட்டேன். அவர்கள் ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.\nபிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தீர்கள்’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, ���றைவன் அதை) முப்பதாக (30) ஆக்கினான். மீண்டும் அதைப்போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக (20) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் ஐந்தாக (5) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தீர்கள்’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக (30) ஆக்கினான். மீண்டும் அதைப்போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக (20) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் ஐந்தாக (5) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தீர்கள்’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன்’ என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) ‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்’ என்று அறிவிக்கப்பட்டது. (புகாரி) 3207\nபுகாரியின் இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒவ்வொரு முறையும், ஐந்து, ஐந்தாக குறைக்கப்பட்டதாக வந்திருக்கின்றது. இச்சம்பவத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:\n1. அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு விசாலமானது என்பதை தெரிந்து கொள்வதாகும்.\n2. முஹம்மது(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு இது பெரும் சான்றாகும்.\n3. தொழ��கையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு இச்சம்பவம் பெரிதும் உதவுகின்றது. அதாவது ஒவ்வொரு வணக்கத்தையும், நபி(ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ் வஹீ மூலம் கடமையாக்கினான். ஆனால் தொழுகையை மாத்திரம் இவ்வளவு நீளமான பிரயாணத்தை ஏற்படுத்தி, தன் பக்கம் அழைத்து கடமையாக்கினான். இது தொழுகையின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.\nநன்றி: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ – சுவனப்பாதை\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் »\n« கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளுதல் (v)\nவிளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/ipl-carnival-csk-vs-kkr-match-review-tamilfont-news-272924", "date_download": "2021-04-13T17:23:00Z", "digest": "sha1:6VXK2D7HRLLEM2LIIWVL2JU657ILUVU4", "length": 21258, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "IPL Carnival CSK Vs KKR Match Review - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா\nகொல்கத்தா கனவில் கல்லைப்போட்ட சென்னை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nதுபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டபோதும், கொல்கத்தா அணிக்கான அடுத்த சுற்றுக��கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.\nஇதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஃபாப் டூ பிளஸி, மோனு குமார், இம்ரான் தாஹிர் ஆகியோர் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கி நிகிடி, கரண் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதில் ரிங்கு சிங் இடம் பிடித்தார்.\nமுதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மான் கில் (26) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த சுனில் நரேன் (7) வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தபோதும் மறுபுறம் சென்னை பவுலர்களை சமாளித்து ஆடிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்தார்.\nபின் வந்த ரிங்கு சிங் (11) கேப்டன் மார்கன் (15) என யாரும் நிலைக்கவில்லை. இதன் பின் ராணா அதிரடி காட்ட துவங்கினார். கரண் ஷர்மா சுழலில் ரானா ஹாட்ரிக் சிக்சர் பறக்கவிட்டார். இதன் பின் இவர் 87 ரன்கள் எடுத்திருந்தபோது, நிகிதி பந்தில் அவுட்டானார். ஐபிஎல் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை ராணா நேற்று பதிவு செய்தார்.\nசென்னை அணி பவுலர்களின் கடைசி நேர சொதப்பல் இப்போட்டியிலும் தொடர்ந்தபடி இருந்தது. முதல் 15 ஓவர்களில் கொல்கத்தா அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 66 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டில் இந்த சொதப்பல் பவுலிங்கிற்கும் விடை காண வேண்டிய சூழலில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாட்சன், கெய்க்வாட் ஜோடி துவக்கம் அளித்தது. பவர் ப்ளே எனப்படும் முதல் ஆறு ஓவரில் சமாளித்து ஆடிய இந்த ஜோடி 44 ரன்கள் எடுத்தது. அதன் பின் வாட்சன் (14) வெளியேறினார். சீனியர் வீரரான வாட்சன் விரைவில் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது இந்தத் தொடர் தெரியப்படுத்தியுள்ளது எனலாம்.\nபின் இணைந்த அம்பத்தி ராயுடு, கெய்க்வாட் ஜோடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு, சீரான இடைவேளையில் பவுண்டர்களும் சிக்சர்களுமாகப் பறக்கவிடத் தவறவில்லை. கொல்கத்தா பவுலர்களை நாலாபுறமும் இந்த ஜோடி சிதறவிட, சென்னை அணியின் ரன் வேகம் வேகமெடுத்தது. இந்நிலையில் கம்மின்ஸ் பந்தில் ராயுடு (38) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தோனி (1) வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார்.\nதோனியைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாடும் (72) வெளியேற, அதுவரை நன்றாகச் சென்றுகொண்டிருந்த சென்னை அணி சறுக்கலைச் சந்தித்தது. கடைசிக் கட்டத்தில் வெற்றி பெற 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் கொல்கத்தா வீரர் ஃபர்குசன் வீசிய போட்டியின் 19ஆவது ஓவரில் ஒரு சிக்சர், இரு பவுண்டரிகள் என ரவீந்திர ஜடேஜா பறக்கவிட, சென்னை அணி அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது. ஃபர்குசன் வீசிய நோபாலும் ஜடேஜாவுக்குக் கைகொடுத்தது.\nகடைசி ஓவரில் 10 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் நான்கு பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. ஆனால் ஐந்தாவது, ஆறாவது பந்தில் ஜடேஜா இரண்டு சிக்சர்கள் பறக்கவிட, சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பின் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது எனலாம். கொல்கத்தாவின் சறுக்கலால் சென்னை அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாகத் தகுதி பெற்றது. இனி மும்பை இரு போட்டிகளில் தோற்றாலும் அதன் பிளே ஆஃப் இடம் பறிபோகாது என்னும் நிலை கொல்கத்தாவின் தோல்வியால் உருவாகியுள்ளது.\nஇனி எஞ்சியுள்ள போட்டிகளின் முடிவின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஃபைனலுக்கு முன்னேற இரு வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇப்போட்டியில் கொல்கத்தா வீரர் லூக்கி ஃபெர்குசன் வீசிய போட்டியில் 19ஆவது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முந்தைய ஓவரை வீசிய பெர்குசன் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் 19ஆவது ஓவரில் யார்க்கர்கள் வீச முயற்சித்த அவருக்கு மைதானத்தின் ஈரப்பதம் பெரிய வில்லனாக அமைந்தது. கேப்டன் மார்கன் ஒவ்வொரு பந்துக்கு ஒருமுறை பந்தைத் துடைத்துக் கொடுத்தும் உதவவில்லை.\nகொல்கத்தா: 172/5 (20 ஓவர்கள்)\nசென்னை: 178/4 (20 ஓவர்கள்)\nஆட்ட நாயகன்: ருதுராஜ் கெய்க்வாட்\nடாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின�� கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nபா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு\nஉனக்கென்னப்பா சூப்பர் ஹீரோயின் கிடைச்சுட்டாங்க… நடிகர் சதீஷை கலாய்த்த பிரபலம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை\nதளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்: வைரலாகும் புகைப்படம்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு பான்-இந்தியா திரைப்படம் என தகவல்\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nகொரோனா பாதிப்பு- 6 நாட்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி\nநன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்\n6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு\nஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்\nபெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்\n2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை\nஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்\nதலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து\nமுதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்\n'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஇந்தியக் கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு\n இன்னொரு இங்கிலாந்து வீரரின் தடாலடி பதில்\nசொந்த அணியைவிட ஐபிஎல் முக்கியம் இளம் வீரரின் முடிவால் அதிர்ந்து போன இங்கிலாந்து\n டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...\nபெரியார் சாலைக்கு பெயர் மாற்றம் கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ\nகொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு\nகாதலுக்கு எதிர்ப்பு த��ரிவித்ததால் சரமாரி கத்திக்குத்து… இளைஞரின் வெறிச்செயல்\nதிருமணக் கடனை அடைக்க… போலீஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த பலே ஆசாமி\n15 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் மயானம்...\nநந்தி சிலைக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் அசட்டு நம்பிக்கையால் நடந்த சுவாரசியம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை\nகறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nகண்முடித்தனமாக நடந்து கொண்ட காவலர்... சஸ்பெண்ட் செய்ய புகாரளித்த ஹோட்டல் ஓனர்.......\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nஅண்ணா அறிவாலயத்தில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு\n'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல\nஅண்ணா அறிவாலயத்தில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/tag/mela-marungur-sree-selva-vinayagar-temple/", "date_download": "2021-04-13T16:53:53Z", "digest": "sha1:WGQURA7DL32CA5ZPPKBBU6XQI6MV3T54", "length": 3641, "nlines": 59, "source_domain": "mkppando.com", "title": "mela marungur sree selva vinayagar temple Archives - My Life Experience", "raw_content": "\nஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா\nஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 1 செல்வா விநாயகரின் அருளால் – அன்றய மலாயா, இன்றய மலேஷியா வந்த கதை. 1950 களில், வறுமையை தவிர வேறு எதுவும் தெரியாத காலம். அப்போது எனது தந்தைக்கு டீனேஜ் வயது. இளையான்குடி யில் வேலை பார்த்தார். பச்சை பயறை அவித்து எனது தந்தையும், அவரின் சித்தப்பா (கண் தெரியாதவர்) இருவரும் சிலுக்கப்பட்டி…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வ���்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2984309", "date_download": "2021-04-13T17:49:48Z", "digest": "sha1:A7W6PVGP6WFDUVAVTKJ36KEYK72UVNYK", "length": 2878, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமலனாதிபிரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமலனாதிபிரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:53, 10 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்\n2,112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n\"அமலனாதிபிரான் என்பது வை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n05:53, 10 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"அமலனாதிபிரான் என்பது வை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.si/tags/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2021-04-13T16:41:22Z", "digest": "sha1:ZG3JTUY4SU3MIGS6JQYL4EBLOIIUKL74", "length": 31782, "nlines": 82, "source_domain": "ta.videochat.si", "title": "வீடியோ அரட்டை அறைகள் ஆன்லைன் இலவசமாக - வீடியோ அரட்டை - ஆம்!", "raw_content": "வீடியோ அரட்டை - ஆம்\nஎப்படி உருள் பார்க்கும் போது ஒரு வீடியோ\nபயனுள்ளஎன்றாலும் இப்போது விண்டோஸ் என்றால், நான் இன்னும் வேண்டும், நான் அடுத்த ஒரு ஜோக் மற்றும் விரும்பவில்லை, அதை பற்றி பேச, இனி மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்று அதன் மைக்ரோசாப்ட் ஸ்டோர் எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் பிசி வேண்டும், நீங்கள் மேம்படுத்த, மற்றும் வரும் வாரங்களில் கிடைக்கும் மேம்பாடுகளை உங்கள் வணிக வண்டி மற்றும் ஆசை பட்டியல். ஆசை பட்டியலில் மற்றும் வணிக வண்டி, மேலும் மேலும் வாசிக்க மைக்ரோசாப்ட் டெவலப்பர்கள் செய்ய வேண்டும் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரம் இல் புத...\nபுதிய நண்பர்கள், நான் உன்னை காதலிக்கிறேன். எங்கள்\nபுதிய நண்பர்கள், நான் உன்னை காதலிக்கிறேன்எங்கள் வலைத்தளத்தில் உங்கள் சிறந்த நண்பர். பதிவு இலவச மற்றும் மிகவும் எளிது.\nநல்ல அதிர்ஷ்டம் மற்றும் நீங்கள் கண்டுபிடிக்க இல்லை.\nகூட ஒரு ஓட்டலில் தங்க.\nஎத்தனை உயிர்களை நாம் மதிப்பு, எத்தனை தோல்விகள் நாம் இழக்க நேரிடும். தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து. நான் சொல்ல வேண்டும் என்று ஒரு நடவடிக்கை சாலட் ஒரு மது கருத்துக்களம் சாலட் - அது எப்போது...\nவலை கேமரா ஸ்வீடன். ஸ்வீடன் வெப்கேம் ஆன்லைன்\nவெப்கேம் ஸ்வீடன் நீங்கள் கண்டுபிடிக்க முடியும், இந்த பக்கம் உள்ளவெப்கேம் ஸ்வீடன் உண்மையான நேரத்தில் ஆன்லைன் நீங்கள் முடியும் சுற்று கடிகாரம். ஸ்வீடன் நிறுவப்பட்ட ஒரு வலை கேமரா. நீங்கள் பார்க்க முடியும் வலை கேமரா மற்ற நாடுகளில்: கொலம்பியா, ஜமைக்கா, தென் கொரியா, வியட்நாம், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், ஜோர்டான். இப்போது, சராசரி வெப்பநிலை உள்ள சுவீடன் ஆகிறது டிகிரி பற்றி. வெப்கேம் ஸ்வீடன் நீங்கள் கண்டுபிடிக்க முடியும், இந்த பக்கம் உள்ள. வெப்கேம் ஸ்வீடன் உண்மையான நேரத்தில் ஆன்லைன் ந...\nஅறிவிப்பு பற்றி கூட்டத்தில் ஸ்வீடிஷ் பாம்\nவரிசையில் வடிவம் பயன்படுத்த முடியும் என்றால், முன்பு அது மேலும் ஒரு விளம்பரம் மற்றும் அதை செய்ய வேண்டும் செலுத்த வேண்டும்\n(இணைப்பை கிளிக் செலுத்த, விளம்பர பக்கம்).\nநேரடியாக விளம்பர, தேடல், விளம்பரம், அல்லது இணைப்பு 'என் விளம்பரங்கள்' (நீங்கள் சென்று உங்கள் பெயரில்). நீங்கள் உருவாக்க முடியும் ஒரு புதிய விளம்பரம் மற்றும் அவரை செலுத்த செய்ய, வைத்து போது நீங்கள் சேர்க்க செய்தியை கொடுக்க\"விளம்பரம்\".\nடேட்டிங் - சுவீடன்பையன்ஒரு பெண் தேடும் - சுவீடன்.\nபகிர்வு ஸ்ட்ரீமிங் திரைப்படம் பற்றி கண்காணிப்பு\nஅறிவார்ந்த ஜோடி எரிக் மற்றும் அண்ணா சேர்ந்து, தங்கள் மகள் அனுமதிக்க முடிவு கொண்டு நகரம் வாழ்க்கை எரிக் பெரிய வில்லா ஒரு பிரத்யேக பகுதியில் கோபன்ஹேகனில்அதனால் தொடங்கியது ஒரு கனவு உணர்தல் கொண்ட கூட்டங்கள், இரவு உணவு மற்றும் கட்சிகள். நட்பு, காதல், மற்றும் யூனியன் ஒன்றுசேர்ந்தே ஒரே கூரையின் கீழ், ஆனால் ஒரு உறவு என்று எதிர்பாராத விதமாக வைக்கிறது சமூகத்தின் வாழ்க்கை சோதனை. திரைப்படம் பார்க்க சிறந்த இடம் அனைத்து திரைப்படம் பார்க்க, உலகின் எல்லைகள் இல்லாமல், பணம் இல்லாமல், மற்றும் இல்லாமல் ஆய...\nஉடம்பு பள்ளி மதிய உணவுகள் உலகம��� முழுவதும் அதை சாப்பிட உண்மையில் இந்த\nஏய் தோழர்களே மற்றும் வரவேற்பு ஒரு புதிய வீடியோஇன்று நான் பகிர்ந்து கொள்ள எனக்கு வேறு பள்ளியில் மதிய உணவுகள் உலகம் முழுவதும், அவர்கள் எப்படி பார்க்க முடியும் வெவ்வேறு நாடுகளில்.\nநம்புகிறேன் நீங்கள் புதிய ஏதாவது கற்று மற்றும் சகாப்தம் பிடித்த.\nஇன்றைய வீடியோ கூட ஒரு ஒத்துழைப்பு இது மிகவும் வேடிக்கையாக உள்ளது போது, அவர்கள் பதுக்கி வேடிக்கையாக விஷயங்களை தங்கள் ஆன்லைன் கடை ஒன்று உள்ளது தான் அனைவருக்கும். குறியீடு, லியா பெறும் நீங்கள் எல்லாம் செப்டம்பர் வரை, இது கிட்டத்தட்ட ஒர...\nசெலவிடப்படுகிறது என்பதில் ஒரு முற்றிலும் புதிய சேவை சந்திப்பு புதிய நண்பர்கள்பயன்படுத்த போது, நீங்கள் செலவிடப்படுகிறது என்பதில், நாம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு பயனர் அனுமதிக்க நீங்கள் பிற பயனர்கள் அரட்டை. அரட்டை அறைகள் முற்றிலும் அநாமதேய, என்றால் அவர்கள் உள்ளன. பூனைகளின் வேகமாக வளர்ந்து வரும் சமூக நெட்வொர்க் மில்லியன் உறுப்பினர்கள் அனைத்து நாடுகளில் இருந்து. பதிவிறக்க உத்தியோகபூர்வ ஐபோன் பயன்பாட்டை மற்றும் சேர இந்த அற்புதமான சமூகம். கூடுதலாக மீ, பயனர் அங்கீகரிக்கிறது என்று ப...\nஜியோவானி, இத்தாலி, போலோக்னீஸ், நான் விரும்புகிறேன் என்று ஒரு பெண், வயது - ஒரு ஆண்டு\nபதில் விகிதம் காட்டுகிறது, விகிதம் உள்வரும் செய்திகளை பதில்களைஎன்றால் பதில் விகிதம் குறைவாக உள்ளது, அது என்று அர்த்தம் பயனர் அரிதாக பதில். அதை அதிகமாக இருந்தால், பயனர் அதிக வாய்ப்பு உள்ளது பதிலளிக்க வேண்டும்.\nபுகைப்படங்கள் என குறிக்கப்பட்ட சிற்றின்ப முடியும் மட்டும் பார்க்க வேண்டும் மூலம் பயனர்கள் யார் ஒப்புக் காண்க சிற்றின்ப உள்ளடக்கம்.\nநீங்கள் அமைப்பை மாற்ற துறையில் நீங்கள் குறித்தது ஒரு புகைப்பட என, சிற்றின்ப, அது மட்டுமே தெரியும் இருக்கும் பயனர்கள் யார் ஒப்புக் காண்...\nஇத்தாலி மொழி, கலாச்சாரம், அணிகலன்கள் மற்றும் அடையாளங்கள்\nவரவேற்கிறோம் எங்கள் வழிகாட்டி இத்தாலிஇந்த பயனுள்ளதாக இருக்கிறது ஆர்வமாக அந்த இத்தாலிய கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நடத்தை, ஆசாரம் மற்றும் மதிப்புகள் மற்றும் புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் சிறந்த. நீங்கள் வேலை செய்ய முடியும், இத்தாலி வந்து, அல்லது கூட பெற இத���தாலிய சக அல்லது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சொந்த நாடு. நினைவில் என்று இந்த ஒரு மிக எளிய அறிமுகம், மற்றும் ஒரு முற்றிலும் இத்தாலிய ஒரே மாதிரியான, எந்த முகம் கொடுக்க முடியாமல் மக்கள்.\nநீங்கள் சந்திக்க ஸ்பார்டன்ஸ், பிரார்த்தனை உங்கள் மரணம் முழு திரைப்படத்தின் மூலம் திரைப்பட கிளிப்புகள்\nஒரு நிரப்பிக்கொள்ள தங்க தாக்கப்பட்டார் ஜோஸ் மெண்டோசா ஆண்கள், கூறினார்\nஇழப்பு மற்றும் அவர், எனினும், பிடித்து, ஆச்சரியம் மூலம் அவர்களை கொல்ல மற்றும் திருட திருட்டை.\nஆனால் போது திறக்கும் பெட்டி, அவர்கள் கண்டறிய அந்த அது முழு கற்கள். எடுத்து ஒரு ஸ்பார்டன், ஒரு மர்மமான த கன்ஸ்லிங்கர், அணிந்து ஒரு, நேர்த்தியான கலைநயமிக்க அஞ்சலட்டை மற்றும் சுமந்து ஒரு ஆடம்பரமான ஆனால் தவறே துப்பாக்கி பை (ஒரு நான்கு-ஸ்டிக் ஏற்பாடு செய்தவர்கள்): ஸ்பார்டன் சமாதானப்படுத்...\nஒரு மனிதன் கண்டுபிடிக்க தீவிர உறவுகள் மற்றும் திருமணம்\nபதிவு செய்த தளத்தில் பல மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இருந்துஇதில் பல ஆண்கள் வேண்டும், தீவிர உறவுகள் மற்றும் உருவாக்க வலுவான குடும்பங்கள். உலகில் காதல்\"ஒரு வசதியான பங்குதாரர் தேடல் அமைப்பு. அது வரையறுக்கிறது தேவைகள் என்று ஒரு வேட்பாளர் வேண்டும் தெரியும் பொருட்டு ஒரு பட்டியலை பெற சுயவிவரங்கள் அந்த அவர்களை சந்திக்க. மேம்பட்ட தேடல், நீங்கள் கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும், ஒரு நபர், ஒரு தீவிர உறவு. ஆக ஒரு பயனர்\"கிரகம்\"காதல் விரைவாகவும், எளிதாகவும். போலல்லாமல் பல ஒத்த தளங்கள், பதி...\nநீங்கள் இருக்க வேண்டும், பதிவு செய்ய பயிற்சி பங்கேற்க முடியும் கற்பித்தல் மற்றும் பரிசோதனைபதிவு, மேலும் ஒரு முன்நிபந்தனை பெற மாணவர் கடன்கள் இருந்து. ஒவ்வொரு இரவும் ஒரு தானியங்கு டிரான்ஸ்மிஷன் கொண்ட பதிவு இருந்து மாணவர்கள் தானியக்களஞ்சியங்கள், எந்த அடிப்படையில் மேற்பரப்பாகப் உங்கள் செலவின. தொடர்பாக தொடக்கத்தில் நிச்சயமாக, நீங்கள் பெறும் தகவல் நிறுவனத்திடமிருந்து நீங்கள் போகிறோம் பற்றி ஆய்வு செய்ய எப்படி நீங்கள் பதிவு செய்யலாம். படிப்புகள் வலை பதிவு திறக்கும் பதிவு பொதுவாக ஒரு வாரம் தொடக...\nபிறகு நீண்ட ஆண்டுகள் ஆன்லைன், அது இப்போது மாறிவிட்டது சொல்ல நேரம் குட்பை, பின்னர், என் நிதி நிலைமை பொருள், நான் முட���யாது ரன் பக்கம் இனிவிஷயம் இல்லை எப்படி நீண்ட நீங்கள் பார்வையிட்ட பக்கம், அதனால் நான் நம்புகிறேன் என்று நீங்கள் அதை அனுபவித்து, நான் ஒரு பைத்தியம் வேடிக்கை பயணம் ஆபாச தொழில், மற்றும் இருந்தது இல்லை என் பயங்கர கனவுகள் என்று கற்பனை செய்து பார்க்க நான் இருக்க வேண்டும், அதனால் நீண்ட. மீது இதே போன்ற ஒரு பக்கம், அதனால் நான் அன்புடன் உங்களுக்கு வெள்ளெலி இயக்க அதே ஆவி, யார் நீங்கள...\nஸ்வீடிஷ் அரட்டை ஸ்மார்ட் வேகமாக மற்றும் திறமையான வாடிக்கையாளர் சேவை\nஅமெரிக்க அரட்டை ஒரு ஸ்வீடிஷ், பொருட்கள் பல சிறந்த வாடிக்கையாளர் சேவை\nஅரட்டை உள்ளது போல் அனைத்து மற்ற பொருட்கள் ஒரு கிளவுட் சேவை.\nஅது நாம் பொருள், அமெரிக்க பார்த்துக்கொள்ள அனைத்து மேம்படுத்தல்கள், மற்றும் வளர்ச்சி தயாரிப்பு, எனவே நீங்கள் கவனம் செலுத்த முடியும், வாடிக்கையாளர்கள் ஸ்வீடிஷ் அரட்டை நல்ல வேலை, ஆனால் கூட சிறந்த ஒன்றாக.\nஅனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கு அணுக வேண்டும் ஸ்வீடிஷ் ஸ்வீடிஷ் ஆதரவு மற்றும் பயிற்சி பெற சிறந்த வழிகளில் தொடங்கியது அரட்டை.\nபுள்ளி விவரப்படி, ஒவ்வொரு ஆண்டு ஸ்வீடன்\"கான்\"விற்க பற்றிமுக்கியமாக திருட்டு ஏற்படலாம் மே முதல் செப்டம்பர் வரை இருந்து. இந்த காலத்தில் கடத்தி மத்தியில் பைக் நாள். நாம் ஒப்பிட்டு எண் சைக்கிள் நாட்டில் பல திருட்டு, சுமார் ஒவ்வொரு ஸ்வீடன் நாட்டவர் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகின்றனர் திருட்டு. தோழர்கள். பாதுகாக்க நரம்புகள் மற்றும் அவர்களின் சிறிய இரும்பு நண்பர்கள். வைத்து பாதுகாப்பு பூட்டுகள் மற்றும் மொழியை கற்று. இல்லை, நீங்கள் விரும்பினால் எங்கள் இன்றைய பின் அந்த காதல் நடத்த கேமரா.\nதகவல் நாடு ஸ்வீடன் நகரங்களில் காணப்படும்தேர்வு ஒரு நகரம் பற்றி தகவல் கண்டுபிடிக்க, மக்கள், நகரம், அல்லது ஒரு தேடல் கால சேர்க்கவும் தேடல் வடிவம். குறிப்பிட நாட்டின் அல்லது நகரம் வடிவில் பயன்படுத்த, மேம்பட்ட தேடல். நகரம், அல்லது ஒரு தேடல் கால சேர்க்கவும் தேடல் வடிவம். குறிப்பிட நாட்டின் அல்லது நகரம் வடிவில் பயன்படுத்த, மேம்பட்ட தேடல். தேடல் பொறி தகவல் மக்கள்.\nதகவல் கூடி இருந்து பொது இணைய ஆதாரங்கள், தகவல் துல்லியம், வலைத்தளத்தில் நிர்வாகம் பொறுப்பு அல்ல.\nஉங்கள் படங்கள் மற்றும் எப்போதும் தெளிவான\nஎன்பதை ���ீங்கள் உருவாக்கும் ஒரு கல்லூரிக்கு படங்களை அல்லது ஒரு அழகான இதழ், வடிவமைப்பு ஒவ்வொரு அம்சத்தையும் முக்கியம்சிறந்த முடிவுகளை பெற உள்ளது எண்ணி ஒவ்வொரு விவரம்: பார் ஓரங்கள் வடிவமைப்பு, வளைவு, மற்றும் படங்களை நேராக இருக்கும். கொண்டு, கேன்வாஸ், சுழற்ற உங்கள் புகைப்படங்கள் வரை அடிவானத்தில் இருக்கும் செய்தபின் ஏற்ப படத்தை (அவர் யார் சொந்தம்) அது மிகவும் எளிதானது. என்றாலும் அது தெரிகிறது என நீங்கள் எடுத்து படங்களை ஒரு அவசரத்தில் அல்லது இல்லை என்றால் செய்யப்பட்ட சூழலில் செய்தபின், இது ...\nபதில்கள். என சுவீடன், முறையீடு திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்\nநான் என்று கருதி, ஸ்வீடன், ஜெர்மனி, இந்த பிரிவு, வழக்கற்றுநான் வாழ ஜெர்மனி, இங்கே கூறுகிறார் 'உண்மையில்' செய்து தொடர்பு, ஆனால் பின்னர் பல வாழ ஒரு சிவில் திருமணம் (விடுதலை), உத்தியோகபூர்வ இடங்களில் அனைத்து உரையாற்றினார். நாம் தொடர்ந்து சேர்த்து புதிய செயல்பாடு முக்கிய இடைமுகம் திட்டம் உள்ளது. துரதிருஷ்டவசமாக, பழைய உலாவிகளில் உள்ளன வேலை செய்ய முடியும் திறமையாக நவீன மென்பொருள் தயாரிப்புகள். சரியான அறுவை சிகிச்சை, பயன்படுத்த உலாவிகளில் சமீபத்திய பதிப்புகள்.\nபுதிய ஸ்வீடன் டேட்டிங் வலைத்தளம்\nடேட்டிங் ஸ்வீடன் ஸ்வீடன் கைப்பந்து\nடேட்டிங் ஸ்வீடன் ஸ்வீடன் கைப்பந்து, டேட்டிங் ஸ்வீடன் ஸ்வீடன் கைப்பந்துடேட்டிங் ஸ்வீடன் ஸ்வீடன் கைப்பந்து கதைகள் வருகின்றன பகிர்வு மற்றும் உருவாக்கப்பட்ட. ஆனால் ஒரு ஆபத்து உள்ளது என்று நீங்கள் ஏற்பட்டுள்ளது பகுதிகளில் என் அனுபவம். வென்றவர்கள் அந்தந்த குழுக்கள் விளையாட அரை இறுதிப் போட்டி. ஒரு எளிய மற்றும் ஆபத்தான சமன்பாடு. புத்திசாலித்தனமான மற்றும் எளிய, அல்லது எப்படி செயல்படுத்த உங்கள் மாணவர் தள்ளுபடி. காசோலை கூட நபரின் செயல்படுத்த உங்கள் மாணவர் தள்ளுபடி. காசோலை கூட நபரின் நாம் ஒரு தேர்வு வேண்டும்.\nஒருவேளை அங்கு ஒரு நபர் தவிர நீ...\nடேட்டிங் நிறுவனம் உள்ள கார்கிவ். டேட்டிங் நிறுவனம் உள்ள\nடேட்டிங் நிறுவனம் உள்ள கார்கிவ்டேட்டிங் நிறுவனம் உள்ள கார்கிவ்.\nசந்திக்க ஸ்வீடன். சந்தோஷத்தை நீங்கள். பதிவு இல்லாமல். உண்மையான படங்கள்\nஆர்வம் மிக தீவிரமாக மற்றும் பிரபலமான பங்கேற்பாளர்கள் வலைத்தளத்தில்செல்ல தெரிந்த பய���ர்கள், மூலம் பார்க்க கேலரி நபர்கள் மற்றும் மறக்க வேண்டாம் பாருங்கள் 'புதிய முகங்கள்' இணையதளம். நீங்கள் ஊக்குவிக்க விரும்புகிறேன் உங்கள் சுயவிவர நீங்கள் பயன்படுத்த முடியும் பணம் சேவை\"தலைவர்\"உதவும் என்று இன்னும் தீவிரமாக தங்கள் கற்று கொள்ள ஆசை. வசதியான மற்றும் மல்டிஃபங்க்ஸ்னல். எனவே, அதை செய்ய முடியும் மட்டும் படி நிலையான உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை, ஆனால் சமூக வலைப்பின்னல்கள் ஊடாக. நீங்கள் விரும்பினால்...\nசிற்றின்ப சந்திக்கிறான். கூட்டங்கள். டி\nடூர் இல்லை எந்த ஒரு\nஒரே இத்தாலியஒரு வெளிநாட்டவர் இல்லை. புகைப்படம். அன்பே பாவிகள்.\"முதலாளி\"காத்திருக்கிறது நீங்கள் தண்டிக்க மற்றும் விடுபட நீங்கள் உங்கள் சிற்றின்ப ஆசைகள் என்று நீங்கள் பாவம் செய்தீர்கள்.\nஇருக்க, ஒரு பகுதியில் வடக்கு, மிலன் இருக்க டிரான்ஸ் இத்தாலிய பிரேசிலிய, அங்கு இருக்கும் மிகவும் சுறுசுறுப்பாக, மிகவும் மெல்லிய, அதிக.\nஅமைந்துள்ள, ஒரு பகுதியில் வட மிலன் உள்ளது, டிரான்ஸ்-இத்தாலிய பிரேசிலிய உள்ளது, டிரான்ஸ்-இத்தாலிய பிரேசிலிய உள்ளது, மிகவும் தீவ...\nஅரட்டை சில்லி ஆன்லைன் உங்கள் தொலைபேசியில் இருந்து\nடேட்டிங் தளம் தீவிர அரட்டை ஆன்லைன் டேட்டிங் இல்லாமல் பதிவு போன்கள் புகைப்படம் முதல் வீடியோ அறிமுகம் வயது டேட்டிங் தனியாக பெண் சந்திக்க விரும்புகிறார் வீடியோ அரட்டைகள் இல்லாமல் பதிவு சந்திக்க பதிவு டேட்டிங் பதிவு இல்லாமல் இலவசமாக சந்திக்க ஒரு பையன்\n© 2021 வீடியோ அரட்டை - ஆம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(1971_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-13T17:43:04Z", "digest": "sha1:NLRVQRTLQIFVOPJEPAEU65ZA4YTXDCJ7", "length": 11959, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.\nஇராம���யண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.\nசோபன் பாபு (நடிகர்) ... ராமா\nகும்மடி வெங்கடேஷ்வர ராவ் .. தசரதன்\nசித்தூர் வி. நாகையா .. வசிட்டர்\nஎஸ். வி. ரங்கராவ் ... ராவணன்\nசாசயா தேவி ... மந்திரை\nஇத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[1]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sampoorna Ramayanam\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தெலுங்குத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/memes/cook-with-comali2-tamil-memes-skv-415073.html", "date_download": "2021-04-13T16:18:55Z", "digest": "sha1:KDXOEQ5EL4TT4IQ4XRMR26OERT7DA2GB", "length": 9442, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "அட செந்தில் சார் நீங்களா? இணையத்தை கலக்கும் செஃப் தாமு - வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்! | Cook With Comali2 Tamil Memes– News18 Tamil", "raw_content": "\nஅட செந்தில் சார் நீங்களா இணையத்தை கலக்கும் செஃப் தாமு - வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.\nவிஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஷிவானி, பாலா, மாஸ்டர், அஸ்வின், பவித்ரா, புகழ், செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ்பாட் , ரக்சன் என அனைவரின் காமெடியும் ரசிக்கவைப்பதாக இணையவாசிகள் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தி��் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி மீம்ஸ்\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nமகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரட்ங்கு\nபெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மை ஊற்றி அழிப்பு\nதமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tamilnadu-cm-speech-at-pudukottai.html", "date_download": "2021-04-13T15:58:39Z", "digest": "sha1:7AIF7O7HTZMKNOUDYWKXLZ36WSZ6VGD2", "length": 12247, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "முதல்வரின் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிப்புக்கு, 200 மாட்டு வண்டிகளோடு மக்கள் நன்றி!", "raw_content": "\nமுதல்வரின் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிப்புக்கு, 200 மாட்டு வண்டிகளோடு மக்கள் நன்றி\nபுதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (அக். 22) முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலைக்கு வந்தார். அங்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர், அங்குள்ள ஐடிசி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புப் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், ஜல்லிக்கட்டுக் காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற உலோகச் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அதன்பின், இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே 100 அடிக் கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய்ப் பகுதிக்கு வந்த தமிழக முதல்வருக்கு காவிரி-குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 250 மாட்டுவண்டிகள், முளைப்பாரிகளோடு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஆட்சியர் அலுவலகம் வந்த அவருக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வரவேற்பு அளித்தார். அங்கு, அரசின் திட்டங்களை விளக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள அரங்குகள முதல்வர் பார்வையிட்டார். ரூ.210 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ.54 கோடியில் முடிவுற்ற 48 பணிகளைத் திறந்து வைத்தார்.\nநலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டார். இதில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகவிநாடு கண்மாயில் விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களது விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டி ஓட்டினார். மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.\nமுன்னதாக, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் 100 ஆண்டுகள் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளித்து ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை வந்துள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவிநாடு கண்மாயில் 200 விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் வந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை மோடி ஏற்க வேண்டும்: சித்தராமையா\nபுதிய மாவட்டங்களில் இடம் பெறும் சட்டமன்ற தொகுதிகள் அறிவிப்பு\nபுதிதாக 49,000 வேலைவாய்ப்புகள், ரூ.25,213 கோடி முதலீடு : தமிழக அரசு\nவெங்காய விலையை குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவையா கிடுகிடு விலை உயர்வுக்கு காரணம் என்ன\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை மோடி ஏற்க வேண்டும்: சித்தராமையா\nபுதிய மாவட்டங்களில் இடம் பெறும் சட்டமன்ற தொகுதிகள் அறிவிப்பு\nதேர்தலில் வெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி- பா.ஜ.க\nபுதிதாக 49,000 வேலைவாய்ப்புகள், ரூ.25,213 கோடி முதலீடு : தமிழக அரசு\nபட்டையை கிளப்பும் யாஷிகா ஆனந்தின் ஒர்க்கவுட் வீடியோ \nஇணையத்தில் பரவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூமிகா \nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஆராதனா \nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் புதிய படம் \nRRR படத்தின் புதிய விறுவிறுப்பான டீஸர் வெளியீடு \nஆனந்த் ஷங்கர் பட படப்பிடிப்பில் இணைந்தார் புரட்சி தளபதி விஷால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/calls-movie-review/145658/", "date_download": "2021-04-13T16:13:00Z", "digest": "sha1:UV4ZWQUYYG5YXHJMJQFH57HXXRDV6VHZ", "length": 9372, "nlines": 148, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Calls Movie Review", "raw_content": "\nHome Reviews VJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\nVJ சித்ரா நடித்துள்ள கால்ஸ் படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nCalls Movie Review : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் விஜே சித்ரா. இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடித்துள்ள முதல் மற்றும் கடைசி திரைப்படம் கால்ஸ். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தை பார்க்க முல்லை நம்முடன் இல்லையே என்பது தான் வருத்தமான ஒன்று.\nஜே சபரிஷ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். வினோதினி, தேவதர்ஷினி, ஆர் சுந்தர் ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nகால் சென்டரில் பணியாற்றும் பெண்ணான நடு���்தர குடும்ப பெண்ணான சித்ரா வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்சினையை சந்திக்கிறார். அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. ( சுவாரஸ்யம் கருதி கதையை விவரிக்கவில்லை )\nபடத்தை பற்றிய அலசல் ‌:\nவிஜே சித்ரா வழக்கம் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வாழ்கையில் என்ன பிரச்சினைனு கண்டு பிடிக்கிறதுக்குள்ளவே பாதி வாழ்க்கை முடிஞ்சி போய்டுது என உருக்கமாக பேசும் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.\nமற்ற நடிகர், நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட நடித்து கொடுத்துள்ளனர்.\nஇசை : தமீன் அன்சாரி இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். படத்தின் இசை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஎடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு :\nபடத்தின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.\n1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்\n2. சில இடங்களில் தொய்வு\nமொத்தத்தில் கால்ஸ் சித்ராவுக்கு சிறந்த படமாக இருந்திருக்கும். ஆனால் சித்ரா நம்முடன் இல்லையே என்பது தான் வருத்தம்\nPrevious articleகலைமாமணி விருதை தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.\nNext articleமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nமறைந்த சித்ராவின் முதல் படமான கால்ஸ் திரைப்படத்திற்கு வைத்த கட்டவுட்…. ரிலீசுக்கு காத்திருக்கும் சித்துவின் ரசிகர்கள்.\nமறைந்த விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nசித்ரா நடித்த கால்ஸ் பட டீசர் படைத்த சாதனை – ஆனா இத பாக்க அவங்க இல்லையே, வருந்தும் ரசிகர்கள்\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\nஉடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்த சன் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 Love Failure திரைப்படங்கள் – முதலிடத்தில் எந்த படம் தெரியுமா\nயோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் இருவருக்கும் இடையே இப்படி ஒரு உறவா – ஐபிஎல் கி��ிக்கெட் வீரர் பதிவால் வெளியான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/10/8-01.html", "date_download": "2021-04-13T17:25:07Z", "digest": "sha1:PICTTOZ6OKI4FGITPZRU2MTQECCG42V7", "length": 4962, "nlines": 246, "source_domain": "www.lkedu.lk", "title": "தரம் 8 - கணிதம் - செயலட்டை 01 - விடைகளுடன் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nதரம் 8 - கணிதம் - செயலட்டை 01 - விடைகளுடன்\nகல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரனையுடன் மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய ஆசிரியர் ப.கிரிசாந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட தரம் 8 மாணவர்களுக்கான செயலட்டை விடைகளுடன் இங்கே பதிவிடப்படுகிறது.\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nமாதிரி வினாத்தாள் - இலங்கை பரீட்சைத் திணைக்களம்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2020 - வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:26:29Z", "digest": "sha1:5BOCOMXSPOBTURA5TBHDZOSJWXPTKTXK", "length": 17021, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "மனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொ���ுளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,270 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே\nஇன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து, பேச முடியாத நிலையில் உள்ளனர்.\nஆகவே அவ்வாறு இருந்தால், அப்போது அவர்களுடன் ஒன்றாக சில நிமிடங்களாவது இருப்பதற்கு, ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து பின்பற்றி, உங்கள் துணையுடன் அந்த நிமிடங்களிலாவது சந்தோஷமாக இருங்களேன்…\n* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடை வேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.\n* நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட் வேலை இருக்கும். ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3 முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும். ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.\n* இருவரும் வேலைக்கு செல்லும் போது தனித்தனியாக செல்லாமல், ஒன்றாக செல்ல வேண்டும். அலுவலகம் வேறு வேறு இடத்தில் இருந்தால், அவர்களை பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டோ அல்லது ஒன்றாக பேருந்திலோ செல்லலாம்.\n* இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் ப��ரிந்து கொண்டு திட்டம் தீட்டினால் நல்லது. மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும் நிம்மதியைத் தரும்.\nஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம்.\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\n« பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஏழையின் கண்கள் என்ன விலை\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\nசெல் போன் நோய்கள் தருமா\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஉலக அதிசயம் – மனித மூளை\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-by-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-04-13T17:12:43Z", "digest": "sha1:HNH5FLT25WVQHKODQZG4LAWYIREQM6OO", "length": 19914, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,706 முறை படிக்கப்பட்டுள்ளது\n“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா\n உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி சாக்கிரி எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார் திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்\nஅவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான் – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தை விட, நாளைய தினம் இறந்தபிறகு நடக்குமே ‘எமதர்மனின் விசாரணை’ அதற்காக மிகவும் அஞ்சுபவர் – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தை விட, நாளைய தினம் இறந்தபிறகு நடக்குமே ‘எமதர்மனின் விசாரணை’ அதற்காக மிகவும் அஞ்சுபவர் நெற்றியில் பள பளவென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை நெற்றியில் பள பளவென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை ”யாராயிருந்தா நமக்கென்ன சார் பணக்காரனாயிருந்தா அவன் வீட்டிலே பலே கில்லாடின்னா, இரண்டு குத்திலே அலறனும்” என்று துணிச்சலோடு சொல்வார். ஆனால் கோயில் குருக்களைக் காணும்போது, போலீஸ் தொப்பியைக் கழட்டிவிட்டு அவர் கும்பிடத் தவறமாட்டார். டி.எஸ்.பியை விட அய்யருக்கு போலீஸ் பொன்னுசாமியிடமிருந்து அதிக மரியாதை கிடைக்கும்\nஅவருக்கு இப்போது ஒரு சிக்கல் பக்கத்து கிராமத்துக்கு, ஒரு ’கேசை’ப் பிடிக்க போக வேண்டும் – கொலைக்கேஸ் அல்ல பக்கத்து கிராம���்துக்கு, ஒரு ’கேசை’ப் பிடிக்க போக வேண்டும் – கொலைக்கேஸ் அல்ல கலியாணக் கேஸ் ஆமாம், முதல் தாரம் இருக்கும்போது, இரண்டாம்தாரம் செய்து கொள்ள ஒருவர் முனைவதாகப் போலீஸ் இலாகாவுக்குத் தகவல் எட்டியிருக்கிறது. சட்டம் என்றால் சட்டம் தானே, அவருக்கு. அதனால் புறப்படப் போகிறார் கிராமத்துக்கு. சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்து ஒரு தினுசான ஆசாமி அவருக்கு, பொன்னுசாமியைப் பற்றி அதிகம் தெரியும் அவருக்கு, பொன்னுசாமியைப் பற்றி அதிகம் தெரியும் கொஞ்சம் குறும்பு சுபாவம் உள்ள்வர்.\nஅதனால் பொன்னுசாமி ‘ஸ்டேஷனிலிருந்து’ விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டார் அவரை.\n“உனக்கு என்ன ‘டூட்டி’ ஞாபகம் இருக்கிறதா\n“கிராமத்துக்குப் போய் இரண்டாம்தாரக் கலியாணத்தை தடுத்து அந்த ஆளை ‘அரெஸ்ட்’ செய்து கொண்டு வர வேண்டிய டூட்டி சார்…\n“ஊம். உம்முடைய பத்து வருஷத்து சர்வீசிலே சட்டத்தை மீறிய யாரையும் நீர் பிடிக்காமல் விட்டதுண்டா\n“கிடையாது சார்… இவருக்குச் சட்டம்னா சட்டம்தாங்க\n“அதை மீறுகிற யாரையும் விட மாட்டீரே\n”அண்ணன் தம்பின்னா கூட விடமாட்டேங்க – முதலிலே கையில விலங்கைப் பூட்டிடுவேன்..”\n“ரொம்பச் சரி… ஒரு பெண்டாட்டி இருக்கும்போது இன்னொரு பெண்டாட்டியைக் கட்டிக்கறது தப்பு தானே\n“சட்டப்படி தப்பு சார் – தப்பு”\n ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருக்கிறது முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை அப்பப்பா மிகவும் சோகத்துடன் அல்லவா காணப்படுகிறார்\nவிஷயம் இதுதான். பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மிணி கலியாணமாம் விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார், பீம ராயர். ருக்மிணி என்பது, பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மனைவி ருக்மிணிதான் விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார், பீம ராயர். ருக்மிணி என்பது, பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மனைவி ருக்மிணிதான் அந்த ருக்மிணிக்கு மீண்டும் கலியாணம்.\nநோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் “என்ன பொன்னுசாமி பாமா இருக்கறப்ப இந்த கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா பாமா இருக்கறப்ப இந்த கிருஷ்ணன் இன��னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா\n“சாமி தப்புத் தண்டா செய்யலாமா பொன்னுச்சாமி சட்டம்னா சட்டம் தானே” – கேட்கிறார், சப் – இன்ஸ்பெக்டர்\nபாவம், என்ன பதில் சொல்வார், அவர் எந்தச் சாமிதான் ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்கிறது, நமது புராணத்தில் எந்தச் சாமிதான் ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்கிறது, நமது புராணத்தில் ஊம்… ‘அரெஸ்டு’ செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டு விட முடியும் ஊம்… ‘அரெஸ்டு’ செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டு விட முடியும் சிக்கலான விஷயம் தானே திகைக்கும் பொன்னுசாமியால் என்ன பதில் சொல்ல முடியும்\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\nபால்கனியை செடிகளால் அழகுபடுத்துங்கள்… »\n« எழுந்து நின்று மரியாதை செய்தல்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/12/975/", "date_download": "2021-04-13T16:47:00Z", "digest": "sha1:6RBBCDPFBBFCGYNSO2OTTCO2JNU6YE4W", "length": 14069, "nlines": 94, "source_domain": "dailysri.com", "title": "டிக்டாக் லைக் வெறி !! உயிரோடு மீனை விழுங்கி மூச்சு முட்டி பரலோகம் சென்ற வெற்றிவேல்; அடக்கொடுமையே ! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள��\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்டிக்டாக் லைக் வெறி உயிரோடு மீனை விழுங்கி மூச்சு முட்டி பரலோகம் சென்ற வெற்றிவேல்; அடக்கொடுமையே \n உயிரோடு மீனை விழுங்கி மூச்சு முட்டி பரலோகம் சென்ற வெற்றிவேல்; அடக்கொடுமையே \nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காலேகுண்டா பகுதியில் ஈரோடு மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nநேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மது அருந்திவிட்டு அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர். ஒரு வெற்றிவேல் குளத்தில் மீன் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மீனை உயிருடன் விழுங்கப்போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.\nடிக்டாக்கில் வீடியோ எடுக்குமாறு நண்பர்களிடம் கூறிவிட்டு வெற்றிவேல் அந்த மீனை உயி ருடன் விழுங்கினார். மீன் உயி ருடன் இருந்ததால் வெற்றிவேலின் சுவாசக்குழாயில் முழுவதுமாக சிக்கிக்கொண்டது.\nமூச்சு விட சிரமப்பட்ட வெற்றிவேல் சில நொடிகளிலேயே மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.\nசம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொலிஸிற்கு சவால் விட்ட கஞ்சா வியாபாரி மடக்கிப்பிடிப்பு; பொலிஸ் அதிரடி..\nஇன அழிப்புக்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங���களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/action-plans-in-tamil-nadu-do-you-know-which-plans-the-prime-minister-has-opened/", "date_download": "2021-04-13T16:42:44Z", "digest": "sha1:FMJIBTXXRFKE35J2RPIGCEFCLFHNWD7J", "length": 6662, "nlines": 133, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் அதிரடி திட்டங்கள்., பிரதமர் எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார் தெரியுமா.?", "raw_content": "\nதமிழகத்தில் அதிரடி திட்டங்கள்., பிரதமர் எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார் தெரியுமா.\nகோவை மொடிசியா அரங்கில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nதமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இன்று கோவை வந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றனர். திட்டங்களை திறந்த வைத்த பின் பேசிய பிரதமர், சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்திருந்தார்.\nபிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.\nநெய்வேலியில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nதூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nகீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.\nரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.\nதென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_444.html", "date_download": "2021-04-13T17:01:43Z", "digest": "sha1:WKT63F5QDA5EIU2FJRMKQIRSOVD2W7HI", "length": 14408, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "வந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி\nவந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி\nசர்வதேசத்தை ஏமாற்ற முன்னைய மஹிந்த அரசினால் தொடங்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை இழுத்து மூட நல்லாட்சி அரசு தயாராகிவருகின்றது.\nஅவ்வகையில் நவநீதம்பிள்ளையின் விஜயத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை மூட நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கமைவாக விசேட நீதிமன்றங்களில் கடந்து ஜந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளை மீண்டும் அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு அரசு மாற்றஞ்செய்துள்ளது.\nதம்மீதான வழக்குகளை இலங்கை அரசு திட்டமிட்டு இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 2012ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதமளவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.அவ்வேளையில் ஜநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் வருகை தந்திருந்த நிலையில் அப்போதைய அரசு அவசர அவசரமாக அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றொன்றை திறந்துள்ளதாக தெரிவித்திருந்தது.\nஅத்துடன் அனுராதபுரம் மேல்நீதிமன்றில் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது ஜந்து வழக்குகள் குறித்த விசேட நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த ஜந்து வழக்குகளும் கடந்த ஜந்து வருடங்களிற்கு மேலாக விசேட நீதிமன்றிலும் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் தொடர்ந்தும் சிறையினில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளர்.குறித்த விசேட நீதிமன்றம் அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த திறக்கப்பட்ட போதும் அதனை கைவிட்டு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான 400 இற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் எந்த அனுராதபுரம் மேல்நீதிமன்றிலிருந்து விசேட நீதிமன்றிற்கு மாற்றஞ்செய்யப்பட்டதோ அதே அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு மீளவும் அரசியல் கைதிகளது வழக்குகள் விசேட நீதிமன்றிலிருந்து வந்து சேர்ந்துள்ளது.\nஜநா மனித உரிமைகள் ஆணையாளரது வருகையின் போது திறக்கப்பட்ட விசேட நீதிமன்றினையே நல்லாட்சி அரசு இழுத்துமூட முடிவுசெய்து வழக்குகளை முன்னர் விசாரிக்கப்பட்ட அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு திருப்பியுள்ளது.\nஅரசியல் கைதிகளென எவருமில்லையென சர்வதேச தரப்புக்களில் வாதிட்டுக்கொண்டு மறுபுறம் அவர்களது விசாரணைகளை முடக்கி விடுதலையை தாமதிப்பதில் அரசு மும்முரமாக உள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாக அரசியல்கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.\nவந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்த��் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/950-k.thamizh-thenral", "date_download": "2021-04-13T15:39:36Z", "digest": "sha1:C4TH4S5JZOIQGJTRAWAEKLRPFX7S4HMO", "length": 5234, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்த்தென்றல்", "raw_content": "\nஅல்கஸார்… ஹூண்டாயின் புதிய 6 & 7 சீட்டர் எஸ்யூவி-யில் என்ன ஸ்பெஷல்\nLong Drive போலாமா - 8: கொளுத்தும் வெயிலில் முட்டலுக்கு ஜில்லுனு ஒரு எட்டு போயிட்டு வாங்க\nஉடன்பிறப்புகள் கவனத்திற்கு... விஜய் ஏன் கறுப்பு - சிவப்பு சைக்கிளை ஓட்டி வந்தார்\n - 7 | கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் கெண்டை மீன் வறுவல்... அணைக் குளியல்..\nடாப் 10 பழைய கார்கள்... எது வாங்கலாம்\nஹோம் டெலிவரிதான் என்னோட ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-04-13T17:10:02Z", "digest": "sha1:VK76Y6ABQIUNIADIDV4SYYQENZUOLBS7", "length": 10240, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சவேந்திர சில்வா | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சவேந்திர சில்வா\nஇலங்கை இராணுவத்திற்கு கிடைத்த அனுபவம் வேறு எந்த இராணுவத்திற்கும் கிடைக்க வாய்ப்பில்லை - பெருமைப்படுகிறார் இராணுவத் தளபதி\nஉலகில் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாகக் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போது இலங்கை இராணுவம் பெ...\nபண்டிகை காலத்தில் பயணக்கட்டுபாடு விதிக்கப்படாது - இராணுவத் தளபதி\nஎதிர்வரும் பண்டிகை காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....\nநாடு திரும்பும் இலங்கையரின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பத...\nஅஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இராணுவத்தளபதி\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் அஸ்ட்ரசெனிகா கொவிட்...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த இரு முஸ்லிம்களின் சடலங்கள் முதன்முறையாக அடக்கம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த இரு முஸ்லிம்களின் ஜனாசாக்கள் இன்று மாலை முதன்முறையாக அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜென...\nபொதுமக்களுக்கு இன்று தொடக்கம் கொவிட் -19 தடுப்பூசி ஏற��றப்படும் - இராணுவத் தளபதி\nமேல் மாகாணத்தில் அதிக அச்சுறுத்தல் பகுதிகளாக கருதப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இன்று தொடக்கம் தடுப்பூசிகளை செ...\nஅடுத்த ஏழு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ள 5 இலட்சம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள்\nபொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 500,000 டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த ஏழு நாட்கள...\n14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - ஷவேந்திர சில்வா\n14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு இதுவரை கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பதவி நிலை பிர...\nமேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nநினைவுத்தூபி தகர்த்தப்பட்டதில் இராணுவத்திற்கு தொடர்பில்லை : ஆராய்ந்து தீர்வு வழங்குவோம் - சவேந்திர சில்வா\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம் தகர்த்தப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-13T16:15:43Z", "digest": "sha1:E5KUWOF3W6CSPLW4T77EAPRRUNZKXU3V", "length": 5198, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சோதனைச்சாவடி |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஅண்டை நாடுகளின் வளர்ச்சியில்தான், இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது\n''அண்டை நாடுகளின் வளர்ச்சியில்தான், இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது,'' தரைவழிப்பாதை துவக்கம் என்பது, இருநாட்டு உறவில், ஒருமுக்கிய மைல்கல். அங்கு அமைக்கப்பட்டுள்ள, இந்த ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி, இரு நாடுகளுக்குமான வர்த்தகதொடர்பை எள��தாக்கி மேம்படுத்தும். அண்டை ......[Read More…]\nJuly,22,16, —\t—\tஇந்தியாவின் வளர்ச்சி, சோதனைச்சாவடி, தரைவழிப் பாதை, வங்கதேசம\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nவங்கதேசத்துக்கு ரூ.13,441 கோடி கடன்\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-13T15:26:41Z", "digest": "sha1:NEEB7PIEXSWXI3B263VJLZQ5EZUMWUXZ", "length": 4749, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜான் பெய்ர்ட் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nகனடா நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜான்பெய்ர்ட் பிரதமரை சந்தித்தார்\nபுது தில்லியில் நேற்று கனடா நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜான்பெய்ர்ட் மற்றும் சர்வதேச வர்த்தக துறை கனடா அமைச்சர் ஆகியோரை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். ...[Read More…]\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79484/Bombs-explode-in-Chengalpattu-----Two-injured--three-are-being-investigated-----", "date_download": "2021-04-13T17:32:17Z", "digest": "sha1:DSUOLO7V3VWC4DZ4HMNZ5F62A3G36BRG", "length": 9024, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திடீரென வெடித்த குண்டுகள்... இருவர் காயம்.. திருப்போரூரில் நடந்தது என்ன? | Bombs explode in Chengalpattu ... Two injured, three are being investigated .... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிடீரென வெடித்த குண்டுகள்... இருவர் காயம்.. திருப்போரூரில் நடந்தது என்ன\nதிருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த 28 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு கொண்டு செல்லும்போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரில் இரவு சுமார் ஒன்பது முப்பதுமணி அளவில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு சென்றபோது வெடிகுண்டு தவறுதலாக பயங்கர சத்தத்துடன் வெடித்தில் அசோக் மற்றும் விக்கி என்ற விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.\nஅவர்களை மீட்ட திருப்போரூர் போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அசோக் கேளம்பாக்கம் ஜோதிநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்து நேற்று 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.\nமேலும் பட்டாக்கத்தி ஒன்றும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அசோக் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.\nமேலும் விக்கி என்ற விவேக் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் இவர்களுடைய நண்பர்கள் 3 பேரை கைது செய்த விசாரணை மேற்கொண���டு வருகின்றனர்.\n“கடன் வசூலில் ஈடுபடுவதாக கூறி தகாத வார்த்தையில் பேசுகின்றனர்” - பெண்கள் முற்றுகை போராட்டம்\nகர்நாடகாவில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பார்கள், பப்கள் இயங்க அனுமதி\nRelated Tags : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு, திருப்போரூர், Chengalpattu, Chengalpattu District, Bombs explode, திடீரென வெடித்த குண்டுகள்,\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கடன் வசூலில் ஈடுபடுவதாக கூறி தகாத வார்த்தையில் பேசுகின்றனர்” - பெண்கள் முற்றுகை போராட்டம்\nகர்நாடகாவில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பார்கள், பப்கள் இயங்க அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-edappadi-palanisami-opens-mettur-dam-live-updates-325205.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T16:41:11Z", "digest": "sha1:72DMRMKPLRSFPY4MBYWGK7MVC2YYI5QT", "length": 41387, "nlines": 410, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி | CM Edappadi Palanisami opens Mettur dam Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nதேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nசூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி.. ஆனால் அவரே ஸ்டாலினை நம்பவில்லை.. முதல்வர் பழனிசாமி அட்டாக்\nஏன் இந்த அரசியல்வாதிகள் இவ்வளவு கொச்சையா பேசுறாங்க.. முகம் சுளிக்கும் வாக்காளர்கள்\nதிமுக ஸ்கெட்ச்.. தனியொருவராக போராடும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக இப்படியொரு சூழலை சந்தித்ததில்லை\nமேலும் Edappadi Palanisamy செய்திகள்\nஅதிமுகவிற்கு இது மிக முக்கியமான தேர்தல் பெரும் சவாலை சந்திக்க போகும் எடப்பாடியார்\nமுதல்வர் கண்ணீருக்கு பின்.. ஆ.ராசாவின் மன்னிப்பு.. கண்துடைப்பு நாடகம் என அதிமுக சாடல்\nஇரண்டு பேருக்கும் வெற்றி தான்.. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் கோட்டையில் என்ன நிலவரம்.. சத்தியம் சர்வே\nஒற்றை மொழி தேசம் தேவையில்லை.. அமித்ஷா காலில் விழுந்து கிடக்கும் பழனிசாமி.. ராகுல் காந்தி ஆவேசம்\nமுதல்வராகும் ராசியே ஸ்டாலினுக்கு இல்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேலி\nமதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n\\\"நாங்கள் ஏழைகள், அப்படித்தான் இருப்போம்\\\".. செருப்புடன் தன்னை ஒப்பிட்ட ராசாவுக்கு முதல்வர் பதிலடி\nமதுரையில் எடப்பாடி பிரசாரம் அமமுகவை அதிர வைத்த கூட்டம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில்.. அதிமுகவில் சேர்ந்தார் திமுக சின்னச்சாமி\nகடைசி நேரத்தில் ஜகா வாங்கும் அமைச்சர்கள்.. ஒற்றை ஆளாக பிரசாரம் செய்யும் பழனிசாமி.. காரணம் என்ன\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nSports \"டிராப் பிளான்\".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்தியமானது\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nசேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இன்று மாலைக்குள் 20 ஆயிரம் கனஅடியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்யாதுரையிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை அருப்புக்கோட்டையில் நடக்கும் வருமான வரி சோதனையை அடுத்து விசாரணை\nசெய்யாதுரையின் மகன்கள் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை\nஅருப்புக்கோட்டை சோதனை மூலம் ரூ.190 கோடி பணம், 110 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது\nஉச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்\nகாங். எம்.பிக்கள் அனைவரும் லோக்சபா வர வேண்டும்- கொறடா உத்தரவு பிறப்பிப்பு\nநாளை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால் கொறடா உத்தரவு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை\nடெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுதிய ரூ.100 நோட்டின் மாதிரியை ஆர்பிஐ வெளியிட்டது\nஊதா நிறத்தில் புதிய ரூ.100 நோட்டு\nகாவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nகாவிரி நீரில் மின்சாரம் தயாரிக்க அனுமதி கோரியது கேரளா\nவெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்\nமாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை வானிலை மையம் தகவல்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது- தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்\n10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது\nஉச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்\nசென்னையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அ���ைப்பு\nமனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்\nசிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கு\nபேராசிரியை நிர்மலா தேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nநிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் 7வது முறையாக ஆஜர்\nபேராசிரியைக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகளை பட்டியலிட்டார் ஸ்டாலின்\nசென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்\nஒப்பந்ததாரர் செய்யாதுரை பணம் பதுக்கியது கண்டுபிடிப்பு\nமேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரகசிய இடத்தில் பணம் பதுக்கல்\nரூ.4 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிப்பு\nஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஎஸ்இ தகவல்\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப்பெயர்ப்பாளர்கள்தான் காரணம் - சிபிஎஸ்இ\nபுதுச்சேரியில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் இல்லை\nபட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் சட்டசபை ஒத்திவைப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது.. முதல்வர் சூசகம்\nஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம்\nகாவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை\nசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nமரணத்திற்கு முன்பு கூட காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் ஜெயலலிதா- முதல்வர்\nஜெயலலிதா குறித்து பேசும் போது நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர்\nவரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅணை திறப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு\nமேட்டூர் அணையை சில நிமிடங்களில் திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி\nகுரூப் 1 தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு உயர்வு\n��ுரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு\nகுரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தார் முதல்வர்\nகுரூப் 1 தேர்வு வயது, பொதுப்பிரிவுக்கு 30 வயதிலிருந்து 32 ஆக உயர்வு\nபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 35 வயதிலிருந்து 37 ஆக உயர்வு\nலோக்சபாவில் திமுகவிற்கு ஒரு உறுப்பினரும் இல்லை\nதார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் உறுதி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுக ஆதரவு\nதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு பாஜகவினர் கறுப்புகொடி\nபுதுச்சேரி சட்டசபைக்குள் பாஜக நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்காததை கண்டித்து கறுப்புக்கொடி\nமுதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது\nசீமான் உள்ளிட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு\nசேலம் சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்டதால் சீமான் கைது செய்யப்பட்டார்\n3 பிரிவுகளின் கீழ் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்\nஅருப்புக்கோட்டையில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை\nசெய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை\nஇதுவரை ரூ.180 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\n30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது\nசெய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் இன்று சோதனை\n109 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\n3 ஆண்டுகளுக்குப் பிறகு 109 அடியை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை\nகூகுளுக்கு 34 லட்சம் கோடி அபராதம் - ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி\nகூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியதாக புகார்\nபழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை பவித்ரா பலி\nஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பலி\nஆசிரியை பவித்ராவின் கழுத்தை அறுத்த உறவினர் மாயவனுக்கு வலைவீச்சு\n3 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவு\nநாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்\nபாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு\nஇன்னும் சற்றுநேரத���தில் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை\nநீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\nசென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்\nபிரசவத்தின் போது கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் கொடுத்தது அம்பலம்\n66 வயதனா லிப்ட் ஆபரேட்டர் பிரசவத்தின் போது கொடுக்கப்படும் மருந்துகளை கொடுத்துள்ளார்\nஇதுவும் விளையாட்டுதான் பாப்பா எனக்கூறி சிறுமி பலாத்காரம்\nசென்னை சிறுமி பலாத்காரம்: லிப்ட் ஆபரேட்டரின் தகவலால் போலீஸ் அதிர்ச்சி\n3 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவு\nநாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்\nபழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை பவித்ரா பலி\nஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பலி\nஆசிரியை பவித்ராவின் கழுத்தை அறுத்த உறவினர் மாயவனுக்கு வலைவீச்சு\nகூகுளுக்கு 34 லட்சம் கோடி அபராதம் - ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி\nகூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியதாக புகார்\n109 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\n3 ஆண்டுகளுக்குப் பிறகு 109 அடியை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை\nஅருப்புக்கோட்டையில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை\nசெய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை\nஇதுவரை ரூ.180 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\n30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது\nசெய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் இன்று சோதனை\nசீமான் உள்ளிட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு\nசேலம் சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்டதால் சீமான் கைது செய்யப்பட்டார்\n3 பிரிவுகளின் கீழ் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு பாஜகவினர் கறுப்புகொடி\nபுதுச்சேரி சட்டசபைக்குள் பாஜக நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்காததை கண்டித்து கறுப்புக்கொடி\nமுதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுக ஆதரவு\nதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nலோக்சபாவில் திமுகவிற்கு ஒரு உறுப்பினரும் இல்லை\nதார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் உறுதி\nகுரூப் 1 தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு உயர்வு\nகுரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு\nகுரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தார் முதல்வர்\nகுரூப் 1 தேர்வு வயது, பொதுப்பிரிவுக்கு 30 வயதிலிருந்து 32 ஆக உயர்வு\nபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 35 வயதிலிருந்து 37 ஆக உயர்வு\nமேட்டூர் அணையை சில நிமிடங்களில் திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி\nவரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅணை திறப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு\nமரணத்திற்கு முன்பு கூட காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் ஜெயலலிதா- முதல்வர்\nஜெயலலிதா குறித்து பேசும் போது நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது.. முதல்வர் சூசகம்\nஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம்\nகாவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை\nசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nபுதுச்சேரியில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் இல்லை\nபட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் சட்டசபை ஒத்திவைப்பு\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப்பெயர்ப்பாளர்கள்தான் காரணம் - சிபிஎஸ்இ\nஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஎஸ்இ தகவல்\nசென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்\nஒப்பந்ததாரர் செய்யாதுரை பணம் பதுக்கியது கண்டுபிடிப்பு\nமேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரகசிய இடத்தில் பணம் பதுக்கல்\nரூ.4 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகளை பட்டியலிட்டார் ஸ்டாலின்\nசென்னையில் மு.க.ஸ்டாலின் செய்திய��ளர் சந்திப்பு\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கு\nபேராசிரியை நிர்மலா தேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nநிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் 7வது முறையாக ஆஜர்\nபேராசிரியைக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது\nசென்னையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைப்பு\nமனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்\nசிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது- தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்\n10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது\nஉச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்\nவெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்\nமாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை வானிலை மையம் தகவல்\nகாவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nகாவிரி நீரில் மின்சாரம் தயாரிக்க அனுமதி கோரியது கேரளா\nபுதிய ரூ.100 நோட்டின் மாதிரியை ஆர்பிஐ வெளியிட்டது\nஊதா நிறத்தில் புதிய ரூ.100 நோட்டு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை\nடெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/09-02-2021-theekkathir-world-news", "date_download": "2021-04-13T17:08:37Z", "digest": "sha1:Z2SGD6NOJJJRMTNSMKLB74GV6HSRICLT", "length": 10897, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் மீண்டும் இணைந்து கொள்ள அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு, இம்மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பாரபட்சம் இழைக்கப்படுவதாகவும், நிர்வாக சீர்திருத்தம் செய்ய மறுப்பதாகவும் சொத்த���யான காரணங்களை காட்டி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியேறி இருந்தது. இந்நிலையில், அந்த முடிவை ரத்து செய்துள்ளது அமெரிக்கா.\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், சீன ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசுவதற்கு பொருத்தமான தருணம் இன்னும் வாய்க்கவில்லை என்று ஜோ பைடன் கூறியுள்ளார். சீனாவுடன் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டதை போல அல்லாமல் வேறுபட்ட உறவினை நிச்சம் மேற்கொள்வோம் என குறிப்பிட்ட பைடன், “நாங்கள் அவர்களுடன் மோதிக்கொண்டிருக்க தேவையில்லை; ஆனால் கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.\nஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டை மீண்டும் உறுதி செய்வதற்காக, பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, ஈரான் சொல்வது போல அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தி கொள்ளாது என்று ஜோ பைடன் பல்டியடித்துள்ளார். முன்னதாக இதுபற்றி பரிசீலிப்போம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையை ஈரான் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்என்றும் பைடன் நிர்ப்பந்தம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதை நிராகரித்துள்ள ஈரான் தடைகளைநீக்கினால் பேசுவோம் என கூறியுள்ளது.\nமார்ச் மாதத்தில் தென்கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18நாடுகளுக்கு சொந்தமான 40 சிறிய ரக செயற்கைக்கோள்களை ரஷ்யா விண்ணில் செலுத்துகிறது. ரஷ்யாவின் பிரபலமான சோயுஸ் 2 ராக்கெட் மூலம்இந்த செயற்கைக் கோள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜென்கா தயாரிப்பில் உருவான கோவிட் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க வகையை சேர்ந்த கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுப்பதில் தோல்வி அடைந்திருப்பதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து, இந்த மருந்தை தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்துவதை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.\nமியான்மரில் ராணுவ சர்வாதிகளின் ஆட்சி அமலாக்கப்பட்டிருப்பதை எதிர்த்து கடந்த ஒரு வாரகாலமாக தலைநகர் நேபிடாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது ராணுவ அரசு.\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் இறங்கியுள்ள���ு. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய இம்ரான் அரசு, ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 26 முதல் நாடு தழுவிய நீண்டபயணத்தை மேற்கொள்ள இருப்பதாக ஜனநாயக கூட்டணியின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் கூறியுள்ளார்.\nகாங்கோவில் மீண்டும் எபோலா கொள்ளை நோய் பரவுகிறது. கடந்த 7 மாதங்களில் பாதிப்பு எதுவும் இல்லாதிருந்த நிலையில், எபோலா மரணங்கள் பதிவாக துவங்கியிருப்பதாக காங்கோ ஜனநாயக குடியரசு தெரிவித்துள்ளது.\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்..\nதீக்கதிர் செய்தி துளிகள்... (தேசிய மண்டலம்)\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Singapore", "date_download": "2021-04-13T17:59:01Z", "digest": "sha1:WHO7SNI4ULY4I35H3SKSIEVCAGQUSQDN", "length": 7114, "nlines": 114, "source_domain": "time.is", "title": "சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்\nபுதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nசூரியன்: ↑ 07:01 ↓ 19:09 (12ம 9நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nசிங்கப்பூர் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇணைய மேல் நிலைப்பெயர்: .sg\nஅட்சரேகை: 1.37. தீர்க்கரேகை: 103.80\nசிங்கப்பூர் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிங்கப்பூர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129073/", "date_download": "2021-04-13T18:20:39Z", "digest": "sha1:7IQBBPME7LHWKRXYFGFTKXTJ3NNU6HAN", "length": 25695, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "’அகதி’ ராம்குமார் முன்னுரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நூல் ’அகதி’ ராம்குமார் முன்னுரை\nகோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின் வங்கி அட்டை மட்டும் இருந்தது. அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதை வாங்கிக்கொள்ளவா என்று கேட்டேன். ‘அதுக்கென்னடா….எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்’ என்றார். அன்று நான் கேட்டது ஐநூறு ரூபாய். ஒரு நடுத்தர குடும்பமான எங்களுக்கு அதுவே அதிகம்தான். இருந்தாலும் தயங்காமல் வாங்கச் சொன்னதற்கு அன்று கொடுத்த உற்சாகம்தான் நான் தொடர்ந்து வாசிக்கவே காரணமாக இருந்தது. அந்த புத்தகம் சே குவேராவின் ‘மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்’.\nஅதன் பின்னர் நான் புனைவைப் படிக்கத்தொடங்கியது என் உறவினர் வீட்டில் கிடைத்த ‘ சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகத்திலிருந்துதான். அந்தப் புத்தகத்தை இரயிலில், வங்கிவரிசையில், சென்னையில் ஷேர் ஆட்டோவில், சில சமயங்களில் நடந்தே படிக்க முடியுமா என்று கூட முயற்சித்தேன். அடு���்த ஆறு மாதங்களில் ஜெயகாந்தனின் அனைத்து புத்தகங்களையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தேன். இலக்கிய உலகிற்கு என்னை அழைத்து வந்தவர் அவரே. அவரை தொடர்ந்து தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாரயணன், சுந்தர ராமசாமி என்று முன்னோடிகள் அனைவரையும் வாசித்தேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் எனக்கு பெரிய ஆதர்சமாக இருந்தார்கள். ஜெயமோகனுடைய சங்கச் சித்திரங்கள்,, இன்றைய காந்தியில் நான் அவரை கண்டுகொண்டிருந்தாலும் அறம் தொகுதிதான் அவரை எனக்கு மிக அணுக்கமாக ஆக்கியது. அவர் காட்டிய திசைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் கடக்க வேண்டிய தொலைவு கொண்டவை. சில பாதைகளைக் கடந்திருக்கிறேன். சிலவற்றில் கால்கூட பதிக்கவில்லை.\nபுனைவுகளைப் படிக்கத்தொடங்கிய காலத்திற்கு பிறகே என் உலகம் விரியத்தொடங்கியது. எனக்கு தெரியாத மனிதர்கள், என் வாழ்க்கையைக் கடக்காத மனிதர்கள் மூலமாகவும் இந்த உலகத்தை பெரிதாக்கிக்கொண்டேன். இயல்பான ஆனால் உவப்பில்லாத பல உண்மைகளை அறிந்து கொள்ளவும் எனக்கு உதவியது. இலக்கியத்திற்குள் என்னுடைய பரிச்சயமும் உளவியலில் என் இளங்கலை படிப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது என்னையும் பிறரையும் ஆழ்ந்து புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இன்றுவரை என் பணியில் அது பெரிய உறுதுணையாக இருக்கிறது.\nஎழுதுவதை சிறிய வயதில் முயன்றிருந்தாலும் கதை சொல்லிக் கேட்பதிலும் அதை மற்றவரிடத்தில் பகிர்வதிலும் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது. இலக்கியம் கற்ற பிற நண்பர்களிடம் நான் இதை சொன்னபோது அவர்கள் தந்த உற்சாகத்தில் எழுதத்துவங்கினேன். எழுதத்துவங்கியவுடன் எதையெல்லாம் புனைவாக்குவது என்ற ஒரு ஆர்வம் இயல்பாக வரத்தொடங்கியது.\nஅப்படி அலைந்துகொண்டிருந்த ஒரு தருணம் தேர்தல் நேரமாக இருந்தது. மக்கள் ஏன் ஒரு கட்சிக்காக வாக்களிக்கிறார்கள் என்று நாம் யோசிக்கும் அரசியல் காரணங்களின்றி வேறு ஒரு காரணமும் உண்டுதான் என்பதைக் கண்டபின்பே அது ரோஜா என்ற கதையை உருவாக்கியது. அந்தக் கதையை நான் எழுதும்போதுதான் என் நிலம் என்ன என்பதை நான் கண்டுகொண்டேன். அக்கதையை எங்கும் அமைத்திருக்கலாம். நான் பெரும்பாலும் கோவை நகரில் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்தக் கதைக்கு என் சொந்த கிராமமான ஒத்தையால் என் மனதில் எழுந்து வந்தது. இதுவே எனக்கு தொடக்கத���தில் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. அந்த நிலப்பகுதியின் கதைகளாகவே ‘பெருச்சாளி’ கதையையும் ‘கருவி’ கதையையும் பார்க்கிறேன்.\nபின்னர் அங்கிருந்து வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குள் இப்போது என்னால் செல்ல முடிகிறது. நான் பணி செய்யும் வடகிழக்கு இந்திய பகுதியை கிட்டத்தட்ட துல்லியமாக என்னால் விவரித்து கதைக்கான தளமாக அமைத்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அப்படி எழுதப்பட்ட கதைகள்தான் லெனின், பதக்கம். சில நிலப்பரப்புகள் இன்று கட்டிடங்களுக்குள்ளாகவே சுருங்கிவிட்டன. ஒரு பெரும் தலைமுறை மண்ணைக்காணாமல் தார் சாலைகளையும் கட்டிடங்களின் நிழலிலும் உருவாகி வந்துள்ளது. அந்த தலைமுறையின் சிக்கல்களை எண்ணி எழுதியவை ‘காங்கிரீட் நிழல்கள்’ மற்றும் ‘பொன்னகரம்’. இந்த பொன்னகரம் புதுமைப்பித்தனுக்கு என்னுடைய சமர்ப்பணமாகவே சொல்லுவேன். சிறுகதைகளில் என்னை வெகுவாக பாதித்த கதை அது. வாளைவிட மிகக்கூர்மையான பேனாவால் செதுக்கப்பட்ட கதை அது. களம் இல்லாமல் உணர்வை மட்டும் கடத்த எண்ணி செய்த முயற்சி அகதி என்ற சிறுகதை. கோடுகள் தேசங்களாக மாறி மனிதர்களைக் காக்க எண்ணி சிலரை மட்டும் துயரத்தில் ஆழ்த்தும் இந்த நவீனயுகத்தின் உண்மை அக்கதை. இலட்சியவாதங்களின் வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் என்போன்ற பணியில் இருப்போருக்கு பெரும் சோர்வைத் தருவது. அந்த வீழ்ச்சியின் சாட்சியாக ‘சமரசம்’ மற்றும் ‘லெனின்’.\nநான் எழுதும் கதைகளின் வழியே நான் கண்டடைய நினைப்பது சில உண்மைகளையே என்று தோன்றுகிறது. உண்மைகள் என்பது பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் அவற்றை தனிப்பட்ட முறையில் நாம் நேரில் சந்திக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்குக் காரணம் அவை ஜீரணிக்கும் வகையில் இருப்பதில்லை என்றே எண்ணுகிறேன். அப்படிப்பட்ட உண்மைகள் கசப்பாக துவர்ப்பாக இருந்தாலும் அதை சமைத்து ஜீரணிக்கும் அளவு செய்வதே நான் கதை சொல்வதற்கான காரணம். இதை முன்னோடி எழுத்தாளர்கள் பலரிடம் கண்டிருக்கின்றேன். அசோகமித்ரன் அந்த வகையில் என் ஆதர்சங்களுள் முக்கியமானவர். அதை இன்னும் விரிவாக புதிய களங்களுடனும் இன்றைய சிக்கல்களின் ஊடாகவும் எழுத எண்ணியே ‘அகதி’ என்ற இந்த இந்த தொகுப்பை முன்வைக்கிறேன்.\nஉண்மையையும், செயலையும் இரு கண்களாகக் கொண்டிருந்த அண்ணல் காந்தியடிக���ுக்கு சமர்ப்பணம்.\nமுந்தைய கட்டுரைவிழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்\nஅடுத்த கட்டுரைவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி\nவெண்முரசு நாவல்கள் அனைத்தும் கிண்டில் மின்நூலாக\nஉப்புவேலி – தன்னறம் நூல்வெளி\n“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\nவெண்முரசு கூட்டம் - அரசன் பதிவு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் மு���லாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_48.html", "date_download": "2021-04-13T17:42:19Z", "digest": "sha1:U4HAJC6QD54ESTIS66TFNGPLTQZUT3WU", "length": 4697, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கிளிநொச்சியில் கடுகதி ரயில் விபத்து!! சிதறியது உழவு இயந்திரம்!! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » கிளிநொச்சியில் கடுகதி ரயில் விபத்து\nகிளிநொச்சியில் கடுகதி ரயில் விபத்து\nயாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது\nகுறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.\nஅறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் இவ் உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/SLMUSULIMS.html", "date_download": "2021-04-13T15:54:30Z", "digest": "sha1:QECEDMEELZWTPG2RP4LDFKGN6GCVAFPR", "length": 9686, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா அரசில் சர்வதேச பயங்கரவாதியான றிசாட்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தா அரசில் சர்வதேச பயங்கரவாதியான றிசாட்\nகோத்தா அரசில் சர்வதேச பயங்கரவாதியான றிசாட்\nடாம்போ October 16, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சர்வதேச தீவிரவாதி வரிசையில் பிரச்சாரப்படுத்தி வரும் இலங்கை அரசு மறுபுறம் முஸ்லீம்களை கொரோனாவை காரணங்காட்டி ஒடுக்க முற்பட்டுள்ளது.\nகொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த 30 பேரும் கல்லூரிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே குற்றப்புலனாய்வு பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம், கொழும்பிலுள்ள வீட்டில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (15) இரவு இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமறுபுறம் ரிசாத் பதியூதீனை, காலந்தாழ்த்தாது கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டிக்கு கட்டளையிட்டுள்ளார்.\nஇதனிடையே ரிசாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண���ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/rajini", "date_download": "2021-04-13T16:20:37Z", "digest": "sha1:IDHCLPLOFNHTXQM27ES553ANXA4GTKLL", "length": 6376, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nரஜினியால் மிகுந்த துயரத்தில் கே.எஸ்.ரவிக்குமார். கமல், குஷ்பூ குறித்து உற்சாகம்.\nநடிகர் ரஜினி, அஜித், சூர்யா தங்களது வாக்குகளை செலுத்தினர்.\nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு.\n32 ஆண்டுகள்.. ரஜினியுடன் நினைவுகளை அசைபோட்ட நதியா..\nரஜினிக்கு கதை கூற வந்தவர்களுக்கு அதிர்ச்சி.\nதமிழகத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சி.\n#BigBreaking: நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.\nஇன்று தமிழகத்தில் உதயமாகும் புதியகட்சி. ரஜினிக்கு நெருங்கிய முக்கிய புள்ளி.\nநடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு. ப்ரெஸ் மீட் ரெடி.\n#BREAKING: செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த். அதிரடி அறிவிப்பால், உண்டான பரபரப்பு.\nமீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை.. ரஜினி வெளியிடப்போகும் முக்கிய ��றிவிப்பு.\n#BigBreaking: நடிகர் ரஜினியை சற்றுமுன் சந்தித்த கமல்.\nஅந்த ரெண்டு பேரை ரெடியா இருங்கனு சொன்ன ரஜினி.\nசர்ப்ரைஸாக ரஜினி செய்த செயல்.\nஅரசியல் கட்சி, படபிடிப்பெல்லாம் பயம்.. ஆனா, ரஜினியால் கடுப்பான ரசிகர்கள்.\nரஜினியால் பாதிக்கப்பட்ட குமரி ரசிகர்.\nசூப்பர் ஸ்டாரை சந்தித்த அல்டிமேட் இயக்குனர். அடடே இது தான் விஷயமா.\nதினகரனுக்கு போன் செய்த ரஜினி.. மாறும் அரசியல்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.\n#BigBreaking: தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\n மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.\nசாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.\nகர்ணன் படத்தைவிட்டு வெளியில் வந்த இளைஞர். தர்ம அடிகொடுத்த தனுஷ் ரசிகர்கள்.\nஹீரோவாகும் ஆசையை ஏ.ஆர் ரகுமான் கைவிட இப்படி ஒரு காரணமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=86", "date_download": "2021-04-13T16:02:33Z", "digest": "sha1:XQITAPQOO46S3LJWUGRY7MEDZQXL3WM6", "length": 6541, "nlines": 142, "source_domain": "www.tamilgospel.com", "title": "மறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome பாடல்கள் மறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya\nமறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya\nஇரவும் பகலும் எனை நினைந்து\nஇரவும் பகலும் எனை நினைந்து\nநன்றி நன்றி ஐயா ஆ….\nகோடி கோடி நன்றி ஐயா (2)\nகண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் (2)\nநன்றி நன்றி ஐயா ஆ…..\nகோடி கோடி நன்றி ஐயா (2)\nதூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே (2)\nநன்றி நன்றி ஐயா ஆ…..\nகோடி கோடி நன்றி ஐயா (2)\nNext articleநமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nமார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_614.html", "date_download": "2021-04-13T17:22:12Z", "digest": "sha1:INV7NSHB7BFAROM54PWTOHLBNSJ6MMLI", "length": 4037, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "உடன் அமுலாகும் வகையில் இரு பகுதிகள் முடக்கம்; ஒரு பகுதி விடுவிப்பு - இராணுவத் தளபதி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News உடன் அமுலாகும் வகையில் இரு பகுதிகள் முடக்கம்; ஒரு பகுதி விடுவிப்பு - இராணுவத் தளபதி\nஉடன் அமுலாகும் வகையில் இரு பகுதிகள் முடக்கம்; ஒரு பகுதி விடுவிப்பு - இராணுவத் தளபதி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள ´லக்சந்த செவன´ அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, திருகோணமலை அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னாநகர் பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/11/28/engels-the-sword-of-the-proletariat/", "date_download": "2021-04-13T15:47:58Z", "digest": "sha1:7CCX4GQW5MZWQXPT7Z4BYACEISAO5S37", "length": 55261, "nlines": 283, "source_domain": "www.vinavu.com", "title": "பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம��தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமார்க்சிய பேராசான் எங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர்.\nமார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் பங்களிப்புகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கவொன்னாதவை \nமார்க்சின் மேதைமை, விசயங்களை ஆழமாகவும் இலக்கியச் செறிவுடனும் ஆய்ந்தறியும் திறன் ஆகியவற்றோடு, எங்கெல்சின் கூருணர்வும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் அகழ்ந்து ஆய்ந்தறியும் அவரது அறிவுத்திறனும் இணைந்ததன் விளைபொருள்தான் மார்க்சியத் தத்துவம். இதில் எந்த ஒரு அம்சம் குறைந்திருந்தாலும், மார்க்சியம் ஆழமானதாகவும் செறிவுமிக்கதாகவும் இருந்���ிருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.\n♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் \n♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\n“மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.\nஇது மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்குமே பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் எதிர்கொண்ட மற்றும் அவர்களது கடந்த காலத்திலிருந்து அவர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கபட்ட சமூகச் சூழலிலிருந்துதான் அவர்கள் இருவருமே “மார்க்சியவாதிகளாக” பரிணமிக்கிறார்கள்.\n“மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வளர்ந்த ஜெர்மானிய சூழல் குறித்த தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறார் அதன் ஆசிரியர் ஹென்றி வால்கோவ்.\nமார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பிறந்த ரைன் பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கு சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்று தீவிரவாதக் கருத்துக்களை இயல்பாகப் பேசுவது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். அண்டை நாடான பிரான்சை உலுக்கிய புரட்சிப் புயல்களின் தாக்கம், ரைன் பிரதேசத்திலும் இருந்தது. பிரெஞ்சு பொருள்முதல்வாத, அறிவியக்கக் கருத்துக்கள் ஜெர்மனிக்குள் நுழையும் நுழைவாயிலாக ரைன் பிரதேசம் இருந்தது. மேலும் ரைன் பிரதேசம் ஜெர்மனியிலேயே தொழிற்துறையில் முன்னேறிய பிரதேசமாகவும் இருந்தது.\nஇத்தகைய சூழலில் வளர்ந்த எங்கெல்ஸ், தனது தந்தையின் நெருக்குதல் காரணமாக 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, பிரெமென் நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிரெமென் நகரம் எங்கெல்சுக்கு ஹெகலின் தத்துவத்தை அறிமுகம் செய்தது. அங்கு பல்வேறு தத்துவவியல் மாணவர்களுடனும் ஹெகலியவாதிகளுடனும் விவாதிக்கிறார் எங்கெல்ஸ்.\nஹெகலிய தத்துவங்களை நடைமுறையோடு பொருத்திப் பார்த்து படிப்படியாக பொருள்முதல்வாதக் கருத்துக்களை முன்னெடுக்��ிறார். கடவுள் மறுப்பு உள்ளிட்ட சமூகத்திற்கு ‘அன்னியப்பட்ட’ கொள்கைகளைப் பேசும் எங்கெல்சைக் கண்டு அஞ்சியது அவரது குடும்பம்.\n1842-ம் ஆண்டில் 22 வயதான எங்கெல்சை மான்செஸ்டருக்கு அனுப்புகிறது அவரது குடும்பம். தங்களது மகன், தொழிற்சாலைகள் நிரம்பிய மான்செஸ்டர் நகருக்குச் சென்றால் ‘வழி’க்கு வந்துவிடுவார் என்று எண்ணினார்கள். ஆனால் நேரெதிராக மான்செஸ்டர் எங்கெல்சை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்தெடுத்தது.\nதொழிற்துறை வளர்ச்சியடைந்த இங்கிலாந்தில் எங்கெல்ஸ் தங்கியிருந்தபோது அவர் மீது அங்கிருந்த தொழிலாளர்களின் இயக்கமான சார்ட்டிஸ்ட் இயக்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதில் உத்வேகத்துடன், பகிரங்கமாகவே செயல்பட்ட எங்கெல்ஸ், அந்த இயக்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. சட்டப்பூர்வமாக புரட்சியைக் கொண்டுவர விரும்புகின்றனர் என்று அவர்களை விமர்சித்தார்.\n1843-ம் ஆண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் உருவரை” என்ற தனது முதல் பொருளாதாரக் கட்டுரையை வெளியிடுகிறார் எங்கெல்ஸ். தனது மூலதனம் நூலில் பல இடங்களில் இதிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.\nதனது தந்தை பங்குதாரராக இருந்த ஆலையில் பொறுப்புமிக்கப் பணியில் இருந்தாலும் தனது ஓய்வு நேரங்களை ”வியர்வைக் கூடங்கள்” என்றழைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் செலவிடுகிறார் எங்கெல்ஸ். தொழிலாளர்களின் வாழ்நிலைமை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் நடத்தி வந்த பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ்.\n“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ” என்று தனது பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.\n1844-ம் ஆண்டில் மார்க்சை இரண்டாம் முறை சென்று சந்திக்கும் முன்னரே, எங்கெல்ஸ் ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான சோசலிஸ்டாக மாறியிருந்தார். தனது அயராத உழைப்பின் மூலம், “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற நூலை 1845-ம் ஆண்டில் வெளியிட்டார். தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பு என அதனைப் புகழ்ந்தார் மார்க்ஸ்.\nஅந்த சந்திப்பிலேயே மார்க்சும் எங்கெல்சும் இணைபிரியா நண்பர்களாகினர். ஒருவரை மற்றொருவர் கலந்தாலோசித்துவிட்டுதான் தங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றனர். ஜெர்மன் தத்துவஞானம், புனித குடும்பம் உள்ளிட்ட படைப்புகளை இருவரும் இணைந்து படைத்தனர்.\nமார்க்சின் எழுத்துக்களின் முதல் விமர்சகராக எங்கெல்ஸ் இருந்தார். அதாவது மார்க்ஸ் எனும் மாமேதையின் எழுத்துக்கள் அனைத்துமே எங்கெல்சின் கரங்களால் செழுமைப்படுத்தப்பட்ட பின்னர்தான் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த அளவிற்கு மார்க்சிய சிந்தனையில் மார்க்சுடன் ஒன்றியவராக இருந்தார் எங்கெல்ஸ். ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.\nஎங்கெல்ஸ் பல்வேறு தனித்திறன்களை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். தத்துவத்தில் மட்டுமல்ல, வரலாறு, மொழி, இலக்கிய விமர்சனம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வல்லுனராக இருந்தார்.\nஅறிவியலின் மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் எங்கெல்ஸ். இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், புவியியல், மானுடவியல் என அனைத்துத் துறைகளிலும் பேரார்வம் கொண்டவராகவும், அறிவியலுலகின் கண்டுபிடிப்புகளைப் பொருத்திப் பார்த்து தனது தத்துவ அறிவை செழுமைப்படுத்துபவராகவும் இருந்தார்.\nஅறிவியலின் துணை கொண்டு கிடைக்கும் எதார்த்த உலகின் பருண்மையான, நுண்ணியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தினார் எங்கெல்ஸ்.\nமார்க்சும் எங்கெல்சும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூகத்திற்குப் பொருத்தியதும் அறிவியலின் துணை கொண்டுதானே அன்றி, தங்களது மூளையில் தோன்றிய கற்பனைகளைக் கொண்டு அல்ல. மார்க்சும் எங்கெல்சும் மானுடவியலாளர் மார்கன் மற்றும் இயற்கை அறிவியலாளர் டார்வின் உள்ளிட்டவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்துதான் தனது தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.\n1849-ம் ஆண்டு மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்களது வாழ்க்கைக்கு உதவி புரிவதற்காகவே, தனது தந்தையின் மான்செஸ்டர் ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்கிறார்.\nமார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.\nஇந்தக் காலகட்டத்தில் தான் முதலாளித்துவ மூலதனத்தின் சுரண்டலையும், குரூரத்தையும், கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தும் மாபெரும் படைப்பான மூலதனத்தை மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். பிற்போக்குத் தத்துவங்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மார்க்சின் பார்வையை, அரசியல் பொருளாதாரத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டவர் எங்கெல்ஸ். மார்க்ஸ் தனது நூலுக்கான தயாரிப்பின் போது சந்தித்த அனைத்து கடுமையான பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மார்க்சின் மனசாட்சியாக, மார்க்சின் எழுத்துக்களுக்கு கூரிய விமர்சகனாகத் திகழ்ந்தார் எங்கெல்ஸ்.\nமார்க்சின் ஆய்வுக்காக தனது சொந்த ஆய்வுகளின் மீதான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை நினைத்து பலமுறை வருத்தமடைந்தார். 1867-ம் ஆண்டில் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளை திருத்திய பின்னர், மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடித்ததில், “ இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.” என்று எழுதுகிறார்.\nசுமார் இருபதாண்டுகள் மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலைச் “சிறையில்” பணியாற்றிய பிறகு அங்கிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட எங்கெல்ஸ், லண்டனுக்குச் சென்று மார்க்ஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே குடியேறினார்.\nஇதற்குப் பின்னான காலகட்டத்தில் எ��்கெல்ஸ் தமது இயற்கை குறித்த தமது அறிவியல் ஆய்வையும், மானுடவியல் குறித்த ஆய்வையும் தொடர்ந்தார். இயற்கையின் இயக்கவியல் என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்போதும் மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிவது குறையவில்லை. மாறாக அதிகரித்தது.\nமார்க்சியத்தைத் திரித்தும், அதனை முழுமையாகப் படிக்காமல் அதன் மீது விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை அள்ளி வீசிய சமகாலத்தவர்களுக்கு எங்கெல்ஸ் மார்க்சியத்தின் உச்சிமுகட்டில் நின்று சம்மட்டியடி கொடுத்தார். அவரது அத்தகையதோர் ஆகச் சிறந்த படைப்புதான் “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல். மார்க்சியத் தத்துவத்தை சகல துறைகளுக்கும் பொருத்தி, அதனை விரிவாக விளக்கினார். மார்க்ஸ் கூறியபடி அவரது “Alter Ego” தான் எங்கெல்ஸ் என்பதை அந்த நூல் நிரூபிக்கிறது.\nமார்க்சுக்கு சற்றும் குறையாத அளவிற்கு மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள எங்கெல்ஸ், மார்க்ஸ் இருக்கும்போதும் சரி , மறைந்த பின்னும் சரி எப்போதும் தன்னடக்கத்துடனேயே இருந்துவந்தார் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும்.\n♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் \n♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்\nஎங்கெல்ஸ் மீதும் அவரது மேதைமை மீதும் மார்க்ஸ் பெருமதிப்புக் கொண்டிருந்தார். ஒருமுறை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார் வால்கோவ். அந்த அளவிற்கு எங்கெல்சின் அறிவுக்கூர்மையை மதித்திருக்கிறார் மார்க்ஸ்.\n”அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில்” எங்கெல்சை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வேறு சில விசயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான து��ைகளின் விவரங்களை மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்களில் தனிச்சிறப்பானவர் எங்கெல்ஸ்.\nமார்க்ஸ் மரணமடையும் முன்னர், மூலதனம் நூலின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார். மீதமுள்ள பகுதிகள் வெறும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. மார்க்சின் மரணத்திற்குப் பின்னர் அவற்றை நூலாகக் கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எங்கெல்ஸின் தோள்களின் மீது இறங்கியது. ‘மூலதனம்’ எனும் மனிதகுலத்தின் விடிவெள்ளியை நூல் வடிவில் வெளிக் கொண்டு வருவதற்காக தனது இறுதிக்காலம் வரை உழைத்தார் எங்கெல்ஸ்.\nஇதற்காக தனது இயற்கையின் இயக்கவியல் குறித்த ஆய்வைக் கைவிட்டார். தனது நண்பருக்காக அல்ல. மனித குலத்திற்கு மார்க்சியத்தின் மிகப்பெரும் கொடையான ‘மூலதனம்’ நூலை கொண்டு வருதற்காகவே தனது தனிப்பட்ட ஆய்வைக் கைவிட்டார் எங்கெல்ஸ்.\nமார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ். மார்சியத்தைத் திரித்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மழுங்கடிக்கத் துடித்த பல்வேறு முதாலாளித்துவ – ’சோசலிச’ காளான்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தார் எங்கெல்ஸ்.\nசர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தில், அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராகவும், ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரைக் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது” என்றார் அடக்கத்துடன்.\nமார்க்சும், எங்கெல்சும் சுட்டிக்காட்டிய, சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான முதலாளித்துவ சுரண்டல்கள் இன்றும் நீடிக்கின்றன. அவ்விருவரும் படைத்துத் தந்த மார்க்சியம் எனும் ஆய்வுமுறையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவல்லவர்களால் மட்டுமே இந்தச் சுரண்டலை ஒழிக்க ஒரு புரட்சியை நடத்த முடியும். அத்தகையதோர் பொன்னான கடமையை செய்துமுடிப்போமென தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உறுதியேற்போம்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரசியப் புரட்சியாளர்க��ுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nவிஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்\nஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.\nஏங்கெல்ஸ் அவர்கள் மார்க்ஸ் அவர்களுக்காக 20 வருடம் வேலைக்கு சென்றார். அதை பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்றது போல் தெரிகிறது.\nஎங்சல்ஸ் சிறந்த தொழிலாளர் படை தலைவர் அதை பற்றி ஏன் கூறவில்லை.\nஅதற்கான தரவுகள் திரட்டுவது போன்றவற்றில் ஏற்பட்ட சில கால தாமதங்கள் காரணமாக இந்தக் கட்டுரையில் ஒரு வரியில் கடந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nவிரைவில் அது குறித்து தனிக் கட்டுரை ஒன்றை வெளியிடுகிறோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nடெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு...\nஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் \nநந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி \nசட்டிஸ்கர் படுகொலை: அம்பலமானது ���ரசு பயங்கரவாதிகளின் புளுகு\nவீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் \nநாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு\nபுதுச்சேரி பல்கலையில் மாணவர் சித்திரவதை – வீடியோ ஆதாரம்\nஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Here-is-the-first-look-of-MyDearRatchasi-ft", "date_download": "2021-04-13T16:41:31Z", "digest": "sha1:3WVLIMQ5NWDICFI4CAISMEJZKNVMRNCK", "length": 10333, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Here is the first look of #MyDearRatchasi ft - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன்...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nகதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய...\nவெள்ளித்திரையில் கலக்க வரும் இளம் நடிகை அபர்நதி\nவெள்ளித்திரையில் கலக்க வரும் இளம் நடிகை அபர்நதி\n'தம்பி' இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும்...\nஅஜெய்ரத்னத்தின் விளையாட்டு கூடம் விஷால் திறந்து வைத்தார்\nவில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/171114-ivvarattukkanairacippalan17-11-2014mutal23-11-2014varai", "date_download": "2021-04-13T15:46:34Z", "digest": "sha1:T4HX6GDOWN7ELOXFPBVWCLADUV3EZKLC", "length": 44108, "nlines": 98, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (17-11-2014முதல்23-11-2014வரை) - Karaitivunews.com", "raw_content": "\n17.11.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (17-11-2014முதல்23-11-2014வரை)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.உடம்பில் உ~;ணம்,சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும்.நவம்பர்19,20,21குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள்.இனிப்பு பொருள் வியாபாரிகள்,கம்யுட்டர்துறையை சார்ந்தவர்கள்,பழ வியாபாரிகள்,ஆலயப் பணிகள் செய்வோர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,பூ பழம் மற்றும் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். பண விசயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம்.நவம்பர்22,23\nஅடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமானப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மற்றங்கள் ஏற்படலாம்.உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும்.பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கரையுடன் செயல் பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.சேர் மார்க்கெட் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகை வ���யாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடு படுவது நல்லது. நவம்பர்19,20,21,22முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. திருமண தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர்கள்,அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள்,சினிமா மற்றும் நாடகத்துறையை சார்ந்தவர்கள்,\nகட்டிட சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த வங்கிகளின் மூலமாக கடன் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்..ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும்.நவம்பர்23 குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புதிய வீடு மாற்றங்கள் செய்ய வாயப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்கு புதியமுறை விவசாயங்களால் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். சமுதாய முன்னேற்றங்களுக்கும் மற்றும் ஆலய திருப்பணி செய்தல் போன்ற விசயங்களில் தலையிட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.நவம்பர்18,19,20திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதி தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நவம்பர்21,22,23உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும்.பொருளாதாரம் சுமாராககாணப்படும்.எதிர் பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறை���டைய வாய்ப்பு உள்ளது. மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,அணு ஆராய்சித் துறையில் பணி ஆற்றுவோர்கள்,அலு\nவலக உதவிப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொது\nவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.நவம்பர18,19,20,21\nபெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று.புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலை மற்றும் இலக்கியத் துறைகளில் பணி ஆற்றுவோர்கள்,தபால் மற்றும் தந்தித் துறை சார்ந்தவர்கள், ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது.உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.நவம்பர்22,23புதிய பெரிய மனிதர்களையும் அரசியல் வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்களால் ஆதாயம் இல்லை.வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம்.மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலை காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். ரேஸ் லாட்டரி பொன்ற சூதாட்டங்களில் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும்.. வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர் பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம்.நவம்பர்18,19தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். நவம்பர்20,21,22,23சாயப் பவுடர் வியாபாரிகள்,கூலித் தொழிற் செய்பவர்கள்,அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள், மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மடாதிபதிகள் மற்றும் இவற்றில் பணி ஆற்றுபவர்கள்,அலுவலக உதவிப் பணி செய்பவர்கள், ஆகியோர்கள் மிகுந்த லாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும்.உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது.வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள்.நவம்பர்19சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள்.நவம்பர்20,21,22,23சேர் மார்க்கெட நடத்துபவர்கள்;,அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,போலீஸ்,இராணுவம், தீயணைப்புத் துறைகளை சார்ந்தவர்கள்,தங்க நகை வியாபாரிகள்,கேஸ்வெல்டிங் சம்பந்தமான தொழிற்செய்வோர்கள்,பூமி மற்றும் நிலபுலன்கள் சம்பந்தமான வியா��ாரிகள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள்.நாட் பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைப்பதற்கான காலமாகும்.கண் காதுகளில் கவனம் தேவை.மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்\nபரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும்.பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் ஆதாயம் இல்லை.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கைவந்து சேரும் காலமாகும்.நவம்பர்19,20அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவிகள் செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக்கூடிய காலமாகும்..நவம்பர்21,22,23நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலை மற்றும் இலக்கியத் துறைகளில் பணி ஆற்றுவோர்கள்,தபால் மற்றும் தந்தித் துறை சார்ந்தவர்கள், பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தில் மிக கவனமாய் இருங்கள்.சூதாட்டம் போன்றகாரியங்\nகளில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்படலாம்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18திடீர் அதிர்~;டம் மூலம் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும்.பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது.விவசாயம் செய்வோர்கள்,அரசியல் வாதிகள்,கலைத்துறையினர்கள் ஆதாயம் அடைவார்கள். மனைவியின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.நவம்பர்19,20,21சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகலாம்.வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கரையடன் திட்டம் போடுவீர்கள்..குடும்பத்தில் தடை பட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நவம்பர்22,23மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். கழிவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பலசரக்கு கடை நடத்துபவர்கள், எண்ணை வியாபாரிகள் வட்டித் தொழில்,கமிசன்,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், ஆகியோர்கள் நல்ல பலன் அடைவர்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்17,18மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும்.நீண்ட நாட்களாக வராத பணம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.நவம்பர்19,20மற்றவர்களை நம்பி பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் முன் கோபத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். நவம்பர்21,22,23பிள்ளைகளுக்கு எதிர் பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிட��க்கும்.. தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள்,மருந்து வியாபாரிகள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17;,18நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.யாத்திரையில் கவனம் தேவை.வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர் பாராமல் திரும்பக் கிடைக்கும்.காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரலாம்.நவம்பர்19,20வெகு காலமாக கணவன் மனைவியின் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்படும்.புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக தொடங்குவது நல்லது.உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். குடும்பத்தில் தாய் தந்தையர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள்.நவம்பர்21,22,23 ஆசிரியர்கள்,வக்கீல் தொழிற் செய்வோர்கள் இரசாயனம்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,கோதுமை போன்ற தானியங்களின் உணவுப் பொருள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். எதிர் பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். உத்தியோகத் துறையினருக்குப் பணி இட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.\nபொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சிவ வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18தீராத நாட் பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் வந்து சேரும்.உத்தயோகத் துறையினருக்கு இட மாற்றமும் பதவி உ��ர்வுகளும் வரக் கூடும்.நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும்.நவம்பர்19,20,21குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. விசா பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்.தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,கோதுமை போன்ற தானிய வியாபாரிகள்,மருந்துப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகள்,ஜவுளி நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.நவம்பர்22,23உற்றார் மற்றும் உறனர்களிடம் இருந்த எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேறும். காதல் விசயத்தில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குல தெய்வ வழிபாட்டிற்காக துலை தூரப் பயணங்களை மேற் கொள்ள நேரும்.பொதுப் பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுக்க வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும்.பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.எதிர் பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும்.காணாமற் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்.தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்ளுவீர்கள்.நவம்பர்19,20,21சேர் மார்க்கெட் நடத்து பவர்கள்;, அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள்,ஹோட்டல்தொழிற் செய்வோர்கள்,போலீஸ்,இராணுவம்,\nதீயணைப்பு துறைகளைச் சார்ந்தவர்கள்,தங்க நகை வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஹோட்டல் பணி செய்பவர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள்.போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும்.திருமண விசயங்களுக்காக முயற்சி செய்யலாம்.நவம்பர்22,23அநாதைகளுக்���ு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் முன் கோபம் தவிர்த்துப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஒரு சிலருக்கு சம்பந்தமில்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வநது சேரலாம். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nபொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-13T18:04:28Z", "digest": "sha1:V6XSFELQGFAFB2B6ML7G4SBJZ2GHM53V", "length": 4562, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்காசி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்காசி வட்டம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசி நகரம் உள்ளது. தென்காசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.[2]\nஇந்த வட்டத்தின் கீழ் கல்லூரணி, தென்காசி என 2 குறுவட்டங்களும், 20 வருவாய் கிராமங்களும் உள்ளன. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]\nகிராமப்புற மக்கள்தொகை % = 42.8%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 42275\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் =73,925 மற்றும் 1,197\n↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு\n↑ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்\n↑ தென்காசி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF)", "date_download": "2021-04-13T17:26:26Z", "digest": "sha1:2L7DSEO2JHMMVUJ5FG27H5VI2LT7QWGY", "length": 17975, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசிப்பாளையம் (கோபி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காசிபாளையம் (கோபி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8.47 சதுர கிலோமீட்டர்கள் (3.27 sq mi)\nகாசிப்பாளையம் (கோபி) (ஆங்கிலம்:Kasipalayam (Gopi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த காசிப்பாளையம் பேரூராட்சிக்கு 50 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 9 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 11 கி.மீ.; வடக்கில் தூக்கநாயக்கன்பாளையம் 17 கி.மீ.; தெற்கில் நம்பியூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளன.\n8.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10 குக்கிராமங்களும், 67 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,838 வீடுகளும், 9,093 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காசிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்த���யூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nபுழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-ghaziabad.htm", "date_download": "2021-04-13T15:30:14Z", "digest": "sha1:GQITVWSCW6UKFJ5IZSSNICBWFDJE4FJQ", "length": 55373, "nlines": 981, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் காசியாபாத் விலை: அமெஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்road price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காசியாபாத் : Rs.8,67,203**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,41,239**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,57,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,07,295**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,29,312**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.29 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.10,46,696*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.11,21,026**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.21 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.10,95,369**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.95 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.10,60,138**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.60 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காசியாபாத் : Rs.7,06,460**அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.06 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.7,92,883**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,07,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,58,388**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,91,965**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.91 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,07,497*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.9,11,232**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.11 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,57,472**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.57 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.10,02,607**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.02 லட்சம்**\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காசியாபாத் : Rs.8,67,203**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,41,239**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,57,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,07,295**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,29,312**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.29 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.10,46,696*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.11,21,026**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.21 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.10,95,369**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.95 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.10,60,138**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.60 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காசியாபாத் : Rs.7,06,460**அறி���்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.7,92,883**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,07,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,58,388**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.8,91,965**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.91 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,07,497*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.9,11,232**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.11 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,57,472**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.57 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.10,02,607**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.02 லட்சம்**\nஹோண்டா அமெஸ் விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 6.22 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.99 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா அமெஸ் இல் காசியாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை காசியாபாத் Rs. 5.94 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை காசியாபாத் தொடங்கி Rs. 5.90 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.95 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 10.50 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 10.29 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.91 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் Rs. 11.26 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 11.21 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல் Rs. 10.46 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல் Rs. 10.02 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 9.05 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.58 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல் Rs. 9.98 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 7.06 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல் Rs. 9.57 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.92 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.60 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.67 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 9.41 லட்சம்*\nஅமெஸ் சிற��்பு பதிப்பு Rs. 8.07 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 10.07 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி Rs. 9.07 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.57 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 9.11 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் Dzire இன் விலை\nகாசியாபாத் இல் பாலினோ இன் விலை\nகாசியாபாத் இல் aura இன் விலை\nகாசியாபாத் இல் சிட்டி இன் விலை\nகாசியாபாத் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் எஸ்எக்ஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் வி சிவிடி பெட்ரோல் bsiv\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-டிடெக்\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-டிடெக்\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-டிடெக்\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-டிடெக்\nஹோண்டா அமெஸ் இ தேர்வு ஐ-விடெக்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nநொய்டா Rs. 7.06 - 11.26 லட்சம்\nபுது டெல்லி Rs. 7.00 - 11.37 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 7.06 - 11.26 லட்சம்\nசோனிபட் Rs. 7.05 - 11.26 லட்சம்\nகுர்கவுன் Rs. 7.07 - 11.22 லட்சம்\nபாகாதுர்கா Rs. 7.06 - 11.26 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-advocate-interview-about-prasad-studio-matter-407225.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-13T17:04:26Z", "digest": "sha1:DBYDEY4Z3ZHYB3RZQYFDMSWFZFJFLMO4", "length": 22016, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இசை\"யை தூக்கி குடோனில் போட்ட பிரசாத்.. நெஞ்சு வெடிக்கும் வேதனையில் இளையராஜா ரசிகர்கள்! | Ilayaraja advocate interview about Prasad Studio matter - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\n15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..\n\"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா\".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் \"வாத்தி கம்மிங்\"\n\"அமாவாசை கால் இடிக்குது\".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nசென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்\n\"10 + 40 ஆயிரம்\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\n\"குறியீடு\".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்\nசென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்\nகரெக்டா \"2 மணி\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nSports கிறிஸ் லின்னுக்கு பதிலா டீ காக்கை களமிறங்கிய ரோகித்... சொதப்பிய டீ காக்... தவறான முடிவால் அவதி\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nilayaraja chennai இளையராஜா சென்னை\n\"இசை\"யை தூக்கி குடோனில் போட்ட பிரசாத்.. நெஞ்சு வெடிக்கும் வேதனையில் இளையராஜா ரசிகர்கள்\nசென்னை: இளையராஜா ரெலாம்ப மனசு உடைஞ்சு போயிட்டார்.. அந்த ரூம் சாவி அவர்கிட்டதான் இருக்கு.. ஆனால், அந்த ரூமை தகர்த்து விட்டிருக்கிறார்கள்.. அங்கிருந்த நோட்ஸ், மியூசிக் கருவிகள், விருதுகள் எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஒரு குடோன்ல போட்டு வெச்சிருக்காங்க.. இதெல்லாம் கேட்டு ராஜா சார் ரொம்பவும் நொந்து போய்ட்டார்\" என்று பிரசாத் ஸ்டுடியோவில் இன்று நடந்த சம்பவம் குறித்து இளையராஜாவின் வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.\nசென்னை: கடும் மன உளைச்சலில் இளையராஜா.. பிரசாத் ஸ்டுடியோ வருகை திடீர் ரத்து…\nசென்னை வடபழனியில் உள்ளது பிரசாத் ஸ்டூடியோ... இளையராஜா கம்போஸிங், ரெக்கார்டிங்குகள் என அனைத்தையுமே இங்கேதான் செய்வார்.. 42 வருஷங்களாக அவருக்கு இப்படித்தான் பழக்கம்.. இதுதான் அவருக்கு சென்டிமென்ட் இடமும்கூட.. அன்னக்கிளி முதல் இங்குதான் அவர் இசையமைத்து வருகிறார்.\nகாலையில் 7 மணிக்கெல்லாம் பிரசாத்துக்கு வந்துவிடுவார் இளையராஜா.. ராத்திரி எப்போது வீட்டுக்கு போவார் என்றே யாருக்குமே தெரியாது.. தன் குடும்பத்தைவிட அதிக நேரம் இளையராஜா இருப்பது இங்குதான்.. அவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால்கூட பிரசாத்துக்குபோய் தான் பார்ப்பார்கள்\nநன்றாக இருந்த இந்த நிலை, ஒரு வருஷமாக பிரச்சனை வெடித்து வருகிறது... \"ஸ்டூடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையை தந்தால் நல்லா இருக்கும்\" என்று பிரசாத் தரப்பு கேட்க, அதற்கும் இளையராஜா சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கைழுத்தாகும்போதுதான், திடீரென \"அந்த இடத்தை நாங்க யாருக்கும் தருவதாக இல்லை.. காலி செய்துடுங்க\" என்று இளையராஜா தரப்பிடம் சொன்னதாகவும் செய்திகள் வந்தன.\nஇது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது... தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்... இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், நீதிபதி சதீஷ்குமார் ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதி அளித��தார்.\nஇந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது... இதனால் எப்படியும் தன்னுடைய பொருட்கள் எல்லாம் எடுத்துவிட்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது... அதனால் காலையிலேயே பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.. இதனால் போலீசாரும் குவிந்தனர்.. ஆனால், ராஜா வரவில்லை.\nஇளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டியோ தரப்பிலும் மட்டுமே வக்கீல்கள் வந்தனர்.. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால்தான் இன்று அவர் வரவில்லை என்றும் அவருடைய பிஆர்ஓ கூறினார்.. ஆனால், ஸ்டுடியோவை காலி செய்வதற்காக 2 லாரிகளும் வரவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இளையராஜாவின் வக்கீல், சரவணன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, \"இளையராஜா ரூம் சாவி அவர்கிட்டயேதான் இருக்கு.. ஆனால், இப்போ நான் வந்து பார்க்கும்போது, அந்த ரூமே அங்கே இல்லை.. அது தகர்க்கப்பட்டு உள்ளது.. அங்கிருந்த பொருட்கள் எல்லாம் குடோனில் வைக்கப்பட்டுள்ளது...\nஅதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை சரிபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா அந்த ரூமில் இருந்ததிற்கான சுவடே இல்லை.. இதை இளையராஜாவிடம் சொன்னோம்.. இதை கேட்டவுடன் அவர் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டார்.. \"அந்த ரூமையும், அங்கிருக்கும் பொருட்களையும் பார்க்கணும்னு நினைச்சுதான் வரலாம்னு இருந்தேன்.. ஆனால், அங்கே ரூமே இல்லைன்னு சொன்னால், நான் அங்க வந்து என்ன செய்ய போறேன்\" என்று சொல்லிட்டார்..\nஇங்கே ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கு.. அதில் 5 ரூம் இருக்கு.. அங்கதான் அவருடைய பத்ம விபூஷண் விருது கூட இருக்கு.. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.. தன்னுடைய மிக முக்கியமான கம்போஸிங் நோட்ஸ்கள், போட்டோக்கள், விருதுகள் என எல்லாமே அந்த குடோனில் போட்டு வெச்சிருக்காங்க.. இதைதான் அவரால் தாங்க முடியவில்லை\" என்றார் வக்கீல் சரவணன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/globally-no1/", "date_download": "2021-04-13T16:42:53Z", "digest": "sha1:UFCUJKOLDC3D3I6JOUXMZCHB73LRMZUD", "length": 4275, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "globally no1 | Tamilnadu Flash News", "raw_content": "\nஉலக அளவில் மாஸ்டர் வெற்றி\nவிஜய் ந��ித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 13ம் தேதி போகி அன்று வெளியானது. முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங்கை ரசிகர்கள் கொடுத்தனர் காரணம் என்னவென்றால் ஒன்னரை வருடமாக...\nஅடடே, ஆரம்பமே அசத்தலா இருக்கே\nகோவிலில் எடுக்கப்பட்ட முத்தக்காட்சி- தபு மீது புதிய சர்ச்சை\nஎன்னை பற்றிய மீம்ஸ் போடுறிங்களா அதை ரசிப்பேன் – ஸ்டாலின்\nஎனக்கு கொரோனா உள்ளது… இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் டிவீட் – கடுப்பான ரசிகர்கள்\nதமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா\nசுஷ்மா குறித்து உதயநிதி கூறியதற்கு சுஷ்மா மகள் கண்டனம்\nகமல் ரசிகர்கள் தயாரித்துள்ள ஃபேன் மேட் மோஷன் போஸ்டர்- பாராட்டிய லோகேஷ்\nவிரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை\nயோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\nஅஜீத் கொடுத்த முதல் கார் பற்றி எஸ்.ஜே சூர்யா\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/rumours-of-air-indias-shutdown-baseless-national-carrier-will-continue-to-fly-says-cmd-ashwani-lohani/", "date_download": "2021-04-13T15:52:06Z", "digest": "sha1:M2NAEG24EUGZKY5BZKNUBDYC6PQX3KRI", "length": 12049, "nlines": 200, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஏர் இந்தியா மேனேஜ்மெண்ட் குளோஸாகப் போகுதா?.. ராங் நியூஸ்!- அஸ்வானி லோகானி தகவல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஏர் இந்தியா மேனேஜ்மெண்ட் குளோஸாகப் போகுதா.. ராங் நியூஸ்- அஸ்வானி லோகானி தகவல்\nஏர் இந்தியா மேனேஜ்மெண்ட் குளோஸாகப் போகுதா.. ராங் நியூஸ்- அஸ்வானி லோகானி தகவல்\nபல்வேறு இடையூறுகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா (Air India) நிறுவனத் தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வானி லோகானி (Ashwani Lohani) நேற்று (சனிக் கிழமை), ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் “ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்தம் அல்லது மூடுவது தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகள் ஆதாரமற்றவை. ஏர் இந்தியா தொடர்ந்து பறந்து விரிவடையும்” என்று லோஹானி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதேசிய விமான சேவை நிறுவனத்தை (Air India) தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri), ஏர் இந்தியா தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஆலோசனை நடத்தினார்.\nஅதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்துவது என்பது விருப்பமில்லை. ஆனால் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவை மீட்க வேண்டும் என்றால் தனியார்மயமாக்குவது கட்டாயமாகி விட்டது என்று மத்திய அரசாங்கம் கூறியிருந்தது.\nஏர் இந்தியா மீதான கடனால், அது தொடர்ந்து செயல்பட முடியாது என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், அதை இயக்குவதற்கு தனியார் கைகளில் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் பூரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious அமெச்சூர் ஓட்டக்காரராக ஆசையா – இதோ கம்ப்ளீட் டிப்ஸ்\nNext அகரம் அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட சூர்யா – வீடியோ\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nதமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறி���ிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\nஎன்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி பேசும் அன்புமணிக்காக பரிதாபப்படுகிறேன் – திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_266.html", "date_download": "2021-04-13T17:21:56Z", "digest": "sha1:CXSUKNAG7VFINRBV3TKSQU5H3DWZPPZI", "length": 14481, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்\nயாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்\nஇணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தன என்று யாழ். நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்தனர்.\nகடனட்டை ஊடாக இணைய வழியில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே பொலிஸார் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்கான நுழைவிசைவுக்கு (விசா) இணையம் மூலம் (ஒன்லைன் அப்லிக்கேசன்) விண்ணப்பிக்க கொழும்பிலுள்ள உறவினரின் உதவியை நாடியுள்ளார்.\nஅவர் நுழைவுவிசைவுக்கான கட்டணத்தை இணையம் மூலம் செலுத்த விண்ணப்பதாரியின் வங்கிக் கடனட்டையின் குறியீட்டு இலக்கங்களைப் பெற்றுள்ளார். அதனைப் பயன்படுத்தி தனது உறவினரான பெண்ணுக்கு நுழைவுவிசைவு பெற்றுக்கொடுத்துள்ளார். நுழைவு விசைவு பெற்றவரும் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார்.\nஅந்தப் பெண் வெளிநாடு சென்றிருந்த போது, அவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தைப் பயன்படுத்தி இணையம் மூலம் மின்னியல் சாதங்களை அந்த உறவினர் கொள்வனவு செய்துள்ளார். இவ்வாறு கடனட்டையில் மோசடி செய்வதனை அந்தப் பெண் அறியாதிருக்க, அவரது கைபேசி இணைப்பு வழங்குனரான டயலொக் நிறுவனத்து���்குச் சென்றுள்ள இந்த நபர், தனது தாயாரின் சிம் இயங்கவில்லை எனவும் அந்த இலக்கத்துக்கு புதிய சிம் அட்டையை வழங்குமாறும் கோரியுள்ளார்.\nடயலொக் நிறுவனமும் புதிய சிம் அட்டையை வழங்கியுள்ளனர். இதனால் கடனட்டையின் ஊடாக அந்த நபரால் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடு தொடர்பான குறுந்தகவலை கடனட்டை வாடிக்கையாளரான பெண்ணால் பெறமுடியவில்லை. அந்த நபரின் செயற்பாட்டால் கடனட்டை வங்கிக் கணக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது என வங்கியால் அந்தப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பெண், வங்கிக்குச் சென்று ஆராய்ந்த போது, இணைய வழி ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டமை அறியக் கிடைத்தது. வங்கியின் உதவியுடன் அந்தப் பெண் உடனடியாகவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அந்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார், கொழும்பிலுள்ள அந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரும் கடந்த வாரம் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.\nஅந்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை முற்படுத்தினர். வழக்கை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nயாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் Reviewed by சாதனா on July 07, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2021-04-13T17:35:31Z", "digest": "sha1:C47METRFO7JEGW7QZ5FYEXAN3XNJ7EA7", "length": 23109, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "அந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nதித்திக்கும் மாம்பழத்தின��� சூப்பரான நன்மைகள்\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,545 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பது, சேது சமுத்திர திட்டத்தின் ஒரு இடமான ஆதம்ஸ் பாலப்பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இன்னொரு இடமான பாக் ஜலசந்தி பகுதிக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஆனாலும், அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணிகள் அனைத்தும் முடக்கி வைத்துள்ளனர். இதனால், வரும் ஜுலை வரப்போகும் பச்சவுரி குழு அறிக்கைக்கு பிறகும் கூட, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபடுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.\nசேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, கடந்த ஆட்சியில் முனைப்பு காட்டப்பட்டு அதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்றன. சேது சமுத்திர திட்டத்தின் பணிகள் என்பது இரண்டு இடங்களில் நடைபெற்று வந்தன. ஒன்று ராமர் பாலம் என்று கூறப்படும் ஆதம்ஸ் பாலப்பகுதி. இன்னொன்று பாக் ஜலசந்தி பகுதி. இந்த இரண்டில் ஆதம்ஸ் பாலப்பகுதி தான் சர்ச்சையில் சிக்கியது. ராமர் பாலம் இருப்பதாகவும், அதை சேது சமுத்திர திட்டத்திற்காக இடிப்படுவதை ஏற்க முடியாது என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து, விவகாரம் சுப்ரீம் கோர்ட���டிற்கு போனது. பெரும் இழுபறிக்கு பிறகு ஆதம்ஸ் பாலப்பகுதியில் நடைபெறும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஆதம்ஸ் பகுதியில் முழு வீச்சில் நடைபெற்ற பணிகள் அனைத்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் அப்படியே நின்றன. ஆனாலும், சேது சமுத்திர திட்டத்தின் இன்னொரு இடமான பாக் ஜலசந்தி பகுதியில் பணிகள் நிறுத்தப்படவில்லை. இன்னும் சொல்ல போனால், அந்த பகுதியில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பாக் ஜலசந்தி பகுதியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்படி, அள்ளுகின்ற மணல் மீண்டும் படியும் என்பதால், அந்த மணலை திரும்ப திரும்ப அள்ள வேண்டும். மேலும், எவ்வளவு சதவீதம் வரை மணல் படிகிறது என்றும், எத்தனை வேகத்தில் மணல் படிகிறது என்பது குறித்தும், கண்காணித்து உரிய முறையில் மணல் அள்ளப்பட்டு வர வேண்டும்.இந்த பணிகள் அனைத்தும் என்ன காரணத்தினாலோ நடைபெறவில்லை.\nஅரசியல் ரீதியாக ஏற்பட்ட மாறுபட்ட சூழ்நிலைகளும், சேது சமுத்திர திட்டத்தை அந்தரத்தில் தொங்க வைத்து விட்டன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பொருந்தாத பகுதியான, பாக் ஜலசந்தி பகுதியில் பணிகள் நடைபெறாமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஆனாலும், அந்த பகுதியில் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றன. மணல் படிவது குறித்து ஏன் ஆய்வு நடத்தவில்லை என்பது தெரியவில்லை.\nஇந்த சூழ்நிலையில், ஆதம்ஸ் பாலப்பகுதியில் சர்ச்சைக்குரிய ராமர் பாலத்தை உடைக்காமல், தனுஷ்கோடி வழியாக தரையை தோண்டி வழி ஏற்படுத்த முடியுமா என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கவுள்ளது. “நான்கு ஏ’ என்று பெயரில் அழைக்கப்படும் அந்த பாதை சாத்தியம் தானா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, 2008ல் பச்சவுரி கமிட்டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த கமிட்டியும் நான்கு, ஐந்து முறை கூடி, ஆலோசனையும் நடத்தி இறுதியாக கோவாவில் உள்ள தேசிய கடலாராய்ச்சி மையத்திடம் பணியை ஒப்படைத்தது.\n2010 பிப்ரவரியில் தனது ஆராய்ச்சியை துவங்கி இந்த மையம் நடத்தி வந்தது. 2.5 கோடி ரூபாய் வரை செலவிடப்ப��்டு, இந்த ஆராய்ச்சி நடந்து முடிந்து, வரும் ஜுலையில் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டிடம் பச்சவுரி கமிட்டி அளிக்கவுள்ளது. அந்த அறிக்கைக்கு பிறகு, சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தடை உத்தரவு பொருந்தாத பகுதியான பாக் ஜலசந்தியில், எந்த காரணமும் இல்லாமலேயே பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. பச்சவுரி கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, மாற்றுப் பாதையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், திரும்பவும் பாக் ஜலசந்தி பகுதியில் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.\nஇந்த திட்டத்தை ஆரம்பித்த போது, 2,427 கோடி ரூபாய் வரை மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2009ல் இந்த திட்டத்தின் செலவு மதிப்பு என்பது 4,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட செலவு தொகைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதா என்பதும் தெரியவில்லை.சேது சமுத்திர திட்டத்தின் மணல் அள்ளும் பணிகளுக்காக மட்டும் இதுவரைக்கும் 699 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை கொட்டி செலவழித்த இந்த திட்டத்தை நிறைவேற்ற, அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது மத்திய அரசோ என எந்த தரப்புக்குமே ஆர்வம் காட்டாமல் உள்ளது சரியா என்பதே முக்கிய கேள்வி. (நமது டில்லி நிருபர்)\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\n« நமது கடமை – குடியரசு தினம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nகதவைத் திற சூரியன் வரட்டும் -APJ\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னை���ள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசோனி நிறுவனம் உருவான கதை\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/158799/", "date_download": "2021-04-13T16:23:15Z", "digest": "sha1:B4WHRENPB57YZ7A34L3YHWFQZAFHHQ5O", "length": 11125, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் சப்பாத்து - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் சப்பாத்து\nஅமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் சப்பாத்தில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் சப்பாத்தாக மாற்றி விற்பனை செய்கின்ற நிலையில் அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி வழக்குத் தொடுத்துள்ளது.\nஎம் எஸ் சி ஹெச் எப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலைப் பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக சப்பாத்தில் சில மாற்றங்களை செய்து ‘666 ஜோடி ஷூ’ என வெளியிட்டுள்ளது.\nஅவ்வமைப்பு ரப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கறுப்பு சிவப்பு நிற சப்பாத்தில் தலைகீழான சிலுவைச் சின்னம், பென்டாகிராம் எனப்படும் நட்சத்திரக் குறி, லூக் 10:18 என்கிற சொல் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த சப்பாத்தின் விலை 1,018 அமெரிக்க டொலா்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சப்பாத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் அவை முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் தொிவித்துள்ளனா்.\nஇந்தநிலையில் இது ஒரு பதிப்புரிமை மீறல் என தொிவித்துள்ள நைக் நிறுவனம் அமெரிக்காவின் நியூயோர்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில், எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பின் சப்பாத்துக்களை விற்பதைத் தடுக்க வேண்டும் எனவும், தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடுத்திருக்கிறது . அதோடு, இந்த மாற்றி வடிவமைக்கப்பட்ட சாத்தான் சப்பாத்துக்களை தாங்கள் அங்கீகரிக்கவில்லை ���னவும் நைக் நிறுவனம் தொிவித்துள்ளது. #ரத்தம் #சாத்தான்_சப்பாத்து #நைக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா மேயில் திறக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக வலைத் தளங்களில் தீவிரவாதத்தை பரப்பியதாக, நால்வர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு பிணை\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசன்ரைசர்ஸ் அணியிலிருந்து மிட்ஷெல் மார்ஷ் விலகியுள்ளார்.\nதடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா மேயில் திறக்கப்படும்\nமனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் சப்பாத்து April 1, 2021\nதடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா மேயில் திறக்கப்படும்\nசமூக வலைத் தளங்களில் தீவிரவாதத்தை பரப்பியதாக, நால்வர் கைது\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு பிணை April 1, 2021\n51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/eps-is-becoming-clever-politician-in-all-aspects-413931.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-13T17:40:29Z", "digest": "sha1:PXMIAOWBXPY6WDJGGXK5ECOLB4YVWYLT", "length": 18949, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆற்றில் போட்டாலும் அளவோடு போடோணும்.. \"எப்படி\" கேட்டாலும் இவ்ளோதான்.. சாதுர்ய ஈபிஎஸ்!! | EPS is becoming clever politician in all aspects - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதிருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாஸிட்டிவ்\nதமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\n15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..\n\"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா\".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் \"வாத்தி கம்மிங்\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"அமாவாசை கால் இடிக்குது\".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nசென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்\n\"10 + 40 ஆயிரம்\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\n\"குறியீடு\".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்\nசென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்\nகரெக்டா \"2 மணி\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்\n.. ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்.. ராஜஸ்தானுக்கு ஷாக்.. எப்படி நடந்தது\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆற்றில் போட்டாலும் அளவோடு போடோணும்.. \"எப்படி\" கேட்டாலும் இவ்ளோதான்.. சாதுர்ய ஈபிஎஸ்\nசென்னை: பாமக, பாஜகவுக்கு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை கொடுக்காமல் மிகவும் சாதுர்யமாக டீலை பேசி முடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. \"எப்படி\" கேட்டாலும் தான் ரொம்ப இறங்கிப் போக மாட்டேன் என்பதையும் முதல்வர் நிரூபித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கூட்டணிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் கழித்து சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.\nகடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களைவிட தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவாகவே இருக்கிறது.\nஎனினும் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் நோக்கமே வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான். இந்த இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு கண்டால் தங்கள் சமூக மக்களும் கல்வி, வேலைவாய்ப்பில் கைதேர்ந்து முன்னுக்கு வருவர் என்பதற்காக இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.\nஇந்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்ற வேண்டும் என பாமகவினர் போராட்டம் நடத்தினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலையும் அளிக்கவில்லை. கடைசியில் சட்டசபை கூட்டத்தொடர் முடியப் போகும் தருவாயில், சத்தமில்லாமல் வன்னியர் இடஒதுக்கீட்டை அறிவித்து அச்சமூக மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்.\nமேலும் விவசாய கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி என சூப்பர் திட்டங்களை அறிவித்துள்ளார். அதேசமயம், கூட்டணி கட்சியாக இருந்தாலும் அள்ளிக் கொடுக்காமல் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார். அது போல் பாஜகவுடன் 3 நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஆரம்பத்தில் 100 தொகுதி என்று பேசிக் கொண்டிருந்தது பாஜக. பிறகு பகிரங்கமாகவே 60 என்றனர். பின்னர் படிப்படியாக இறங்கி 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பாஜகவாகவே இருந்தாலும் வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தார். அது போல் தேமுதிகவுக்கும் அவர்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையை ஒதுக்கக் கூடாது என்பதில் கறாராக உள்ளார்.\nதேமுதிகவினர் 40லிருந்து 25 தொகுதிகளுக்கு வந்துள்ளார்கள். ஆனால் அதிமுகவோ 15 முதல் 18 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்கிறது. இவர்களுக்கு 20 தொகுதிகளுக்குள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. அது போல் சசிகலாவையும் அரசியலை விட்டு விலக வைத்து, அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைத்தாகிவிட்டது.\nஇப்படி மல்டி டாஸ்க்கிங்கில் அசத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி . இதன் மூலம் சாதுர்யமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார். அதிமுக நிர்வாகிகளே வியக்கும் அளவுக்கான வேகத்தையும் விவேகத்தையும் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பாமகவும் சரி, பாஜகவும் சரி ஹேப்பிதான். இது போன்று கூட்டணிக்குள் அமைதியான சூழலையும் முதல்வர் ஏற்படுத்திவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-26-days-to-announce-the-number-of-votes-413401.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T17:18:07Z", "digest": "sha1:NNMFQTFCSADZYJTHTUHCE2WUMDCLLO62", "length": 19040, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வச்சு செய்ய போகிறார்களா.. இரண்டுக்கும் இடையே ஏன் 26 நாள் இடைவெளி.. 2019 கண் முன்வந்து பயமுறுத்துதே! | Why 26 days to announce the number of votes - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயண��்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை\nபெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\n15 வயசு பிஞ்சு.. ஒரு பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது.. அதுவும் 8 வருஷங்களாக.. ஷாக்..\n\"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா\".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் \"வாத்தி கம்மிங்\"\n\"அமாவாசை கால் இடிக்குது\".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nசென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா பொதுமக்களை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்\n\"10 + 40 ஆயிரம்\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\n\"குறியீடு\".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்\nசென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை திடீரென மாற்றிய தமிழக அரசு- ஸ்டாலின், வீரமணி கண்டனம்\nகரெக்டா \"2 மணி\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nSports \"டிராப் பிளான்\".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்தியமானது\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nAutomobiles இது எல்லாம் நடந்தா எஞ்���ின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவச்சு செய்ய போகிறார்களா.. இரண்டுக்கும் இடையே ஏன் 26 நாள் இடைவெளி.. 2019 கண் முன்வந்து பயமுறுத்துதே\nசென்னை: வரும் தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க போகிறது.. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்க போகிறது.. அப்படியென்றால் 26 நாட்கள் எதுக்கு இந்த இடைவெளி\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. ஓட்டு எண்ணிக்கை முடிவுக்கு எதற்காக இவ்வளவு நாட்கள் கால இடைவெளி என்பது குறித்து ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:\n2011-ல் 5 மாநில தேர்தல் நடந்தது.. 2016-லும் 5 மாநில தேர்தல் நடந்தது.. ஆனால், 2011-ல் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணுவதற்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தது.. அப்போது கலைஞர் இருந்தார்.. ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13ம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\n2016-ம் ஆண்டு தேர்தல் முடிந்து வெறும் 3 நாளிலேயே வாக்கு எண்ணப்பட்டது.. அப்போது ஜெயலலிதா இருந்தார்.. அதேபோல 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வேறுமாதிரி நடந்தது.ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் முடிவு மே 23ம் தேதி வெளியானது. மொத்தம் 35 நாட்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது..\nஇப்பவும் அப்படித்தான் தேர்தல் நடக்க போகிறது.. ஆனால் ஓட்டுக்களை எண்ணுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் இடைவெளி இதற்கு முன்பு இவ்வளவு இடைவெளி இல்லையே இதற்கு முன்பு இவ்வளவு இடைவெளி இல்லையே வாக்கு சீட்டுகளை எண்ணும் காலத்திலேயே சீக்கிரத்தில் முடிவுகளை அறிவித்துள்ளபோது, எந்திரமயமான வாக்கு முறைக்கு எதற்காக இத்தனை நாட்கள்\nமுறைகேடு நடந்துவிடும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள், ஆனால் அப்படி உறுதியாக சொல்லி விட முடியாது.. அப்படி சொன்னால் தேர்தல் ஆணையத்தையே நாம் சந்தேகப்படும்படி ஆகிவிடும்... தேர்தல் ஆணைய முடிவை யாரும் விமர்சிக்கவும் முடியாது.. தேர்தல் தேதிஅறிவித்தால், அது அறிவித்தது தான்.. மறுப்பு இல்லை.\nஅதுமட்டுமல்ல, நடக்க போவது வெறும் 5 மாநிலங்களில் மட்டும்தான்.. இதில் அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் பதட்டத்துக்குரியமுறையில் தேர்தல் நடக்கலாம்.. பாதுகாப்புகளை அங்கே பலப்படுத்தலாம்.. ஆனால், மற்ற 3 மாநிலங்களில் அமைதியாக நடக்ககூடிய வகையில்தான் தேர்தல்கள் நடக்கும்.. பெரிய அளவுக்கு பாதிப்புகள், வன்முறைகள் நிகழ வாய்ப்பில்லை.\nஅதேசமயம், ஓட்டு எண்ணக்கூடிய இந்த 26 நாட்கள் கால இடைகாலவெளியை பாஜக அரசு சரியாக பயன்படுத்தி கொள்ள பார்க்கும்.. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியினரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பணிக்காக இருக்கவேண்டிய நிலைமையும் ஏற்படும்.. அதுவும் 3 அடுக்கு பாதுகாப்பு தான் போட வேண்டி இருக்கும்.. இதனால், தேவையில்லாத செலவுதான்..\nசில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்திருந்தார்.. அவரிடம், வாக்கு பதிவுக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள இடைவெளி 10 நாட்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று ஒருசில கட்சிகள் கோரிக்கை வைத்தன.. ஆனாலும் இப்போது 26 நாட்கள் இடைவெளி விட்டிருப்பது, பல தரப்பையும் அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த கால இடைவெளி என்பது எப்படி வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கை மாற்றக்கூடிய போக்காகவே இருக்கும் என்று மட்டும் தெரிகிறது\" என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mutt", "date_download": "2021-04-13T16:49:08Z", "digest": "sha1:SJBQLNND7IM2ZK4TBLV2R3OMUYH42HPF", "length": 7928, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mutt News in Tamil | Latest Mutt Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.. உடுப்பி ஷிரூர் மடாதிபதி ஃபுட் பாய்சனால் மரணம்\nகாஞ்சி சங்கர மட நிர்வாகத்தில��� அதிரடி மாற்றங்கள்... விஜயேந்திரருக்கு எதிராக சலசலப்பு\nஉள்துறை இணை அமைச்சர் வருகை எதிரொலி: விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசு\nதொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல் முடங்கிய சங்கராச்சாரியார்கள்\nகன்னட சினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசம்.. டிவிகளில் வெளியான லீலை காட்சி\nமுஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து.. மடத்திற்குள் தொழுகை.. மதநல்லிணக்கத்தில் அசத்திய உடுப்பி மடம்\nஅடுத்த மாதம் பதவிக் காலம் முடியும் நிலையில்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சங்கராச்சாரியார் சந்திப்பு\nரூ.500கோடி... ஓட்டு வங்கியை குறிவைத்து மடங்களுக்கு கொட்டி கொடுத்த பாஜக\nசிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி உதவி\nஸ்ரீரங்கம் மடத்தில் நகைகள் மாயம் - போலீஸில் புகார்\nஒரிஸ்ஸா மடத்தின் ரூ.6 கோடி நிலம் சுருட்டல்\nஇந்துக்களின் 11 அம்ச கொள்கை: நிறைவேற்றுபவர்களுக்கு ஓட்டு-விஎச்பி\n~~சங்கரா டிவி~~: சேனல் தொடங்கும் காஞ்சி மடம்\nரூ257 கோடிக்கு ஏலம் போன சங்கரா மருத்துவமனை\nகோலிவுட்டில் பாய்ந்த சங்கர மட பணம்\nகாஞ்சி மடத்தில் ஜாதிப் பாகுபாடு: எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்\nஜெயேந்திரர் பதவியேற்பு பொன்விழா: கலாம் தலைமையில் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/archives/author/writer", "date_download": "2021-04-13T17:11:08Z", "digest": "sha1:RU6YV2QZM274FXAOGO7GWNSPL3AUOR2A", "length": 23834, "nlines": 134, "source_domain": "tamilfirst.lk", "title": "writer – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nபண்டிகைகாலத்தில் அதிகரித்த கட்டணத்தை அறவிட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து\nபண்டிகைக் காலத்தில் அதிகளவில் கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அதிகளவில் கட்டணத்தை அறவிடும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ் வண்டிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும். புறக்கோட்டை – பஸ்டியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன, பிலியந்தல ஆ���ிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன. உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்.\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஅதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31-1ஆம் பிரிவின் நியதிகளுக்கு அமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nஇதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,926 ஆக அதிகரித்துள்ளது.\nபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்\nமலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றதல் ஆரம்பமாகியுள்ளது. இன்று (12) காலை 9.30 மணியளவில் இந்த செயல்முறை தொடங்கியதாக சுங்க ஊடக பேச்சாளர் சுங்க பிரதி பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். கடான ரிபயினரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறித்த தேங்காய் எண்ணெய் தொகை கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இறக்குமதியாளரின் தனியார் கிடங்கிலிருந்து சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ் கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுங்க பணிப்பாளர�� நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய , சுங்கத் தடுப்புப் பிரிவு மற்றும்…\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nசீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…\nஅரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச வெசாக் தின நிகழ்வை முன்னிட்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அதற்கு மேலும் காலம் இருப்பதாகவும் புத்தாண்டு காலத்தை கொண்டியதன் பிரதிபலனை மே மாத முதல் பகுதியில் அறிந்து கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரச மற்றும் தனியார் வங்கிகள் நாளை (12) இயங்கும் என பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.\n12 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வங்கிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பலருள் எழுந்தது. இந்நிலையிலேயே வங்கிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளன.\nகிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராம அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.…\nகிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, ஆசிரமம் மற்றும் தியான பூங்கா திறப்புவிழாவை முன்னிட்டு இன்று (11) பிற்பகல் விகாரையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்குபற்றினார் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சமயக் கிரியைகளில் கலந்துகொண்டதன் பின்னர் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார். இன்று இடம்பெறும் சங்கைக்குரிய உடுவே தம்மாலோக்க தேரரின் பிறந்த நாள் மற்ற���ம் நாளைய தினம் இடம்பெறும் தேரரின் தாயாரின் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் அளிப்பதும் இந்த அன்னதான நிகழ்வின் மற்றுமொரு நோக்கமாகும். மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர்களான சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், அமரபுர மகாநிக்காயவின் அனுநாயக்க தேரர், கிருலப்பனை எலன் மெத்தினியாராம…\nLatest | சமீபத்தியது Sport | விளையாட்டு\nஇலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.\nஇச்சாதனையை புரிவதற்கு (59.3 கிலோ மீற்றர்) அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது. இதற்குமுன்னர் 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டிகைகாலத்தில் அதிகரித்த கட்டணத்தை அறவிட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து\nபண்டிகைக் காலத்தில் அதிகளவில் கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அதிகளவில் கட்டணத்தை அறவிடும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படுமென...\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஅதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின்...\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nஇதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,926 ஆக அதிகரித்துள்ளது.\nபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்\nமலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றதல்...\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nசீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம்...\nபண்டிகைகாலத்தில் அதிகரித்த கட்டணத்தை அறவிட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து\nபண்டிகைக் காலத்தில் அதிகளவில் கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அதிகளவில் கட்டணத்தை அறவிடும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படுமென...\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.\nசுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bookprintingchina.com/ta/Blog/8-steps-on-how-to-binding-a-high-quality-hardcover-book", "date_download": "2021-04-13T15:59:18Z", "digest": "sha1:EGOXJZVIOCUW5MYE6BTYVDGZH32R4FNE", "length": 22245, "nlines": 147, "source_domain": "www.bookprintingchina.com", "title": "8 ஒரு உயர்தர ஹார்ட்கவர் புத்தகம்-வலைப்பதிவு-புத்தகம் அச்சிடும் சீனா பைண்டிங் எப்படி படிகள்,விருப்ப அச்சிடுதல் சேவை,சீனா அச்சிடும் நிறுவனம்", "raw_content": "நாங்கள் திறந்த மற்றும் வழக்கம் போல் உற்பத்தி மீட்க . உங்கள் தயார��ப்புகளை அவ்வப்போது அச்சிட்டு டெலிவரி செய்வோம். வரவேற்கிறோம் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்,ேநரத்தில் பதில் ெசவிக்கும், நன்றி.\nசுருள்வட்டம் & கம்பி-O கட்டுப்பட்ட புத்தகம்\nகுறிப்பேடு & இதழ் புத்தகம்\nவிளம்பரத்தட்டி & அட்டைகள் அச்சிடுதல்\nஃப்ளையர் & துண்டுப்பிரசுரம் அச்சிடுதல்\nபிரபலமான காகித மற்றும் காகித எடை\nதனிப்பயன் மேற்கோளைப் பெறு இப்போது\nகாப்பி டேபிள் புக் பிரிண்டிங்\nசுருள்வட்டம் & கம்பி-O கட்டுப்பட்ட புத்தகம்\nகுறிப்பேடு & இதழ் புத்தகம்\nவிளம்பரத்தட்டி & அட்டைகள் அச்சிடுதல்\nஃப்ளையர் & துண்டுப்பிரசுரம் அச்சிடுதல்\nபிரபலமான காகித மற்றும் காகித எடை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள் : முகப்பு>வலைப்பதிவு\n8 உயர்தர ஹார்ட்கவர் புத்தகத்தை எவ்வாறு பிணைக்க வேண்டும் என்பதற்கான படிகள்\nநிகழ்முறை கடுகவர் புத்தக அச்சிடுதல் மிலாறு சாதாரண புத்தகங்களை விட உயர்தரம் மிகவும் சிக்கலானது.\n8 ஹார்ட்கவர் புத்தக பிணைப்பு செயல்முறைக்கான படிகள்:\n1. மடிப்பு: இது பிணைப்பு முதல் செயல்முறை. எந்த பிணைப்பு முறை பொருட்படுத்தாமல், அடுத்த செயல்முறைக்கு செல்வதற்கு முன் நீங்கள் முதலில் மடிக்க வேண்டும். மடிப்பு என்று அழைக்கப்படும் புத்தக வடிவமைப்பின் அளவுபடி தேவையான விவரக்குறிப்புகளில் அச்சிடப்பட்ட பக்கத்தை மடிப்பது. அச்சிடப்பட்ட பக்கத்தின் அளவு மற்றும் புத்தகத்தின் வடிவம் வேறுபட்டது, மற்றும் மடிப்பு எண்ணிக்கை கூட வேறு. பொதுவான வடிவம் முன் வடிவம், இது தொடர்ச்சியான அரை மடிப்பு முறையைபின்பற்றுகிறது, that is, ஒவ்வொரு முறையும் அச்சிடப்பட்ட பக்கத்தின் நீண்ட பக்கத்தின் செங்குத்து மையத�அது�லிருந்து மடிப்புகள். அது ஒரு இரட்டை புத்தகம் பிணைப்பு போது, கடைசி மடிப்பு குறுகிய பக்கத்தின் மைய செங்குத்து கோட்டில் மடிக்க வேண்டும். கிடைமட்ட புத்தகம் (that is, கையொப்பத்தின் குறுகிய பக்கத்தில் பிணைக்கப்பட்டுள்ளது, மடிப்பு பக்கம் கடைசி மடிப்பு போது குறுகிய பக்க த்தின் மைய செங்குத்து வரி இருந்து மடிய வேண்டும், கடைசி ஒரு இன்னும் நீண்ட பக்க மைய வரி இருந்து மடிக்கப்பட்ட. உருக்குலைந்திருக்கும் போது வடிவமைத்தல், பல்வேறு மடிப்பு முறைகள் உள்ளன. மேலே உள்ள முறைகளுடன் கூடுதலாக, இணை ப்பிடிமானம் மற்றும் இணை மடிப்பு போன்ற பல்வேறு முற���களும் பயன்படுத்தப்படுகின்றன.\n2. ஒருங்கிணைத்தல்: ஒரு புத்தகத்தின் இடுகை பக்க எண்களின் வரிசையில் ஒன்றாக வைக்கப்படுகிறது, கூட்டல் என்று அழைக்கப்படுகிறது (மேலும் கூட்டல் என்று அழைக்கப்படுகிறது. தற்காலம், இயந்திர க்கொலாட்டிங் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சுமார் 60~150 புத்தகங்கள் ஒருங்கிணைக்கும் இயந்திரத்தின் திறன். ஒரு நல்ல கையொப்பம் கையொப்பம் என்று புத்தகத்தின் பின்புறத்தில் ஒரு கருப்பு சதுர குறி உள்ளது, கையொப்பம் பொருந்தவில்லையா என்பதை சரிபார்க்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கையொப்பத்தின் கையொப்பத்தின் நிலை வேறுபட்டது. கையொப்பம் சரியாக அமைக்கப்பட்டிருக்கும்போது, கையொப்பம் அது ஒரு டிராபெசாய்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவரைக் காணவில்லை அல்லது ஒன்று அதிகமாக இருந்தால், அதை கண்களால் எளிதாகக் காணலாம், இது பிணைப்பு பிழைகளைத் தடுக்கமுடியும்.\n3. நூலைபூட்டு: இது கையொப்பங்களை நூலுடன் இணைக்க வேண்டும். கைமுறை தையல் மற்றும் இயந்திர தையல் இரண்டு வகையான உள்ளன. தையல் இயந்திரத்தில் கையேடு மற்றும் தானியங்கி தையல் உள்ளது. அது தானியங்கி தையல் இயந்திரம் கூட, திறன் பெரிதும் மேம்படுத்த கடினமாக உள்ளது. எனவே, சில புத்தகங்கள் பசை முறை பயன்படுத்த.\n4. அழுத்தவும் மற்றும் தூரிகை பசை: நூல் மிகவும் தளர்வான பிறகு புத்தக தொகுதி, இதற்கு ஒரு அடுக்கு காஸ் தேவைப்படுகிறது. இந்த கட்டத்தில், புத்தகத் தொகுதி செயலாக்கம் முடிந்தது. சில ஹார்ட்கவர் புத்தகங்களும் ரிப்பன்களைச் சேர்க்க வேண்டும், சுற்று மூலைகளில் வெட்டு, மற்றும் சாயம் வாய்கள்.\n5. கவர் தயாரித்தல்: ஹார்ட்கவர் புத்தகங்களின் அட்டைகள் பெரும்பாலும் கடினமான ஓடுகள், எனவே அவை ஷெல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இது அட்டையில் பல்வேறு கவர் பொருட்களை ஏற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் பிணைப்பு பொருட்கள் ஜவுளி உள்ளன, அரக்கு காகிதம், வார்னிஷ் செய்யப்பட்ட துணி, மற்றும் பல்வேறு புறணி பொருட்கள். புத்தகங்களின் தரங்கள் வேறுபட்டவை, மற்றும் பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகள் கூட வேறுபட்டவை. உயர்தர புத்தகங்கள் அனைத்தும் உயர்தர துணிகளால் மூடப்பட்டுள்ளன, நடுத்தர புத்தகங்கள் அனைத்தும் நடுத்தர துணிக��ால் மூடப்பட்டுள்ளன, மற்றும் குறைந்த இறுதியில் புத்தகங்கள் குறைந்த விலை துணிகள் மூடப்பட்டிருக்கும், அல்லது சிறந்த துணிகள் அரை நிரம்பிய.\n6. உறை செய்யும் போது: முதலில் புத்தகத்தின் அளவுக்கு ஏற்ப அட்டையை வெட்டவும் (ஒரு ஹார்ட்கவர் புத்தகத்தின் உறை வெட்டு விட 3 மிமீ பெரியதாக இருக்க வேண்டும், இது ஒரு மடல் என்று அழைக்கப்படுகிறது, அட்டையின் அளவு ஒரு மடலுடன் சேர்க்கப்பட வேண்டும்), பின்னர் அட்டை மீது துணி ஏற்ற. பெருகிவரும் போது, புத்தகத்தின் பின்பக்க த்தின் தடிமனுக்கு ஏற்ப முன் உறைக்கும் பின் உறைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விட்டுவிடுங்கள். ஹார்ட்கவர் புத்தகத்தின் அட்டையில் உள்ள உரை பெரும்பாலும் எலக்ட்ரோகெமிக்கல் தகடு களால் முத்திரை யிடப்பட்டுள்ளது, மற்றும் புடைப்பு மற்றும் திரை அச்சிடுதல் பயன்படுத்த முடியும். சில நேரங்களில் புடைப்பு பல்வேறு அலங்கார வடிவங்கள் புடைப்பு பயன்படுத்தப்படுகிறது. உறைகள் தயாரிக்க இரண்டு செயல்முறைகள் உள்ளன: கைமுறை மற்றும் இயந்திரம். உயர்-இறுதியில் புத்தகங்கள் பெரும்பாலும் கையால் ஏற்றப்படுகின்றன.\n7. மேல் கவர்: ஹார்ட்கவர் புத்தகத்தை மறைக்க முறை சிறந்த கடினத்தன்மையுடன் ஒரு காகிதத்தை வைக்க வேண்டும். நடுவில் இருந்து அதை மடிக்கவும், புத்தகத் தொகுதியில் அதை ஒட்டி, அதை கவர் லைனிங் மீது ஏற்றவும். அட்டைமற்றும் புத்தக தொகுதி உறுதியாக இணைக்க பொருட்டு, புத்தகத் தொகுதி மற்றும் அட்டைப்படத்தை ஒட்ட வேண்டும் அல்லது சில துணிகீற்றுகளுடன் ஒட்ட வேண்டும். இது புத்தகங்களை வலுப்படுத்துகிறது மற்றும் அழகான தோற்றத்தை அதிகரிக்கிறது.\n8. தட்டையாக்குதல்: புத்தகம் கட்டப்பட்ட பிறகு, அது தலைகீழாக வைக்கப்பட வேண்டும் மற்றும் அதை மேலும் தட்டையாக மாற்ற அழுத்தத்துடன் அழகாக வைக்கப்பட வேண்டும், இறுதியாக தொகுக்கப்பட்டு தொழிற்சாலைக்கு வெளியே அனுப்பப்படலாம்.\nநீங்கள் தயாரிப்பு மிகவும் உயர் தேவைகள் மற்றும் ஒரு உயர் தரமான மதிப்புமிக்க பெற விரும்பினால் ஹார்ட்கவர் புத்தகம் அல்லது விருப்பம் ஹார்ட்கவர் புத்தகம் அச்சிடும் Cஹினா, பின்னர் நீங்கள் ஒரு தொழில்முறை அச்சிடும் நிறுவனம் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎங்களை மற்றும் எங்கள் தயாரிப்புகள் பற்றி மேலும், தயவுசெய்து செல்லுங்கள் -> www.bookprintingchina.com\nமுன் பக்கம் : ஹார்ட்கவர் புத்தக வடிவமைப்பு மற்றும் அச்சிடும் முறைகள் மற்றும் நுட்பங்கள்\nஅடுத்த பக்கம் : 6 புத்தகம் அச்சிடுதல் மற்றும் தட்டச்சு உள்ள அமைப்பை அலங்கரிக்க சரியாக எப்படி ஷாடிங் பயன்படுத்த குறிப்புகள்\nசுருள்வட்டம் & கம்பி-O கட்டுப்பட்ட புத்தகம்\nகுறிப்பேடு & இதழ் புத்தகம்\nவிளம்பரத்தட்டி & அட்டைகள் அச்சிடுதல்\nஃப்ளையர் & துண்டுப்பிரசுரம் அச்சிடுதல்\nபதிப்புரிமை © 2021 BookPrintingChina.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/maanaadu-release-date/146606/", "date_download": "2021-04-13T16:24:49Z", "digest": "sha1:HXU4E7CO4CIOMHNR3TVY5RISCSLB56NJ", "length": 5403, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Maanaadu Release Date | Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nHome Videos Video News Maanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | STR | Kalyani\nPrevious articleபாட்டை கேட்டு மிரண்டு போய்ட்டேன்\nNext articleஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா ரசிகர்களை வியக்க வைத்த ஹேமா ( புகைப்படங்கள் )\nசிம்புவின் அடுத்தபடம் இவருடன் தானா புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்.\nகுக் வித் கோமாளி சீசன் 2-ல் சிம்பு மட்டுமல்ல இவரும் பங்கேற்கிறாரா\nபிரபல நடிகரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்.\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\nஉடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்த சன் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 Love Failure திரைப்படங்கள் – முதலிடத்தில் எந்த படம் தெரியுமா\nயோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் இருவருக்கும் இடையே இப்படி ஒரு உறவா – ஐபிஎல் கிரிக்கெட் வீரர் பதிவால் வெளியான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2021/04/03114659/2503703/Hair-Loss-Control-Foods.vpf", "date_download": "2021-04-13T17:26:01Z", "digest": "sha1:X5K62OHTGM5TC63W7KQPECIIGH3HKV47", "length": 19938, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள் || Hair Loss Control Foods", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 03-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்\nமுடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.\nமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்\nமுடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.\nமன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.\nமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:\nஉலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.\nகருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்��ிகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.\nகறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.\nபூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.\nரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.\nமுள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.\nHair Problem | Hair Care | கூந்தல் பிரச்சனை | கூந்தல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nவெயில் காலத்தில் சருமத்தை ஜொலிக்க வைக்கும் வழிகள்\nமுகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்\nதழும்புகள் மறைய சுலபமான வழிகள்\nவறண்ட கூந்தலை மிருதுவாக்க சில வழிகள்\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தன மாஸ்க்\nபிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா இந்த ஹேர் பேக் போடுங்க...\nகூந்தலுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்க ஆலோசனைகள்\nஎந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்யலாம்\nகூந்தலுக்கு வாரம் ஒருமுறை ஆவி பிடியுங்கள்...\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/discuss-between-dmk-and-congress-alliance", "date_download": "2021-04-13T16:25:50Z", "digest": "sha1:7OCTGLHGXCBFYODZZAQJDD7ZHLZOXFAH", "length": 10454, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "காங்கிரஸ் கேட்கும் இறுதி எண்ணிக்கை கொடுக்கலான கூட்டணி வேண்டாம்! நிர்வாகிகள் வலியுறுத்தலால் பரபரப்பு! - Seithipunal", "raw_content": "\nகாங்கிரஸ் கேட்கும் இறுதி எண்ணிக்கை கொடுக்கலான கூட்டணி வேண்டாம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\n2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணியில், திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சவ்வு போல இழுத்துக�� கொண்டே இருக்கிறது. இது வரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.\nஇந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டமானது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கே எஸ் அழகிரி, \" திமுக நம்மை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது என கண்ணீர் விட்டு பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளுக்கும் திமுக கொடுப்பதாக சொல்லும் தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவு வித்தியாசம் இருக்கிறது. நாம் திமுகவுடன் 110 தொகுதிகளில் கூட்டணி வைத்தோம் அது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தொகுதிகளை குறைத்துக்கொண்டே போட்டியிட்டு வருகிறோம். ஆனால் தற்போது அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் வாங்கி போட்டியிட்டோம் என்றால், அடுத்த முறை நாம் சென்று பேசுவதற்கு கூட இடம் தரமாட்டார்கள்\" என்று கண்ணீர் மல்க பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் 41 தொகுதிகளுக்கு குறைவாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளக் கூடாது என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், திமுக கொடுப்பதாக கூறி இருக்கும் 27 தொகுதிகளில் நாம் போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்ற நிலையில், குறைந்தபட்சம் 30 தொகுதிகளுக்கு கீழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடக்கூடாது என இறுதிக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இறங்கி வந்துள்ளதாகவும், ஆதலால் 31 தொகுதிகளைக் திமுகவிடம் இறுதிக்கட்டமாக கேட்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=88", "date_download": "2021-04-13T15:59:44Z", "digest": "sha1:LDVM6CFKHR43UXGBJAGV3MWMCCGXN2FK", "length": 20855, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "விலையுயர்ந்த முத்து | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் விலையுயர்ந்த முத்து\n‘பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது\nபிதாவாகிய தேவனின் ஒரே பேறான மைந்தனான இயேசு கிறிஸ்து பிதாவினுடைய அரும்பெரும் செல்லப்பிள்ளை. அவருக்கு மிகவும் பிரியமானவர். விலையுயர்ந்த முத்து. இந்த விலைமதிக்கக்கூடா சத்திய முத்து பிதா உலகின் மீட்புக்காய் தந்தருளி இவ்வளவாய் உலக மக்கள்பேரில் அன்பு கூர்ந்தார். இவராலேயன்றி மனிதருக்கு மீட்பில்லை. நாம் இரட்சிக்கப்படும்படி இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் மனிதருக்குக் கட்டளையிடப்படவில்லை. இரட்சிக்கப்பட விரும்புகிறவர்களுக்கு இவரே விலையுயர்ந்த முத்து. எல்லாப் பொருள் விலை கொள்ளப் பொருள் இவரே. இந்த ஒன்றைப் பெற நாம் செய்யவேண்டியது, அவரை என் ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்வதுதான்\nஉலகப் பொருள்களும், செல்லம், சீர் அனைத்தும் நிலையற்றவை. இந்த உலகத்திற்குரியவை. ஆனால்; இயேசுவே நித்தியமானவர். மாறாதவர். நித்திய ஜீவனையளிப்பவர். மெய்யான சமாதானத்தைத் தருபவர். இப்பிரபஞ்சத்தின் சந்தோஷங்கள் மாறிப்போகக்கூடியவை. உலகச் சிறப்புகள் எதுவுமே மனிதனுக்கு நிலையான திருப்பதியையளிப்பவையல்ல. கடைசியில் அவனை ஏமாற்றத்துக்கும் அதிருப்பதிக்குமே கொண்டு போகக்கூடியவை. அவனுள்ளத்தில் ஒரு வெறுமையையும் ஏக்கத்தையுமே விட்டுவிட்டு அவை நீங்கும். ஆதனால் ஒருவன் எதைப் பெறாவிட்டாலும் இயேசுவைப் பெற்றுக்கொள்ள ஆவலுடையவனாயிருத்தல் வேண்டும். இவரே மெய்யான ஜீவன்.\nஇயேசு சொன்ன ஓர் உவமையில் நல்ல முத்தக்களைத் தேடுகிற ஒரு வியாபாரியைப்பற்றிக் கூறுனார். உலகில் கெட்டவைகள் பலவுள. பிசாசானவனும் அநேகபோலி முத்துக்களைக் காட்டுகிறான். அற்ப நேரமகிழ்ச்சியைத் தரும் பல காரியங்களை மனிதரின் கண்களுக்கும் உள்ளங்களுக்கும், முன்பாகக் காட்டி அவை விரும்பத்தக்க முத்துக்கள் என்று சொல்லுவான். மெய் வாழ்வை நாடுகிற மனமோ அவைகளைக்கண்டு ஏமாறுவதில்லை. உண்மையிலேயே நல்ல முத்தையே அது தேடும். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று சத்தியபரன் கூறியதுபோல கர்த்தரை உண்மையான மனதோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். இந்த வியாபாரி ஒரு விலையுயர்ந்த முத்தைக் கண்டு விடுகிறான். அதை எப்படியாவது தான் பெற வேண்டும் என்று ஆவல் கொள்கிறான். சதா அதுவே அவன் எண்ணமும் விருப்பமும் ஆகிறது. அதைப் பெற தன்னிடத்தில் போதிய பணம் இல்லாவிடினும் அவனுடைய ஆவல் அவனை உந்தித்தள்ளுகிறது. அவன் போய் தன்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த முத்தைக் கொள்ளுகிறான் (மத்தேயு 13:45-46).\nதேவனுடைய இராஜ்யத்தைப் பெற விரும்புகிறவர்கள் இந்த முத்து வியாபரியைப் போன்ற ஒரே நோக்கமுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை நமது கர்த்தர் இந்த உவமையின்மூலம் போதித்தார். இயேசு நமக்கு அளிக்கும் இரட்சிப்பு நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியது என்று இந்த உவமையிலிருந்து நாம் முடிவு செய்யக்கூடாது. அப்படி அர்த்த்படுவது தவறு. ஆனால் நம்முடைய இரட்சிப்பு மிக விலையுயர்ந்தது. எதையெல்லாம் நாம் துறக்க வேண்டுமோ அவற்றையும் விட மேலானது.\nஇயேசு விலையேறப்பெற்று கல் என்று அவருடைய சீஷனாகிய பேதுரு உரைப்பதையும் காண்பீர். அவர் மனுஷரால் புறக்கணிக்கப்புட்டவர். ஆனாலும் அவரே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான ஜீவனுள்ள கல். விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. இந்த வி���ையுயர்ந்த கல்லின் மதிப்பை மனுஷர் அறியவில்லை. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர் என்று பேதுரு தம்முடைய ஜனமான இஸ்ரவேல் மக்களுக்கு அன்று உரைத்தார் (அப்போஸ்தலர் 4:11). அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சகோதரரும் கூட அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 3:5). அவர் வாழந்து வந்த சொந்த ஊராரும் அவரை செங்குத்தான ஒரு சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிட பார்த்தனர். பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். அவரைக் புறக்ணித்துப் பரிகாசித்தனர். பிலாத்துவும், தன்கையைக் கழுவி இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். மக்கள் கூட்டத்தினரோ இயேசுவுக்குப் பதிலாய்ப் பொல்லாதவனான பரபாவை விடுதலை செய்யக் கேட்டுக் கொண்டனர். இயேசுவை அகற்றும், அவனைச் சிலுவையில் அறையும் என்று பிலாத்துவுக்கு முன்பாகக் கோஷமிட்டனர். போர்ச் சேவருகம் அவர்மேல் துப்பி அவர் தலையில் அடித்துப் பரிகாசம்பண்ணினார்கள்.\nஏசாயா28:16 ஆம் வசனத்தில் இயேசுவாகிய கல்லைப்பற்றிய தீர்க்கதிசனத்தைப் படுக்கிறோம்.’இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்” இவ்விடத்தில் இக்கல் பரீட்சிக்கப்பட்ட கல் என்று கூறப்படுகிறது. பிதாவாகிய தேவன் அவரைப் பரீட்சித்து, இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சாட்சியும் கொடுத்தார். பிசாசானவனும் அவரைப் பரீட்சை பண்ணிப் பார்த்தான். ஆனால் இயேசு எல்லாச் சோதனைகளையும் வென்றார். இறுதியில் நமதாண்டவர், இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு அவர் களங்கமற்ற பளிங்காய் இருந்தர். தன்னிலே ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஓயாமல் பிரயாசப்பட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர், ‘என்னிடத்தில் பாவம் உண்டென்று யாரென்னைக் குற்றப்படுத்தக்கூடும்” என்று சவால் விடுகிறார் (யோவான் 8:46). பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவை விசாரணை செய்து அவரில் ஒரு குற்றத்தையும் காணவில்லை (லூக்கா 23:14-15).\nவைரக் கற்கள�� முதலில் செதுக்கப்பட்டு பின்பு சானைக் கல்லில் உராய வைத்து மெருக்கேற்படுகின்றன. இந்த வித உபத்திரவங்களினூடே சென்றபிறகு அவை விலையுயர்ந்தவைகளாகின்றுன. கர்த்தராகிய இயேசுவும் பாடுகளின் வழியே சென்று பரீட்சிக்கப்படபடியால் அவர் மிக விலையுயர்ந்த கல்லானார். அவர் பிதாவை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும், விண்ணப்பம்பண்ணி வேண்டுதல் செய்தார். அவருடைய வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையிலே சொட்டிற்று. பின்னர் சிலுவைப்பாடுகளுக்கும் மரணத்திற்கும் உள்ளானார். அவர் குமாரனாயிருந்ததும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணரானார் (எபிரெயர் 5:7-8).\nஇவரையே தேவன் உயத்தி எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை தந்தருளினார். இவரே அஸ்திபாரக் கல்லானவர். அவர்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை. வேதுருவும் அவனைச் சேர்ந்தவர்களும், அவரை விலைமதிக்கக்கூடாத கல்லாகக் கண்டார்கள். ஆகையால் அவரைப் பெற்றுக்கொள்ளும்படியாக தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றினர் (மத்தேயு 19:21). கல்விமானும் நியாயப்பிரமாணத்தைக் குற்றமில்லாமல் கடைப்பிடித்து வந்த சவுலும் இயேசுவாகிய விலையுயர்ந்த முத்தைக் கண்டு கொண்டபின் அவனுக்கிருந்த பிற சிறப்புக்களையெல்லாம் குப்பையென்று தள்ளினான் (பிலிப்பியர் 3:5,8). நண்பரே இந்த முத்தை நீங்கள் கண்டு கொண்டீரா இந்த முத்தை நீங்கள் கண்டு கொண்டீரா இல்லையானால் இவ்வுலக முத்துக்கள்தான் விலையுயர்ந்தவை என்று எண்ணிக்கொண்டு உங்கள் வாழ்வை வீணடிக்கிறீர்களா\nNext articleநமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து\nதேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_436.html", "date_download": "2021-04-13T16:46:17Z", "digest": "sha1:FU7ETSLI6API42G42BVU2BS543QYRG7Q", "length": 4599, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "முழு இலங்கையையும் மாத இறுதியில் முடக்கப்படுமா? வெளியாகியுள்ள தகவல். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News முழு இலங்கையையும் மாத இறுதியில் முடக்கப்படுமா\nமுழு இலங்கையையும் மாத இறுதியில் முடக்கப்படுமா\nடிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் எ���்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று (12) காலை ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் இதுவரையில் தனிமைப்படுத்தவோ அல்லது தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-04-13T15:44:48Z", "digest": "sha1:QSNUECZQCPCS7U5Z3MVPP6PUEBJEDDR6", "length": 27616, "nlines": 299, "source_domain": "www.thinatamil.com", "title": "கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது! சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால். - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு த��ிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeஆன்மீகம்கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல,...\nகையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால்.\nபணம் என்பது மனிதர்கள் அனைவருமே வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஒரு விடயமாக இன்றைய காலங்களில் இருக்கின்றது. பலருக்கும் பணத்தை நன்றாக சம்பாதிப்பதை காட்டிலும் அதை முறையாக சேமிப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. அதிலும் சிலர் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாத்தியங்கள் கொண்டிருந்தாலும், அதற்கு ஈடான வகைகளில் அவர்களுக்கு வீடு மற்றும் தொழில் வியாபாரங்களில் ஏதேனும் வீண் பண விரயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஅப்படி வீண் விரயங்கள் ஏற்படுவதை அவர்கள் என்னதான் பலவகைகளில் தடுக்க முயற்சித்தாலும், அது முடியாமல் போய் விடும். இப்படியான ஒரு கட்டான பிரச்சனையை சந்தித்து அவதிப்படுபவர்களுக்காக கூறப்பட்டி ருக்கின்ற ஒரு அபூர்வ பரிகார முறையை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவீண் செலவீனங்களை குறைக்க செய்கின்ற இந்த பரிகாரத்தை நிச்சயம் ஒரு செவ்வாய்க்கிழமை தினத்தில் தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல் உங்கள் வீட்டுற்க்கு அருகில் இருக்கின்ற, உங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு கீழ்கண்ட பரிகாரப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி கோயிலுக்கு செல்லும் போது சிவப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்வது கூடுதல் சிறப்பு.\nதெய்வீக பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்\n1) ஒரு சிறிய அளவிலான செஞ்சந்தன மரக்கட்டை துண்டு. இந்த செஞ்சந்தன மரக்கட்டை மத்திய, மாநில அரசு நடத்துகின்ற கைவினை மட்டும் கிராமப்புற பொருட்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் கிடைக்கும்.\n2) சிறிய கருமஞ்சள் கிழங்கு துண்டு\n3) சில புத்தம் புதிய சிவப்பு நிற ரோஜா மலர்கள்\n4) புத்தம் புதிய சிவப்பு நிற துணி சிறிதளவு\nகோயிலுக்குள் சென்றதும் மேற்சொன்ன சிவப்பு நிற துணியை எடுத்து, விரித்து அதில் மேற்கூறிய செஞ்சந்தன மரத்துண்டு, கரு மஞ்சள் கிழங்கு துண்டு, ரோஜா மலர்கள் என மூன்றையும் போட்டு அந்த சிவப்பு நிறத் துணியை முடிபோட்டு முடிந்து, நீங்கள் வழிபாடு செய்யக்கூடிய உங்களின் இஷ்ட தெய்வ கோவிலின் அர்ச்சகரிடம் அந்த மடிப்பை கொடுத்து, கோயில் கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைத்து தர செய்ய வேண்டும்.\nஒரு வாரம் கழித்து உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைக்கப்பட்ட அந்த முடிப்பை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து, பூஜையறையில் அந்த முடிப்பை வைத்து ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி, கற்பூர சூடம் ஏற்றி காட்டி, உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்தோத்திரம் போன்றவற்றை துதிக்க வேண்டும்.\nபின்பு உங்கள் இஷ்ட தெய்வத்திடம் மானசீகமா “உன் ஆசீர்வாதத்தால் நான் சம்பாதிக்கக்கூடிய செல்வம் அனைத்தும் வீண் விரயங்கள் ஏதும் ஏற்படாமல், எனக்கு அதிகளவு சேமிப்புகளாக மாறி, அவை மேலும் பெருக வேண்டும்” என மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.\nஇந்த பூஜையை முடித்த பின்பு, அந்த முடிப்பை எடுத்து உங்கள் வீட்டில் பணம் சேமிக்கின்ற அலமாரியில் வைக்கலாம். அல்லது உங்கள் தொழில், வியாபார கூடங்களில் இருக்கின்ற பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இதன் பிறகு உங்கள் வீடு மற்றும் தொழில், வியாபாரங்களில் ஏற்படுகின்ற வீண் செலவுகள் வெகுவாக குறைவதை அனுபவத்தில் காணமுடியும்.\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றினை தோற்கடிப்பதற்கு முன்னுரிமை வழங்க உள்ளேன்..\nNext articleபூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவ கணக்குகள் கூட, இந்த ஜென்மத்தில் புண்ணியமாக மாறும். பறவைகளுக்கு இப்படி உணவு வைத்தால்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில்...\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஉயிர் பெற்ற நந்தி: கால் மாற்றி அமர்ந்த அதிசயம் திருவண்ணாமலை யில்...\nஉங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த 2 சுவாமி படங்களை இப்படி...\nநிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்\nசமையலறையில் இருக்கும் அரி��ி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில்...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-income-tax-officers", "date_download": "2021-04-13T17:55:41Z", "digest": "sha1:OOLCIJYW4TEM7NIL5ZD75SPUW7VFTQRP", "length": 12176, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைப்போல் ஐடி அதிகாரிகளாக நடித்த 3 பேர் சிக்கியது எப்படி? | chennai police arrested fake income tax officers - Vikatan", "raw_content": "\nசென்னை: `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைப்போல் ஐடி அதிகாரிகளாக நடித்த 3 பேர் சிக்கியது எப்படி\nஐடி அதிகாரிகள் என்று கூறி மோசடி\nநடிகர் சூர்யா நடித்த `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் வருவதுபோல சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் என்று கூறி ரெய்டுக்குச் சென்ற பெண் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.\nசென்னை, கொரட்டூர் வாட்டர் கேனல் ரோடு சந்தோஷ்நகரைச் சேர்ந்தவர் சேகர் (32). இவர் எஸ்.எஸ்.டிரேடர்ஸ் என்ற பெயரில் பிசினஸ் செய்துவருகிறார். கடந்த மார்ச் 23-ம் தேதி மாலை சேகர், தன்னுடைய அலுவலகத்தில் இருந்தார். அப்போது பெண் உட்பட மூன்று பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்கள் சேகரிடம், ``நீங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் ரெய்டு நடத்த வந்திருக்கிறோம். கடந்த நிதியாண்டில் நீங்கள் செலுத்திய வருமான வரி விவரங்களைக் கொடுங்கள்’ என்று அதிகாரிகள் தோரணையில் மூன்று பேரும் பேசியிருக்கின்றனர். அதனால் அவர்கள் கேட்ட கேள்வி��ளுக்கு சேகர் பதிலளித்துக்கொண்டிருந்தார்.\nஆனால் ஒருகட்டத்தில் அவர்களின் நடவடிக்கை மீது சேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், சைகை மூலம் ஊழியர் ஒருவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். உடனடியாக அந்த ஊழியரும் தன்னுடைய செல்போனிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விவரத்தைக் கூறினார். உடனடியாக காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து சம்பந்தப்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கொரட்டூர் போலீஸார் சேகரின் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர்.\nவருமான வரி ரெய்டு... அதிகாரிகளை அடக்கி வைக்குமாறு பிரதமருக்கு ஆடிட்டர்கள் கடிதம்\nபோலீஸாரைப் பார்த்ததும் வருமான வரி அதிகாரிகள் என்று கூறியவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது. அதனால் அவர்கள் ரெய்டை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரித்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nசென்னை: `பங்குச் சந்தை முதலீடு; அதிக லாபம்’ - ஆசைகாட்டி லட்சக்கணக்கில் சுருட்டிய இளைஞர்கள்\nஇது குறித்து போலீஸார் கூறுகையில், ``சேகரின் அலுவலகத்துக்கு டிப்டாப்பாக உடையணிந்து பெண் உட்பட மூன்று பேர் வந்திருக்கின்றனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறி சேகரின் அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது சேகரின் அலுவலகத்திலிருந்து 20,000 ரூபாய் மற்றும் சில ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டது விநாயகபுரத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி (29). வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் (40), அமைந்தகரையைச் சேர்ந்த மகாலட்சுமி (22) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20,000 ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது\" என்றனர்.\nநடிகர் சூர்யா நடித்த `தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடந்த காட்சிகள் நிஜத���தில் கொரட்டூர் பகுதியில் நடந்திருப்பது அந்தப் பகுதி தொழில் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/after-the-earth-tamil-abaya-graham-review/", "date_download": "2021-04-13T16:45:34Z", "digest": "sha1:YR7J24HKDYBXME3GEXCZTD7YVRA62B4Y", "length": 10705, "nlines": 105, "source_domain": "moonramkonam.com", "title": "வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித்தின் அபாய கிரகம் - After the Earth தமிழில் - சிவா » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஷிங்க் செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் ஐபில் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர் முரளி விஜய்\nவில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித்தின் அபாய கிரகம் – After the Earth தமிழில் – சிவா\nPosted by மூன்றாம் கோணம்\tசினிமா செய்தி Add comments\nவில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித்தின் அபாய கிரகம் – After the Earth தமிழில் – சிவா\nஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்போம் .அப்படி பட்ட ஒரு படம் தான் “ஆப்டர் எர்த் “. இப்படம் தமிழில் அபாய கிரகம் என்கிற பெயரில் வெளி வருகிறது .வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் இருவரும் இப்படத்தில் தந்தையும் மகனாக நடிக்கிறர்கள்.கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இந்திய வம்சா வழியை சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கி இருக்கிறார்.\nஇப்படத்தின் கதை இராணுவ கமாண்டோ ஆபீசர் வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் (படத்திலும் அவருக்கு மகன்தான் )அவரிடம் பயிற்சி பெறும் ஜூனியர் ரேஞ்சர்களில் ஒருவர் .ஒரு பயிற்சி விசயமாக வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் உள்ளிட்ட குழு பயணிக்கும்” ஏர் கிராப்ட் “\nவிண்வெளியில் விபத்துக்கு உள்ளாகி வேறொரு கிரகத்திற்குள் சென்று விழுந்து விடுகிறது .அதில் இருந்தவர்களில் அப்பாவும் மகனும் மட்டுமே உயிர் பிளைக்கிறார்கள் .மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அந்த பயங்கர்மான கிரகத்தில் விலங்குகள் வடிவத்திலும் ,இயற்கையின் வடிவத்திலும் பல ஆபத்துகள் மனிதனக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றன . அப்படிப்பட்ட அந்த கிரகத்தில் இருந்து\nவில் ஸ்மித்தும் ,ஜேடன் ஸ்மித்தும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மயிர்குச்செறியும் சாகசங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன் .ஜூன் 7ம் தேதி சோனி பிக்சர்ஸ் இப்படத்தை இந்தி��ாவில் நான்கு மொழியில் வெளி இடுகிறது .\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 11.4.2021 முதல் 17.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉலகில் அதிக விஷம் கொண்ட உயிரினம் தவளைதான்\nவார ராசி பலன் 4.4.2021 முதல் 10. 4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகீழ் முதுகு வலிக்கான காரணங்கள்\nவார ராசி பலன் 28.3.2021 முதல் 3.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 26..7.15 முதல் 1.8.15 வரை அனைத்து ராசிகளூக்கும்\nபுத்தாண்டு பலன்கள் 2021-2022 பிலவ வருஷம் மேஷ ராசி\nபுத்தாண்டு பலன்கள்: 2021- 20-22 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள2021-:2022 பிலவ வருஷம் மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்2021 -2022 பிலவ வருஷம் கடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/02/20/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-849-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2021-04-13T16:59:00Z", "digest": "sha1:HGF6JF2S62LV7UHNOWK5Q4YZB6JGFBOY", "length": 15197, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே\nயோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்”\nயோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம்.\nராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது.\nஇந்த அறிவேன் என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கத்தைப் பாருங்கள் ஒரு நண்பரை நாம் நன்கு அறிவோம் என்றால் நமக்கு அவரைப்பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் நன்கு தெரியும், அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறோம், அவரைப்பற்றிய சாட்சியை நம்மால் நிச்சயமாக சொல்லமுடியும் என்றுதானே அர்த்தம் ஒரு நண்பரை நாம் நன்கு அறிவோம் என்றால் நமக்கு அவரைப்பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் நன்கு தெரியும், அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறோம், அவரைப்பற்றிய சாட்சியை நம்மால் நிச்சயமாக சொல்லமுடியும் என்றுதானே அர்த்தம் இந்த அர்த்தங்களைக் கொடுக்கும் எபிரேய வார்த்���ையை உபயோகப்படுத்திதான் ராகாப் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்றாள்.\nஒரு கானானிய வேசியின் வாயிலிருந்து புறப்பட்ட விசுவாச அறிக்கைதான் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன் என்ற வார்த்தைகள். இவ்வளவுதான் ராகாப் கர்த்தரைப்பற்றி அறிந்திருந்தாளா. இவ்வளவுதான் ராகாப் கர்த்தரைப்பற்றி அறிந்திருந்தாளா சில வசனங்களுக்கு பின்னர் ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்”(யோசு:2:11) என்று கூறுவதையும் கவனியுங்கள்.\nநாம் ராகாபை வேதத்தில் சந்தித்தபோது அவளை எரிகோவில் கூட்டத்தில் ஒருத்தியாக வாழ்ந்த சாதாரணப் பெண்ணாக, பிழைப்புக்காக வேசித்தனம் பண்ணிய, இஸ்ரவேலால் புறஜாதி என்று அழைக்கப்பட்ட ஒரு கானானிய ஸ்திரியாகத்தான் பார்த்தோம்.\nஆனால் ராகாப் அந்த வேவுகாரரிடம் என்ன கூறுகிறாள் பாருங்கள்\nநீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓருக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம் (யோசு: 2:10)\nதேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்தரம் வழியாக நடத்தியதும், சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததும், மன்னாவால் போஷித்ததும், எதிரிகளை முறியடித்ததும் அவள் காதுகளில் எட்டியிருந்தன கேள்விப்பட்டோம் என்ற இந்த வார்த்தை ஏதோ ஒரு காதுக்குள் போய் மறு காது வழியே வெளியேறிய கட்டுக்கதையைக் குறிக்கவில்லை கேள்விப்பட்டோம் என்ற இந்த வார்த்தை ஏதோ ஒரு காதுக்குள் போய் மறு காது வழியே வெளியேறிய கட்டுக்கதையைக் குறிக்கவில்லை கேள்விப்பட்டதை அவள் ஆராய்ந்தாள், சிந்தித்தாள், இஸ்ரவேலின் தேவன் மகா பெரியவர் என்று அறிந்தாள் கேள்விப்பட்டதை அவள் ஆராய்ந்தாள், சிந்தித்தாள், இஸ்ரவேலின் தேவன் மகா பெரியவர் என்று அறிந்தாள் இப்பொழுது இஸ்ரவேலின் வேவுகாரரை தன் வீட்டுக்குள்ளேயே பார்த்ததும் தான் கேள்விப்பட்டவைகளைக் கோர்வையாக்கி முழு நம்பிக்கையுடன் உங்கள் கர்த்தரை நான் அறிவேன் என்றாள்.\nகர்த்தர் ஏன் ஒரு வேசியை தெரிந்து கொண்டார் ஏன் இஸ்ரவேலின் வேவுகாரரை எரிகோவில் வாழ்ந்த எல்லோரையும் விட்டுவிட்டு இந்த வேசியின் வீட்டுக்குள் போக அனுமதித்தார் ஏன் இஸ்ரவேலின் வேவுகாரரை எரிகோவில் வாழ்ந்த எல்லோரையும் விட்டுவிட்டு இந்த வேசியின் வீட்டுக்குள் போக அனுமதித்தார் என்று ஒருவேளை நம்மில் பலர் கேட்கலாம்\nநாம் எங்காவது ஒரு ஊருக்கு போனால் அங்கே யாராவது நமக்கு தெரிந்தவர்கள் வீடு இருந்தால் போய் தங்கமாட்டோமா எங்கே நமக்கு வரவேற்பு கிடைக்குமோ அங்கேதானே போவோம் எங்கே நமக்கு வரவேற்பு கிடைக்குமோ அங்கேதானே போவோம் அப்படித்தான் கர்த்தர் ராகாபின் வீட்டைத் தெரிந்து கொண்டு தன்னுடைய ஊழியக்காரரை அவள் வீட்டுக்குள் அனுப்பினார் அப்படித்தான் கர்த்தர் ராகாபின் வீட்டைத் தெரிந்து கொண்டு தன்னுடைய ஊழியக்காரரை அவள் வீட்டுக்குள் அனுப்பினார் ஏனெனில் ராகாப் தன் செவிகளில் கேள்விப்பட்டதை, இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அறிந்திருந்தாள்\nநாம் சாதாரணமாக கடந்து வருகிற ஒவ்வொரு அனுபவங்களையும், நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு சம்பவங்களையும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதரையும் கூட கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்த உபயோகிக்கலாம்\nஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்\nஅப்பொழுது உம்மை நான் உண்மையாய் நேசிப்பேன்\nஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்\nஅப்பொழுது உம்மை நான் உண்மையாய் சேவிப்பேன்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nTagged ஓரு, சீகோன், யோசு 2:11, யோசுவா 2:9, ராகாப், ராஜாக்கள், வெளிப்படுத்த, வேசி, வேவுகாரர்\nPrevious postஇதழ்: 848 இஸ்ரவேலின் தேவனா\nNext postஇதழ்:850 ஒரு அந்நிய ஸ்திரி காட்டிய இரக்கம்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையா���ு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-trupti-desai-arrested-for-buying-liquor-during-covid-19-curfew/", "date_download": "2021-04-13T15:46:11Z", "digest": "sha1:LSFF444MO6XAJPOSEBEIYGZRRQQLF33Y", "length": 21346, "nlines": 126, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்\nCoronavirus சமூக ஊடகம் சமூகம்\nApril 3, 2020 April 3, 2020 Chendur Pandian1 Comment on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்\nஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nJayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.\nநிலைத் தகவலில், “சபரிமலை புகழ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் திருப்த்தி தேசாய் ஊரடங்கு வேளையில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் வாங்கும்போது பிடிபட்டாள்” என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nவீடியோ பார்ப்பதற்கு பழைய வீடியோ போல உள்ளது. ஊரடங்கு நேரத்தில் போலீசார் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். ஆனால், இந்த வீடியோவில் உள்ள யாரும் மாஸ்க் அணிந்தது போல இல்லை. மேலும், சாலையில் கூட்டமாக மக்கள் நடமாட்டம் வேறு உள்ளது. ஒருவேளை, பழைய வீடியோ எதையேனும் எடுத்து புதிதுபோல பகிர்ந்திருக்கலாம் என தோன்றியது.\nவீடியோ தெளிவில்லாமல் இருப்பதால் கைது செய்யப்பட்டவர் திருப்தி தேசாய்தானா என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.\nஆனால், அசல் வீடியோ, செய்தி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. திருப்தி சேதாய், சபரிமலை ஐயப்பன், மது ஆகிய கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம்.\nநம்முடைய தேடலில், பூனே மிரர் ஊடகம் தன்���ுடைய ட்விட்டர் பக்கத்தில் 2019 செப்டம்பர் 14ம் தேதி வெளியிட்ட வீடியோ பதிவு மற்றும் சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் கிடைத்தன. அந்த ஆய்வுகளை ஒரங்கட்டிவிட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைப் பார்த்தோம்.\nபுனே மிரர் வெளியிட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவில், மகாராஷ்டிராவை மது இல்லாத மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, (அப்போதைய) முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புனேவில் செல்ல இருந்த பாதையில் மது பாட்டல்களுடன் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்ட சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார்” என்று இருந்தது.\nஅந்த வீடியோ தெளிவாக இருந்தது. அதில் திருப்தி தேசாய் காலி மது பாட்டில்களைக் கொண்டு ஒரு மாலை தயாரித்திருப்பது தெரிந்தது.\nதொடர்ந்து தேடியபோது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. செப்டம்பர் 15, 2019ம் தேதி வெளியான அந்த செய்தியிலும் மேற்கண்ட செய்தியை குறிப்பிட்டிருந்தனர்.\nஅதில், திருப்தி தேசாய் முதல்வருக்கு காலி பாட்டில் மாலை அணிவிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஊரடங்கின்போது மது பாட்டில் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருப்தி தேசாய் என்று பகிரப்படும் வீடியோ 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.\nமது வாங்கியதற்காக அவர் கைது செய்யப்படவில்லை, மது இல்லாத மகாராஷ்டிரம் என்று அறிவிக்க வலியுறுத்தி போராடியபோது கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், ஊரடங்கு நேரத்தில் மது பாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார், என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள்- அதிர்ச்சி தரும் வதந்தி\nஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா\nபேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு\nவாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மரியாதை செலுத்தும் மோடி: புகைப்படம் உண்மையா\nசாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்\n1 thought on “திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்\nஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு பொய்யை தேசத்துக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கடடவிழ்த்து விடறாங்களே அவங்களை ஏன்னு கேக்க துப்பில்லை. இந்து பக்கங்களில் உண்மையான கழிசடைகளை பத்தி ஓரிரு மாறுபடட தகவல்கள் வந்தா மட்டும் இப்படி துருவி ஆராயிறீங்களே, உங்களுக்கெல்லாம் தேசப்பற்றே கிடையாதா அவங்களை ஏன்னு கேக்க துப்பில்லை. இந்து பக்கங்களில் உண்மையான கழிசடைகளை பத்தி ஓரிரு மாறுபடட தகவல்கள் வந்தா மட்டும் இப்படி துருவி ஆராயிறீங்களே, உங்களுக்கெல்லாம் தேசப்பற்றே கிடையாதா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nFACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,218) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,653) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (301) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41987/", "date_download": "2021-04-13T17:59:26Z", "digest": "sha1:QID73GOVSH2I7EY2KD4MC4COFMEYOMWB", "length": 32394, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரண்டுவகை வரலாறுகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் இரண்டுவகை வரலாறுகள்\nஉங்களுடன் முதல் முறை தொடர்பு ���ொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றிய சிறு அறிமுகம் – என் பெயர் ராஜ் ஜெயராமன் (முழு பெயர் தியாகராஜன் ஜெயராமன்). எனது பூர்வீகம் காஞ்சிபுரம். தற்பொழுது கொலம்பஸ், ஒஹயோ, அமெரிக்காவில் வசித்து வருகிறேன். மென்பொருள் துறையில் இருக்கிறேன்.\nபொதுவாக எனக்கு இலக்கிய பரிச்சயம் குறைவு. வார பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்து, சில தமிழ் மற்றும் ஆங்கில நாவல்களுக்கு பிறகு பிறகு ஒரளவிற்கு வேதாந்த நூல்கள், உலக ஆன்மீக தரிசனங்கள், பகவத் கீதா தொடர்பாக படித்தேன்.\nமுதல் முக்கியமான இலக்கிய அறிமுகம் உங்களது வலை தளம் தான் – 2010இல் இருந்து படித்துக்கொண்டு வருகிறேன். உங்களது புத்தக வடிவ படைப்புகளில் – அறம் வரிசையில் சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், வணங்கான் – இன்று படித்தாலும் என்னை நெகிழ செய்பவை. விஷ்ணுபுரம் ஞான சபை விவாதங்கள் படித்து சிலாகித்தேன். விஷ்ணுபுரத்தை இன்னும் நான் அசை போட்டுக்கொண்டே இருக்கிறேன், இது நான் வளர வளர என்னுடன் தங்கி வளர்கிறது. ஹிந்து மதத்தின் ஆறு தரிசனங்கள் மிக அருமை.\nஉங்களின் ஆன்மீக கட்டுரைகள் எனக்கு பல திறப்புகளை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருப்பவை. மதம், கலாச்சாரம், சடங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய உங்கள் பார்வை என்னை வியக்க வைக்கிறது. நான் எனது சிறு வயதில் வீட்டுப்பெரியவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிடைத்து இருக்கின்றது. நீங்கள் எழுதுவதில் பெரும்பாலும் ஒரு வகையில் ஆன்மீக சாரம் இழையோடுவதாகவே எனக்குப்படுகிறது. ஒருவனின் சுய உச்சத்தை அடைய தூண்டுதலும், இந்த பிரபஞ்சத்தை வியப்புடன் பார்க்கும் மன இயல்பிற்கும் வழி காட்டுகிறது. அறிந்து கொள்வது பேரின்பம்\n1) வரலாறு – எது உண்மை எது பொய் என்று அறியவே முடியாத ஒன்று அல்லவா இது ஓரு மேலோட்டமான சித்திரம் கிடைக்க இது உதவலாமே தவிர, இதை வைத்துக்கொண்டு எதையும் ஸ்திரமாக நிறுவ முயல்வது, தர்க்கம் செய்வது, தேசிய/இன/குல சிறுமை/பெருமை பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது ஓரு மேலோட்டமான சித்திரம் கிடைக்க இது உதவலாமே தவிர, இதை வைத்துக்கொண்டு எதையும் ஸ்திரமாக நிறுவ முயல்வது, தர்க்கம் செய்வது, தேசிய/இன/குல சிறுமை/பெருமை பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது இது அறிவு தளத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுவதற்கும் நீடிப்பதற்கும�� என்ன தகுதி இருக்கிறது\n2) உலக அரசியலிலும் மதத்திலும் இந்த நம்பிக்கை சார்ந்த வரலாறு ஏற்படுத்திய அளவிற்கு வேறெந்த துறையும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது எனது கருத்து. இந்த (பெரும்பாலும் கட்டுவிக்கப்பட்ட) வரலாறு மனிதனின் கூட்டு-மன காம குரோதத்தின் ஒரு தந்திரமாக இருப்பதால் தான், பழங்குடி முதல் நவீன ஜனநாயகம் வரை ஒரு பொது சமுதாய ‘எதிரி’ எப்பவும் தேவை படுகின்றதா இப்படி மட்டும் தான் மனிதக்கூட்டம் திரள முடியுமா இப்படி மட்டும் தான் மனிதக்கூட்டம் திரள முடியுமா அறம் என்பது எப்பவும் முட்டி மோதி அடைவதாக மட்டுமே இருக்கும் ஸூக்ஷுமம் என்ன\nவரலாற்றைப்பற்றிய சோர்வையும் நம்பிக்கையையும் பெரும்பாலும் எல்லா அசல் சிந்தனையாளர்களும் மாறிமாறி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாறு பற்றி இன்று நிலவும் அத்தனை அவநம்பிக்கைகளையும் ஒட்டுமொத்தமாகக் கூரிய முறையில் வெளிப்படுத்தியவர் நீட்சே.\nமலையாளவிமர்சகர் சச்சிதானந்தன் ஒருமுறை எழுதினார். கேரளத்தில் இடதுசாரிகள் அல்லாதவர்களால் அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட சிந்தனையாளர் நீட்சேதான் என. நீட்சே வரலாறு என்று நாம் சொல்லும் அனைத்தையும் நிராகரிக்கிறார். குலமரபு வரலாறு தவிர பிற அனைத்துமே அதிகாரநோக்குடன் உருவாக்கப்படும் புனைவுகள் என்கிறார்.\nஆக இரண்டுதரப்புகள் இங்கே உள்ளன. மார்க்ஸியத்தின் ஆதாரமான நம்பிக்கையே வரலாற்றுவாதம்தான். வரலாற்றைத் தொகுத்து தர்க்கபூர்வமாக அடுக்கி அடையும் புரிதல்களை கோட்பாடாக முன்வைப்பதையே வரலாற்றுவாதம் என்ன்கிறோம்.மார்க்ஸியம் வரலாற்றை தன்பார்வையில் தொகுத்துமுன்வைத்தபடியேதான் இருக்கிறது\nமார்க்ஸியத்தை நிராகரிப்பவர்களில் மிகச்சிலரே வேறுவகையான வரலாற்றுவாதம் நோக்கிச் செல்கிறார்கள். மற்றவர்கள் வரலாற்றுவாதத்தையே நிராகரிக்கிறார்கள். வரலாறு எந்த நியதியும் சாரமும் அற்றது என்றும் நாம்தான் அதில் அவற்றையெல்லாம் நம் வசதிக்காக ஏற்றிக்கொள்கிறோம் என்றும் வாதிடுகிறார்கள். இந்திய அறிவுச்சூழலில் இன்றுவரை நடந்துகொண்டிருப்பது இநத இரண்டுதரப்புகள் நடுவே உள்ள விவாதம்தான் என சுருக்கமாகச் சொல்லலாம்\nநீங்கள் பேசுவது அந்த இரண்டாவது குரலையே. திரும்பிப்பார்த்தால் வரலாற்றைக்கொண்டு ‘பிறரை’ கட்டமைத்திருக்கிறார்கள். அதனடி��்படையில் வெறுப்பை குவித்து அதை ஓர் அதிகாரகருவியாக ஆக்கியிருக்கிறார்கள். வரலாறுவழியாக அழிவுதான் உருவாகியிருக்கிறது, ஆக்கமல்ல, வரலாறற்ற தன்மை என்பது ஒரு பெரியவிடுதலை என்ற உங்கள் எண்ணம் எழுவதும் உண்மையே.\nஎன் இளமையில் நான் பின்தொடர்ந்த நவீன இலக்கிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நம்பிக்கையை கொண்டிருந்தவர்களே. ஆற்றூர் ரவிவர்மா, பி/கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி… என்னுடைய எண்ணங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் நித்ய சைதன்ய யதி. மேலைத்தத்துவ அறிஞரான நித்யா நீட்சேயை பெரிய மரியாதையுடன் நிராகரிப்பவராக இருந்தார்.\nஎன் தரப்பை சுருக்கமாக இபப்டிச் சொல்கிறேன்.மானுடகுலமெங்கும் நாம் காணும் ‘பிறன் உருவாக்கம்’ அதன் மூலம் வெறுப்பு குவிக்கப்பட்டு அரசியலாயுதமாக ஆக்கப்படுதல் வரலாற்றின் மூலம் நிகழ்வதல்ல. நாம் நம் பார்வையில் வரலாறற்றவர்கள் என்று சொல்லத்தக்க பழங்குடிகள் அனைவரிடமும் உள்ளது அந்த மனநிலை. பழங்குடிகளின் வரலாறென்பதே ‘நாம் X பிறர்’ என்னும் இருமையைக் கட்டமைப்பதாகவே உள்ளது.\nஅதன்பிறகுள்ள மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமென்றால் இருபோக்குகள் அதிலுள்ளன. அந்த ஆதிப்பழங்குடிமனநிலையை பிரம்மாண்டமாக ஆக்கிக்கொள்ளும் வரலாற்றெழுத்து ஒரு சரடு. அதுவே பெரும்பாலும் பெரும்போக்காக உள்ளதென்பதையும் நான் மறுக்கவில்லை.\nஆனால் கூடவே நேர் எதிரான ஒரு வரலாற்றெழுத்துமுறையும் உள்ளது. அது நாம் Xபிற ர் என்ற இருமையைத் தொடர்ந்து கரைத்தழிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கியதாக வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறது. விரிந்துகொண்டே செல்கிறது.\nஇவிரு வரலாற்றெழுத்துமுறைகளும் ஊடும் பாவுமாக ஓடி நெய்த வரலாற்றைத்தான் நாம் வரலாறு என்று இப்போது பயின்றுவருகிறோம். இந்தவகையான தொகுக்கும் வரலாற்றெழுத்து, ஒருங்கிணைக்கும் வரலாற்றெழுத்து நிகழாத நிலப்பகுதிகள் பிரம்மாண்டமான இனக்குழுக்குவியல்களாக மட்டுமே எஞ்சுகின்றன. அவர்களுக்குள் உள்ள பேதங்களை களையமுடியவில்லை. அழிவுகளை தடுக்கமுடியவில்லை. பல ஆப்ரிக்க நாடுகளை உதாரணமாகச் சொல்லலாம்\nஅனைத்து ‘தேசிய’ வரலாற்றெழுத்துமுறைகளும் அவ்வகையில் முற்போக்கானவையே. அவை பிரிந்து போரிட்டுக்கிடக்கும் மக்கள்திரளை ஒன்றாக்குகின்றன. தேசங்களை கட்டி எழுப்புகின்றன. சங்ககாலத் தமிழகம் வேளிர்களும் குறவமன்னர்களும் கடற்சேர்ப்பர்களும் போரிட்டு அழிந்துகொண்டிருந்ததைக் காட்டுகிறது. அவர்களில் முடியுடை மூவேந்தர்களை உருவகித்த வரலாற்றெழுத்து ஆக்கபூர்வமான விளைவையே உருவாக்கியது. அம்மூவேந்தரையும் ‘தமிழ்மன்னர்கள்’ என்ற பொதுமைக்குள் கொண்டுவந்த சிலப்பதிகாரத்தின் வரலாற்றெழுத்து மேலும் முற்போக்கானது.\nஇந்த தேசியவரலாறுகளின் வளர்ச்சிப்போக்கில்தான் உலகளாவிய வரலாற்றெழுத்து உருவானது. உலகத்தை, மானுடகுலத்தை ஒரேவரலாற்றுப்பரப்பாக எழுதுவதென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. இருபதாம்நூற்றாண்டில்தான அது பரவலாக ஏற்கப்பட்டது. இன்று யோசிக்கையில் மனிதகுலம் உருவானபிறகு நிகழ்ந்த மாபெரும் அறிவுப்புரட்சிகளில் ஒன்று அது என தோன்றுகிறது.\nஇவ்வாறு வரலாற்றைத் தொகுத்து எழுதுவதன்மூலமே நாம் பேதங்களை மறந்து ஒன்றாக உணர ஆரம்பிக்கிறோம். நேற்றை திரும்பிப்பார்த்தால் ஒன்று தெரியும், இந்தக்காலம் அளவுக்கு பாதுகாப்பான, இனிய காலகட்டம் மனித வரலாற்றில் முன்பு எப்போதுமே இருந்ததில்லை. இந்த இடத்தை நாம் வந்தடைய நமக்கு உதவியது நாடு என்ற பிரக்ஞை, உலகம் என்ற பிரக்ஞை.\nஇந்த வரலாற்றுணர்வை உருவாக்குவதற்கு அத்தனை இலக்கியமேதைகளும் தத்துவஞானிகளும் பங்களிப்பாற்றியிருக்கின்றனர். தல்ஸ்தோயும் அரவிந்தரும் காந்தியும் ரஸ்சலும் எல்லாம் இணைந்து உருவாக்கிய பிரக்ஞை அல்லவா இது\nஆகவே நம் முன் இரண்டு வகை வரலாற்றெழுத்துகள் உள்ளன. ஒன்று பிரிவுபடுத்தும் வரலாற்றெழுத்து. இன்னொன்று இணைக்கும் வரலாற்றெழுத்து நான் இரண்டாவது வரலாற்றெழுத்தை நம்புகிறவன். அதை ஒட்டி நிற்பவன். அதுவே மனுக்குலத்தை உருவாக்கிய அடிப்படை பிரக்ஞை என நினைப்பவன்.\nநான் இனக்குழுவரலாற்றைவிட தேசியவரலாற்றை ஏற்பேன். தேசியவரலாற்றை நான் நிராகரிப்பது அது மானுடவரலாறின் முன்பு வைக்கப்படும்போதுதான். பிறனை உருவாக்கும் எந்தவரலாற்றுக்கும் எதிரானவன்\nஆகவே ஒட்டுமொத்த வரலாற்றுநிராகரிப்பு நோக்கு எனக்கு உடன்பாடானதல்ல. அது ஒரு சோர்வுநோக்கு.\nவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nஓஷோ உரை – கேள்விகள்\nஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்க���்.\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nஎழுதும் முறை - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/L-T-Construction-Awarded-Large-Contract-for-its-Smart-World-Communication-Business", "date_download": "2021-04-13T17:14:06Z", "digest": "sha1:SREEXXVP26KRGD7VPYSF6UJVRLID2VCL", "length": 8635, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "L&T Construction Awarded (Large*) Contract for its Smart World & Communication Business - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nபிரியங்கா, ராகுல் தமிழகத்தில் பிரச்சாரம்\nபாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்......................\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/knowing-the-will-of-god.html", "date_download": "2021-04-13T16:54:57Z", "digest": "sha1:KXE6GOSG2VBJYTJKUPOWRFRJTKW73HRX", "length": 3556, "nlines": 64, "source_domain": "truthintamil.com", "title": "தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல் - தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\nList of articles in category தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்\nதேவ சித்தம் - அறிமுகம் Hits: 221\nதவறான வழிமுறைகள் Hits: 86\nசரியான வழிமுறைகள் Hits: 109\nவெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம் Hits: 114\nஎன்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம் Hits: 112\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதேவ சித்தம் - அறிமுகம்\nஎன்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம்\nதமிழ் வேதாகமங்களை வாசித்தல், ஒப்பிடுதல், தேடுதல்\n© 2021 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/31282/Tamil-actors-association-thank-Nayanthara,-Vijay-sethupathi", "date_download": "2021-04-13T15:41:43Z", "digest": "sha1:GPFWXCYEBWG4GIBZZAFBUB7I3XQC4Q7F", "length": 9580, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழாவில் கலந்துகொள்ளாத நயன்தாரா, விஜய் சேதுபதிக்கு நடிகர் சங்கம் நன்றி! | Tamil actors association thank Nayanthara, Vijay sethupathi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிழாவில் கலந்துகொள்ளாத நயன்தாரா, விஜய் சேதுபதிக்கு நடிகர் சங்கம் நன்றி\nதிரைப்பட விருது விழாவில் கலந்துகொள்ளாத நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகடந்த காலங்களில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வு களும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில்\nநடத்தப்படுவதால் அந்த பயனை நடிகர், நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் விவாதித்து முடி வெடுக்கப்பட்டது. அதன்படி, இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதார ரீதியாகப் பயன்பட்டால் பரவாயில் லை. இல்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடைத் தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதற்கு பின் நடந்த சில விழாக்களிலும் பணம் பெற்று நடிகர் சங்க அறக்கட்டளை செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அவ்விழா வை நடத்துபவர்களிடம் எடுத்துக் கூறியும் ஒத்துழைப்பு தரவில்லை.\nஇதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகளிடம் தெரிவித்து அவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம். அதை ஏற்று அவ்விருது விழாவைத் தவிர்த்த நயன���தாரா, குஷ்பு சுந்தர், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும். இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\nநடிகர் மன்சூர் அலிகான் கைது\nஉயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா\nஇந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்\nதினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nஅதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன\nமதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\nநடிகர் மன்சூர் அலிகான் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2020/02/blog-post.html", "date_download": "2021-04-13T17:08:20Z", "digest": "sha1:3G2YYEC5BRTEASCTDI3U3W6KHN5S4ZUX", "length": 24504, "nlines": 158, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்தியாவும் ... கைவிட்டு போன தமிழீழமும்.!", "raw_content": "\nஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்தியாவும் ... கைவிட்டு போன தமிழீழமும்.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு, யாழ்பாணத்தில் இருந்து புலிகள் வன்னிக்கு பின் வாங்கிய போது, சிங்களம் அதை பெரும் வெற்றியாக அன்று கொண்டாடியது.\nசர்வதேச ஊடகங்களும், புலிகளால் மீண்டும் எழவே முடியாத இராணுவ தோல்வியாக இதை வர்ணித்தன. உண்மையில் புலிகளின் இராணுவ இயந்திரம், அன்றைய நேரத்தில் யாழிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே வன்னிக்கு, சேதமில்லாது நகர்த்தவேண்டிய பெரும் சவாலை அன்று புலிகள் சந்��ித்தனர்.\nபடையியல் ரீதியாக அது ஒரு பின்னடைவாக இருந்த போதும், தலைவரின் வேகமான ஒருங்கமைப்பும், போராளிகளை இராணுவக் கட்டுக்கோப்பை சிதறவிடாமல், அவர்களின் \"உளவுரணை\" சிதறவிடாமல் பேணியமையும், மிகப்பெரிய இராணுவ சாதனையென்றே நான் கூறுவேன்.\nஎதிரி யாழை முழுவதுமாக கைப்பற்றி (24/04/1996 என்று நினைக்கின்றேன்) மூன்று மாதங்களிலேயே,\nமுல்லைத்தீவு படை தளம் மீதான பெரும் தாக்குதல் மூலம், ஒரே நாளில் 1800க்கு மேட்பட்ட இராணுவத்தினரை கொன்று, ஆட்லறிகள் உட்பட, பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, பெரும் பாச்சல் ஒன்றை செய்து, சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும், தங்கள் இராணுவ வலிமையை மீண்டும் நிருபித்தனர் புலிகள்.\nதொடர்ந்து ஜெயசிக்குறு முறியடிப்பு, சத்ஜெய முறியடிப்பு, கிளிநொச்சி படைத்தள அழிப்பு, ஆனையிறவு மீட்பு என புலிகளின் இராணுவ தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த நேரம் அது. 2001ம் ஆண்டு புலிகளின் பார்வை யாழின் மேல் பதிந்திருந்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டம் தலைவரால் போடப்பட்டு புலிகள் சேனை தயாரானது.\nபுலிகளின் அதி சிறப்பு அணியொன்று தனம்கிளப்பு, கோயிலாக்கண்டி கடற்கரைப் பிரதேசங்களில் தரையிறங்கி, அதிரடி தாக்குதல் மூலம் அந்த பிரதேசங்களை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி, புலிகளின் தாக்குதல் படையணிகள் யாழ் நகரை கைப்பற்றுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க, புலிகள் யாழ்பாணத்தினுள் நுழைந்தனர்.\nஇந்த நடவடிக்கையின் போது, முன்னர் புலிகளால், இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த 120MM, 152MM ஆட்லறிகள், அத்தோடு புலிகளாலும் கடலால் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த ஆட்லறி மற்றும் அதன் \"எறிகணைகளால்\" யாழ்பாணத்தில் இருந்த இராணுவத்தின் தலைகளில் துல்லியமாக விழுந்தன.\nயாழின் எந்த மூலைக்கும் புலிகளின் ஷெல் வீச்சு துல்லியமாக இருந்தது. இராணுவம் எங்கும் ஓடி ஒழிக்க முடியாத நிலையை புலிகள் எதிரிக்கு ஏற்படுத்தினர். உளவுரண் முற்றாக சிதைந்திருந்த இராணுவம் பலாலிக்கு பின்வாங்கத் தொடங்கியது.\nஅந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல் அணிகளும், அதிவேக தாக்குதல் மூலம் சாவகச்சேரி உட்பட அரியாலை வரை முன்னேறி, யாழ் நகரிலிருந்து 2KM தூரத்தில் நிலைகொண்டிருந்தனர்.\nபுலிகளின் மின்னல்வேகத் தாக்குதலில், பல நூறு இராணுவத��தினர் கொல்லப்பட ஏனையோர் ஓட்டம் எடுத்தனர்.\nபுலிகளின் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களில் சிறு, சிறு அணிகளாக ஊடுருவி அதிரடித்தாக்குதலை மேற்கொண்டு, இராணுவத்தினரின் உளவுரனை சிதைத்துக் கொண்டிருந்தனர்.\nஅந்த நேரத்தில் யாழிலிருந்த 38000இராணுவத்தினரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. சிங்கள இராணுவத்தின் போரிடும் உளவுரண் முற்றாகப் புலிகளால் சிதைக்கப்பட்டு, கிட்டதட்ட இராணுவத்தினர் சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஅதற்கான முன்னெடுப்பில் புலிகள் இருந்த நேரம், சிங்கள அரசானது, இந்திய அரசின் உதவியை நாடியது என்பதை விட, காலில் விழுந்து என்பதே சரியாகும்.\nசிங்கள அரசால், தமது இராணுவத்தினரை \"உயிருடன்\" யாழில் இருந்து கடல் மூலமாக மீட்க உதவும் படியே, இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டது.\nஉடனே இந்திய அரசும், புலிகளின் கைகளில் யாழ்பாணம் விழுந்தால் \"தமிழீழம்\" இலகுவில் தமிழர் கைகளில் வந்து விடும் என்பதை உணர்ந்து, அதை தடுக்க, இந்திய அரசால் நயவஞ்சகமாக ஒரு கோரிக்கை, உத்தியோக பூர்வமாக புலிகளிடம் விடப்பட்டது.\nஅதாவது இந்திய அரசு, சிங்கள இராணுவத்தை,கடல் மூலமாக யாழை விட்டு வெளியேற்ற உதவ போவதாகவும், ஒரு மாதகால அவகாசமும் கோரப்பட்டது.\nஇந்திய இராணுவத்தினருடனான போர் மற்றும் \"வேறு சில\" காரணங்களாலும், இந்திய அரசுடன் ஏற்பட்டிருந்த விரிசலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு, தலைவரால், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.\nதந்திரமாக ஒரு கால அவகாசத்தை,புலிகளிடம் பெற்ற இந்திய அரசு, சிங்களத்திற்கு புத்துயிர் ஊட்டியது. ஆயுதம், மற்றும் பண உதவி மூலமாக பின்நிற்பதை உறுதிப்படுத்தியது.\nஇதே நேரம் மறுவளத்தால் இந்திய உளவுத்துறையான \"ரோ\" களத்தில் இறக்கி விடப்பட்டது.\nபனிப்போரின் போது இந்திய அரசானது இரசியாவின் சார்ப்புநாடாகவே இருந்தது. இரசியாவிடமிருந்தே, தனக்கு தேவையான இராணுவத்தளபாடங்கள் அனைத்தையும் கொள்முதல் செய்துகொண்டிருந்தது.\nஇது போலவே தான் \"செக் குடியரசும்\" தமக்கு தேவையான ஆயுதங்களை இரசியாவிடமே இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், சில பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு \"செக் குடியரசு\" நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது.\n2000,மாம் ஆண்டு \"செக் குடியரசு\" நேட்டோவில் இணைந்தபோது, நெட்டோவால் சில நிபந்தனைகள் செக். குடியரசுக்கு விதிக்கப்பட்டது.\nசெக். குடியரசு, நேட்டோவில் இணைந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று, செக் குடியரசு ராணுவத்திடம் இருந்த, இரசியத்தயாரிப்பு MBRLகளை (Multi Barrel Rocket Launcher) அழித்து விடலாம் அல்லது நட்பு நாடு ஒன்றுக்கு கொடுத்து விடலாம். இது தான் நேட்டோவுடனான அந்த ஒப்பந்தம்.\nஇது நடந்த சமகாலத்தில் இந்திய அரசு, \"செக் குடியரசுடன்\" மிக நெருங்கிய, இராணுவத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு காரணம், இரசியாவின் இராணுவ ஆயுதங்களையே இந்திய இராணுவமும் பாவனையில் வைத்திருந்தமையால், அதற்கான உதிரிப்பாகங்கையும் இரசியாவிடமிருந்தே பெற்று வந்தது.\nசில நேரங்களில், இந்திய இராணுவத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள், மற்றும் கடற்படை கப்பல்களின் உதிரிப் பாகங்கள் என்பன, ரஷ்யாவால் உரிய நேரத்தில் இந்திய அரசுக்கு கொடுக்க முடிவதில்லை.\nஆனால், அதேபாகங்கள் செக் குடியரசிடம் எதுவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த ரஷ்யா, அவற்றை அங்கிருந்து பெற்றுக் கொள்ளும்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தது.\nஅந்த நேரத்தில் இரசியத் தயாரிப்பு ஆயுதங்களைக் குறைந்த விலைக்கு எப்படியாவது யார் தலையிலாவது கட்டி அடிக்கவேண்டும் அல்லது அழித்து விடவேண்டிய நிலையில் செக்குடியரசு இருந்தது. இந்த விவகாரத்தை செக் குடியரசு இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. காரணம், ஆயுதங்களை அழிக்க அவர்கள் விரும்பவில்லை.\nஉடனே இந்திய அரசு தமது உளவுத்துறை \"ரா\" மூலமாக, அப்போது யாழில் நெருக்கடியிலிருந்த சிங்கள இராணுவத்திற்கு, யாருக்கும் தெரியாமல் இந்த ஆயுதங்களைப் பெற்று கொடுக்க காய்களை நகர்த்தியது.\nஅதன் ஒரு கட்டமாக அவசர அவசரமாக செக்குடியரசிடமிருந்து RM-70 ரக MBRLகளையும், அவற்றில் உபயோகிக்க 50000 ராக்கெட்டுகளையும், இரண்டு மிகப் பெரிய இராணுவ கார்க்கோ விமாங்களில் காதும், காதும் வைத்தால் போல இந்திய அரசின் முழுச் செலவில் கொழும்பில் கொண்டு வந்து இறக்கியது.\nஇந்திய அரசு, இலவசமாக அனுப்பி வைத்த ஒரு தொகுதி, நவீன ஆயுதங்களைக் கொண்டு இராணுவஇயந்திரத்தை மீள் ஒழுங்கு செய்த சிங்களம், அந்த ஆயுதம் கொண்டு மூர்க்கமாகத் தாக்க தொடங்கினான்.\nசிங்கள இராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறையாமல் இந்திய காங்கிரஸ் அரசு தங்க��் பணத்தில் கொண்டு வந்து கொட்டியது. மேலதிகமாக இதே ஆயுதத்தை பின்னர் பாகிஸ்தானும், இந்தியாவிற்கு போட்டியாக அள்ளிக்கொட்டியது.(இறுதி யுத்தத்தில் மூன்று நாளுக்கு ஒரு கப்பல் என்ற ரீதியில் பாக்கிஸ்தான் செல்களை கொண்டு வந்து கொழும்பில் கொட்டியது.)\nசிங்களம், எந்தத்தடையுமின்றி தண்ணி போல ஷெல்களை ஏவியது. மீண்டும் உத்வேகம் பெற்றது சிங்கள அரசு இயந்திரம்.\nMBRL ஒரு நிமிடத்தில் \"40 ரொக்கெற்றுகளை\" ஏவும் வல்லமை கொண்ட ஆயுதம். இது நாட்டுக்கு, நாடு எதிரான யுத்தங்களிலேயே பெரும்பாலும் பாவிக்கப்படுபவை.\nஇது தெரிந்தும் இந்திய அரசு, தானே முன் நின்று சிங்களனுக்கு பெற்று கொடுத்தது. இந்த ஆயுதமானது குறிப்பிட்ட பிரதேசத்தை, நொடிப் பொழுதில் அழிக்கவல்ல மிகப்பெரும் அழிவு ஆயுதம்.\nஇதை பெற்றுக் கொடுத்து மீண்டும் தமிழர் முதுகில் குத்தி, தனது கோரமுகத்தை மீண்டும் எமக்குக்காட்டியது இந்திய அரசு.\nஇதற்கு தமிழ்நாட்டு திராவிடக்கட்சிகளும், இது பற்றித்தெரிந்தும் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, நடுவனரசுக்கு துணை போய்த்தங்கள் பங்கையும் கற்சிதமாக நிறைவு செய்தனர்.\nஇந்திய அரசின் துரோகம் கையை சுட்ட பின் தான், புலிகள் தமது போராளிகளின் இழப்பைக் குறைப்பதற்காக யாழில் இருந்து பின் வாங்க முடிவெடுத்தனர்.\nஉண்மையில் அன்று யாழ் புலிகளிடம் வீழ்ந்திருந்தால் இன்று தமிழீழ தனியரசு உருவாகி இருக்குமென்பது எனது நம்பிக்கை. எம் மக்களின் கனவை இந்திய நடுவண், மாநில அரசுகள் அன்று இல்லாமல் செய்து விட்டிருந்தன.\nஇறுதி யுத்தத்தில் கதுவி(ராடர்) மட்டும் கொடுத்ததாக கூறும் இந்திய அரசு, தங்கு தடையில்லாமல், \"சிங்கள அரசு வாங்கும்\" ஆயுதங்களுக்கும் பணத்தை தானே செலுத்தி, அவர்கள் கைகளில் கிடைக்க செய்தது இந்திய அரசு.\nஆயுதங்கள் கொடுத்தால் வெளித்தெரியும், காசு கொடுத்தால் தமிழக தமிழனை ஏமாளியாக்கியது அன்றைய ஆளும் வர்க்கம்.\nஇருபது நாடுகளில் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், இந்தியாவின் பங்கு 2001 மாம் ஆண்டு வேகம் பெற்று, கச்சிதமாக முள்ளிவாய்க்காளில் நிறைவு செய்யப் பட்டது. யாழ் நகர் அன்று கைப்பற்ற பட்டிருந்தால், குறைந்தது எங்கள் போராட்டமாவது, இன்று காக்கப் பட்டிருக்கும்..\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்தியாவும் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/12/353/", "date_download": "2021-04-13T16:29:01Z", "digest": "sha1:U6M23BUTL3TN34VUUP2PPV5H5RTYIAQS", "length": 10253, "nlines": 85, "source_domain": "dailysri.com", "title": "மட்டு வாகரை பகுதியில் உள்ள ஒரு வயதான தாய்க்கு யாராவது உதவுங்கள்.. - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்மட்டு வாகரை பகுதியில் உள்ள ஒரு வயதான தாய்க்கு யாராவது உதவுங்கள்..\nமட்டு வாகரை பகுதியில் உள்ள ஒரு வயதான தாய்க்கு யாராவது உதவுங்கள்..\nவட்டுவான் பகுதியில் ஒரு வயதான பாட்டி ஆதரவற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார் இந்த பாட்டிக்கு இதுவரை காலமும் அரச அதிகாரிகளால் அரசாங்கத்தால் வழங்கப்படும் எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை..\nநல்லுள்ளம் கொண்ட எம் உறவுகளே முடிந்தால் இர்ருக்கு ஒரு நிரந்தரமான சிறு வீடு அமைத்துக் கொடுங்கள்..\nஇராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்..\nசுமந்திரனே எமது தலைவர் , எதிராக பேசியவர்களுக்கு நடவடிக்கை.. தமிழரசுக்கட்சி செயலாளர்..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர�� – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/do-you-know-when-the-chennai-super-kings-team-starts-training/", "date_download": "2021-04-13T17:47:39Z", "digest": "sha1:66IKXRAOW5P6346VENQRFJFGIZT46SXP", "length": 5454, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "#CSK அணி எப்போது பயிற்சி தொடங்குகிறார்கள் தெரியுமா.?", "raw_content": "\n#CSK அணி எப்போது பயிற்சி தொடங்குகிறார்கள் தெரியுமா.\nஆகஸ்ட் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்.\nஇந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வருகின்ற 21 ம் தேதி அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு வீரர்கள் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி வருகின்ற 14 ம் தேதி சென்னைக்கு வரவுள்ளார் , மேலும் தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/raguan/", "date_download": "2021-04-13T17:22:28Z", "digest": "sha1:CFGALTTNLCLMJZUQZ35Y3COPEXDSYAYJ", "length": 2561, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "raguan Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nசொத்து பிரச்சனை : வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளிகள்\nவெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளி. சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை புதுவயல் தெருவை சேர்ந்தவர் யூசப் ரகுமான். இவர் புதுவையில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்....\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப��ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-5/", "date_download": "2021-04-13T15:56:53Z", "digest": "sha1:OQNVGZPCJWZQRDX5VNBEPUO2D3KIA6OK", "length": 14428, "nlines": 101, "source_domain": "mkppando.com", "title": "புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் - My Life Experience", "raw_content": "\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nadmin February 7, 2021 புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 0\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-5\nநான் மேல மருங்கூரில் கோவில் கட்ட முயற்சியில் ஈடு படத்திலிருந்து நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாது என்று நிறைய நபர்களுக்கு தெரியவில்லை என்பதை கற்றுக்கொண்டேன்.\nமேல மருங்கூரை சேர்ந்த அன்புத்தம்பி ஞானகுரு பேசிய ஒரு ஆடியோ எனக்கு அனுப்பினார். அதில் என்ன சொல்ல வருகிறார். அவரின் ஆடியோ கீழே கேட்கவும்.\nஎனது அன்புத்தம்பி மெயின் வாட்சப் குலுவிலிருந்து பொறுப்பு இன்றி விலகியது யார் பொறுப்பு அவரை யார் விலக சொன்னது\nபழைய கோவில் அப்படியே இருந்து இருக்கலாம் என்று அன்றே சொல்லியிருக்கலாமே நாங்கள் 17 வருடம் கழித்து வந்த இடத்தில நான் கோவில் காட்டுகிறேன் என்று நான் சத்தியமாக சொல்லவே இல்லை.\nபாலகிருஷ்னன் முதல் கூறினார், பிறகு பெரியவர்கள் என்று பலர் கூறினார்கள். நான்தான் உடனே ஒத்துக்கொள்ளவில்லை. மருங்கூர் மக்கள் அப்பாவை கேவலப்படுத்தி அனுப்பி விட்டனர். அவசியமா\nஇந்த கேள்வியை மலர்க்கொடி அம்மாளிடமும், ஐயா தனபாலிடமும் அன்றே கேட்டு நிறுத்தியிருக்கலாமே நானும், தம்பியும் மருங்கூறில் உள்ள பொறுப்பற்றவர்களை நம்பி வசூலாவது செய்யாமலிருந்து இருப்பேனே\nசென்ற மாதமே பாலகிருஷ்ணன் இடம் அன்றே அறிவுடன் செயல்ப்ட்டு இருக்கவேண்டியது தானே என்று கேட்டேன். இன்று வரை பதில் வரவில்லை.\nவேடிக்கை என்னவென்றால் பாலஸ்தானத்தில் உறுதி வேறு செய்தனர். மருங்கூரில் கோவில் இருந்தால் எனக்கு என்ன\nஇதில் கீழே உள்ள பாலஸ்தானத்தில் கலந்து உள்ள பெரியவர்கள் தயவு செய்து பதில் கூறும் படி சவால் விடுகிறேன்.\n13 வருடம் ஒரு முறை 36 ஆண்டாக எதுவும் செய்ய முடியவில்லை. அதாவது கிராமத்தில் வசதி உள்ளவர்கள், கொடை வள்ளல்கள் இ���ுந்தும் ஒருங்கிணைந்து செயல்படும் மன பக்குவம் இல்லை.\nவந்த என்னை கோவில் கட்ட கேட்காமல் இருந்து இருக்கலாம். வாட்சப் குழுவில் பணத்தை திருப்பி கொடுங்கள் நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்றாலும் யாரும் செயல் படுத்த முன்வரவில்லை.\nஎன் அன்பு ஞான குரு அவர்களே, அன்றே கூறிவிட்டேன் என்று நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று விளக்க முடியுமா\nஎவ்வளவு தூரம் பேசலாம், பேசக்கூடாது என்பதெல்லாம் கமிட்டி சொல்லட்டும், மற்றவர்களுக்கு நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன 5 கிலோ 10 கிலோ தூரம் பேசலாம் என்று கமிட்டி முடிவு எடுக்கட்டுமே.\nதண்ணி எல்லாரும் அடிப்பார், தண்ணி அடித்து விட்டு கண்ட கண்ட பெண்ணை தொடுவான், அதுபோல் நானும். இருந்துவிட்டு போகட்டும். சட்டமே தண்ணி, சிகரெட் விற்க அனுமதியதுள்ளது.\nஅப்படி தண்ணி போடும் நபரின் சொல்லை கேட்க, அதுவும் கோவில் நிவாகிகள் கேட்க வேண்டும் என்ற சட்டம் கிடையாது.\nஉங்கள் குடும்ப உறுப்பினர்கள் கும்பாபிஷேக ஐயரை சந்தித்ததாக பாலகிருஷ்ணன் சொன்னார். அவரிடம் கேட்கவும். போலீசில் புகார் பெட்டிஷனில் உங்கள் அன்னான் பெயர் இருந்தது.\nஅதற்கு அவர் மறுத்து பேச வேண்டியது அவரின் பொறுப்பு. வேலு என்பவர் மறுத்து பேசி எனக்கு தகவல் அனுப்பினார்.\nபணம் கொடுக்க வற்புறுத்த வில்லை, பணம் கொடுத்தவர் சொல்லி காண்பித்தாள் மற்றவருக்கு என்ன பிரச்னை.\nஏன் என்னை கோவில் கட்ட கிராம பெரியவர்கள் கேட்டார்கள். நான் சுமார் 100000 டு 150000 வரை செய்கிறேன் என்றேன். உங்கள் கிராமத்தில்தான் கோபுர துக்கு 700000 கொடுக்க கேட்டுக்கொண்டது ஏன். அப்பவே வேண்டாம் என்று முன் வந்து சொல்ல வேண்டியது தானே.\nவாட்ஸாப்ப் குழுவில் இல்லை, எதுவும் தெரியாது என்றால் ஒன்றும் பேசாமல் இருந்துவிடலாமே.\nபார்த்திபன் போன் நம்பர் மலேஷியா விலிருந்து தான் கிடைக்குமா உங்கள் அண்ணன், தம்பி, உங்கள் கிராமத்தில் யாருக்கும் தெரியாதா, அல்லது அதற்கு கூட பொறுப்பேற்கும் திறமை கிடையாதா\nபார்த்திபன் பேச தகுதி இல்லையா. அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. பார்த்திபன் இல்லாவிட்டால் நான் பத்து பைசா கூட வசூல் செய்து இருக்க மாட்டேன். அது மட்டும் எனக்கு தெரியும்.\nதிருப்பி திருப்பி நீங்கள் சொன்னதை எந்த அடிப்படையில் நான் கேட்க வேண்டும் என்று விளக்குக. நமது உறவின் அடிப்���டையிலா நிறைய நிர்வாக உதவி செய்த வகையிலா நிறைய நிர்வாக உதவி செய்த வகையிலா\n1) கோவில் வேண்டாம் என்று நானும் தம்பியும் வசூல் செய்யும் முன்பே தடுத்து இருக்கணும்.\n2) வாட்ஸப்பில் குழுவில் கமிட்டி, ஓட்டு முறை பேசிய போது என் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு என்னை விளக்கி இருக்க வேண்டும். நீங்கள் ஒருங்கிணைத்து செயல் படுத்தி இருக்கணும்.\nஅப்படி செய்து இருந்தால் சந்தோஷமாக வெளியேறி இருப்பேன். அப்பா முழு பணம் போட்டு கட்டி விட்டு எவனோ எதோ சொன்னான் என்று அப்பா வெளியேறியது போல் நான் வெளியேற முடியாது. பணம் இன்றே கொடுங்கள், இன்றே நான் வெளியேறி விடுகிறேன். எனக்கு அது ஒரு விஷயமே இல்லை.\n3) எந்த செயல் திறனும் இன்றி இன்று யார் பேச்சையும் யார் கேட்க முன் வருவார்கள்\nமுதலில் எதற்காவது பொறுப்பெடுத்துக்கொண்டு பேசினால் சற்று யோசிக்கலாம். தேவர் மகன் படத்தில் தலை வாசல் விஜய் போல் தலையும் காலும் புரியாமல் பேசினால், கேட்க நேரம் ஒதுக்க முடியாது.\nPrevious: Previous post: புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/aiids-patient-cheating-young-girl-near-kanniyakumri-410095.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-13T15:41:18Z", "digest": "sha1:B5WW4XU7G7JEWGQ37E54VXNBOVTAYUYB", "length": 18424, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"எய்ட்ஸ் இருக்கு\".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்! | AIIDS patient Cheating young girl near Kanniyakumri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nகன்���ியாகுமரி மக்களவை தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு.. பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்\nகன்னியாகுமரியில் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு... கிட்ட நெருங்கும் பொன்னர்... தந்தி டிவி சர்வே\nவாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nதற்கொலை செய்த தம்பி.. அதிர்ச்சியில் அப்படியே உயிரை விட்ட அண்ணன்.. கன்னியாகுமரியில் சோகம்\nமோடி வந்தால் போதும்.. மொத்தமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிகிறது.. ஸ்டாலின் விமர்சனம்.. பரபர பேச்சு\n'அந்த' மோடி மஸ்தான் வேலைகள்... எல்லாம் இங்கு பலிக்காது... போட்டு தாக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஉரிமை காப்பதற்கு உதயசூரியன் அவசியம் ; உயிரை காப்பதற்கு மாஸ்க் அவசியம்.. ஸ்டாலின் செம பஞ்ச்\nவாஜ்பாய் - மோடி வித்தியாசம் இல்லை.. நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.. பொன் ராதாகிருஷ்ணன் பளீச்\nகன்னியாகுமரியில் திமுக 4 தொகுதிகள்.. 2ல் இழுபறி.. அசரவைக்கும் நாம் தமிழர்.. சத்தியம் கணிப்பு\nஏன் திடீர்ன்னு.. தமிழகத்திற்கு நாளையே விசிட் அடிக்கும் பிரியங்கா காந்தி.. மிக முக்கிய \"அசைன்மென்ட்\"\nஅதிகரிக்கும் கொரோனா.. குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு 'திடீர்' தடை.. பக்தர்கள் ஷாக்\nசினிமாவில் 'ஜாலி பார்ட்டி'.. நிஜத்தில் 'சீரியஸ்'... ரசிக்க வைத்த விஜய் வசந்த் - பொன்னர் 'மீட்'\nமாஸ்டர் பிளான்.. விஜயதரணியை எதிர்த்து களமிறக்கப்படும் ஜெயசீலன்.. உற்சாகத்தில் பாஜக\nகர்ப்பம்.. பெட்ரூம் கதவை சாத்திவிட்டு இரவெல்லாம் அழுத ஷிவானி.. அடுத்தடுத்து நடந்த பகீர்.. குமரி ஷாக்\n\"பாசி அல்வா\" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்\nகேம் சேஞ்சர் தொகுதிகள்.. திமுகவிற்கு சவால் விடும் பாஜக.. அதிரவைக்கும் லிஸ்ட்\nSports பயமில்லாம விளையாடுறாங்க... பந்த், பாண்டியா இதுக்கு சிறப்பான உதாரணம்... கங்குலி பாராட்டு\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nAutomobiles இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க\n அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nkanniyakumari love issue கன்னியாகுமரி எய்ட்ஸ் இளம்பெண் காதல்\n\"எய்ட்ஸ் இருக்கு\".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்\nகன்னியாகுமரி: காதலன் ஒரு பதிலை சொல்லி போலீசாரை அசர வைத்தால், அதற்கு மேல் காதலி வேறு ஒரு பதிலை சொல்லி கன்னியாகுமரி மாவட்டத்தையே வெலவெலக்க செய்து விட்டார்.\nவெலவெலக்க வைக்கும் இளம்பெண்-ஆட்டோ டிரைவரின் காதல் | Oneindia Tamil\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயசுதான் ஆகிறது.. நாகர்கோவிலில் உள்ள காலேஜில் முதல் வருஷம் படித்து வருகிறார்...\nஇவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். வயசு பெண்ணை காணோம் என்றதுமே வீட்டில் பதறி போய்விட்டனர்... பல இடங்களில் மகளை தேடினர்.. கிடைக்கவில்லை..\nஅதனால், பெற்றோர் போலீசில் புகாரை தரவும், போலீசாரும் அதன்பேரில் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், அந்த பெண் ஒரு இளைஞரை காதலித்து வந்தது தெரியவந்தது. அந்த இளைஞருக்கு வயசு 22 ஆகிறதாம்.. அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுபவராம்.. இவர்களுடைய காதல் அந்த பகுதியில் எல்லாருக்குமே தெரிந்துள்ளது.. இதையடுத்து, 2 பேரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.. பிறகு,இதனால் அவர்களை தேடும் பணி ஆரம்பமானது.\nஇறுதியில் கோவையில் இருப்பதாக தகவல் தெரியவும், போலீசார் விரைந்து வந்து அவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர்.. விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் போலீசார் அதிர்ந்தனர்.. அந்த ஆட்டோ டிரைவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொன்னார்.. உடனே போலீசார், உனக்கு தான் நோய் இருக்குன்னு தெரியுமில்லே, அப்பறம் ஏன் இந்த பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்தாய்\nஆனால், இதற்கு சிறுமி குறுக்கே புகுந்து பதில் தர முயன்றார்.. அந்த பதிலை கேட்டு, போலீசார் மட்டுமல்ல அந்த பெண்ணின் பெற்றோர் உட்பட மொத்த பேருமே ஆடிப்போய்விட்டனர். \"அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்க��� ஏற்கனவே தெரியும்.. சொல்லி இருக்கார்.. பார்க்க பாவமாய் இருந்தது.. பரிதாபப்பட்டுதான் இரக்கத்தினால்தான் அவரை காதலித்தேன்\" என்றார்..\nஇதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல், சற்று நேரம் விழித்த போலீசார், இந்த பெண்ணுக்கு 17 வயசுதான் ஆகிறது என்பதால், இளைஞரை போக்சோவில் கைது செய்தனர்.. பிறகு 2 பேரும் கோவையில் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. அதனால், மாணவியை மெடிக்கல் செக்கப்புக்கும் சிகிச்சைக்கும் அனுப்பியுள்ளனர். 2 நாட்களாக இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஎய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துவந்தாலும், அந்த நோய்க்கு இன்னும் மருந்து இல்லை.. குணப்படுத்தவும் முடியாத நிலை உள்ளது.. அதுமட்டுமல்ல 22 வயசிலேயே அந்த இளைஞனுக்கு நோய் வந்திருக்கிறது என்றால், எத்தனை வயசில் ஒழுக்கம் தவறி இருப்பார் என்று தெரியவில்லை.. மேலும் பரிதாபப்பட்டு காதலித்தேன் என்று சிறுமி சொல்வதை எப்படி எடுத்து கொள்வது காதலின் ஆழமா தெரியவில்லை.. ஆனால், அந்த இளைஞன்தான் முழு முதல் குற்றவாளி..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:52:12Z", "digest": "sha1:K4FBHGZ43QABO7NQSODZ7HZHD6UFHVT3", "length": 4437, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "வெங்கடேஷ் | Tamilnadu Flash News", "raw_content": "\nஅசுரன் பட தெலுங்கு ரீமேக் ஆன நாரப்பா பட மினி டீசர்\nதனுஷ் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் அசுரன். இதில் தனுஷ் நடிக்க ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தனுஷ்...\nஇதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் – உண்மையை உடைத்த மதுமிதா\nபிரபல இணையதளம் மீது வழக்கு தொடரப்படும் ஹெச்.ராஜா\nதஞ்சை பஸ்ஸில் மின்சாரம் பலியான விபத்து- நிவாரணம் அறிவித்த முதல்வர்\nநவராத்திரி தசரா விழா- மிக எளிமையாக கொண்டாட மைசூர் அரண்மனை நிர்வாகம் முடிவு\nகொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்\nஅம்பேத்கர் சிலை உடைப்பு – கரு. பழனியப்பன் போட்ட சூப்பர் டிவிட்\nசபரிமலை செல்ல வேண்டுமா ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nயாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ – விஜய் பேசியதன் பி���்னணி இதுதான்\nயோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/tag/vijay-sethupathi/", "date_download": "2021-04-13T16:31:26Z", "digest": "sha1:442I4URJ3FZCB7WCLMXXYPJ4HB2ZLZHF", "length": 25045, "nlines": 230, "source_domain": "ttncinema.com", "title": "Vijay Sethupathi Archives - TTN Cinema", "raw_content": "\nஅது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…\nவிஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...\nகொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்\nதியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...\n“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில்...\n‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி\nமாநாடு திரைப்படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு...\n“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி\nநடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை...\nகாமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்\nநடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம்...\nவாங்கிய புது காருடன் விஜ��் சேதுபதியைச் சந்தித்து ஆசி பெற்ற குட்டி பவானி\nநடிகர் மகேந்திரன் தான் வாங்கிய புதிய காரை விஜய் சேதுபதியிடம் காண்பித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை 100 படங்களுக்கு...\nநல்ல படம்.. மிஸ் பண்ணாம பாருங்க… கர்ணனை புகழ்ந்த விஜய் சேதுபதி\n‘கர்ணன்’ படத்தை மிஸ் பண்ணாம பாருங்க என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். தனுஷின் அசத்தலான நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்துள்ளது ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள்...\n‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி தீனதயாளன்...\nநீண்ட நாட்களுக்கு இளையராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல்… ‘மாமனிதன்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது\nவிஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவதாக உருவாகியுள்ள படம்...\nசாதி, மதத்துக்கு எதிரானவன் நான், எனக்கு மனுசங்க தான் முக்கியம்… விஜய் சேதுபதி திட்டவட்டம்\nசாதி மத பாகுபாடில்லாமல் தான் நான் எப்போதும் வாக்களிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும்...\nஅட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…\nஇந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மும்பைகார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வெகு‌ ஜன மக்களை கவரும்‌...\nநாளை வெளியாகிறது விஜய் சேதுபதியின் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… படக்குழு அறிவிப்பு…\nவிஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.\nவெற்றிமாறன்- சூரி படத்தின் தலைப்பு ‘விடுதலை’\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்...\n‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…\n'உப்பென்னா' படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர் புச்சிபாபுக்கு தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தெலுங்கில்...\nகொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்… பூஜையுடன் துவக்கம்\nநடிகர் கொட்டாச்சி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. பெரும்பாலும்...\nகர்ணன் படத்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் மலையாள நடிகை\nகர்ணன் படத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பை அடுத்து நடிகை ரஜிஷா விஜயன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன்...\nஅது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…\nவிஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...\nதனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…\nதனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...\nநமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா \n14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...\n‘கர்ணன்’ கதை நடந்த வருடத்தை மாற்ற கோரிக்கை வைத்த உதயநிதி… ஒப்புக்கொண்ட படக்குழுவினர்\nகர்ணன் படத்தின் கதை நடந்த வருடத்தை மாற்ற மாரி செல்வராஜ் மற்றும் தாணுவிடம் கோரிக்கை வைத்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்...\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..\nபிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2016ம்...\nசினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை\nபிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில்...\nகாதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர்...\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ். நடிகைகள் மீதான பாலியியல் சீண்டல்கள்...\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nயுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nதெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது. ராதா...\nபூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...\nயுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்\nதெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால்...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…\nபிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற...\nபிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள்...\n“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு\nதன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் 'தலைவி' படம் உருவாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/arjuna-murthy-not-to-contest-elections/", "date_download": "2021-04-13T17:23:55Z", "digest": "sha1:QEAI33OPKYANPQ6ZAGWPFXXJZRDOKDQ6", "length": 14867, "nlines": 199, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திடீர் தலைவர் அர்ஜுனமூர்த்தி கட்சி இந்த தேர்தலில் போட்டியில்லையாம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதிடீர் தலைவர் அர்ஜுனமூர்த்தி கட்சி இந்த தேர்தலில் போட்டியில்லையாம்\nதிடீர் தலைவர் அர்ஜுனமூர்த்தி கட்சி இந்த தேர்தலில் போட்டியில்லையாம்\nஅண்ணாத்தே நாயகன் ரஜினி தொடங்க திட்டமிட்டிருந்த ஒரு கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டதால், பாஜக-வில் இருந்து கைவிடப் பட்ட பிறகு தனியாக கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி என்பவர் எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில், தற்போது அடேங்கப்பா.. இதெல்லாம் இப்போதைக்கு நடக்கற காரியமில்லை என்று சொல்லி போட்டியிடும் முடிவை வாபஸ் வாங்கி கொண்டிருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தபோது, ரா. அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அர்ஜுனமூர்த்தி அதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தான் கட்சி எதையும் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த்.\nஇதையடுத்து அர்ஜுனமூர்த்தி சொந்தமாக ஒரு கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதியன்று இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் அவர் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு ரோபோ சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அர்ஜுனமூர்த்தி, “கால அவகாசம் போதாமையால் நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் இருந்தோம். இருந்தபோதும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, பொதுமக்களும் ஊடகங்களும் அதனை வெகுவாக வரவேற்றன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எங்கள் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி வெளியிட்டன. ஆனால், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம்.\nஅனைத்துத் தொகுதிகளுக்கும் அலை மோதும் விண்ணப்பதாரர்களிடமிருந்து வேட்பாளர்களைத் தரமறிந்து தேர்வுசெய்தல், தேவையான மற்ற வளங்களைத் தேர்வுசெய்வது, மாநிலம் முழுவதும் விரிவான களப்பிரச்சாரம் செய்வது ஆகியவற்றை இந்தக் குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் செய்வது இயலவில்லை. இந்தச் சூழலில் ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி முடிவு செய்துள்ளது.\nநாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் எங்கள் களபலத்தை வளர்த்துக்கொள்வோம். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம்” என்று அர்ஜுனமூர்த்தி தெரிவி��்துள்ளார்.\nPrevious 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாதுன்னா பெறாது\nNext உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ms-dhoni-bowed-out-of-international-cricket/", "date_download": "2021-04-13T16:38:04Z", "digest": "sha1:I4Y3ZG25JUCJH2ERILDXIZZ7Y7NPJKGZ", "length": 14507, "nlines": 202, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nகடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த தோனி, 2020 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சரியாக 74வது சுதந்திர தினமான நேற்று இரவு 7.29 மணிக்கு தன் ஓய்வை அறிவித்து விட்டார்.\nதோனி 2004 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2007 ல் இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்ற அவர் இந்திய அணிக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை வென்று கொடுத்தார்.டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதன்முறையாக தரவரிசையில் முதல் இடம் பெற்றதும் தோனியின் தலைமையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் 2014இல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும், 2017இல் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். மேலும் 2014 ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வந்தார். 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என அப்போது வதந்திகள் வலம் வந்தன.\nஎனினும், தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகி இருந்தார்.இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தோனி திடீரென ஆகஸ்ட் 15 அன்று இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.\nதோனி தன் பதிவில், “உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். ரயில்வே நேர முறைப்படி 7.29 என்பதை 1929 என குறிப்பிட்டுள்ளார் தோனி. அவரது ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.\nமுன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள தகவலில், ” உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன், நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்,” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious அடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழா பிரமாண்டமாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு முழு விபரம்\nNext நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nசுப்ரீம் கோர்ட்-டில் காணொலி மூலமே விசாரணை தொடருமாம்\nஇஸ்ரோ நிறுவனத்தில் பணி வாய்ப்பு\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இ���க்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2695932", "date_download": "2021-04-13T16:34:31Z", "digest": "sha1:MBXP2J2Z6W7EJQRLLMKFVKPT4PSYINZZ", "length": 17058, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறந்த தேர்தல் அதிகாரியாக திருச்சி கலெக்டர் தேர்வு| Dinamalar", "raw_content": "\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nஅதிகாரிக்கு கொரோனா உறுதி : தனிமைப்படுத்திக்கொண்ட ... 1\nதமிழகத்தில் 7ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு 1\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ... 1\nதடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு 8\nவெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ... 4\nமங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் ... 13\nகோயிலில் திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடு 3\nமே.வங்கத்தில் பா.ஜ., வலிமையாக இருந்தாலும் வெல்ல ... 40\nசிறந்த தேர்தல் அதிகாரியாக திருச்சி கலெக்டர் தேர்வு\nதிருச்சி : திருச்சி கலெக்டர், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருச்சி கலெக்டர் சிவராஜ், வாக்காளர் சேர்ப்பில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டதால், மாநில அளவில், சிறந்த தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கலெக்டர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சி : திருச்சி கலெக்டர், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சி கலெக்டர் சிவராஜ், வாக்காளர் சேர்ப்பில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டதால், மாநில அளவில், சிறந்த தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கலெக்டர் சிவராஜ், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, இரண்டாவது இடத்தையும், கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா; இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.84 லட்சமாக குறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் ம���கவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா; இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.84 லட்சமாக குறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/gajendthiran-shanmuganathan/kalaiyodu-uravaadi-8", "date_download": "2021-04-13T17:19:05Z", "digest": "sha1:SH274AIUVA6JW6A2SQWMD6UFL3L5EONA", "length": 9448, "nlines": 227, "source_domain": "www.ourmyliddy.com", "title": "கலையோடு உறவாடி பகுதி 8 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகலையோடு உறவாடி பகுதி 8\nகலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி)\nமயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள்.\nஇவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thiruvallur-pallipattu-16-year-girl-suicide-police-inve", "date_download": "2021-04-13T16:10:35Z", "digest": "sha1:6GZ2YRGRNMAZSHU2RY46BW5ITJ7NTIIU", "length": 8092, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "பள்ளிப்பட்டு: 16 வயது சிறுமி தூக���கிட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை.! - Seithipunal", "raw_content": "\nபள்ளிப்பட்டு: 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை இஸ்லாம் நகரை சார்ந்தவர் ஜெய்லானி (வயது 45). இவரது மகன் அமீன் பாஷா (வயது 18), மகள் தஸ்லீம் (வயது 16). கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தஸ்லீம் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇவரது உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அலறவே, அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, சோளிங்கர் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிறுமி வயிற்று வலி பொறுக்க இயலாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\n#BigBreaking: தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\n மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.\nசாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.\nகர்ணன் படத்தைவிட்டு வெளியில் வந்த இளைஞர். தர்ம அடிகொடுத்த தனுஷ் ரசிகர்கள்.\nஹீரோவாகும் ஆசையை ஏ.ஆர் ரகுமான் கைவிட இப்படி ஒரு காரணமா.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n மாஸ் ���ப்டேட் கொடுத்த படக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/41.html", "date_download": "2021-04-13T16:00:34Z", "digest": "sha1:O5KMQDEOSG2Q5YDJL7SEBQFFZGVPG5HD", "length": 4437, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி மாவட்டத்தின் நேற்று மாத்திரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News கண்டி மாவட்டத்தின் நேற்று மாத்திரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகண்டி மாவட்டத்தின் நேற்று மாத்திரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் 36 கொரோனா தொற்றாளர்கள் அக்குறணை பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கண்டி நகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து ஒருவரும், குண்டசாலே பகுதியிலிருந்து ஒருவரும், மெனிக்ஹின்ன பகுதியிலிருந்து இருவரும், யடினுவர பகுதியிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/149473-manpuzhu-mannaru", "date_download": "2021-04-13T17:37:00Z", "digest": "sha1:WBVOEZEJKJ3SDVIWTTJ5JXUNPNID275G", "length": 28984, "nlines": 322, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2019 - மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்! | Manpuzhu mannaru - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nசீரான வருமானம் தரும் சிறுகிழங்கு - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுதானியங்கள் - வரகு, கேழ்வரகு, துவரை...\nகலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்\nகூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம் - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...\nதக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nபயிர்க் காப்பீட்டில் முறைகேடு... கொந்தளிக்கும் விவசாயிகள்\nபலன் கொடுத்த நேரடி களப்பயிற்சி\n திகிலில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்...\nயூரியா தேவையில்லை... சிறுநீரே போதும் - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்\nதினமும் ஒரு காய்... ஒரு கீரை\nசிட்டுக்குருவிகள் அழிவ���க்கு பாலீஷ் அரிசியும் ஒரு காரணம்\n800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம் - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்\nகவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்\nசேமிப்புக் கிடங்கு... பொருளீட்டுக் கடன்... வைப்பு நிதி... முன்னோடி கூட்டுறவுக் கடன் சங்கம்\n - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடுதாசி - தன்னம்பிக்கை ஏற்பட்டது\nவிலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் - இது ‘ரஷ்யா’வின் கதை\nமண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்\nமண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்\nமண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்\nமண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்\nமண்புழு மன்னாரு : ���ரு சிறுதானிய மனிதரின் கதை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nமண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்ப���ழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/life/experience/", "date_download": "2021-04-13T17:30:30Z", "digest": "sha1:AEYPNIDMBWWG274YMB4NFRFRE2BVARXX", "length": 27642, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "அனுபவம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nவினவு செய்திப் பிரிவு - March 22, 2021\n‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nபொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nவங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.\nபணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ \nஉங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nபாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.\n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nவினவு செய்திப் பிரிவு - August 15, 2019 1\nநம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.\nபுல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை \nகடைசியில புடுபுடுன்னு புல்லட்டுல ரெண்டு குடம் தண்ண�� எடுக்குறதயும் நீங்க கிராமப்புறங்கள்ள பாக்கலாம்\n’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் \nவினவு செய்திப் பிரிவு - July 3, 2019 2\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nவினவு செய்திப் பிரிவு - June 24, 2019 2\nசூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா \nதமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா \nவினவு செய்திப் பிரிவு - June 6, 2019 2\nஒரு ரயில் பயணத்தின் போக்கிலே, குஜராத் மாடல் வளர்ச்சியைப் புட்டு வைக்கிறார் ஒரு குஜராத் பெண். மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் கூறிய குஜராத் மாடல் வளர்ச்சி என்பதுதான் என்ன \n வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது \nஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.\nநாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை \n“நான் விக்கிற கருப்புட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பன்ன முடியும்.”\nவிட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் \n“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….”\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nபுவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...\nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nவினவு செய்திப் பிரிவு - February 12, 2019 0\nமருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை\nகுரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்\n'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nசேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி \nஅரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு\nமாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/157630/", "date_download": "2021-04-13T16:56:59Z", "digest": "sha1:LBXZ424IHGEAMDIGPG452SU2Q5736GCS", "length": 11194, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும்\nதுஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட நிலையங்களின் நிர்வாகத்திற்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பினை வழங்க வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇவற்றில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலையங்களை நிர்வகிக்க 2018 முதல் “வுமன் இன் நீட்” (WIN) மற்றும் யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு நிலையம் (JSAC) ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவின் என்பது தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினரான சாவித்ரி விஜசேகர நடத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு நிலையத்திற்கு, யாழ்ப்பாண தன்னார்வ தொண்டு நிறுவன சபையின் தலைவர் நடராஜா சுகிர்தராஜ் தலைமை வகிக்கின்றார்.\n2021 ஆம் ஆண்டில் குறித்த பாதுகாப்பு நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்ந்து குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. #துஷ்பிரயோகம் #அரசாங்கத்திற்கு #NGO #ஆதரவு #வுமன்இன்நீட் #அமைச்சரவை #அங்கீகாரம்\nTagsNGO அங்கீகாரம் அமைச்சரவை அரசாங்கத்திற்கு ஆதரவு துஷ்பிரயோகம் வுமன்இன்நீட்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி:\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகள���ன் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2021-04-13T15:55:02Z", "digest": "sha1:WINIW2FPARM5LPJEW4N3BNR3UDKLBFHM", "length": 8089, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் நாடுமுழுவதும் உண்ணாவிரதம் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் நாடுமுழுவதும் உண்ணாவிரதம்\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் நாடுமுழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.\nடெல்லியில் நடந்த பாஜக நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் கூறுகையில், பாஜக மக்களை இணைப்பதற்கான வேலையை செய்கிறது, ஆனால் காங்கிரஸ் மக்களை பிரிப்பதற்கான வேலையை செய்கிறது. காங்கிரஸ் பிரிவினைவாத, எதிர்மறையான அரசியல்செய்கின்றன. கடந்த 23 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ்முடக்கியதை கண்டித்து வரும் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என்று கூறியுள்ளார்.\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன்.…\nபாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nதேர்தலுக்கு முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய…\nஆனந்த் குமார், காங்கிரஸ் கட்சி, பாஜக எம்.பி.\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nவெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக து ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஇதுதான் காங்கிரஸ்கட்சி, தேசத்தின் மீத� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/tamil-bible/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-04-13T16:48:18Z", "digest": "sha1:UJCIGB7WHGMJ7HTTSSU6BWS6INSPBE6P", "length": 5467, "nlines": 127, "source_domain": "truthintamil.com", "title": "வேதாகம வரலாறுகள் - தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\n1 சாமுவேல் Hits: 7\n2 சாமுவேல் Hits: 9\n1 இராஜாக்கள் Hits: 6\n2 இராஜாக்கள் Hits: 7\n1 நாளாகமம் Hits: 7\n2 நாளாகமம் Hits: 5\nஅப்போஸ்தலர்களுடைய நடபடிகள் Hits: 5\n1 கொரிந்தியர் Hits: 4\n2 கொரிந்தியர் Hits: 3\n1 தெசலோனிக்கேயர் Hits: 8\n2 தெசலோனிக்கேயர் Hits: 3\n1 தீமோத்தேயு Hits: 6\n2 தீமோத்தேயு Hits: 5\nவெளிப்படுத்தின விசேஷம் Hits: 5\nதேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nகிறிஸ்தவமும், முதலாளித்துவமும், கார்பரேட் திருச்சபைகளும்…\nயோகா - ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nதமிழ் வேதாகமங்களை வாசித்தல், ஒப்பிடுதல், தேடுதல்\n© 2021 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247282", "date_download": "2021-04-13T17:11:26Z", "digest": "sha1:IGJ2ZSGM7PYINH5YKJ5NW2BWLREUY5IG", "length": 6350, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! | Thinappuyalnews", "raw_content": "\nஇங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.\nவின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார்.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு ஹரி – மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடியேறினர்.\nஇவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், இளவரசி மேகனை, மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.\nமேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர்.\nதனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு ‘மெயில்’ பத்திரிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/134-news/articles/thayakanravi", "date_download": "2021-04-13T16:11:22Z", "digest": "sha1:5AC7FXSAKQE2I5YHG3XIUITHP33ZBFXL", "length": 4631, "nlines": 123, "source_domain": "ndpfront.com", "title": "தாயகன் ���வி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎந்தக் கட்சியும் வெற்றிபெறாத களத்தில் தோற்றுப்போன மக்கள்\nஇனியொரு விதி செய்வோம் - பகுதி 11\t Hits: 3617\nஇனியொரு விதிசெய்வோம் – பகுதி 10\t Hits: 3768\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 09\t Hits: 3597\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 08 Hits: 3520\n“இனியொரு விதி செய்வோம்” – பகுதி 02\t Hits: 3468\n“இனியொரு விதி செய்வோம்” - பகுதி 01\t Hits: 3766\nமீண்டும் புதிய மிடுக்குடன் பேசவேண்டும்\t Hits: 3324\nஇன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம்\t Hits: 3466\nதை 2010 தேர்தல் பெறும் அர்த்தம்\t Hits: 3387\nசாதி – தேசம் – பண்பாடு - பகுதி-3\t Hits: 3589\nசாதி – தேசம் – பண்பாடு - பகுதி 2\t Hits: 3553\nசாதி - தேசம் - பண்பாடு - பகுதி-1\t Hits: 3618\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/mammoth-set-work-worth-rs-45-lacs-erected-for-arun-vijays-sinam-final-schedule/", "date_download": "2021-04-13T16:57:25Z", "digest": "sha1:SOX6EIYPEVCMUFI6FZ34HJL3PS6NA57Y", "length": 14145, "nlines": 196, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சினம் படத்துக்காக 45 லட்சம் ரூபாய் செலவில் அதிரடி செட்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசினம் படத்துக்காக 45 லட்சம் ரூபாய் செலவில் அதிரடி செட்\nசினம் படத்துக்காக 45 லட்சம் ரூபாய் செலவில் அதிரடி செட்\nஅருண் விஜய். 25 வருஷமா கோலிவுட்டில் எல்லா கேரக்டர்களுக்கும் மெனக்கெடும் நடிகர். தற் போது மாஃபியா ரிசல்ட் குறித்து அப்டேட் செய்து கொள்ளக் கூட நேரமே இல்லாமல் அடுத்த அதிரடி யான “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாராகிவிட்டார் அருண் விஜய். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் GNR குமரவேலன் இது குறித்து,”இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறக்கூடிய கதையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே எனத் தோன்றியது.\nஆனால் நானே எதிர்பாரா விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம், காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக , உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது” என்றார்.\nMovie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்று கிறார். மதன் கார்கி, பிரியன், ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.\nPrevious திரெளபதி பட ஆல்பம்\nNext திரெளபதி – விமர்சனம்\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிப்பில் Production No 12 \nஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோ��் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-13T15:37:18Z", "digest": "sha1:KTINUSZHZRAJIKF62AKEXP6JQ355SUA5", "length": 8043, "nlines": 212, "source_domain": "www.kalasapakkam.com", "title": "சிங்காரவாடி – கலசபாக்கம் – உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகிராம ஊராட்சியின் பெயர் : சிங்காரவாடி\nஇந்தா ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 836 ஆகும். இவர்களில் பெண்கள் 424 பேரும் ஆண்கள் 412 பேரும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_162.html", "date_download": "2021-04-13T17:26:18Z", "digest": "sha1:LNVPD4IJVMJHPXOK27JMBI6ZI3L56XAX", "length": 11384, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆஜராகுமாறு அழைப்பாணை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆஜராகுமாறு அழைப்பாணை\nவட மாகாண முத��மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nதன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.​டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் ந���டுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/04/26/sri-gokulam-kalai-valar-palli/", "date_download": "2021-04-13T17:11:02Z", "digest": "sha1:UYLLKYTG72S6KYDHUKUVGOBG7DR4AR5V", "length": 18428, "nlines": 66, "source_domain": "www.sahaptham.com", "title": "யார் இந்த பொன் மாரியம்மாள்? - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nயார் இந்த பொன் மாரியம்மாள்\nதிறமைகள் கட்டுப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் ஏராளமான தமிழ் பெண்களை போல் தனது முப்பத்தைந்து வயது வரை குடும்பமே உலகமென்று சாதாரணமாக வாழ்ந்துக் கொண்டிருந்த பொ��் மாரியம்மாள் இன்று கோவில்பட்டியில் ஆலமரம் போல் வேர்விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் ஸ்ரீ கோகுலம் கலைவளர் பள்ளியின் நிறுவனர்.\n“நா ஒண்ணும் பெருசா சாதிக்கலங்க… என் பொண்ணு பாட்டு, டான்ஸ், ஸ்கேட்டிங், யோகான்னு எல்லா கலையையும் கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க ஊர்ல அதுக்கான வசதி இல்ல… சரி அந்த வசதிய நாமலே ஏற்படுத்திட்டா போச்சுன்னு முடிவு பண்ணி செயல் படுத்தினேன். அவ்ளோதான்…” என்று சாதாரணமாக பேசும் இவருடைய விடா முயற்சியும் கடின உழைப்பும்தான் ஸ்ரீ கோகுலம் கலைவளர் பள்ளியின் வெற்றிக்குக் காரணம்.\n2008 ம் ஆண்டு கோடை விடுமுறையில் தன் மகளோடு சேர்த்து மூன்று குழந்தைகளுக்கு ஒரு டான்ஸ் மாஸ்டரை ஏற்பாடு செய்து தனது வீட்டிலேயே நடன வகுப்பை ஆரம்பித்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகளின் பெற்றோரும், தன் மகளுடைய பள்ளி தோழிகளின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து நடனம் கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதால் உற்சாகத்துடன் அனைத்து குழந்தைகளையும் ஸ்ரீ கோகுலத்தில் இணைத்துக் கொண்டார்.\n“ஒரு குழந்தைக்கு இருநூறு ரூபாய் தான் ஃபீஸ் வாங்கினேன். ஃபீஸ் குறைவுங்கறதுனால கிட்டத்தட்ட நாற்பது பிள்ளைங்க திமுதிமுன்னு வந்து சேர்ந்துட்டாங்க. வசூல் பண்ணின மொத்த பணத்தையும் மாஸ்ட்டருக்கே கொடுத்துட்டேன். அவரும் சந்தோஷமா தொடர்ந்து குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாரு. என்னுடைய தொழிலும் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிச்சது. நானும் எல்லா கிளாஸ்க்கும் டீச்சர்ஸ தேடி பிடிச்சேன். ஸ்டுடென்ட்ஸ் ஒருத்தர பார்த்து ஒருத்தர் தானா வந்து சேர்ந்தாங்க. வெறும் மூன்று மாணவர்களுடன் ஆரம்பிச்ச ஸ்ரீ கோகுலம், இன்னிக்கு நூற்றுக்கும் மேலான மாணவர்களை கொண்டுள்ள கலைவளர் பள்ளியா முழு வடிவம் எடுத்துரிச்சு…” என்று தன்னுடைய ஆரம்பக்கட்ட அனுபவத்தை நினைவுக் கூர்ந்தவரின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் மிளிர்கிறது.\nஅது மட்டும் அல்ல… பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பொன் மாரியம்மாள் இன்று ஒரு ஹிந்தி ஆசிரியை. பொருளாதாரத்திற்கும் ஹிந்திக்கும் என்ன சம்மந்தம்… அதை அவர் தான் கூற வேண்டும்.\n“ஆர்வம் இருந்தா எதுவுமே சாத்தியம்தாங்க… ஸ்ரீ கோகுலம் பள்ளிக்கு ஹிந்தி சொல்லி கொடுக்க வந்த டீச்சர்கிட்ட பிள்ளைகளோட சேர்ந்து நானும் ஹிந்தி கத்துக்கிட்டேன். ….. பரீட்சை எழுதி பாஸ் பண்ணி ஹிந்தி டீச்சர் ஆகிட்டேன்” என்று பதில் சொன்னவர் “பிள்ளைங்க படிக்கும் போது கூட சேர்ந்து நாமும் படிச்சா என்ன கெட்டா போக போகுது…” என்று இடக்காக கேள்வி வேறு கேட்கிறார்.\nமத்திய அரசின் முறையான அனுமதியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ கோகுலம் கலையை கற்றுத் தருவதோடு, கற்றுத் தேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழையும் பெற்றுத் தருகிறது. ஸ்ரீ கோகுலத்தில் கலை படித்த பல மாணவர்கள் இன்று பல இடங்களில் நல்ல ஊதியத்துடன் வேலைக்கு அமர்ந்துள்ளார்கள். இந்த பள்ளியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவருடைய இறுதி நோக்கம் தான் என்ன…\n“கலையை கற்றுக் கொடுப்பதுதாங்க என்னுடைய நோக்கம். தமிழ் நாட்டுல அதுவும் கிராமங்கள்ல கலையை கத்துக்கரதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைஞ்சு போச்சு. படிப்புக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை யாரும் கலைக்கு கொடுக்கறது இல்ல. நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போயி கை நிறைய சம்பாதிக்கலாம். வீடு வாங்கலாம்… கார் வாங்கலாம்… உயர்தர வாழ்க்கையை வாழலாம். இதையெல்லாம் கலை கொடுக்கும்னு என்ன நிச்சயம்னு நினைக்கற மக்கள் ஒரு விஷயத்தை யோசிச்சு பார்க்க மறந்தடறாங்க. இந்த படிப்பும் பதவியும் பணமும் கொடுக்காத மிகப்பெரிய சொத்தை கலை கொடுக்கும். அதுதான் ஆரோக்கியம்.”\n“மூச்சுப் பிடிச்சு அடிவயிற்றிலிருந்து பாடும் பொழுது செய்யற மூச்சு பயிற்சியும், உடலை வளைச்சு நடனமாடும் போது செய்யற உடற் பயிற்சியும், ஓடியாடி விளையாடும் போது கிடைக்கற மன மகிழ்ச்சியும் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காதுங்க. அவ்வளவு ஏன்… இன்னிக்கு லட்சங்களில் சம்பாதிக்கற சாஃப்ட்வேர் எஞ்சினியர் பலபேர் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் கிளாஸ், யோகா கிளாஸ்னு தேடி ஓடறாங்க. அவங்கல்லாம் சின்ன வயசுல ஏதாவது ஒரு கலையை பழகியிருந்தாங்கன்னா அவங்களுடைய ஸ்ட்ரெஸ் ரிலீவிங்கு அதுவே பெரிய உதவியா இருந்திருக்கும்.”\n“அது மட்டும் இல்லைங்க. இந்த காலத்து குழந்தைகள் நிறைய பேருக்கு இணையதளமும் செல் போனும் தான் முக்கியமான விளையாட்டு சாதனமா இருக்கு. இந்த நவீன விளையாட்டு சாதனத்துல நல்லதைவிட கெட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. ஆனால் கலையில் நல்ல விஷயங்கள் ம��்டும் தான் இருக்கு. குழந்தைகள் உடல் மற்றும் மன ஆரோக்யத்தோட வளர்றதுக்கு ஏதாவது ஒரு கலையை கத்துக்கறது ரொம்ப முக்கியம். இப்போ இருக்கற பெற்றோர்கள் அதை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்களுடைய குழந்தைகள் ஏதாவது ஒரு கலையை கத்துக்கனும் அப்படிங்கறதுல ஆர்வமா இருக்காங்க. ஆனா வாய்ப்புகள் குறைவா இருக்கு”\nஇதை சரிசெய்யும் வழிதான் என்ன\n“எதுவுமே கிடைக்கலன்னு சோர்ந்து போயிடக் கூடாது. கிடைக்கரவரைக்கும் தேடனும். கிடைக்கவே இல்லன்னா உருவாக்கணும். மொத்தத்துல போராடனும்” – சிரித்துக்கொண்டே சிம்பிளாக கூறுகிறவர் இந்த துறையில் வெற்றிபெற என்னென்ன மாதிரியான போராட்டங்களை சந்தித்திருப்பார்.\n“குருவை தொடர்ந்து தக்க வச்சுக்கறதுதாங்க பெரிய சவால். அவங்களுடைய எதிர்பார்ப்பு என்னங்கறத சரியா புரிஞ்சுகிட்டு நிறைவேத்தனும். நமக்கு அதிக லாபம் வரணும்னு நினைக்காம அவங்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கணும். அதே போல ஒரு குருவை மட்டுமே நம்பி இருக்காம இரண்டு மூன்று பேரை தொடர்பில் வச்சுக்கறது நல்லது. அடுத்து பெற்றோர்களின் பொறுமை… பிள்ளைகளை ரெண்டு மாதம் பாட்டு கிளாஸ்க்கு அனுப்பிட்டு மூன்றாவது மாதம் என் பிள்ளை ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ ஆகனும்ன்னு வந்து நிக்கற பெற்றோர்கள் பலர் இருக்காங்க. நினைத்ததும் கலையை அப்படியெல்லாம் உடனே கத்துக்க முடியாதுன்னு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். அப்புறம் இசை கருவிகளின் விலை ரொம்ப அதிகமா இருக்கறதால பல மாணவர்களுக்கு சொந்தமா வாங்க முடியாது. அதனால வீட்டுல பயிற்சி செய்ய முடியிறது இல்ல. கலைக்கு பயிற்சி ரொம்ப முக்கியம். அதனால முடிந்த அளவு பள்ளியிலேயே அதிக நேரம் பயிற்சி செய்ய வைக்கணும். அப்படி ஆர்வத்தோடு படிக்கற பிள்ளைகளை மேடையில ஏற்றி அரங்கேற்றம் பண்ணி அழகு பார்க்கறதை ஸ்ரீ கோகுலம் என்றைக்குமே தவறவிட்டது இல்ல…” – எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஜெயித்துக் காட்டியவர் தான் இந்த பொன் மாரியம்மாள்.\nஉங்களுக்கும் இந்த துறையில் களமிறங்க விருப்பமா இதன் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமா இதன் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமா உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் இங்கே பதிவிடுங்கள். உங்களுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் பொன் மாரியம்மாள்.\nவாழ்த்துக்கள் பொன்ஸ் கற்பதற்க்கு வயது வேண்டாம் ஆர்வம் மட்டுமே போதும்னு நிருபிச்சிட்டீங்க சூப்பர்👏👏👏\nஆமாம் டா…வீட்டிலேயே சின்னதாக தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilebooks.org/ebooks/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T15:39:20Z", "digest": "sha1:Y65SMFZ7KETAAE6QEIIH523AOTTZZQWK", "length": 10390, "nlines": 177, "source_domain": "www.tamilebooks.org", "title": "பொன்னியின் செல்வன் பாகம் 3 - கொலை வாள் - Tamill eBooks Org", "raw_content": "\nHomeபுதினம்/நாவல்பொன்னியின் செல்வன் பாகம் 3 – கொலை வாள்\nபொன்னியின் செல்வன் பாகம் 3 – கொலை வாள்\nபொன்னியின் செல்வன் பாகம் 3- கொலை வாள் PDF\nபொன்னியின் செல்வன் பாகம் 3- கொலை வாள் ePub\nபொன்னியின் செல்வன் பாகம் 3- கொலை வாள் MOBI\nபொன்னியின் செல்வன் (புது வெள்ளம்) புதினம் இலவசமக PDF, ePub, MOBI போன்ற eBook, வடிவில் இந்த பதிவில் பதிவிறக்கவும்.\nபொன்னியின் செல்வன் eBook (Part 3)\nபொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள் எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.\nபொன்னியின் செல்வன் புத்தகம் PDF\nஇப்புதினம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம்). இதில் மொத்தமாக 293 அத்தியாயங்கள் உள்ளது.\nபொன்னியின் செல்வன் நாவலை ஒலி வடிவில் கேட்க விரும்பினால் இந்த இணைப்பில் கேட்டு மகிழுங்கள். தனது இனிமையான குரலில் ரெஜியா அவர்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையைக் கரு மாறாமல் பேசி இருப்பார்கள் இருப்பார்கள்.\nபொன்னியின் செல்வன் பிற பாகங்கள் பதிவிறக்க\nபொன்னியின் செல்வன் eBook Free Download\nBe the first to review “பொன்னியின் செல்வன் பாகம் 3 – கொலை வாள்” மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகள்வனின் காதலி நாவல் கல்கி\nபொய்மான் கரடு – கல்கி\nதமிழ் காதல் நாவல்கள் PDF Free Download\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-13T17:06:03Z", "digest": "sha1:37EYPAOMFYQYRASLLQCCLA4J5XR6QQHQ", "length": 32945, "nlines": 68, "source_domain": "eelamalar.com", "title": "இசைப்பிரியா - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » இசைப்பிரியா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nPosted by eelamalar on May 23rd, 2020 12:05 AM | குறுஞ் செய்திகள், சிறப்பு கட்டுரைகள், செய்திகள்\nஇசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில்\nஅனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்��ுவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.\nபுலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.\nசோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்��ு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.\nஇயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா… சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ”இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..\nநிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காகவும் உருவாக்கப்படும் ”ஒளிவீச்சு” காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளராக்கினர் . தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது அனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அநேகராலும் நன்கு அறியப்பட்டாள். கணீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர். இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார். இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊரை சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.\nஅத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர்வரை தமிழ்ழீழ தொலைகட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.2007 ஆம் ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவ��ுக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ள பட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்ய பட்டார்.கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர்.வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..\nநாட்டுக்கானதும் வீட்டுக்கானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர், இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது. இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள். ”அகல்யா” என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா. போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது… குழந்தைக்கான பால்மாவை தேடித்தேடி ஓடியோடி வாங்கி வைத்திருந்தாள். குழந்தை அகல்யாவும் வழமைக்கு மாறாக முன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து ”அம்மா” என்று அழைக்க ஆரம்பித்தாள். உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள். அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது. நெருப்பு காய்ச்சலில் குழந்தையின் உடல் நடுங்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது. நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாவின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.\nமழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கதறி அழுதாள்… அனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள். இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா… இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும், இன அ���ிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பினக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்துகொண்டிருக்கையில் ஓடிச்சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள். ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.\nவன்னியில் இசைப்பிரியவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர். வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அபலையானால். இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுர்றாள். தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.\nநீங்கள் சென்று விடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள். அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள். அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால்.மே திங்கள் 18 நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.\nவர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னிமுழுவதையும் கையாகப் படுத்தியது சிறிலங்கா அரசு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயப்பட்ட போராளிகள் மீதும், மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர். தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர். சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்ஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார். பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல��ல பட்டாள். தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார். முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர். உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது. உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.\nஇவ்வாறாக ஆண்டுகள் கடந்து விட்டது. 2010 ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றி விழா கொண்டாடியது சிங்கள அரசு. சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம், காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறியது. பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும், படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.\nஇது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற… என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.\nஉலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்ட நாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது. ”அம்மா” ”அம்மா” என்று கத்தியிருப்பாள் வலியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வல���களோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.. மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது. ”அம்மா” ”அம்மா” என்று கத்தியிருப்பாள் வலியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது... தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா... தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா.. ”அம்மா” ”அம்மா” என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள். அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் எந்த ஏக்கத்தோடு தன மூச்சை விட்டிருப்பாள் ”அம்மா” ”அம்மா” என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள். அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் எந்த ஏக்கத்தோடு தன மூச்சை விட்டிருப்பாள் இசைப்பிரியா கொல்லபட்டார், கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது. தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ.. இசைப்பிரியா கொல்லபட்டார், கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது. தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ.. காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ.. காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ.. தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை, தன் தோள் சுமந்த தந்தையை, மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை, பிரிக்கமுடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ.. தாலட்டு பாடி தூங்க வ���த்த தாயை, தன் தோள் சுமந்த தந்தையை, மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை, பிரிக்கமுடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ.. உயிருக்கு உயிராய் பெற்றுவளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ..\nஐயோ ஐயோ என்ன கொடுமையிது…\n« போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.\nதளபதி கிட்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம் »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9673", "date_download": "2021-04-13T15:31:22Z", "digest": "sha1:SPDA6EG7O3WKVYYYQWSPRHE444ZUTTWW", "length": 15006, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ம. தவசி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது\n- அரவிந்த் | நவம்பர் 2014 |\n\"கி.ரா. கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும், பா. ஜெயப்பிரகாசம் கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. பா. ஜெயப்பிரகாசம் கட்டமைக்கும் கரிசல்பூமியும் கோணங்கி கட்டமைக்கும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. இதே போன்றுதான் ம. தவசி கட்டமைத்துக் காட்டும் மண்ணின் அடையாளம் என்பது அவரது தனித்துவத்துடன் கட்டமைக்கப்படுகிறது. இது அவருக்குக் கிடைத்த வெற்றி\" என்று எழுத்தாளர் இந்திரனால் புகழ்ந்துரைக்கப்படும் ம. தவசி, ஏப்ரல் 19, 1976ம் நாள் முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி-இருளாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் தவசியாண்டி. எளிய விவசாயக் குடும்பம். வறுமையான குடும்பச் சூழலிலும் முயன்று படித்தார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டம் பெற்ற இவர், தின இதழ்கள் சிலவற்றில் உதவியாசிரியராகப் பணியாற்றி���ார்.\nவாழ்க்கை அனுபவங்களும் கிராமத்து நினைவுகளும் இவருள் உறங்கிய எழுத்தாளரை உசுப்பிவிட, கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதத் துவங்கினார். \"பனைவிருட்சி\" என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. கவிஞராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டார்.\nபோன்ற கவிதைகள் தொகுக்கப்பட்டு \"உள்வெளி\" என்னும் தலைப்பில் நூலாக வெளியானது. ம. தவசி என்னும் படைப்பாளியை இலக்கிய உலகு அடையாளம் கண்டது. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'நகரத்தில் மிதக்கும் அழியாப்பித்தம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இவரது படைப்பாற்றலை நிரூபித்தன.\nதவசியின் கதைகளில் வார்த்தை ஜாலங்களோ, மொழிச் சிடுக்குகளோ, மனதை மயக்கும் குறியீட்டு உத்திகளோ இரா. நேரடியாகக் கதை சொல்லும் பாணி இவருடையது. ஒவ்வொரு கதையிலும் இவரது கிராமியப் பின்புலமும் அனுபவமும் வெளிப்படும். யதார்த்த உலகின் சாதாரண மானுடர்களே இவரது கதை மாந்தர்களாய் வெளிப்படுவர். வாழ்வின் துயரம், வலி, உளவியல் சிக்கல்கள் என்று யதார்த்தமும், தொன்மமும் கலந்து ஆக்கங்களைத் தருவார் தவசி.\nதவசி, நாவலாசிரியராகவும் முத்திரை பதித்துள்ளார். இவர் எழுதிய 'சேவல் கட்டு' தமிழில் சேவல் சண்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவலாகும். சி.சு. செல்லப்பா மஞ்சு விரட்டுக் காளைகளை வைத்து 'வாடி வாசல்' எழுதியதுபோல், தவசி சேவல்களை வைத்து இதனை எழுதியுள்ளார். இந்நாவல் புனைவும், யதார்த்தமும் கலந்ததாகும். கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது இது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களும் பழங்காலத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்ததை இந்த நாவல் மூலம் அறிய முடிகிறது. மேலும் காட்டுச் சேவல், குப்பைக் காட்டு சேவல், பனங்காட்டுச் சேவல், பறவைச் சேவல், கறிச்சேவல், சாதிச்சேவல், ஊடு சேவல், கோழிச் சேவல் எனச் சேவலின் பல்வேறு வகைகளையும் நாவலில் காண்கிறோம்.\nபோத்தையா என்னும் அறுபது வயதுக்காரரும் அவரது தந்தையும் சேவற்கட்டு விளையாட்டில் வாழ்க்கையைத் தொலைத்ததை, சேவல் சண்டை பற்றிய நுணுக்கமான விவரங்களுடனும், கிராமத்து மனிதர்களின் உயிர்ப்புள்ள உணர்வுகளுடனும் இந்நூலில் சித்திரித்திருக்கிறார் தவசி. சேவல் கட்டில் தோற்றுத் தந்தை பைத்தியமாகியும், மகன் அதே சேவல் கட்டில் இறங்குவது, சேவல்களின் உலகம், அவற்றின் ஜ���தகம், வெற்றிபெற்ற சேவலுடன் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சேவலைக் கொன்று தனக்கு சமைத்துப் போட்ட மனைவியையே கணவன் கொல்வது, எப்போது சேவலை கட்டுக்கு விடவேண்டும், எப்போது ஓய்வு கொடுக்க வேண்டும், காலில் கட்டப்படும் கத்தியின் அளவு எனச் சேவல் சண்டை பற்றிய அனைத்து விவரங்களும் கொட்டிக் கிடக்கும் இந்த நாவல் தமிழின் ஓர் அரிய முயற்சி என்றால் அது மிகையல்ல. இந்நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான இளம் சாகித்திய அகாதமி (யுவபுரஸ்கார்) விருது கிடைத்தது. தமிழில் முதன்முதல் 'யுவபுரஸ்கார்' விருது பெற்றவர் தவசிதான்.\n2000த்திற்குபின் எழுத வந்த இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் ம. தவசி. தமிழின் தனித்துவமிக்க இளம் படைப்பாளியாகத் தன்னை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். நிறைய எழுத வேண்டும்; தன் அனுபவங்களை, அறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் தீவிரமாக இயங்கி வந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் முற்றி படுத்த படுக்கையாக இருந்தபோதும் கதை, கட்டுரைகளை எழுதி வந்தார். தன்னையே 'தவசீலன்' என்று ஒரு பாத்திரமாகப் படைத்து இவர் எழுதியிருக்கும் 'வட்டமிடும் ஒற்றைக் குருவி' என்ற சிறுகதை கிராமத்து மனிதர்களின் எளிமையையும், அன்பையும். மனித மனத்தின் ஏக்கங்களையும், விழைவுகளையும், ஆசைகளையும் சுட்டுகிறது. தொடர்ந்து 'அப்பாவின் தண்டனைகள்' என்ற நூலையும் எழுதி வந்தார். அதனை விரைவில் வெளியிட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை. மார்ச் 9, 2013 அன்று தவசி காலமானார்.\nஅவரது மறைவுக்குப் பின் அந்நூல் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளியானது. இந்நூல் பற்றி, \"தீவிர உடல் நலிவுக்கும் நோயின் உச்ச வதைநிலைக்கும் இடையில் இந்த 'அப்பாவின் தண்டனைகள்' படைப்பை எழுதியிருக்கிறார் தவசி. எந்த ஒரு இடத்திலும் வலியின் சிறு முனகல் இல்லை\" என்று விமர்சிக்கும் வண்ணதாசன், \"அசலான வாழ்வொன்றின் மாய இருப்பை, அழகான படைப்பு ஒன்றின் மாய யதார்த்தத்தை முன்வைக்கும் இந்தப் பக்கங்களை நான் எழுதியிருக்க வேண்டும். நான் செத்துப் போயிருக்க வேண்டும்,\" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதே தவசியின் எழுத்து வன்மைக்குச் சான்று.\nதவசிக்கு அங்காளேஸ்வரி என்ற மனைவியும் சங்கமித்ரா, வினோத் என்று இரு குழந்தைகளும் உண்டு. குறைவாக எழுதினால���ம் நிறைவாக எழுதிய தவசி, தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகளுள் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vijayakanth-sudden-decision-about-admk-and-bjp-alliance-news-282030", "date_download": "2021-04-13T16:10:17Z", "digest": "sha1:2EDHY3ZNQPI4BI5WV3FCEXA25KNXDQ3Y", "length": 9224, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vijayakanth sudden decision about ADMK and BJP alliance - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » அதிமுக-பாஜக கூட்டணி: விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு\nஅதிமுக-பாஜக கூட்டணி: விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு\nகடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜய்காந்தின் தேமுதிக திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருப்பதாகவும், அந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியானது.\nஆனால் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது\nஇவ்வாறு விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nநாளை மூக்குத்தி அம்மனை பார்க்க வைக்க ஆர்ஜே பாலாஜி செய்யும் தந்திரம்: சர்ச்சைக்கு உள்ளாகுமா\nஎன் தோல்வியை நான் ஒத்துக்கிறேன்: சதீஷுக்கு ரிப்ளை செய்த ப்ரியா பவானி சங்கர்\nகணவருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜய் பட நாயகி... வைரல் புகைப்படம்\nயுகாதி பண்டிகைக்காக சேலையில் கலக்கும் சூர்யா பட நடிகை… வைரல் புகைப்படம்\n'தளபதி 65' படத்தில் 'குக் வித் கோமாளி' பவித்ரா\nகாலா பட நாயகியின் அட்டகாசமான போட்டோ ஷுட்… வேற லெவல் புகைப்படம்\nஅருண்வி��ய்யின் அடுத்த படத்தின் இரண்டு அப்டேட்கள்: வீடியோ வைரல்\nஆரியை பார்த்து 'சார் யாரு என கேட்ட நபர்: வைரல் வீடியோ\nஇளம் நடிகருக்காக இணைந்த விஜய்சேதுபதி-கீர்த்தி சுரேஷ்\n'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன\nடாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nதாடி பாலாஜி மனைவியா இவர்\nஇணையத்தில் வைரலாகும் 'தளபதி 65' விஜய்யின் புதிய புகைப்படம்\nடப்பிங்கின் போது கதறி அழுத 'குக் வித் கோமாளி' புகழ்: வைரல் வீடியோ\nசூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nவிஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு\nபா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு\nநீங்க திட்டறது எல்லாம் எனக்கு அவார்டு மாதிரி: பிரபல சீரியல் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு பான்-இந்தியா திரைப்படம் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/trending/what-caused-coronavirus-skeptical-take-theories-about-outbreaks-chinese-origin", "date_download": "2021-04-13T17:27:24Z", "digest": "sha1:GCZIWNKRCXDW2KWQOTFSR5XFKCWDNMVW", "length": 9808, "nlines": 56, "source_domain": "roar.media", "title": "கொரோனா தோன்றியது எப்படி என்று உலகம் நம்பும் 5 கோட்பாடுகள்", "raw_content": "\nகொரோனா தோன்றியது எப்படி என்று உலகம் நம்பும் 5 கோட்பாடுகள்\nகொரோனா வைரஸ் எப்படி உருவானது என்கிற மர்மம் நிறைந்த கேள்வி, இன்று உலகம் முழுவதும் விதம்விதமான கோட்பாகுகள் கொண்ட விவாதத்தை தூண்டியுள்ளது. தொடக்கத்தில், வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட சதி என்றே கோட்பாடுகள் நிலவிவந்தன; இன்று, ஒரு இயற்கை வைரஸ் தற்செயலாக ஆராய்ச்சி மூலம் பரவியதா என்பது போன்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.\nபரவிவரும் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த 5 கோட்பாடுகளை இங்கே சுருக்கமாக விவரிக்கின்றோம்.\nகோட்பாடு 1 - வௌவால் சூப்\nசீனாவின் ஹூபே மாகணத்தில் உள்ள வெட் மார்க்கெட் எனப்படும் வுஹான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வௌவால் சூப் மூலம் கொரோனா பரவி இருக்கலாம். வௌவால் சிறுநீர் கலந்து இருந்த சூப்பினை யாராவது குடித்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போதும் சீனா அரசாங்கம் இந்த தகவலில் உறுதியாக இருக்கிறது.\nகோட்பாடு 2 – Bio War\nஇந்த வைரஸ் சீனா மூலம் பயோ வாருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும்.\nஜனவரி மாதம் சீனா, ஹூபே மாகாணத்தை முழுமையாக முடக்கிய நிலையில், அமேரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கையானது, முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் மேற்கொண்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஹூபேயின் தலைநகரான வுஹானில் “சீனாவின் உயிர்வேதியியல் திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்”என்று குறிப்பிடிருந்தது.\nஇக்கட்டுரையில், வுஹான் தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆகியவை உயிரியல் போரில் ஈடுபட்டுள்ளன என்று பரிந்துரைத்தது. இரண்டு நிறுவனங்களும் உண்மையானவை - அவை இரகசியமாக செயற்படுவதுவும் உண்மை - ஆனால் இந்தக் கோட்பாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதுவும் கவனிக்கபடவேண்டியது.\nகோட்பாடு 3- ஆய்வக விபத்து\nஇந்த வைரஸ் பயோ ஆயுதமாக உருவாக்கப்பட்டு இருக்காது. ஆனால் சீனா தனது கட்டுப்பாட்டில் இருந்த ஆய்வகத்தில் இதை ஆராய்ச்சி செய்து வந்திருக்கலாம். அந்நிலையில் வுஹானில் இருக்கும் வைராலஜி சோதனை மையத்திலிருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம்.\nவுஹான் உணவு சந்தையில் இருந்து சில மைல் தொலைவில் தான் மனிதனின் தொற்று நோய்களை ஆராய்ச்சி செய்யும் சீனாவின் ஒரே ஒரு (நான்காம் நிலை) உயிர் பாதுகாப்பு ஆய்வகம் அமைந்துள்ளது.\nகோட்பாடு 4- இலாபம் உழைக்கும் திட்டம்\nமேற்சொன்ன கோட்பாடுகளில் இருந்து வேறுபடும் ஒரு அதிர்ச்சிமிக்க கோட்பாடு இதுதான்.\nஉலகில் மருத்துவ துறையை கட்டுப்படுத்தும் சில கோடீஸ்வரர்கள் இந்த வைரஸை உருவாக்கி, தங்கள் இலாபம் உழைக்கும் நோக்கத்திற்காக பரப்பி விட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அமேரிக்க அதிபர் டிரம்பின் நண்பர் ரோஜர் இதன் அடிப்படியிலேயே உலகறிந்த கோடீஸ்வரர் பில் கேட்ஸ் மீது புகார் அளித்துள்ளார். இது போல பல கோடிஸ்வரகள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் மீது இப்படி கொரோனாவை உருவாக்கியதாக பலவித புகார் உள்ளது.\nகோட்பாடு 5 – இயற்கையின் சதி\nபலநாட்களாக உலக மக்கள் பலரது கவனத்தில் இருந்துவரும் கோட்பாடு இது.\nஇந்த வைரஸ் இயற்கையாக உருவாகி பரவி இருக்கலாம். உலகம் தன்னை தானே காத்துக்கொள்ள இது உருவாகியிருக்கலாம் என்பது பலரது விவாவதம் ஆகும். வேறு எங்காவது தோன்றி பின் வுஹான் நகரத்த���ற்கு வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீனாவும் இந்தக் கருத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளது.\nஎது எப்படியிருப்பினும் மேற்சொன்ன கோட்பாடுகள் எமக்கு ஒன்றை மட்டும் உறுதியாக நிரூபிக்கின்றது. ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது, பலர் அதை தடுப்பதை பற்றி எண்ணும் அதேசமயத்தில் அதற்காக குற்றம் சாட்டவும் யாரையாவது தேடுகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. பிழையிலிருந்து கற்றுக்கொள்வது ஒருதேவை என்றால், இது மீண்டும் நிகழாமல் தடுப்பதில் முன் ஆயத்தங்களை பேணுவது அதிமுக்கியம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.si/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2021-04-13T16:56:03Z", "digest": "sha1:JEISKDJN22JUCLWY57CPSU6FH2P2FUE4", "length": 1765, "nlines": 7, "source_domain": "ta.videochat.si", "title": "பகுதி-கூட்டம் சமய குழந்தைகள், நவீனம் மற்றும் பின்-நவீனம் - வீடியோ அரட்டை - ஆம்!", "raw_content": "வீடியோ அரட்டை - ஆம்\nபகுதி-கூட்டம் சமய குழந்தைகள், நவீனம் மற்றும் பின்-நவீனம்\nமார்ச், ஆயர் வருகை திருத்தந்தை பிரான்சிஸ் ரோமன் திருச்சபை சாண்டா மரியா டெல்போப் சந்தித்த முதல் சமய குழந்தைகள், உறுதிப்படுத்தல் மற்றும் பிந்தைய சமய வீடியோ, மரியாதை சிடிவி.\nமிக அழகான ஸ்வீடிஷ் பெண்கள்\nடேட்டிங் பாடல் வீடியோ வீடியோ டேட்டிங் தளத்தில் இலவச இல்லாமல் பதிவு ஆன்லைன் அரட்டை சில்லி வீடியோ அரட்டை சில்லி இலவச திருமணமான பெண் சந்திக்க விளம்பரங்கள் இலவச இல்லாமல் பதிவு வீடியோ அரட்டை தளங்கள் டேட்டிங் வீடியோ அரட்டை மாற்று இல்லாமல் விளம்பரங்கள் தெரிந்து கொள்ள\n© 2021 வீடியோ அரட்டை - ஆம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:43:09Z", "digest": "sha1:ODLNEAMBHF53GYNXQJQBMLEP4LUT2AHN", "length": 7100, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறைமையுள்ள நாடு ஒன்றின் அரசுத் தலைவர்களாக இருந்த பெண்கள் இப்பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பிரதாயபூர்வமான குடியரசுத் தலைவர்கள் இப்பகுப்பில் சேர்த்துக் கொள்ள��்படவில்லை.\n\"பெண் அரசுத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2016, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2695934", "date_download": "2021-04-13T17:31:37Z", "digest": "sha1:6PGVXDNZ5AHWPZ6HJQOMIBNV662P52QO", "length": 16562, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "சீன ராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு | Dinamalar", "raw_content": "\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nஅதிகாரிக்கு கொரோனா உறுதி : தனிமைப்படுத்திக்கொண்ட ... 1\nதமிழகத்தில் 7ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு 1\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ... 1\nதடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு 8\nவெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ... 4\nமங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் ... 13\nசீன ராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு\nபீஜிங் : சீன ராணுவத்தினருக்கு, 40 சதவீத சம்பள உயர்வு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.தேசிய பாதுகாப்பு சட்டத்தை, சீனா சமீபத்தில் திருத்தியமைத்தது. இதன்படி, அதிபர் ஜிங்பிங் தலைமையிலான, சீன ராணுவத்தின் தலைமை அமைப்பான, மத்திய ராணுவ கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ராணுவத்தினருக்கு, இந்த ஆண்டு, 40 சதவீத சம்பள உயர்வு வழங்க முடிவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபீஜிங் : சீன ராணுவத்தினருக்கு, 40 சதவீத சம்பள உயர்வு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தை, சீனா சமீபத்தில் திருத்தியமைத்தது. இதன்படி, அதிபர் ஜிங்பிங் தலைமையிலான, சீன ராணுவத்தின் தலைமை அமைப்பான, மத்திய ராணுவ கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ராணுவத்தினருக்கு, இந்த ஆண்டு, 40 சதவீத சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கா�� அறிவிப்பு வெளியாக உள்ளதாக, சீன பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1.67 லட்சம் பேர் பாதிப்பு(2)\nரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் (3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவு��் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1.67 லட்சம் பேர் பாதிப்பு\nரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/world-news/minor-girl-abducted-and-forced-to-marry-45-year-old-man-pakistan.html", "date_download": "2021-04-13T16:26:12Z", "digest": "sha1:O3AWK2JWT576BXOSAF43KE5LWNB2JCTL", "length": 14589, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "12 வயது சிறுமியை கடத்தி 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\n12 வயது சிறுமியை கடத்தி 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி\n12 வயது சிறுமியை கடத்தி, 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.\nபாகிஸ்தானில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்வது, மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது போன்ற அவலமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஆமதாபாத் நகரில் வசித்து வரும் 12 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.\nதற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார்.\nஅப்போது, வீட்டில் தனியாக இருந்த அந்த 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று 45 வயது நபர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்று உள்ளனர்.\nஇது தொடர்பாக, அந்த பகுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த சிறுமியை அதிரடியாக மீட்டனர்.\nஅத்துடன், சிறுமியை கடத்திய 6 பேரையும�� சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், சிறுமியை கடத்திய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், மீட்கப்பட்ட சிறுமியிடமும் போலீசார் விசாரித்து உள்ளனர். இதில், 12 வயதான சிறுமிக்கு, தற்போது 17 வயது ஆகிறது என்றும், தவறாகக் காட்டப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.\nமேலும், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்று, உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் தந்தை முறையிட்டு உள்ளார். ஆனால், தங்களுக்கு காவல் துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது குற்றம்சாட்டி உள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டில் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது போல், கடந்த நவம்பர் மாதம் கூட பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் அரங்கேறி இருக்கிறது.\nகராச்சி நகரில் வசித்து வரும் 44 வயதான அலி அசார் என்பவர், அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்து உள்ளார். இதற்காக, அவர் மதரசா ஜமியா இஸ்லாமியாவில் மதமாற்ற சான்றிதழும், அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமண சான்றிதழும் கொண்ட ஆவணங்களை அந்நாட்டு நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்து இருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது தாய் ரீட்டாவை சிறுமி சந்திக்க விடாமல், அலி அசார் தடுத்து விட்டார் என்றும், பரபரப்பாக கூறப்பட்டது.\nஇதே போன்று மற்றொரு சம்பவத்தில், கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் என்பவரது மகள் 17 வயதான புல்பால் கவுர், திடீரென மாயமானார். இது பற்றி, டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் பிரீத்தம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி இந்திய வெளி விவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம் பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும், பாகிஸ்தானில் இஸ்லாமிய மத��்திற்கு அவர் மத மாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும், அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n300 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு.. 70 வயது டாக்டருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nதனிமையிலிருந்து மீண்டு ஜோடி சேர்ந்த காவன் யானை\nஆண் பெண்ணாக மாறி.. பெண் ஆணாக மாறி.. பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதி 2 வது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம் பெண் பாலியல் புகார்\nமது போதையில் போலீசாரை ஆபாசமாகத் திட்டி தாக்க முயன்ற இளம் பெண்\nநாளை முதல் கல்லூரிகள் திறப்பு.. கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய விவசாயிகள் போராட்டமும்.. வெளிநாட்டு தலைவர்களின் ஆதரவும் உங்களுக்குத் தெரியுமா.. யார் யார் ஆதரவு சொல்லியிருக்காங்கனு\nசூர்யா ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய அமேசான் ப்ரைம் வீடியோ \nபிக்பாஸ் 4 : இந்த வார எவிக்ஷன் பெயரை வெளியிட்ட கமல் ஹாசன் \nதலைவி திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி பதிவு \nஆர்யா மற்றும் விஷால் நடிக்கும் எனிமி படத்தின் தற்போதைய நிலை \nபிக்பாஸ் 4 : தொலைந்து போன நிஷா குறித்து அர்ச்சனாவிடம் எடுத்துரைத்த கமல் \nபிக்பாஸ் 4 : வாக்கெடுப்பில் சனத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹவுஸ்மேட்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.megalobiz.com/lrc/maker/Thendral-Vanthu.54872335", "date_download": "2021-04-13T16:04:36Z", "digest": "sha1:TIVXNK5MSKJ3NNNREHAJF6PC3SI2X4DM", "length": 6225, "nlines": 151, "source_domain": "www.megalobiz.com", "title": "Thendral Vanthu LRC [05:18.01] - Lyrics Download - Megalobiz", "raw_content": "\n[00:29.88]தென்றல் வந்து தீண்டும் போது\n[00:38.38]திங்கள் வந்து காயும் போது\n[01:10.13]தென்றல் வந்து தீண்டும் போது\n[01:19.38]திங்கள் வந்து காயும் போது\n[02:25.36]இந்த ஒலகம் அது போல\n[02:32.85]இந்த காலம் அது போல\n[02:40.59]நினைவில் வரு ம் நிறங்களே\n[02:44.36]தென்றல் வந்து தீண்டும் போது\n[04:15.11]தென்றல் வந்து தீண்டும் போது\n[04:24.11]திங்கள் வந்து காயும் போது\n[04:48.10]உண்மையிலே உள்ளது என்ன என்ன\n[04:55.50]தென்றல் வந்து தீண்டும் போது\n[05:04.75]திங்கள் வந்து காயும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-13T16:13:40Z", "digest": "sha1:JCBZYAAGXUUACOB2WWDSQM6JMQVAX5XF", "length": 4472, "nlines": 42, "source_domain": "www.sahaptham.com", "title": "செம்பியன் மாதேவி Archives - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nTag Archive: செம்பியன் மாதேவி\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் 86-90\nஅத்தியாயம் 86 – “கனவா நனவா” மறுநாள் காலையில் செம்பியன் மாதேவியும், மதுராந்தகரும் பூங்குழலியும் தஞ்சைக்குப் புறப்பட்டார்கள். பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவரும் உறையூருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும்... View\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் 71-75\nஅத்தியாயம் 71 – ‘திருவயிறு உதித்த தேவர்’ செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு... View\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-43\nஅத்தியாயம் 43 – மீண்டும் கொள்ளிடக்கரை கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப் பெரியாரின் மடாலயம் இருந்தது.... View\nபொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-26\nஅத்தியாயம் 26 – அநிருத்தரின் பிரார்த்தனை முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு... View\nபொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-21\nஅத்தியாயம் 21 – “நீயும் ஒரு தாயா” சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்: “மகனே” சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்: “மகனே\nபொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-20\nஅத்தியாயம் 20 – தாயும் மகனும் அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற்... View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:26:32Z", "digest": "sha1:IJ3TUD5XMH7EI7AAAWDCRTTJP6NLFTNX", "length": 1854, "nlines": 30, "source_domain": "www.sahaptham.com", "title": "மலையமான் Archives - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-42\nஅத்தியாயம் 42 – மலையமான் துயரம் சம்புவரையர் முன் கட்டுக்கு வந்ததும் கந்தமாறனைத் தனியாக அழைத்து, “மகனே நம் குலத்துக்கு என்றும் நேராத... View\nபொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-3\nஅத்தியாயம் 3 – பருந்தும், புறாவும் ஆதித்த கரிகாலன் சுட்டிக்காடிய திசையில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்று இருந்தது. அது கல் வேலையினால் ஆன... View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/robin-uthappa-trade-to-csk", "date_download": "2021-04-13T16:16:31Z", "digest": "sha1:DYETGHWRIDQYOVDXSA35HZORAOVFJDG6", "length": 8049, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "சென்னை அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்! ராஜஸ்தானிடம் இருந்து வாங்கிய சென்னை! - Seithipunal", "raw_content": "\nசென்னை அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ராஜஸ்தானிடம் இருந்து வாங்கிய சென்னை\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஐபிஎல் போட்டிகளில் இந்த வருடம் வீரர்களுக்கான பெரிய ஏலம் நடைபெறாத நிலையில், சிறிய அளவிலான ஏலம் நடக்க உள்ளது. அதற்காக வீரர்களை மாற்றுவதற்கான கடைசி நாளாக நேற்று நிர்ணயிக்கப்பட்டது.\nசென்னை அணியில் கடந்த சீசனில் 6.75 கோடி வாங்கப்பட்ட பியூஸ் சாவ்லா, 2 கோடிக்கு வாங்கப்பட்ட முரளி விஜய் ஆகியோரை வெளியேற்றுவது உறுதி என்றும், அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற தொடருடன் ஓய்வை வாட்சன் அறிவித்ததால், 2 கோடி ரூபாயும் மிச்சப்படும். 7.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவ் வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 6 வீரர்களை வெளியேற்றியது.\nஅணியில் இருந்து கே ஜாதவ், பி சாவ்லா, எம் விஜய், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து இந்தியாவின் மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பணம் கொடுத்து வாங்கியுள்ளது. அவரை சென்னை அணியின் ரசிகர்கள் வரவேற்று பதிவிட்டு வருகிறார்கள்\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\n#BigBreaking: தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\n மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.\nசாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.\nகர்ணன் படத்தைவிட்டு வெளியில் வந்த இளைஞர். தர்ம அடிகொடுத்த தனுஷ் ரசிகர்கள்.\nஹீரோவாகும் ஆசையை ஏ.ஆர் ரகுமான் கைவிட இப்படி ஒரு காரணமா.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/", "date_download": "2021-04-13T15:27:26Z", "digest": "sha1:LYVFPPNNNGX45TSDD44AYEVEX6365JTI", "length": 28118, "nlines": 674, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன்...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப் போற்று' படத்தின்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய...\n#சாயம் இறுதி கட���ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிப்பில்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி \nதுல்கர் சல்மானின் “குருப்” டீஸர் \n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிப்பில்...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே செய்தார்...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர்\nPramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி,...\nஅண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய ‘கபாலி’ விஷ்வந்த்\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின்...\nஇயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள்...\nமதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது ஆண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின்...\nமாசுக்கட்டுப்பாட்டை குறைக்கும் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு...\nகர்ணன் இசை வெளியீட்டு விழா & பத்திரிகையாளர் சந்திப்பு \n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் \nScarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow”...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் \nScarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow”...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், ........\nதன்னுடைய வித்தியாசமான கண்ணோட்டத்தாலும், அழுத்தமான பதிவினாலும்............\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’\nபுனிதனை தப்பாக நினைத்து விட்டேன் ; நடிகர் காளி வெங்கட்டுக்கு ..........\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில் வெளியாகும்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவிஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித் ஸ்ரீராம்\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம் 2-வை முன்னிட்டு,...\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ ��டத்தின்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில்...\nமுதல் நாள், முதல் ஸ்ட்ரீம் மானே எண் 13 அமேசான் பிரைம் வீடியோவில் ............\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட...\nமானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் .........\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-04-13T16:31:05Z", "digest": "sha1:2FN2PHAOQOOQYQGFSCPCRODUY7COJ7SY", "length": 6506, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தங்களை |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக, தெரிவித்துள்ளது\nகூட்டணி விவகாரத்தில் அதிமுக., தங்களை முழுவதுமாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அகந்தையுடனே இருப்பதால் அதிமுக., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக,. தெரிவித்துள்ளது ......[Read More…]\nMarch,20,11, —\t—\tஅணுகுமுறையில், அதிமுக, இல்லை, எந்தவித, என்றும், காயப்படுத்தி, கூட்டணி, ஜெயலலிதாவின், தங்களை, மாற்றமும், முழுவதுமாக, விட்டதாகவும், விவகாரத்தில்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nவச���ாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/05/blog-post.html", "date_download": "2021-04-13T16:34:48Z", "digest": "sha1:L7AZQ6WRF6WEOAIHZ37Q7DWZZJ6RNL7A", "length": 17507, "nlines": 201, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - திண்டுக்கல் பிரியாணி, இரயில் நிலையம் அருகில், திருச்சி", "raw_content": "\nகோவை மெஸ் - திண்டுக்கல் பிரியாணி, இரயில் நிலையம் அருகில், திருச்சி\nகடந்த வாரம் முழுக்க திருச்சியில் டேரா போட்டு இருந்தேன்.திருச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனது ஊர் கரூர் என்பதாலும், அதிக சொந்தங்கள் இருப்பதாலும் திருச்சி எனக்கு எப்பவும் பிடித்த ஊர்.கரூரில் இருந்து இரண்டு மணி நேரம் என்பதால், அடிக்கடி படம் பார்க்க திருச்சியில் உள்ள கலையரங்கம், மாரீஸ், சோனா தியேட்டர்களுக்கு வந்து சென்றிருக்கிறோம்.இப்போது எனது அண்ணன் இங்கு இருப்பதால் அவர் வீட்டில் தங்கியிருந்தேன்.ஒரு பகார்டி நேரத்தில் எனது அண்ணன் சாப்பாட்டு விசயத்தை ஆரம்பிக்க, திருச்சியில் உள்ள ஒரு பிரியாணி கடையைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.\nஅதிகாலை மூன்று மணிக்கு ஆட்கள் வருவார்களாம் பிரியாணி தயார் பண்ண.காலை பத்து மணிக்கு சிக்கன் பிரியாணி ரெடியாகி விடுமாம்.மட்டன் பிரியாணி 11 மணிக்கு ரெடியாகிவிடுமாம்.இரண்டு டூ மூன்று மணிக்குள் எல்லாம் தீர்ந்து விடுமாம்.பிறகு கடையை பூட்டிவிட்டு சென்று விடுவார்களாம்.பிரியாணி சுடச்சுட கிடைக்கும்.அதில் இருக்கும் மட்டன் துண்டுகள் குறைந்தது 12க்கும் மேல் இருக்கும்.தால்ச்சா அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.சீரகசம்பா அரிசியில் பிரியாணி செம டேஸ்டா�� இருக்கும்.விலையும் குறைவு தான் என சொல்லி எனக்கு ஹைப் ஏத்திக்கொண்டிருந்தார்.கேட்க கேட்க பகார்டியின் சுவை குறைய ஆரம்பிக்க, அவ்வப்போது ரீசார்ஜ் ஏத்திக்கொண்டிருந்தேன்.\nஅடுத்த நாள் காலை எப்பவும் போல விடிந்தது.மிச்சமிருந்த பகார்டியை காலி செய்து விட்டு கரெக்டாக பத்து மணிக்கு கடையை அடைந்தோம்.காரை விட்டு இறங்கியவுடன் பிரியாணியின் வாசம் மூக்கைத் துளைத்தது.அப்பொழுதே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது.கடைக்கு சின்னதாய் ஒரு போர்டு.திண்டுக்கல் பிரியாணி என்று.கடை என்றால் ஒரு கடை அல்ல.கிட்டத்தட்ட பத்து கடைகள் வரிசையாய் சேர்ந்த இடம். ஒவ்வொரு கடையும் சின்ன இடம் தான்.முதல் கடையில் தயிர் பச்சடி ரெடியாகிக் கொண்டிருந்தது. அடுத்தக் கடையில் பிரியாணி பார்சல், இன்னொரு கடையில் பிரியாணி வெந்துகொண்டிருந்தது, அதே மாதிரி சில்லி சிக்கன் பொரிப்பது, விறகு அடுக்கிவைத்து இருப்பது, இஞ்சி பூண்டு உரிப்பது என ஒவ்வொரு கடையிலும் ஏதோ ஒன்று நடை பெற்றுக்கொண்டிருந்தது.\nமக்கள் பிரியாணியை சுடச்சுட வாங்கி ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.\nநாங்களும் எங்கள் பங்குக்கு பிரியாணியை வாங்க, இளம் சூட்டுடன் வாழை இலையில் மணம் பரப்பி சீரகசம்பா பிரியாணி எங்கள் கை வைப்பதற்காக காத்துக்கிடந்தது.\nபிரியாணியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட,ஆஹா..என்ன சுவை.,.சம்பா அரிசியில் மட்டன் மணமும், பிரியாணி மசாலாவின் சுவையும் கலந்து இருக்க, கை தன்னிச்சையாய் எடுத்து வாய்க்கு கொடுக்க, பிரியாணி யானது நாவின் சுவை நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது.மட்டன் துண்டுகள் பிரியாணியில் பாதி இருக்கும் போல.அவ்வளவு துண்டுகள்.ஒரு விள்ளல் பிரியாணி எடுத்தால் அதில் ஒரு துண்டு மட்டன் இருக்கும்.மசாலாவில் வதக்கிய எலும்பே இல்லாத மட்டன் துண்டுகள் பஞ்சு போல் இருக்க, சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.\nதால்ச்சா செம.எலும்புத்துண்டுகளை வாயில் போட்டு மென்றால் நன்கு மாவு மாதிரி கரைகிறது.அந்தளவுக்கு நன்று வெந்திருக்கிறது.எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜையை உறிஞ்சியும், கடித்தும் மென்னும் சாப்பிடும் போது நாமும் ஒரு ராஜ்கிரண் ஆகிறோம்.தால்ச்சா குண்டாவில் தீரத்தீர ஒருவர் வாளி வாளியாய் மொண்டு ஊற்றுகிறார்.\nஒவ்வொரு அரிசியிலும் பி���ியாணி மசாலா கலந்து இருக்கிறது. தனித்தனியாய் உதிர்ந்து இருக்கிறது சம்பா அரிசி.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக்கொண்டே போகிறது.சீக்கிரம் தட்டும் காலியாகிவிட, மீண்டும் இன்னொரு பிரியாணி வாங்கி அதையும் பொறுமையாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு கை கழுவ பிரியாணியின் மணமும் சுவையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.நேரம் ஆக ஆக கூட்டம் கூடுகிறது. பிரியாணியும் சீக்கிரம் தீர்ந்துகொண்டு இருக்கிறது.\nபிரியாணியின் விலை ரூ 80 தான்.இவ்வளவு விலை குறைவாய், மிக டேஸ்டியாய் யாராலும் தரமுடியாது.சுவை என்பது 100 % உத்திரவாதம்.அதே போல் சில்லி சிக்கன் ரூ 20 மட்டும்.அதிகம் துண்டுகள் இருக்கின்றன.ஒரு பிரியாணி ஒரு சில்லி வாங்கினால் மிக திருப்தியாக இருக்கும்.\nஇந்த கடையைப்பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன.மாட்டிறைச்சி கலக்கிறார்கள் என்று.நிச்சயமாய் இல்லை.எங்கள் பிரியாணியில் இருக்கும் இறைச்சியை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று அடித்து கூறிவிட்டாராம் கடை ஓனர்.இந்தக்கடையில் சுவை காரணமாக, நிறைய கடைகள் தங்கள் லாபத்தினை இழந்து விட்டன.மேலும் இந்தக்கடையை காலி பண்ண வைப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார்களாம்.ஆனால் முடியவில்லை.எங்கு நல்ல சுவை இருந்தாலும் அதை ஆதரிப்பார்கள் உணவுப்பிரியர்கள்.\nஇந்தக்கடையில் உள்ள ஒரே ஒரு குறை பார்சல் மட்டும் பிளாஸ்டிக் பேப்பரில் கட்டி தருகிறார்கள்.\nகடை சின்னதாக இருப்பதால் உட்கார்ந்து சாப்பிட முடியாது.நின்று கொண்டு தான் சாப்பிடவேண்டும்.\nதிருச்சி போனால் கண்டிப்பாக டேஸ்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.ரயில்வே ஸ்டேசனில் இருந்து வெளியே வரும் போது இடது பக்கத்தில் இருக்கிறது இந்தக்கடை.\nபிரியாணி ரசிகர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய பிரியாணி திண்டுக்கல் பிரியாணி.\nLabels: கோவை மெஸ், திண்டுக்கல் பிரியாணி, திருச்சி, பிரியாணி, மட்டன்\nதிண்டுக்கல் தனபாலன் May 7, 2016 at 1:31 PM\nகண்டிப்பாக சுவைக்க வேண்டிய பிரியாணி திண்டுக்கல் பிரியாணி...\nகோவை மெஸ் - திண்டுக்கல் பிரியாணி, இரயில் நிலையம் அ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/04/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-382-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:54:31Z", "digest": "sha1:OXMINYDBEK7FOVHCJDNPQRCGZT2INVSD", "length": 14068, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 382 – இந்த பயங்கரம் உனக்கு வேண்டாம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 382 – இந்த பயங்கரம் உனக்கு வேண்டாம்\nஎண்ணாகமம்:25:1 – 2 “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.\nஅவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.”\nவீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும் வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து, அதை மிருதுவாகவோ அல்லது வெண்மையாகவோ செய்ய விடாது. சில நேரங்களில் நாம் இதை பிரிக்க முயற்சிக்கும்போது, சிறிது மஞ்சள் கரு எப்படியாவது வெள்ளையுடன் ஒட்டிவிடும். அதனால் பெரிய விளைவு இல்லை என்றாலும், அதன் கனமான தன்மை வெள்ளைக் கருவை நுரைத்து எழும்ப விடாது.\n வேறு வேறு தன்மை கொண்ட இரு பொருட்கள் ஒன்றாக இணையும்போது, அவை ஒன்றை ஒன்று சரிவர வேலை செய்ய விடாது. அப்படி இருக்கும் போது, இருவிதமான வழிகளைக் கொண்ட விசுவாசிகளும், அவிசுவாசிகளும் எவ்விதம் ஒன்றாய் கலந்து வாழ முடியும்\nஅதனால் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து, அவர்கள் தமக்கு பரிசுத்த ஜனமாக வாழ விரும்பினார் என்று லேவி: 22 ல் வாசித்தோம். அவர்கள் உலகத்தின் மற்ற தேவர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாக ஜீவிக்க விரும்பினார். அவர்களோடு பேசினார், அவர்களை மன்னாவினால் போஷித்தார், அவர்கள் மத்தியில் தம்முடைய மகிமையில் வாசம் பண்ணினார், அவர்களை வழிநடத்தினார். எல்லாவற்றிர்கும் மேலாக தான் பரிசுத்தர் ஆதலால் அவர்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும் என்று தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் தம்மை மாத்திரம் வழிபடவேண்டும், அவர்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.\n அங்கிருந்து கடந்து நாம் எண்ணாகமத்துக்கு வருமுன் இஸ்ரவேல் மக்கள் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்ததைப் பார்க்கிறோம். எண்ணா:25:1-3 வாசிக்கும்போது முதலில் மோவாபிய பெண்கள் மேல் மோகம் கொண்ட இஸ்ரவேல் மக்கள், வெகு சீக்கிரம் விருந்துக்கு போய் அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டர்கள். அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டதால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது என்று வாசிக்கிறோம்.\nஅந்த அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், கர்த்தர் அவர்களை வாதித்தார், அதனால் இறந்தவர்கள் இருபத்தினாலாயிரம் பேர் என்று பார்க்கிறோம். கர்த்தர் அவர்களிடம் அவருடய உக்கிர கோபம் நீங்கும்படி, தவறு செய்த யாவரையும் தூக்கிலிடும்படி கூறுகிறார்.\n அவர்கள் அழுதுகொண்டு நிற்கையில், ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு வருகிறான். அதைக்கண்ட கர்த்தருடைய ஆசாரியனான பினெகாஸ், (ஆரோனின் குமாரனான எலெயாசரின் மகன்) அவர்கள் வேசித்தனம் பண்ணிக்கொண்டிருந்த அறைக்குப் போய் அவர்கள் இருவரையும் ஈட்டியால் குத்துகிறான், அப்பொழுது தேவனுடைய உக்கிரம் தணிந்தது, வாதை நின்று போயிற்று என்று படிக்கிறோம்.\nஇந்த சம்பவத்தின் மூலம் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு, அவிசுவாசிகளோடு சம்பந்தம் கொள்வது அவருக்கு வெறுப்பான ஒரு காரியம் என்று விளங்கப்பண்ணினார்.\nஇதையே பவுல் நமக்கு எழுதும்போது ( 11 கொரி: 6:14)\nஅந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது\nகொடிய அனுபவத்தின் மூலம் இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கு பிரித்தெடுக்கப்படுதல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டார்கள்.\nகர்த்தருக்கு பிரியமான பாத்திரமாக நீ வாழ முடியாமல் தடை செய்யும் காரியம் ஏதாவது உன் வாழ்வில் உண்டா அவிசுவாசியோடு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா அவிசுவாசிய���டு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா மாறுபாடான வழிகளைக் கொண்ட இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது\nகர்த்தர் சித்தீமிலே இஸ்ரவேலரை எச்சரித்தது போல், இன்று உன்னையும் எச்சரிக்கிறார்\n”உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” ( 1 பேது:1:15)\nஇது உங்களுக்கு ஒர் எச்சரிக்கை சித்தீம் அனுபவம் உனக்கு வேண்டாம்\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்\nNext postமலர் 6 இதழ் 383 – பார்வோனின் சாட்டையை விட பலத்த அடி\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-13T17:36:21Z", "digest": "sha1:DLIAVPP3TNAFGF2W5FL77TFGAP53EG5N", "length": 9896, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபிலவஸ்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகபிலவஸ்து நகர நுழைவாயில், நேபாளம்\nகபிலவஸ்து என்பது இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, புத்த சமயத்தினரின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒரு இடமாகும். கபிலவஸ்துவின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்த இடமாக கருதப்படுகிறது.[1][2]\nஇது, அம் மதத்தினரின் இன்னொரு புனிதத் தலமான லும்பினிக்கு அண்மையில் அமைந்துள்ளது. கபிலவஸ்து என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி நேபாளத்திலும், சிறு பகுதி இந்தியாவிலும் உள்ளன. யுவான் சுவாங், பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் பிப்ரவா என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் திலௌராகோட் என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, திலௌராகோட் பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.\nயுனெஸ்கோ, நேபாள கபிலவஸ்துவை, லும்பினியுடன் சேர்த்து உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2018, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/memes/office-memes-funny-tamil-skv-416541.html", "date_download": "2021-04-13T16:01:09Z", "digest": "sha1:VNL55XOTEFO4RJ5R2E4EPMTMC2H6W4WA", "length": 8731, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "வாழ்க்கை இப்டியே போயிருமோ சார்... இணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள் | office memes funny Tamil– News18 Tamil", "raw_content": "\nவாழ்க்க இப்டியே போயிருமோ சார்.. இணையத்தில் வைரலாகும் ஆபீஸ், அப்ரைசல் பரிதாபங்கள்..\nஇணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.\nஅலுவலக வேலை பலரும் வீட்டில் இருந்து, சிலருக்கு அலுவலகத்தில் இருந்து இதில் படும் துயரங்களை, மகிழ்ச்சிகளை இணையவாசிகள் இணையத்தில் மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத��தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஆபீஸ் பரிதாபங்கள்\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nமகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரட்ங்கு\nபெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மை ஊற்றி அழிப்பு\nதமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pudukottai-fishers-rescued-as-bodies-from-sea-121012100048_1.html", "date_download": "2021-04-13T15:40:05Z", "digest": "sha1:5LRVDQYSVU7VY7HYJNK5LPT5CFFWGAFY", "length": 10872, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்பு! – இலங்கை கடற்படை காரணமா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 13 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்���‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்பு – இலங்கை கடற்படை காரணமா\nபுதுக்கோட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இலங்கை கடற்படையே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவங்க கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் சேதப்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதீவிர தேடுதலுக்கு பிறகு நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையில் கப்பல் மீனவர்களின் படகை மோதியதால் மீனவர்கள் உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரச்சாரத்தின்போது ஒலித்த பாங்கு; பிரச்சாரத்தை நிறுத்திய எடப்பாடியார்\nசசிக்கலா உடல்நல குறைவில் மர்மம் – மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசசிக்கலாவை சந்திக்க அனுமதி கிடைக்குமா – காத்திருப்பில் டிடிவி தினகரன்\nதமிழகத்துக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் வருகை\nஎந்த ருத்ராட்சம் அணிவது சிறந்தது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/corona-infection-for-dmk-female-mla", "date_download": "2021-04-13T17:05:37Z", "digest": "sha1:LHUREHNMKYRKZMR5E7ONDTXYL5G3EDBM", "length": 6249, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nதிமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக எம்எல்ஏ இருப்பவர் ���ீத்தாபதி சொக்கலிங்கம், அவரது கணவர் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீத்தாபதி சொக்கலிங்கம் (65). இவரது கணவர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கணவர்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனை இருந்தது.கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.இந்த பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nTags திமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று DMK female MLA திமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று DMK female MLA திமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று DMK female MLA\nதிமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகுஜராத்தின் துயரம்.... (கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/03/blog-post_26.html", "date_download": "2021-04-13T16:41:26Z", "digest": "sha1:DUG2M4Y4KQLGDUCMDNOTB5YY3452BRGW", "length": 4263, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தமிழக மீனவர்கள் படகில் தனிமைப் படுத்துவதால் அவஸ்தை!! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » தமிழக மீனவர்கள் படகில் தனிமைப் படுத்துவதால் அவஸ்தை\nதமிழக மீனவர்கள் படகில் தனிமைப் படுத்துவதால் அவஸ்தை\nவட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை அவர்களது படகுகளிலேயேதனிமைப் படுத்தப்படுவதால் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.\nவடக்கு கடற்பகுதியில் கடற்படையினரால் 54 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் படகுகளில் தனிமைப்படுத்தப்படுவதால் உணவு முதல் இயற்கை கடன் களிப்பது வரை பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/796535/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-65-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0/", "date_download": "2021-04-13T16:54:03Z", "digest": "sha1:Q5ZZCMOGBYYS6WUNIJ2T2E5QNEIL2ZN7", "length": 10640, "nlines": 69, "source_domain": "www.minmurasu.com", "title": "‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன் – மின்முரசு", "raw_content": "\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்ச���்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஅ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ் திரைப்படத்தில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் திரைப்படத்தின்...\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\n‘தளபதி 65’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.\nகோலமாவு கோகிலா, மருத்துவர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா சென்றுள்ளார். மேலும் ரஷ்யாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nபிரசாந்த் படத்தில் இணைந்த மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகர்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/797723/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:09:12Z", "digest": "sha1:JBPGNAYMK4VSUISTNDN6KOU7ZU2Y3OV4", "length": 16678, "nlines": 84, "source_domain": "www.minmurasu.com", "title": "மம்தா பானர்ஜி தொகுதியில் 144 தடை உத்தரவு – மேலும் 2 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் – மின்முரசு", "raw_content": "\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற��காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஅ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ் திரைப்படத்தில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் திரைப்படத்தின்...\nமம்தா பானர்ஜி தொகுதியில் 144 தடை உத்தரவு – மேலும் 2 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்\nமேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று 30 தொகுதிகளில் நடக்கிறது.\nமேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று (வியாழக்கிழமை) 30 தொகுதிகளில் நடக்கிறது.\nஅவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். போட்டி கடுமையாக இருப்பதால், எல்லோரது ��வனத்தையும் ஈர்த்துள்ளது.\nஎனவே, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக, நந்திகிராம் தொகுதி முழுவதும் தேர்தல் கமிஷன் நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுவரை இது அமலில் இருக்கும்.\nஇதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nமிக மிக முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நந்திகிராம் பதற்றம் நிறைந்த தொகுதியாக உள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இந்த தொகுதியின் வாக்காளர் அல்லாத யாரும் தேர்தல் முடியும்வரை உள்ளே நுழைய அனுமதி கிடையாது. ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் சேரக்கூடாது.\nதொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் நன்றாக பரிசோதிக்கப்படும். வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. பதற்றத்தை உருவாக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉலங்கூர்தி மூலமாக வான்வழி கண்காணிப்பிலும் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. 22 நிறுவனம் மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நாளில் 22 பேர் கொண்ட விரைவு அதிரடிப்படையும் பணியில் ஈடுபடும்.\n144 தடை உத்தரவு காரணமாக, நந்திகிராம் தொகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆட்டோ, ரிக்‌ஷா போன்ற வாகனங்கள் ஓடவில்லை.\nஇதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் மேலும் 2 காவல் துறை அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nஹல்டியா துணைக்கோட்ட காவல் துறை அதிகாரி பருன் பைத்யா, புர்பா மெடினிபூர் மாவட்டம் மகிஷாடல் சர்க்கிள் ஆய்வாளர் பிசித்ரா பிகாஸ் ஆகியோரை தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யுமாறு மாநில தலைமை செயலாளருக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் எழுதிய கடிதத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nமேற்கண்ட 2 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.\nசர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில் இன்று 2-வது கட்ட தேர்தலை சந்திக்கிற 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. வேட்பாளர்களில் 5 பேர் மந்திரிகள், ஒருவர் துணை சபாநா���கர்.\nபா.ஜ.க. அசாம் கணபரிசத் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அசாம் ஜாதிய பரிசத் என மும்முனை போட்டி நிலவுகிறது.\n73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக 10 ஆயிரத்து 592 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 310 நிறுவனம் மத்திய காவல் துறை படை குவிக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nஇங்கும் கொரோனா கால விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3893-2019-06-05-17-37-43", "date_download": "2021-04-13T16:33:11Z", "digest": "sha1:XB3CS5A6K2WHG2262Q6ZTE4ISXY7HSA3", "length": 25867, "nlines": 190, "source_domain": "www.ndpfront.com", "title": "முஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nஉனக்காகவும், உன் நன்மைக்காகவும் உழைப்பதாகவும் - குரல் கொடுப்பதாகவும் கூறிக் கொண்டும் - காட்டிக்கொண்டும், உன்னை பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு வாழக் கோருகின்ற பொறுக்கிகள் தான் சமூகவிரோதிகள்.\nஇந்த சமூக விரோதிகள் மானிடத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணம், பிற சமூகத்துடன் கூடி உழைத்து வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஓடுக்குகின்றது. வதந்திகளை உருவாக்கி அதைப் பரப்புவது முதல் பொது இடத்தில் முஸ்லிம்களை சந்தேகத்துக்குரியவராக முன்னிறுத்தி தனிமைப்படுத்தி ஒடுக்குவதே, இவர்களின் நோக்காக இருக்கின்றது.\nதனி அடையாளங்களுடன் ஓடுக்கி, ஓதுங்கி, தனித்து வாழ்வதற்குள் தள்ளி வைக்க, கூடி வாழ்கின்ற மனிதப் பண்பை இலக்கு வைத்து தாக்கி அழிக்கின்றது. குறிப்பாக முஸ்லிம் மக்களின் உழைப்பை இலக்கு வைத்து தாக்குகின்றது. இதன் மூலம் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்கவும், அதேநேரம் தன் சமூகத்தை அவர்களில் இருந்து ஒதுக்கியும், ஒடுங்கியும், தனிமைப்பட்டு வாழவும் கோருகின்றனர். இதுதான் இந்த சமூக விரோதிகளின் சிந்தனையாகவும், அரசியலாகவும் இருக்கின்றது.\nதன் சமூகம் குறித்த அக்கறையில் இருந்தே இதை முன்வைப்பதாக காட்டிக் கொண்டு, தன் சமூகத்தை குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படக் கோருகின்றது. 1930 களில் யூதருக்கு எதிராக கிட்லரின் தலைமையிலான பாசிட்டுகளின் இன நிற வெறி நாசிசம் மூலம் முன்னெடுத்த அதே வக்கிரத்துக்கும், வன்முறைக்கும் நிகரானதே, இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவர்கள் முன்வைக்கும் வாதங்களும், வன்முறைகளும்.\nமுஸ்லிம் மக்கள் பிற மக்களுடன் கூடி உழைத்து வாழ்வது என்பது, தாங்கள் அல்லாத பிற சமூகத்துக்கு நஞ்சிடுவதற்காகவே என்று சித்தரிக்கின்ற அளவுக்கு, சமூக விரோதிகள் எல்லா சமூகத்திலும் புளுத்து வருகின்றனர்.\nமனிதத்தையே தங்கள் கால்களால் மிதிக்கின்ற கேடுகெட்ட மனிதவிரோத நடத்தை என்பது பௌத்த பேரினவாதத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுகின்ற எல்லாத் தரப்புகளின் அரசியல் வக்கிரமாகவும் மாறி இருக்கின்றது. இந்த வெறிபிடித்த கூட்டத்தின் மனித வெறுப்பானது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு நிகரானது.\nமுஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை முடக்க விரும்பும் பிற வர்த்தக போட்டியாளார்கள், திறமை சார்ந்த முஸ்லிம் உழைப்பாளிகளின்; உழைப்பு மூலம் தன் போட்டியாளன் வெற்றி பெறுவதை தடுக்க… இப்படி பல்வேறு பின்னணியில், உழைக்கும் முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். முஸ்லிம் வர்த்தக நிலையத்தை பகிஸ்கரிக்கவும், முஸ்லிம்களை உழைப்பில் இருந்து அகற்றவும், குடியிருப்புகளை மறுக்கவும், பொது இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கவும், பலவிதமான ஒடுக்குமுறைகளும், வன்முறைகளும் அரங்கேறுகின்றது.\nஇதன் பின்னால் இருப்பவர்கள் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுகின்ற, தேர்தல் அரசியல் செய்கின்ற காப்பரேட் அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப் பொறுக்கித் தின்னும் சமூக விரோதப் பொறுக்கிகளுமே இருக்கின்றனர்.\nகருக்கலைப்பு முதல் கரு உருவாக முடியாத வண்ணம், தாங்கள் உண்ணும் உணவில் முஸ்லிம்கள் ஏதோ ஓன்றை மர்மமாக கலப்பதாக கூறுகின்ற ஆதாரமற்றதும், அறிவுக்கு முரணானதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடையங்களை முன்வைத்து பரப்புவதென்பது, கூடி உழைத்து வாழும் மனித நாகரீகத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாதமாகும். இவர்கள் தான் சமூகத்துக்கு வேட்டு வைக்கும் பயங்கரவாதிகள், சமூகத்தை கூறுகூறாக பிரித்து தனிமைப்படுத்தும் சமூக விரோதிகள்.\nதாங்கள் முற்போக்குகள், இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டு இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதத்துடன் கூடி கும்மியடித்து வாக்கு போடுகின்ற கேடுகெட்ட மனித நடத்தைகளின் துணையுடன், இந்த சமூக விரோதிகள் செழித்து வாழ்கின்றனர். இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2699) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் ��ண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2670) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2682) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3108) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3312) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3149) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3271) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2930) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3229) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3059) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3304) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3348) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3294) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3565) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்���ி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3453) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3401) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3338) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/murukan-kovil/murukan-donation", "date_download": "2021-04-13T18:05:30Z", "digest": "sha1:36FGARTCKNWWKP6HAEKWAO7TIW6ZGKFQ", "length": 10383, "nlines": 216, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி முருகன் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபிரித்தானியாவில் ஆலயத்திற்கு நிதி சேகரிப்பது தொடர்பான விடயம்\nமேற்படி ஆலய நிர்வாகத்தினராகிய நாம் எழுதிக்கொள்வது யாதெனின், எமது ஆலயமானது கடந்தகால யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. தற்போது அவ் ஆலயத்தினை புதிதாக நிர்மாணிக்க வேண்டியுள்ளமையினால் எமது நிர்வாகமானது அன்பர்கள், ஆதரவாளர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மயிலிட்டி மக்களிடமும் உதவிகளை எதிர்பார்த்து அதனை பின்வரும் நபர்கள் மூலம் அன்பளிப்புக்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்க் கொள்கின்றோம்.\nமயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nமுருகையன் ஆலயம் - நிர்வாகம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயத்திற்கான இந்த���் பக்கத்தில் ஆலயம் சம்பத்தப்பட்ட உங்கள் தகவல்களை / ஆக்கங்களை இங்கே பதிவுசெய்வதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/thevakumarchina.html", "date_download": "2021-04-13T16:28:38Z", "digest": "sha1:I2GUHZKKXZY4HGG5HGWDXZMX2CNXOLZE", "length": 10919, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "2 ஆவது முறையாகவும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த தேவகுமார், - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / 2 ஆவது முறையாகவும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த தேவகுமார்,\n2 ஆவது முறையாகவும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த தேவகுமார்,\nமுகிலினி January 20, 2019 இந்தியா , உலகம் Edit\nசீன அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரோடு மாவட்டம் கிருஷ்ண பாளையத்தை சேர்ந்தவர் தேவகுமார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சீனாவில் ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சிறந்த முறையில் மிக எளிதாக பாடம் எடுக்கும் இவரது திறமையை பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டே சீன அரசிடம் இருந்து சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார்.\nஇந்நிலையில் மீண்டும், இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஐசக் -சரோஜா தம்பதிகளின் மகனான இவர், சீன அரசிடமிருந்து உயரிய விருதை பெற்றதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n2 ஆவது முறையாகவும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த தேவகுமார், Reviewed by முகிலினி on January 20, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிம��கள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=126", "date_download": "2021-04-13T16:58:22Z", "digest": "sha1:E2CQXETE2GWZD7KCPN5B2ZSKZQIUIFKK", "length": 6547, "nlines": 121, "source_domain": "www.tamilgospel.com", "title": "உறவுப்பாலம் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவ���லயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome துண்டுப் பிரதிகள் உறவுப்பாலம்\nமனிதவாழ்க்கைப் பயண நிறைவானது நித்திய வாழ்வில் முடிவடைவதாகும். ஆனால் அப்பயண முயற்சியில் மனித இனம் தோல்வியையே தழுவுகிறது.\nமனிதன் வாழும் பாவபூமியிலிருந்து.. பரிசுத்த தேவன் வாழும் பரிசுத்த உலகம்வரை அந்தப்பயணப்பாதை உள்ளது. பாவபூமியிலிருந்து புறப்படும் பாதைக்கும் பரிசுத்த உலகம் இருக்கும் பாதைக்கும் இடையே பெரிய பிளவு இருக்கிறது. இதை இணைக்கப் பாலம் தேவை.\nஇதை மனிதனால் உருவாக்க முடியாது. பாலத்தின் ஒரு பக்கமாயுள்ள பூமியிலிருந்து வேலை செய்ய மனிதன் தகுதி பெறுகிறான். பாலத்தின் மற்றப் பக்கத்தை இணைக்க அங்கே செல்லமுடியாதல்லவா\nகவலை வேண்டாம். மனித குலத்தை உருவாக்கிய தேவனே தனது ஒரே பேறான குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாக பரிசுத்த நகரத்துக்கு உறவுப்பாலம் அமைத்துத் தந்திருக்கிறார்.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nதேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:06:51Z", "digest": "sha1:OKSWNW3CVE2J4I52JGTPCF6QWGVSCYGE", "length": 23723, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "இராப்பட்சி வெளவால் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) ��ுடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,620 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும் வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.\nவெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு பிராணி என்று கூறலாம். காரணம் இப்பிராணி ஏனைய விலங்குகளைப் போன்று குட்டி போட்டு பாலூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் முகம் கூட பறவைகளிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படும். காதுகள் நீண்டதாகவும், கூர்மையான பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் பறவையினங்கள் பாலூட்டும் தன்மைகொண்டனவோ, பற்களைக்கொண்டனவோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உயிரினங்களின் புதை படிவங்களை (fossils) ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியில் 6 கோடி வருடங்களுக்கு முன்னிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன என்று கூறுகின்றனர்.\nவெளவால்கள் (இரவில்) பறக்கும்போது ஒரு வகைக் கீச்சுக்குரலை எழுப்பும். இதன் மூலம் அவை தமக்கு முன்னால் ஏதும் தடைகள் இருக்கின்றனவா என்பதை உணர்ந்து தமது பாதையை இனங்கண்டு அறிந்துகொண்டு பறக்கின்றன. இந்நிகழ்வுகள் யாவும் நொடிப் பொழுதினில் நடந்து முடிவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இக்கீச்சுக் குரலின் உயர் அதிர்வெண்னான (high frequency) இவ் ஒலியலைகள் செவிப்புலன் கடந்த ஒலியலைகள் அல்லது கழி ஒலியலைகள் (ultrasonic waves) என விஞ்ஞானத்தில் அழைக்கப்படுகின்றது.இவை கீச்சிடும்போது முன்னால் ஏதும் தடைகள் இருந்தால் ஒலி அதில் பட்டு மீண்டும் எதிரொலிக்கும். இவ்வெதிரொலிப்பின் மூலம் அவை முன்னால் தடங்கள் உள்ளதை உணர்ந்து கொள்ளும். இவ் ஒலி அலை அதிர்வுகள் ஒரு இலட்சம் Hz வரை இருக்கும். ஒலியைப்பிரித்து அறியக்கூடிய கூருணர்வு கொண்ட காதுகளை அல்லாஹ் இவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனின் செவியால் 20 முதல் 20,000 Hz வரையிலான ஒலி அதிர்வுகளையே கேட்டுணர முடியும். ஆனால் அல்லாஹ்வின் இப்படைப்பினால் 20,000 Hz இற்கும் கூடிய அதிர்வெண்ணை வெளியிட்டு அதனை கேட்டுணரவும் முடியும். இதனால்தான் எமது செவிப்புலனால் அதனைக் கேட்க முடியாதுள்ளது. உண்மையில் அல்லாஹ்வின் இப்படைப்பு மிகவும் நுணுக்கமானது.\nஇவ் வெளவால்களின் பார்வைத் திறன் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியை இவ்விடத்தில் குறிப்பிடுவது சிறந்தது. விஞ்ஞானிகள் சிலர் ஓர் அறையில் ஒருசில வெளவால்களை அடைத்து அதில் பல தடங்களை ஏற்படுத்தி அவற்றின் கண்களைக் கட்டி பறக்க விட்டனர். என்ன ஆச்சரியம் அவை ஒலி எழுப்பிக் கொண்டு அத்தடைகளையும் மீறி சுற்றிச் சுழன்று பறந்தன. அதன் பின் மீண்டும் அவற்றின் கண்களைத் திறந்து விட்டு காதுகளையும் வாயையும் மாத்திரம் கட்டிவிட்டுப் பறக்க விட்ட போது அவை சற்று சிரமத்தோடு, அமைக்கப்பட்ட தடைகளிலே மோதி மோதிப் பறந்தன. இதன் மூலம் விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். இவ் வெளவால் இனத்திற்கு பறப்பதற்கு கண் முக்கியமில்லை. கீச்சிடுவதற்கு வாயும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலியைக் கேட்பதற்குக் காதும் இருந்தால் மட்டுமே போதும் அவற்றால் இலகுவாகப் பறக்க முடியும்.\nபெரும்பாலும் வெளவால்கள் துருவப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. சிறியதொரு வெளவாலின் அகலம் சுமார் 15cm ஆகும். இன்னும் சில வெளவால்கள் சுமார் 2m அகலமுடையனவாகவும் காணப்படுகின்றன. இவற்றின் மற்றுமொரு விஷேட அம்சம்தான் இவை உண்ணுவதும், கழிப்பதும் தமது ஒரே வாயினாலேயே ஆகும்.\nஅதிகமான வெளவால்கள் பூக்கள், பழங்கள், புழுக்கள், பூச்சிகளையே உண்டு வாழ்கின்றன. புழு, பூச்சிகளையும் ஏனைய உணவுகளையும் பார்க்கவே சொற்பமானளவு கண்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவற்றைத்தவிர இரத்தம் குடித்து வாழும் வெளவால்களும் உண்டு. இவை vampire bats என அழைக்கப் படுகின்றன. இவற்றின் பற்கள் ஊசி போன்று கூர்மையானவை. வெளவால்கள் பறக்கும் போது முறையாகப் பறந்தாலும் ஓய்வின்போது தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தமது சிறகுகளினால் முகத்தை மூடியபடி இருக்கும்.\nஅல்லாஹ் இப்பிராணியில் எக்கச்சக்கமான அற்புதங்களை வைத்திருக்கின்றான். அவற்றில் சிலதைத் தாம் இங்கு நாம் பார்த்தோம். எவ்வளவு அற்புதமாகப் படைத்துள்ளான் அவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன. அதற்காக நிச்சயமாக நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாயுள்ளோம்.\nஅல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் அவனது படைப்பினங்களைப் பற்றி ஆராய்ந்து, சிந்தித்துப் பார்க்குமாறு எம்மை வலியுருத்துகின்றான். (88:17-20), (03:190-194), (55:01-35) இன்னும்… ஆனால் நாம் அவைபற்றி எந்த உணர்வுமற்றவர்களாக இருக்கின்றோனம். இன்று இதுபோன்ற ஆய்வாராய்ச்சிகளில் அதிகமமதிகம் ஈடுபடுபவர்களாக முஸ்லிம் அல்லாதவர்களே இருக்கின்றார்கள். எனவே நாம் விழிப்படைய வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ந்து அவனது வல்லமைகளை மக்கள் முன் எடுத்துக்காட்டுவதில் நாம்தான் முன்னனி வகிப்பவர்களாக இருக்கவேண்டும். இதனை நாமனைவரும் ஆழமாக மனதில் பதித்து செயல்படுவோம்.\nநன்றி:ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nசிட்டுக்குருவி – சில ரகசியங்கள்\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை »\n« அட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல்\nநபி வழித் தொழுகை முறை\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஸலாதுன் நாரியா நபி வழியா\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nசளி, சைனஸ் என்றால் என்ன\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-13T16:46:08Z", "digest": "sha1:ZIXOCRB7B6SZWWKWCR7UTJGZTQOOLNZ3", "length": 6168, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு\nவிசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத, உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 ‌வயது மகள் ஆருஷி , மற்றும் ......[Read More…]\nDecember,30,10, —\t—\t14 ‌வயது மகள், ஆருஷி, ஆருஷி கொலை, ஆருஷி கொலைவழக்கை, கொலை, சி.பி.ஐ, செய்யப்பட்டு, டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின், படுக்கையறையில், முடிப்பதாக, வழக்கை\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத� ...\nசி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிற ...\nசி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட தயார்\nஉயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் ...\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரட� ...\nரூ. 3000 கோடி வரை லஞ்சமா\nஷாகித் ஸ்மான் பல்வாவை சி.பி.ஐ கைது செய்� ...\nபோஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்� ...\nராகுல் காந்தி மீது இந்தூர் நீதிமன்றத்� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகுழந்தையின் வய���ற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/17153/Venkaiah-Naidu-speech-on-mother-tongue-in-Chennai", "date_download": "2021-04-13T17:01:01Z", "digest": "sha1:VP3NGQHAMDIL6ETL7DLV4XHJZKZQT2BG", "length": 7022, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆங்கிலம் படிக்கலாம், ஆங்கிலேயராக வாழக்கூடாது: வெங்கய்யா நாயுடு | Venkaiah Naidu speech on mother tongue in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆங்கிலம் படிக்கலாம், ஆங்கிலேயராக வாழக்கூடாது: வெங்கய்யா நாயுடு\nஆங்கிலம் படியுங்கள், ஆனால் ஆங்கிலேயராக வாழக்கூடாது என்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.\nசென்னையில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கய்யா நாயுடு, “தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வியில் குழந்தைகளை தமிழிலேயே படிக்க வையுங்கள். தாய், தாய்மொழி, தாய்மண் மூன்றையும் என்றும் மறக்கக்கூடாது. மறந்தால் மனிதாக வாழ இயலாது. ஆங்கிலம் படியுங்கள், ஆனால் ஆங்கிலேயராக வாழாதீர்கள். எனது மகள் நடத்தும் பள்ளியின் வாசலில் உள்ள பலகையில், இங்கு பயிற்றுவிப்பு மொழி ஆங்கிலம் என்றும், கலாசாரம் இந்தியாவுடையது என்றும் எழுதியுள்ளது. நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். மற்ற மொழிகளை கற்கலாம், நான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல” என்று பேசினார்.\nஇரட்டை இலையைப் பெற லஞ்சம்: 6 வாரங்களில் விசாரணை அறிக்கை\nஆளுநர், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை இலையைப் பெற லஞ்சம்: 6 வாரங்களில் விசாரணை அறிக்கை\nஆளுநர், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247285", "date_download": "2021-04-13T17:29:38Z", "digest": "sha1:MQS2S3W7XGTCV7ZQ34FSGTPVTY4IEKAX", "length": 3634, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் இருபதுக்கு இருபது போட்டி நாளை! | Thinappuyalnews", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் இருபதுக்கு இருபது போட்டி நாளை\nஇலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை(வியாழக்கிழமை) அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த போட்டியானது மார்ச் 03 ஆம் திகதி ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் அந் நாட்டு நேரப்படி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (இலங்கை நேரம் மார்ச் 04 அதிகாலை 3:30 மணி – 10:00 PM GMT)\n2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்தாடும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-6/", "date_download": "2021-04-13T15:36:39Z", "digest": "sha1:DMI2PZ3VBVCMXHIS5XRGTXIYJSQSM3IG", "length": 10663, "nlines": 90, "source_domain": "mkppando.com", "title": "இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா??? - My Life Experience", "raw_content": "\nஇதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா\nadmin August 13, 2020 …சிந்தித்தது உண்டா\nநமக்கு சரியான புரிதல் இருக்கிறதா\nவாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்\nநிறைய காய்கறி உள்ள சாம்பாரில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால், சாம்பார் போட்டியிலிருந்து காய்கறிகள் முதல் புயூஜியத்தில் இருந்து வந்தது தான், என்பது ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களுக்கு தெளிவாக புரியும்.\nமனிதன் உருவானது உயிர் அணுக்கள் என்றால், உயிர் அணுக்கள் வந்தது நீர் நெருப்பு போன்ற ஐம்பூதங்களில் தான். அனைத்தும் பூஜ்யம்.\nமனித உடம்பே பூஜ்யம் என்றால் நமது பிரச்சனையை, நாம் சொல்லும் முக்கியமாக குறையும் ��ந்த அகங்காரம் என்பதிலிருந்து வருவது அன்றி வீறு எதுவும் இல்லை என்பதும் ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களுக்கு தெளிவாக புரியும்.\nபுத்தரிடம் அவர் மனைவி இந்த ஞானத்தை குடும்பத்தில் இருந்து பெற முடியாதா என்று கேட்டபோது அவர் சொன்னார். நான் இளவரசன், வருங்கால மன்னன், போன்ற அகங்காரம் அல்லது ஆணவம் இல்லாவிட்டால் குடும்பத்திலும் அடையலாம்.\nஇதை நடைமுறையில் பார்த்தால் ஆணவமும், போட்டி மனப்பான்மையும் இயற்கையில் வந்துவிடுகிறது என்பதுதான் உண்மை.\nபிழைக்க வெளிநாடு செல்பவர்கள் 80% மேல் ஜெயித்துவிடுகிறார்கள். தனது சொந்த நாட்டில் வாழ்பவர்கள் வீண் பிரச்னையும், வீண் கதைகளும், வீண் குறைகளும் பேசியே வாழ்வை களைத்து விடுகின்றனர்\nஎனக்கு கேள்வி சிங்கப்பூர் பிரஜையை விட வெளிநாட்டவ ர்கள் நிறைய சம்பாதிப்பதாக கேள்வி. எத்தனையோ மலேசியர்கள் ஜப்பானில் நிறைய உழைத்து சம்பாதிக்கின்றனர். நிறைய மலேசியாவில் பிறந்தவர்கள் சம்பாதிக்க முடிவதில்லை. ஏன்\nஇது ஒரு மனோவியல் பிரச்னை.\nஎனக்கு அதில் அல்லது இதில் உரிமை இருக்கிறது என்ற மனோவியலில் காலம் ஓடிவிடும். சம்பாதிக்கும் சிந்தனைகளும், அது சம்பந்தமான பேச்சும் இருப்பதில்லை.\nஎன் அனுபவத்தில், நான் வளர்ந்த விதம் கடையில் அதிகம் தொழில் சம்பந்த பிரச்னை தான் பேசப்படும். காலை 7 மணிக்கு வேலை பார்க்க சொல்வார்கள். இரவு 7 க்கு வேலை முடிப்பார்கள். ஒரு தீபாவளி அன்று கூட வேலை பார்த்ததுண்டு.\nஇதிலெல்லாம் ஜெயித்தால் தான் தன மனைவி மக்களை பார்க்க வக்கு வரும்.\nஎம் ஜி ஆர் பாடியது போல விழித்து கொண்டவர்கள்தான் பிழைத்துக்கொள்வார்கள்.\nபிரச்னை பேசுவது, குறை உருவாக்கி குறை கூறும் செயல்கள் நமது சம்பாத்தியத்துக்கு பங்கேற்காது.\nஒரு ஷேர் வாங்க வேண்டும் என்றால் அதை எப்படி வாங்குவது என்று திறமையை வளர்ப்பது லாபத்தை உற்பத்தி செய்ய திறமை பங்கேற்கும். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று முடிவுகள் எடுத்து வீனா போனவர்களை நிறைய.\nநமது வருமானத்துக்கு, ஆரோக்கியத்துக்கு, சந்தோஷத்துக்கு, இது போன்ற முன்னேற்றத்துக்கு உதவும் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் நேரமும் பணமும் செலவு செய்வதை விட, குறை கூற ஆர்வப்படும் மக்களே அதிகம் என்று என்னும்போது நாம் வருந்தலாமே தவிர உலகை நாம் காப்பாற்ற முடியாதுதான்.\nசெய்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்று பாடியது அன்றய நாள்.\nஅந்த தொழிலில் உல் நுட்பங்கள் தெரிய வேண்டிய அவசியம் இன்று நிறைய. நிர்வாகம், தலைமைத்துவம், மார்க்கெட்டிங், விற்பனை இப்படி நிறைய உள்ளது.\nநமது தலைமைத்துவத்தை குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளும் படி திறமை இருந்தால் தான் தொழிலிலும் ஏற்றுக்கொள்ளப்படும். தலைமைத்துவம் என்பதும் ஒரு வகை திறமை என்றே இன்றய வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஆனால் நமது திறமையை உயர்திக்கொள்ளாமல் நான் அழைப்பது:-\nவாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்\nPrevious: Previous post: இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா\nNext: Next post: இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.dw-inductionheater.com/HeatingTreatment/hf-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-04-13T17:11:21Z", "digest": "sha1:AKX2BBEB6RIDJ6D4SSFDWOVDLW6FA2BL", "length": 16535, "nlines": 225, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "எச்.எஃப் பிரேஸிங் பித்தளை | தூண்டல் வெப்ப இயந்திர உற்பத்தியாளர் | தூண்டல் வெப்ப தீர்வுகள்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nதூண்டல் பித்தளை பித்தளை குழாய் பித்தளை பகுதிக்கு\nகுறிக்கோள் உயர் அதிர்வெண் தூண்டல் பித்தளை பகுதிக்கு பித்தளை குழாய் மற்றும் தூண்டலைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்குள் பித்தளை முனை. உபகரணங்கள் DW-UHF-6KW-III கையடக்க தூண்டல் பிரேஸிங் இயந்திரம் 2 சுருள் பொருட்கள் மாறுகிறது • பரந்த பித்தளை பகுதி • பித்தளை குழாய் • வெள்ளி அடிப்படையிலான பிரேஸிங் அலாய், வாடிக்கையாளர் வழங்கிய சோதனை 1 - குழாய் பரந்த பகுதிக்கு: முக்கிய அளவுருக்கள் சக்தி: 4.4… மேலும் வாசிக்க\nவகைகள் டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் பித்தளை பித்தளை, பிரேசிங் பித்தளை குழாய், பிரேசிங் பித்தளை குழாய் இயந்திரம், எச்.எஃப் பிரேஸிங் பித்தளை, எச்.எஃப் பிரேஸிங் பித்தளை பகுதி, எச்.எஃப் பிரேஸிங் பித்தளை அமைப்பு, தூண்டல் பித்தளை பிரேசிங், தூண்டுதல் பித்தளை, தூண்டுதல் பிரேசிங் பித்தளை குழாய், ரேடியோ அதிர்வெண் பிரேஸிங் பித்தளை\nகேள்வி / கருத்து *\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் எஃகு குழாய் மேற்பரப்பு\nதூண்டல் எஃகு கம்பி வெப்பநிலை\nதூண்டல் அலுமினிய விளிம்புகளை முன்கூட்டியே சூடாக்குகிறது\nதெளிப்பு ஓவியத்திற்கான அலுமினிய சக்கரங்களை தூண்டுதல்\nதூண்டல் பிரேசிங் HAVC பைப்புகள்\nதூண்டலுடன் அலுமினியப் படலம் சீலர்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tamil-nadu-has-denied-reports-of-schools-reopening-from-sep-14/", "date_download": "2021-04-13T16:51:50Z", "digest": "sha1:WFFN5UDCWPFDVDNNWWCDG567NICN4RTU", "length": 15420, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசெப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்\n‘’செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். தியேட்டர்கள் அக்டோபர் 1 முதல் திறக்கப்படும்‘’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nஇதே தகவலை வாட்ஸ்ஆப் வழியே நம்மை தொடர்புகொண்டு, வாசகர்கள் சிலர் உண்மையா என்று சந்தேகம் எழுப்பியிருந்தனர்.\nஇந்த தகவல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என பலவற்றிலும் பரவ தொடங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் பதட்டமடைய தொடங்கியுள்ளனர்.\nஆனால், இந்த அறிக்கையை சற்று நிதானமாக ஊன்றி கவனித்துப் படித்தால், அது போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவரும். அதில் உள்ள எழுத்துப் பிழை, வழக்கத்திற்கு மாறான ஃபாண்ட் போன்றவையே இது போலி அறிக்கை என்பதை காட்டிக் கொடுப்பதாக உள்ளன.\nஉண்மையில், இந்த தகவல் பரவ தொடங்கிய சில மணி நேரத்திலேயே இது வெறும் வதந்தி என்று கூறி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஇதேபோல, நக்கீரன் வெளியிட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘’தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி திறக்கப்படும்; அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படும்,’’ என்ற தகவல் தவறாகும்.\nஉரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.\nTitle:செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்\nகேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா\nகொரோனா வைரஸ்க்கு ரோச் தடுப்பூசி தயார் என்று டிரம்ப் தெரிவித்தாரா\nமது பாட்டிலுடன் செல்லும் பெண் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரா\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் ல���்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர் சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளிய... by Chendur Pandian\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அம... by Chendur Pandian\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து க... by Pankaj Iyer\nFACT CHECK: ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டதாக வதந்தி\nFactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா\nFACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு\nFactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா- முழு விவரம் இதோ\nMoinudeen commented on FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா: வெற்றிநடை போடும் தமிழகமே... இதையும் கொஞ்சம் ஆராய்ந\nShivakumar commented on FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா\nJayaseelan pouldass commented on FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா\nBjarathiraja commented on FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி\nABDUL WAHEED commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா: ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,219) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (385) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,655) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (280) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (303) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/r-k-suresh-was-one-of-the-options-for-bhavani-character-121021900079_1.html", "date_download": "2021-04-13T16:48:54Z", "digest": "sha1:RCNBQSYTEIZELIN4K76FRWLWVRNRLRJE", "length": 10147, "nlines": 145, "source_domain": "tamil.webdunia.com", "title": "பவானி கதாபாத்திரத்தில் இவரா? நல்ல வேளை நடக்கலை! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 13 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் மனதில் வைத்திருந்த நடிகர்களில் ஆர் கே சுரேஷும் ஒருவராம்.\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. சில விமர்சனங்களில் விஜய்யை விஜய் சேதுபதி தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் மனதில் வைத்திருந்த நடிகர்களில் தெலுங்கு நடிகர் நானியும், தமிழில் ஆர் கே சுரேஷும் இருந்தனராம். இதைக் கேட்ட ரசிகர்கள் நல்ல வேளை ஆர் கே சுரேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇயக்குனர் வசந்தபாலனின் முதல் தயாரிப்பில் மாஸ்டர் அர்ஜுன் தாஸ்\nஅஸ்வினிடம் சிராஜ் சொன்ன வார்த்தை… பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\n'வலிமை இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்\nதனுஷ் 43 படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் ..குவியும் வாழ்த்து\nவிஜய் சேதுபதியின்’ லாபம்’ பட முதல் சிங்கில் ரிலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/give-rs-7500-per-month-there-is-no-other-way--modi-government-economist-prof-prabhat-patnaik-emphasis", "date_download": "2021-04-13T15:46:36Z", "digest": "sha1:I5R7P42OL6QHPQLXGFRZ4JOJDV3N2IAZ", "length": 18711, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nமாதம் ரூ.7500 கொடுங்கள், வேறு வழியில்லை... மோடி அரசுக்கு பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் வலியுறுத்தல்...\nசரிவின் விளிம்பில் நிற்கும் இந்தியப் பொருளாதாரம் பேரழிவை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக மக்களின் கைகளில் மாதம் ரூ.7500 பணமாக அளித்திடுங்கள் என்ற இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் அவர் எழுதியுள்ள பொருளாதாரக் குறிப்புகளில் கூறியிருப்பதாவது:\n2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரையுள்ள முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 24 சதமாகக் குறைந்துபோயுள்ளது. அறிவுசார் தளங்களில் உள்ளவர்கள் ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள உண்மை வீழ்ச்சியை இந்த மதிப்பீடு வெளிப்படுத்தவில்லை, இது குறை மதிப்பீடாகவே உள்ளது என்கின்றனர். முன்னாள் இந்திய தலைமை புள்ளியியல் நிபுணர் பிரணாப் சென், உண்மை பொருளாதார வீழ்ச்சி கிட்டத்தட்ட 32 சதம் என மதிப்பீடு செய்கிறார். மற்றவர்கள் இன்னும் உயர் இலக்க மதிப்பீடுகளை செய்துள்ளனர்.\nஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, உடனடியாக வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் நூற்றுக்கணக்கான ம���ல் தொலைவில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு கால்நடையாக நீண்டதொரு கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு அரசால் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. மற்ற நாடுகளில் அரசாங்கத்திடம் இருந்து நாடு தழுவிய அளவில் மக்களுக்கு உணவு அல்லது நிதியுதவி செய்யப்பட்டது போல் நமது நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை. அமெரிக்காவில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் நிவாரண உதவி செய்யப்பட்டது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் மற்றும் ஜப்பானில் இன்னும் அதிகமான சதவிகிதத்தில் நிவாரண உதவி செய்யப்பட்டது. இந்தியாவில் மொத்த நிவாரண உதவியையும் கணக்கிட்டுப் பார்த்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் மட்டுமே இருந்தது.\nஇந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ள பேரிடர் என்பது நாம் இப்போது சந்தித்து அனுபவித்தவற்றில் முடிந்துவிடவில்லை. மாறாக இனிமேல் நாம் என்ன எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் இருக்கிறது. ஊரடங்கின் போது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள், அதன் காரணமாக, வருமானத்தை இழந்துள்ளார்கள். அவர்கள் உயிர் வாழத் தேவையான வாழ்வாதார பராமரிப்பிற்கே கூட அவர்கள் அதுவரை சேமித்து வைத்திருந்த சேமிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டும். ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டால், அவர்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்து தீர்ந்து போனவற்றை சேமிக்க வேண்டும் அல்லது அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே ஊரடங்கிற்குப் பிறகு வேலை கிடைத்தால், தங்கள் முழு வருமானத்தையும் தங்கள் வாழ் நாளின் நுகர்விற்கு பயன்படுத்த முடியாது. அதில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவார்கள். உண்மையில் அவர்கள் பொதுவாக இதற்கு முன்பு நுகர்ந்ததை விட ஒரு சிறிய பகுதியையே அவர்கள் நுகர்வார்கள்.\nமேலும் பொருளுற்பத்தி என்பதும், ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட சில காலம் குறைவாகவே இருக்கும். முதலீடும் வீழ்ச்சியடையும்; ஏற்கெனவே இருக்கும் திறனைப் பயன்படுத்துவதில் கூட வீழ்ச்சி இருக்கும். இவையெல்லாம் நிகழ்ந்தால், உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கி மேலும் வீழ்ச்சியடையும், கிராக்கி வீழும்போது பொருளுற்பத்தி, திறன் ப���ன்பாடு மற்றும் முதலீடு ஆகியவை அனைத்தும் சுருங்கும். பொருளாதாரம் கீழ்நோக்கிய சரிவின் சுழலை சந்திக்கும், இதனால் ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட மிகக் குறைந்த அளவிலான பொருளுற்பத்திக்கு இட்டுச் சென்று வேலையின்மையை அதிகரிக்கும்.ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்பே வேலையின்மை மிக அதிகரித்த நிலையில் இருந்தது. பொருளாதாரம் கீழ்நோக்கிய சரிவின் சுழலை சந்திக்கும் போது அது ஒரு பொருளாதாரப் பேரிடராகவே அமையும். மேலும் என்ன நிகழுமென்றால், உண்மைப் பொருளாதாரம் இத்தகையகீழ்நோக்கிய சுழற்சியில் இருப்பதால் வராக்கடன்களின் காரணமாக நிதித்துறை மேலும் மோசமடையும், அதனால் நிதித்துறை அழிவினை சந்திக்கும். எனவே, அரசாங்க தலையீடு இல்லாமலே போனால், இந்திய பொருளாதாரம் பேரிடரை சந்திப்பது உறுதியாகும்.\nஇத்தகைய பேரிடரைத் தடுக்க வேண்டுமென்றால், பொருளாதாரத்தில் போது மான கிராக்கியை ஏற்படுத்துவதற்காகஅரசாங்கம் தலையிட வேண்டும். அவ்வாறு கிராக்கியை உருவாக்கிட இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அரசாங்கத்தின் சொந்த செலவினங்களை அதிகரிப்பது; குறிப்பாக மருத்துவ சுகாதாரத் துறையிலும் மற்றும் இதே போன்ற பல்வேறு துறைகளிலும் அரசின் செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.வாங்கும் சக்தியை மக்களின் கைகளில் அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் பொருளாதாரத்தில் கிராக்கியை உண்டு பண்ணவும், அதிகப்படுத்தவும் முடியும். இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்துடன், வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றிற்கு ரூ .7,500 கொடுக்கும் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இடதுசாரி சக்திகளும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கோரி வருகின்றன. இந்த கோரிக்கையை அரசாங்கம் இப்போது வரை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசாங்கம் உடனே அத்தகைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெறுவதன் மூலமாக அரசின் நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்தி, பொருளாதாரத்தில் நேரடியாககிராக்கியை உருவாக்க வேண்டும்; ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதே வட்டி விகிதத்தில் மத்திய அரசாங்கம் இந்த கடனை வாங்க வேண்டும். பின்னர் பொருளாதாரம் ஓரளவு நிலைபெற்றவுடன் நிதிப்பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமனப்படுத்த, மத்திய அரசு பெரும் செல்வந்தர்கள் மீது செல்வ வரியை விதிக்க வேண்டும்.மேலும் மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடுகளை உடனடியாக மத்திய அரசாங்கம் கொடுக்க வேண்டும். இதனால், பேரிடரை சந்திக்கவிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதோடு, மத்திய அரசாங்கத்தின் அரசியலமைப்பு கடமைகளையும் பொறுப்பு களையும் நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமாதம் ரூ.7500 கொடுங்கள், வேறு வழியில்லை... மோடி அரசுக்கு பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் வலியுறுத்தல்...\nஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மறுப்பது அரசியல் சட்டவிரோதம்.... பேரா.பிரபாத் பட்நாயக் குற்றச்சாட்டு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/sivakarthikeyan-with-daughter-in-bus/150371/", "date_download": "2021-04-13T16:50:48Z", "digest": "sha1:7C6QMOFKHRRVR34B7KODVYS43J6XJX6Y", "length": 6168, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Sivakarthikeyan With Daughter in Bus | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News மகளுடன் பஸ்சில் பயணம் செய்த சிவகார்த்திகேயன் – திடீரென ட்ரெண்ட்டாகும் புகைப்படம்.\nமகளுடன் பஸ்சில் பயணம் செய்த சிவகார்த்திகேயன் – திடீரென ட்ரெண்ட்டாகும் புகைப்படம்.\nமகளுடன் பஸ்சில் பயணம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nSivakarthikeyan With Daughter in Bus : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உருவெடுத்துள்ளார்.\nஇவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பா��ராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகளுடன் பஸ்சில் பயணம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் டான் என்ற திரைப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகளுடன் பஸ்சில் பயணம் செய்த சிவகார்த்திகேயன்\nமீண்டும் OTT ரிலீஸ்க்கு தாவிய பெரிய தமிழ் படங்கள், வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் என்ன தெரியுமா\nரஜினி பட டயலாக்கை காப்பியடித்து டைட்டிலாக மாற்றிய சிவகார்த்திகேயன் – அடுத்த படத்தின் தலைப்பு இதுதானாமே.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தீபா அக்கா செய்த பாயாசம் – வீடியோ.\nதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் – Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2021/03/23095740/2471223/tamil-news-summer-Dress.vpf", "date_download": "2021-04-13T17:07:04Z", "digest": "sha1:G6GJPWDTZFYCYRPMFQZS6I3UMUA5TTTS", "length": 19306, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்கும் ஆடைகள் || tamil news summer Dress", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 06-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்கும் ஆடைகள்\nசரியான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.\nகோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்கும் ஆடைகள்\nசரியான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.\nகோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்க��் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.\nஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா\nகோடை காலத்தில் அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nஎடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண் கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.\nவெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.\nகோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேண்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேண்ட்டை அணியலாம்.\nபெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.\nஅதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.\nஇப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்\nவெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.\nசேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.\nகோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.\nகையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nவெயில் காலத்தில் சருமத்தை ஜொலிக்க வைக்கும் வழிகள்\nமுகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்\nதழும்புகள் மறைய சுலபமான வழிகள்\nவறண்ட கூந்தலை மிருதுவாக்க சில வழிகள்\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தன மாஸ்க்\nஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறையா கவலைய விடுங்க சூப்பர் மேஜிக் இருக்கு..\nதனித்துவம் வாய்ந்த மூங்கில் ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் மனதை மயக்கும் எண்ணற்ற எம்ப்ராய்டரி வகைகள்\nபட்டுப் பாவாடையில் பளிச்சிடும் அழகு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nஎன்ன திட்டாதீங்க எப்போ��் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nமாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-news", "date_download": "2021-04-13T16:46:57Z", "digest": "sha1:RAEDSNJISPMZMSHI6W22IG4GXRIQVS3Z", "length": 17185, "nlines": 264, "source_domain": "www.ourmyliddy.com", "title": "துரித மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அடையாள உணவு தவிர்ப்பு - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதுரித மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அடையாள உணவு தவிர்ப்பு\nமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலி.வடக்கு நலன்புரி நிலைய பொதுநிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில், மல்லாகம் கோனப்புல முகாமில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் ஒரு மணிவரை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.\nஅந்த உண்ணாவிரதத்தில் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்புச் செய்ய வேண்டாம். ஏதிர்வரும் ஏப்பிரல் மாதத்திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் நலன்புரி நிலைய மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன 6மாத காலத்திற்குள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வார் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், பலாலி விமான நிலையத்தினை விஸ்தரிப்புச் செய்வோம் என கூறியதன் பின்னர் ஜனாதிபதியின் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 மாதத்திற்குள் வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்து. வலிவடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்;வு தருவேன் என கூறினார். ஆனால், பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமான புனரமைப்புச் செய்வதற்கு வலிவடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமென்றும், அதை யார் எதிர்த்தாலும், பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புச் செய்யப்படுமென்று பாதுகாப்பு அமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் கருத்துக்கள் தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டினார்கள்.\nஅத்தியவசிய பிரச்சினைகளான மலசல கூடங்கள் பாவிப்பதில் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உட்பட இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதில் பிரச்சினை, சமூக கலாசார பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமக்கு உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், தமது சொந்த இடத்திற்கு சென்று தாங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து நின்மதியான வாழ்க்கை வாழ்வோம் என்றும் தெரிவித்தனர்.\nஉங்கள் பிள்ளைகளை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் மந்த போக்கே தமது மீள்குடியேற்ற தாமதத்திற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஎனவே, இதுவரை காலமும், சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் தம்மை ஜனாதிபதிகருணை கொண்டு, தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு எதிர்வரும் ஏப்பிரல் மாதம் புதுவருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யத் நாங்களாகவே சென்று மீல்குடியமர்வோம், என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை மீள்குடியேற்றம் செய்யும் வரை நலன்புரி நிலைய முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.\nஜனாதிபதியின் உருதியளிப்பிற்கு இணங்க சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உண்ணாவிரத போராட்���த்தை கைவிடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_391.html", "date_download": "2021-04-13T16:13:55Z", "digest": "sha1:RD2AETJV5QWO2YD6XEV3FH2UGLXYE6E7", "length": 13008, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nயாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது\nஇதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.\nயாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளே இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே ராணி கோட்டையில் 20ற்கு மேற்பட்ட இரணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nதற்போது ராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிக���ே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.\nஎனினும் கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nஇதை இணைத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nபுதையல் தோண்டத் தயாரான 8 இளைஞர்கள் இரு ஸ்கானருடன் கைது\nவவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்...\nபதவிக்கால நீடிப்பு பற்றி கோரவேயில்லை:முதலமைச்சர்\nநான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லையென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\n20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் பயிற்சி\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு 45 வயதுக்கு உட்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை...\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்க��் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/11.html", "date_download": "2021-04-13T16:22:00Z", "digest": "sha1:JNCPNEK3IFG4OJYLJ5LDXQMAXBOXZ752", "length": 11298, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "நிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்\nநிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்\nஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன் சகாதேவன் நிலக்சனின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் யாழ் பிரதான வீதியிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்களது நினைவுத்தூபியில் நடைபெற்றிருந்தது.\nமூத்த ஊடகச்செயற்பாட்டாளர் இரத்தினம் தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நினைவுதூபிக்கு நிலக்சனின் தாய்,தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஅங்கு கருத்து தெரிவித்த நிலக்சனின் தந்தையார் தான் மகனின் படுகொலைக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.\nஅங்கு உரையாற்றிய ஊடக செயற்பாட்டாளர்கள் நல்லாட்சி அரசென சொல்லிக்கொள்ளும் மைத்திரி –ரணில் அரசு ஊடகப்படுகொலைகள் தொடர்பில் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nசிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஊ���க மாணவனுமான சகாதேவன் நிலக்சன் (வயது 24) இனில் 2007ம் ஆண்டின் இதே நாளில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nகொக்குவிலிலுள்ள உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழி���ாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/chennai-korukkupet-child-death-after-11-month-mother-ar", "date_download": "2021-04-13T17:21:37Z", "digest": "sha1:ECLDYMYNYMI3F3NQMQEKR3THNL7X62ZN", "length": 8891, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "பச்சிளம் குழந்தை மரண வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. 11 மாதம் கழித்து கைதான தாய்.! - Seithipunal", "raw_content": "\nபச்சிளம் குழந்தை மரண வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. 11 மாதம் கழித்து கைதான தாய்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை முதலி தெரு பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நதியா (வயது 33). இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்த நிலையில், குழந்தை பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி குன்றி இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கட்டிலில் இருந்து இஷாந்த் தவறி விழுந்ததாக சென்னை அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் குழந்தையை நதியா அனுமதி செய்துள்ளார். 6 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஇந்த விஷயம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், 11 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. இதில், உயிரிழந்த குழந்தையின் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால், குழந்தையின் மண்டை ஓடு உடைந்து உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து விசாரணையில் கிடப���பில் இருந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த காவல் துறையினர், நதியாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n28 ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத பெண். இப்படிலாம் மனுஷனுக்கு பிரச்சினை வருமா\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nஅக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா\nநடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\nசேலையை தூக்கி சொருகி, ஆத்மீகா செய்த செயல்.\nடைட் ஃபிட்டிங்.. அப்பட்டமா தெரியும் உடையில் ஷிவானி மொரட்டு கவர்ச்சி.\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/sara-ali-khan-s-passionate-lip-lock-sets-the-internet-on-fire/", "date_download": "2021-04-13T17:13:22Z", "digest": "sha1:FDP3JPUGJBUYBCFPNAJVDQAU3XAW2BA3", "length": 14402, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "வைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome சினிமா வைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக்\nவைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக்\nபிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார் சாரா.\nஇந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதன் 3 நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில், ஆவேசமான முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் ஆர்யனும் சாரா அலிகானும் விதம் விதமாக, முத்தமிட்டுக் கொள்ளும் அந்த லிப் லாக் காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. கெமிஸ்ட்ரி படத்தின் கதை தெரிந்ததுதான் என்றாலும் சாரா- கார்த்திக் ஆர்யனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர்.\nNext article15 இடங்களுக்கு சுற்றுலா செல்கிறவர்களுக்கு, பயண செலவை அரசே ஏற்கும் திட்டம்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்���ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\nடெல்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகம்\nதாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் திருமணம்\nஇன்றைய ராசிபலன் – 02.01.2020\nபரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\nஇன்றைய ராசிபலன் – 13.12.2019\nஇந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்கும்\n737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149161-game-changers-raw-pressery", "date_download": "2021-04-13T17:06:50Z", "digest": "sha1:ET4W7LIPDW4ISMOWM6XKALZAJ22A3T5H", "length": 8673, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 March 2019 - கேம் சேஞ்சர்ஸ் - 29 - Raw Pressery | Game Changers - Raw Pressery - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nசமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது\n“அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்\nஅடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019\nகொள்கை இல்லையென்று கொட்டு முரசே\n - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...\nபூமராங் - சினிமா விமர்சனம்\nசத்ரு - சினிமா விமர்சனம்\nமெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு\n“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல\nஇதயம் இணைந்தால் எங்கும் போகலாம்\nஇறையுதிர் காடு - 15\nநான்காம் சுவர் - 29\nஅன்பே தவம் - 20\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nகேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nகேம் சேஞ்சர்ஸ் - Bigbasket\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகேம் சேஞ்சர்ஸ் - 9\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/11/17/", "date_download": "2021-04-13T16:02:25Z", "digest": "sha1:IDE6OPZX7X4PBO2NQQP4QWNZNR2F5NXB", "length": 12480, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 November 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,305 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.அடிப்படையில் நம்மில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் – வீடியோ\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-13T15:58:26Z", "digest": "sha1:NXEYPHWFY2X64HAAHMSKAQ4GP2P6LFR5", "length": 4619, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாக்காளர்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபூத் சிலிப் பிரச்னை... வாக்காளர்...\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கட...\nதேர்தல் வரலாறும்.. பெண் வாக்காளர...\nமக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்...\nஇன்றும், நாளையும் வாக்காளர்கள் ப...\nதமிழகத்தில் 5 கோடியே 91 லட்சம் வ...\nசென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 ...\nம.பி.யில் 60 லட்சம் போலி வாக்கா...\nபோலி வாக்காளர்கள் மீது கடும் நடவ...\nஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காள...\nஆர்கே நகர் தொகுதியில் 30,495 போல...\nஆர்.கே. நகரில் அதிமுக சார்பாக 40...\nதமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்:...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/west-bengal-chief-minister-mamata-banerjee-travels-on-an-electric-scooter/", "date_download": "2021-04-13T16:44:10Z", "digest": "sha1:D7UD223CTH7IMAWBN76E35GALLNFEVMG", "length": 4610, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர்", "raw_content": "\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர்\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.பல்வேறு இடங்களில் குறைக்க வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றுது.\nஇந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலி���ரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1&hidetrans=1&limit=250", "date_download": "2021-04-13T16:48:39Z", "digest": "sha1:UQURMQKP2DVU6JQWVVMKTO6URNFYQXV7", "length": 3109, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அலுவலக நிருவாகம் 1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அலுவலக நிருவாகம் 1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அலுவலக நிருவாகம் 1\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலுவலக நிருவாகம் 1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:72 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/ilayaraja-music-vijay-sethupathi-film/14486/", "date_download": "2021-04-13T17:28:07Z", "digest": "sha1:7FAXDARHMN5DMDONPIWWHCH5BYWINPSH", "length": 9246, "nlines": 148, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இசைஞானி இளையராஜாவின் இசையில் மாமனிதன் – பர்ஸ்ட் சிங்கிள் தேதி | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Latest News இசைஞானி இளையராஜாவின் இசையில் மாமனிதன் – பர்ஸ்ட் சிங்கிள் தேதி\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் மாமனிதன் – பர்ஸ்ட் சிங்கிள் தேதி\nவிஜய் சேதுபதியை தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதற்கு பின் தர்மதுரை படத்தை இயக்கினார்.\nஇருப்பினும் நீண்ட நாட்களாக இவர் இயக்கி வரும் மாமனிதன்படம் கிடப்பில் உள்ளது. இந்த படத்துக்கு முதன் முறையாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றுகின்றனர்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது.\nபாருங்க: விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை\nPrevious articleஇயக்குனர் ஜி.எம் குமாரின் அன்ப���ன வேண்டுகோள்\nNext articleதயாரிப்பாளரை சங்கியா என கேட்டதற்கு சரியான பதில் கொடுத்த தயாரிப்பாளர்\nஇளையராஜா வடிவேலு இணைந்து நடிக்க வேண்டிய படமாம் அரிய செய்தி\nஇசைஞானியின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவின் காதல் கசக்குதைய்யா இப்போ காதல் இனிக்குதையா கார்த்திக்ராஜா இசையில்\nஇளையராஜா புது ஸ்டுடியோ துவக்க விழா படங்கள்\nஇளையராஜாவுடன் ஆயிரக்கணக்கான படங்களில் பணியாற்றிய கிடாரிஸ்ட் மரணம்\nவீட்டிலேயே உட்கார்ந்து பாடல் கம்போஸ் செய்யும் இளையராஜா\nபிரசாத் ஸ்டுடியோவை எதிர்த்து இளையராஜா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இளையராஜா வேதனை- வக்கீல் தகவல்\nபிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி\n15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை இப்போதுதான் குடிக்கிறேன் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட தகவல்\nகோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை\nகமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் – ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேட்டி\nரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் மாஷ் அப்\nஏப்ரல் 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nடாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி\nஸ்கூட்டரில் வந்த நிர்மலா தேவி.. வைரல் புகைப்படம்…\nயோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபகத் பாசிலின் சைக்கோ த்ரில்லர் இருள் நெட்ப்ளிக்ஸில்\nவெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\nகிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை ஏன் – உயர்நீதிமன்றம் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/40%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2021-04-13T17:07:06Z", "digest": "sha1:TZLZQV7EAA5GT42K4QOAFNVUCLWCEW2M", "length": 5698, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\n40 சதவிகித இந்துக்களுக்கும் எதிரானது: சிஏஏ, என்ஆர்சி... பிரகாஷ் அம்பேத்கர் பேச்சு\nகார்கரில் உள்ள தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும்.இந்த பிரச்சனைகள��� மறைப்பதற்கே என்ஆர்சியை அமல்படுத்த மாட்டோம் ...\nவாரிசு அரசியல் பற்றி யார் பேசுவது பாஜகவின் 40 சதவிகித வேட்பாளர்கள் வாரிசுகள்தான்\nதேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிவருகிறது. அதே நேரத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஒருகுடும்பத்துக்காகப் பணியாற்றுகின்றன.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகுஜராத்தின் துயரம்.... (கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-tamil-yaashika-anand-evicted-from-this-week.html", "date_download": "2021-04-13T16:54:11Z", "digest": "sha1:BEJLWJ2PWDEFBDBA744WHHQE54OI36CA", "length": 6947, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Biggboss Tamil: Yaashika Anand evicted from this week | தமிழ் News", "raw_content": "\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னர் அவுட்\nபதினாறு போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.\nஅந்தவகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஒரே ஆணாக தாக்குப்பிடித்து வந்த பாலாஜி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 2-வதாக மிகவும் வலிமையான போட்டியாளர், கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளவயது போட்டியாளர் யாஷிகாவும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.\nநேற்று யாஷிகாவுக்கு 5 லட்சம் பரிசாக அளித்தபோதே பிக்பாஸ், யாஷிகாவை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பப் போகிறார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் ரசிகர்களால் பரவலாக பதிவிடப்பட்டது.\nயாஷிகா வெளியேற்றத்தின் மூலம் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. நாளைய எபிசோடில் யாஷிகா வெளியேறுவதை பார்க்கலாம். இளவயது போட்டியாளராக இருந்தாலும் தொடர்ந்து டாஸ்க்குகளில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்திய யாஷிகாவை வெளியில் அனுப்பியதால் டைட்டில் வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.\n.. முன்னாள் போட்டியாளர் கேள்வி\n'டாஸ்க்கின் போது அடிதடி'.. காலில் கட்டுப்போட்டு கைத்தாங்கலாக நடக்கும் ஜனனி\n'நான் அப்படித்தான் ரூல்ஸ பிரேக் பண்ணுவேன்'... ஐஸ் ஆவேசம்\n'நீங்க முடிவு பண்ணுங்க'.. ஐஸை நேரடியாக 'டார்கெட்' செய்யும் விஜி\n'தமிழ்ப் பொண்ணுங்க வீரத்தையும் காட்டணும்'..விஜி அட்வைஸ்\nஅழுவது-டார்ச்சர் செய்வதில் அவர் சிறந்தவர்: முன்னாள் போட்டியாளர்\n'விஜியைக் கீழே தள்ளும் ஐஸ்வர்யா'.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்\n'உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்'.. முன்னாள் போட்டியாளர்\n'என்னோட தகுதி இதுதான்'.. உங்க லைஃப் வேற என் லைஃப் வேற\n'நம்பர் 1-ண்ணா இருக்க எனக்கு தகுதி இருக்கு'..யாஷிகா-ஜனனி மோதல்\n'உங்கள விட நான் ஒருபடி மேலதான்'.. ஐஸிடம் மோதும் விஜி\nஅவளின் உண்மையான 'பலவீனத்தை' இதுவரை வெளிப்படுத்தவில்லை\nபிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்\n'என்னமா இப்படி பண்றீங்க'..ரசிகர்கள் விமர்சனம்\nநேரான மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள்... மும்தாஜை சப்போர்ட் செய்த பிரபலம்\nWatch Video: தமிழ்நாட்டு மக்கள் அன்பை 'சம்பாதிக்கிறது' ரொம்ப கஷ்டம்\nமொத்த போட்டியாளர்கள் அனைவரையும்...ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்த பிக்பாஸ்\n..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்\nஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'நன்றிக்கடன்' தான் காரணம்: முன்னாள் போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு..இன்று வெளியேற்றப்படுவது இவர்களும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=128", "date_download": "2021-04-13T15:36:54Z", "digest": "sha1:5VO246SZ2PHLAKNXA7VGGCC5D3L6ODPI", "length": 5029, "nlines": 120, "source_domain": "www.tamilgospel.com", "title": "நான் வாழுவேன் – Naan Vaazhuvaen | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஓடியோ நான் வாழுவேன் – Naan Vaazhuvaen\nNext articleகடவுளை அறிய முடியுமா\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்\nஉங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/holoportation/", "date_download": "2021-04-13T17:19:51Z", "digest": "sha1:572MWGWSQ4GGJTQ4B4GWSAQEX32Y7OO3", "length": 32916, "nlines": 234, "source_domain": "xavi.wordpress.com", "title": "holoportation |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n“அமெரிக்காவில வேலை வேலைன்னு இருக்கிற பையனை எப்போ தான் பாக்கறது” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும் காலையில் அவர்கள் அமெரிக்கப் பையனின் வீட்டு வரவேற்பறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்தால் எப்படி இருக்கும் ” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும் காலையில் அவர்கள் அமெரிக்கப் பையனின் வீட்டு வரவேற்பறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்தால் எப்படி இருக்கும் அல்லது அமெரிக்க பையன் இங்கே வந்து பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனால் எபடி இருக்கும் அல்லது அமெரிக்க பையன் இங்கே வந்து பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனால் எபடி இருக்கும் ஒரு அறிவியல் புனை கதை போல இருக்கிறது இல்லையா \nஇப்படி ஒரு விஷயம் நடந்தால் ஒன்று அது மேஜிக்காக இருக்க வேண்டும், அல்லது பேய் பிசாசாக இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள். அது ஹோலோபோர்டேஷன் நுட்பமாகவும் இருக்கலாம் என்பது தான் புதிய வியப்பூட்டு செய்தி.\nதொழில்நுட்பம் நமக்கு முன்னால் நீட்டும் விஷயங்கள் நம்மை தினந்தோறும் வியப்புக்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பிய செய்தி வரலாறுகளில் உண்டு. திரும்ப அந்த புறா கொண்டு வரும் பதில் செய்தி தான் முதல் கடிதம் சென்று சேர்ந்ததற்கான அத்தாட்சி அதற்கு பல மாதங்கள் ஆகும் என்பது தோராயக் கணக்கு.\nஅதன் பின் கடிதப் பயன்பாடுகள் வந்தன. இன்லண்ட் லெட்டரிலோ, போஸ்ட் கார்டிலோ மூச்சு முட்ட எழுத்துகளை நிரப்பி அனுப்பிய கதை கடந்த தலைமுறையினருடையது. இன்லண்ட் லெட்டரின் ஓரங்களிலும், போஸ்ட்கார்டின் விலாசப் பகுதியிலும் கூட சிற்றெறும்பு ஊர்வது போல சிறுக சிறுக எழுதப்பட்டிருக்கும் கடிதங்கள் சென்று சேர சில நாட்கள் முதல், சில வாரங்கள் வரை தேவைப்பட்டன.\nஅதன் பின் மொபைல் போன் வந்தது. குறுஞ்செய்திக்கு பேஜரும், அதற்குப் பிறகு எஸ்.எம்.எஸ் சும், மின்னஞ்சல்களும் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி விட்டன. எழுதும் வழக்கம் ஒழிந்து போக டிஜிடலுக்குள் நுழையும் பழக்கம் வந்தது. அதன் பின் வீடியோ உரையாடல் வந்து டைப் பண்ணுவதையும் குறைக்க ஆரம்பித்தது.\nதொலை தூரத்தில் இருக்கின்ற நண்பர்களோ, உறவினர்களோ அவர்களை வீடியோவில் பார்த்துப் பேசுவது அடுத்த கட்ட வளர்ச்சியானது. என்ன தான் இது அன்னியோன்யமாக இருந்தாலும் ஒரு டிஜிடல் கட்டத்துக்குள் 2டி நுட்பத்தில் தானே இந்த உரையாடல் நடக்கிறது. இது அப்படியே 3டி நுட்பத்தில், நமக்கு முன்னால் நடந்தால் எப்படி இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நினைத்ததன் விளைவு தான் இந்த புதுமையின் வரவு.\nஇதன் மூலம் நாகர்கோவிலில் இருக்கும் பெற்றோர், சென்னையில் இருக்கும் பிள்ளைகளை நேரடியாக பார்த்து பேச முடியும். பக்கத்தில் அமர்ந்து அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீரில் இருக்கும் ஒருவரும், லண்டனில் இருக்கும் ஒருவரும் நேரடியாக பார்த்து பேசிக்கொள்ள முடியும். டில்லியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர் சென்னையில் இருக்கும் ஒரு தலைவரோடு பேச, விமானம் பிடிக்கத் தேவையில்லை. தொழில்நுட்பத்தைப் பிடித்தாலே போதும்\nஇது சொல்கின்ற நுட்பம் எளிதானது. ஒரு அறையில் மைக்ரோசாஃப்ட் தயாரிப்பான 3டி கேப்சரிங் கருவிகளான கேமராக்களைப் பொருத்த வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கேமராக்கள் தேவைப்படும். அதிகம் கேமராக்கள் இருந்தால் படம் தெளிவானவும் படு யதார்த்தமாகவும் இருக்கும். அந்த காட்சிகளை செய்து கணினி தொடர்ச்சிய���ய்ப் பதிவு செய்து முப்பரிமாண மாடலாக்கி, தகவல்களை கம்ப்ரஸ் செய்து எங்கே வேண்டுமோ அங்கே அனுப்புகிறது. இவையெல்லாம் ஒரு சில வினாடிகளில் நடக்கின்றன. சராசரியாக 50 எம்பிபிஎஸ் இணைய வேகம் இதற்கு அவசியம். ஆகுமெண்டர் ரியாலிடி எனும் நுட்பத்தின் அடிப்படையில் இது இயங்குகிறது.\nஎங்கே இந்த காட்சிகள் விரிக்கப்பட வேண்டுமோ அங்கே தலையில் மாட்டும் கண்ணாடி போன்ற ஹோலோலென்ஸ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இங்கே 3டி கேமராவில் பிடிக்கப்படும் காட்சிகள் தொலைதூரத்தில் இருக்கும் நபர் பயன்படுத்தும் ஹோலோ லென்ஸ் வழியாக யதார்த்தம் சிதையாமல் முன்னால் வந்து நிற்கும். இந்த காட்சிகளையெல்லாம் அப்படியே பதிவு செய்யலாம் என்பதால், ஒருமுறை உரையாடிய உரையாடலை மீண்டும் நமது அறைக்குக் கொண்டு வந்து என்ன நடந்தது என்பதை மீண்டும் நேரடியாகப் பார்க்கவும் முடியும் என்பது சுவாரஸ்யம்.\nநாசாவில் பணிபுரியும் ஒரு நபரை மேடையில் நூற்றுக்கணக்கான பார்வையாளருக்கு முன்னால் வரவழைத்து அவருடன் பேசி இந்த தொழில்நுட்பத்தை விளக்கினார்கள். பார்வையாளர்கள் பரவசமடைந்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நாசாவில் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும், இதன் மூலம் கோள்களைக் குறித்து மிக துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.\nஒரு இரு பரிமாண வெளிச்சத் திரையில் இருந்த தகவல் பரிமாற்றத்தை, நமக்கு முன்னால் இயல்பாக, உயிரோட்டமாக உலவும் காட்சிகளாக இந்த தொழில்நுட்பம் மாற்றியிருக்கிறது. வெளிநாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மக்கள் இணைந்து நடத்தும் அலுவலக கான்பரன்ஸ் விஷயங்கள் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே அறையில் நடக்கும்.\nஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியும், பேசிக்கொள்ள முடியும், ‘ஏண்டா டல்லா இருக்கே’ என கேட்டு அவரை ஆறுதல் படுத்த முடியும் என இது தருகின்ற சாத்தியங்கள் மிக அதிகம். தொலைவுகளை அருகாக்குவது மட்டுல்ல, தொலைவுகளே இல்லாமலாக்கும் முயற்சியே இது வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி டைனிங் டேபிளுக்கு மேல் அமரவைக்கவும் முடியும் வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி டைனிங் டேபிளுக்கு மேல் அமரவைக்கவும் முடியும் இவையெல்லாம் தொழில்நுட்பம் தரும் எக்ஸ்ட்ரா வசதிகள்.\nஅறிவியல் ஆராய்ச்சித் தளத��தில் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கப் போகிறது. புதிய செயற்கைக் கோள்களை வடிவமைப்பது முதல் வானில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் நேரடியாகப் பேசுவது வரை இது பயன்படும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் யார்வேண்டுமானாலும் நிலவில் கால்வைக்கலாம். நிலவின் நிலத்தை அருகில் இருந்து பார்க்கலாம் \nஇந்த தொழில்நுட்பத்தின் வரவு டைப் பண்ணி மக்களுக்கு மெசேஜ் அனுப்பும் முறையை விரைவிலேயே ஒழித்து விடும். வீடியோ சேட்டிங் போன்றவையும் வலுவிழந்து போகும். இதன் அடுத்த கட்டமாக, ஓடும் காரில் இந்த கேமராக்களை அமைத்து வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் ஆஸ்திரேலிய நண்பரை அமரவைத்து பேசிக்கொண்டே போக முடியும் \nசுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு நிஜ சம்பவத்துக்குள், ஒரு மாயக் காட்சியை யதார்த்தம் போல நுழைக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.\nஅறிவியல் புனை கதைகளும், ஹாலிவுட் திரைப்படங்களும் ‘டெலிபொட்டேஷன்’ எனும் சிந்தனையை பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றன. ஒரு இடத்திலிருக்கும் நபரை இன்னொரு இடத்துக்கு அப்படியே வினாடி நேரத்தில் அனுப்பி வைப்பது தான் இந்த சிந்தனை. அதாவது சென்னையில் இருக்கும் ஒரு நபர், ஒரு கருவியில் நுழைந்தால் அமெரிக்காவிலிருந்து வெளியே வரலாம் என்பது போல வைத்துக் கொள்ளுங்கள். அந்த சிந்தனையின் முதல் நிலையாக இப்போது காட்சிகளை அனுப்பும் இந்த ஹோலோபோர்டேஷனை வைத்துக் கொள்ளலாம். இது வெற்றியடைந்திருக்கிறது.\nஹோலோபோர்டேஷன் மூலம் அனுப்பப்படுகின்ற காட்சிகளை இப்போது பார்க்க மட்டும் தான் முடியும். இதன் அடுத்த கட்டமாக காட்சிகளை தொட்டு உணரவும், வாசனை அறியவும், தட்ப வெப்பநிலைகளை இடம் விட்டு இடம் கடத்தவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படி நடக்கும் போது உலகம் நிஜமாகவே ஒற்றைப் புள்ளியில் வந்து சங்கமிக்கும்.\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகிமு : சிம்சோன் - வியப்பூட்டும் கதை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விர��்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/babynames-index/%E0%AE%B2?gender=215&category=All", "date_download": "2021-04-13T15:46:05Z", "digest": "sha1:SPC2STDHIVNE7UTTAZ4D3ZAFAODW6QN5", "length": 10704, "nlines": 181, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Babynames starting letter ல | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nலிங்கேஸ்வரன் சிவன், பரமேஸ்வரன், மகேஸ்வரன்\n' கி 'வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-04-13T16:00:37Z", "digest": "sha1:LM4XJVP3MIGRE7UPR6HXEVBHO3JYSZ4X", "length": 8678, "nlines": 65, "source_domain": "eelamalar.com", "title": "தன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » தன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nபிரிகேடியர் ஜெயம் அவர்களின் சிறு வரலாற்று நினைவுகள்.\nபுலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம்\nவிடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதி செய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறியப்படுகிறது.\nகேணல் ஜெயம் அவர்கள் தன்னைத் தானே சுட முன்னர் சயனைட் வில்லையையும் கடித்துள்ளார். முன்னேறிவரும் இராணுவத்திடம் எச்சந்தர்ப்பத்திலும் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் பல ஆள ஊடுருவும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி, மட்டு மற்றும் அம்பாறைப் பகுதியில் பல தாக்குதல்களை நடத்தியவர் கேணல் ஜெயம் ஆவார். கேணல் ஜெயம் என்னும் பெயரைக் கேட்டாலே இலங்கை இராணுவம் கிலி கொள்ளும் அளவுக்கு அவர் தாக்குதல் யுக்திகள் இருந்தது. தேசிய தலைவரின் நம்பிக்கைக்குரிய போராளியாக அவர் என்றும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே நிலைகொண்டு இராணுவத்துடன் பாரிய போரைத்தொடுத்தவர் கேணல் ஜெயம் அவர்கள். இறுதியா அப்பகுதி இராணுத்திடம் வீழ்ந்தது, அவ்வேளை அவரிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டது. இருப்பினும் துப்பாக்கியில் உள்ள கத்தியால் போரிட்டு இராணுவத்தினர் பலரை எதிர்கொண்டு, அங்கிருந்து தப்பி காட்டு வழியூடாக வன்னி வந்தட��ந்தார் கேணல் ஜெயம் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.\n« “காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246990", "date_download": "2021-04-13T16:24:58Z", "digest": "sha1:FF7KESRISBCGC4FLOIDZO6E5QIDUUYZY", "length": 4227, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சாதனையை முறியடித்த மாஸ்டர் | Thinappuyalnews", "raw_content": "\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.\nகொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் அமோக வரவேற்பை பெற்றது.\nஇப்படம் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கிலும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலையும் வாரிக் குவித்தது.\nஇந்நிலையில், மாஸ்டர் படம் வசூலில் ‘பாகுபலி 2’ படத்தை முந்தி உள்ளதாம். இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்கிற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ நிகழ்த்தி இருந்தது.\nதற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம். மாஸ்டர் படம் நிகழ்த்தி உள்ள இந்த மாபெரும் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/31/790/", "date_download": "2021-04-13T15:39:05Z", "digest": "sha1:O5MSRP6AKRYZLJDDNH2ACYPMIVPJA3VW", "length": 14038, "nlines": 115, "source_domain": "dailysri.com", "title": "கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை..! கவலையில் மருத்துவ உலகம்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறிய���்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை..\nகொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை..\nகொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை\nகொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் குழந்தை இதுவாகும். இந்த செய்தியை, பெடரல் பொது சுகாதார அலுவலகத்தின் தொற்று நோய்ப்பிரிவின் தலைவரான Stefan Kuster உறுதி செய்துள்ளார்.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nAargau மாகாணத்தில் வாழும் அந்த குழந்தையின் பெற்றோர், வெளிநாடு சென்றபோது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.\nஇதற்கிடையில், குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்னவென்று தெளிவுபடவில்லை என்கிறார் Aargau மாகாண மருத்துவரான Yvonne Hummel.\nமே மாதம் 26ஆம் திகதி, ஒரு வயதுக்கும் குறைவான ஒரு குழந்தை சூரிச்சிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அந்த குழந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தது.\nகொரோனா பரிசோதனையில், அதற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று கூறும் Hummel, பின்னர் அந்த குழந்தை இறந்துபோனது என்கிறார்.\nஅந்த குழந்தைக்கு பயங்கரமான மூளைக்காய்ச்சல் இருந்தது என்று கூறும் Hummel, அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை தற்போது எங்களால் கூற இயலவில்லை என்கிறார். தொடர்ந்து அந்த குழந்தையின் மரணம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nஇலங்கையிலும் உள்நுழைந்துள்ள கொடூர வெட்டுக்கிளிகள்..\nகோட்டாபய அரசுக்கு ஆதரவு – முடிவெடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு..\nகொரோனா வைரஸ் தொற்று நோய் தானாகவே பலவீனமடைந்து வருகிறது என விஞ்ஞானிகள் அறிவிப்பு ..\nஎகிறும் கொரோணா பாதிப்பு; உலகளாவிய ரீதியில் மோசம்..\nஇலங்கையில் நேற்று சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாட�� தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/06/22/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D935-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%99/", "date_download": "2021-04-13T16:41:14Z", "digest": "sha1:OQBZER3OHIAC5WPLG6FDPRD5H7HK57TF", "length": 14143, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு\nநியாதிபதிகள்:13 : 25 “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.”\nஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம்.\nநம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்கக் காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த ஒரு வயதான கணவன் மனைவி, தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாகவும், அந்தக் குழந்தை தங்களை அடக்கியாளும் பெலிஸ்தரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பான் என்று கர்த்தருடைய தூதனானவர் கூறியதாகவும் சொன்னால் நமக்கு எப்படியிருக்கும்\nஅந்தக் குழந்தையை நாம் எப்படி பார்ப்போம் அந்தக் குழந்தை வளர வளர அவனிடம் என்ன எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும் அந்தக் குழந்தை வளர வளர அவனிடம் என்ன எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும் நிச்சயமாக அவன் எப்பொழுது செயல்பட ஆரம்பிப்பான் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்போம் அல்லவா நிச்சயமாக அவன் எப்பொழுது செயல்பட ஆரம்பிப்பான் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்போம் அல்லவா நம்மில் ஒருசிலர் அவனை தூண்டிகூட விட ஆரம்பிப்போம் என்று நினைக்கிறேன். நாமே அவனைத் தட்டி எழுப்பி அந்த செயலி��் இறங்க வைத்தும் விடுவோம். ஆனால் யார் அவனை செயல்பட செய்கிறார் பாருங்கள் நம்மில் ஒருசிலர் அவனை தூண்டிகூட விட ஆரம்பிப்போம் என்று நினைக்கிறேன். நாமே அவனைத் தட்டி எழுப்பி அந்த செயலில் இறங்க வைத்தும் விடுவோம். ஆனால் யார் அவனை செயல்பட செய்கிறார் பாருங்கள் கர்த்தர்தாமே அவனைத் தட்டி தன் சேவையை செய்யும்படி ஏவுகிறார்\nஇன்றைய வேதாகமப்பகுதி நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பைப்பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. தேவன் நம்மைத் தட்டி எழுப்பி தம்முடைய ஊழியத்தில் செயல்பட செய்யும் அழைப்புதான் அது. சிம்சோனை செயல்பட வைத்த தேவனாகிய கர்த்தரின் அழைப்பிலிருந்து இன்று நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.\nமுதலாவதாக கர்த்தருடைய அழைப்பு நமக்கு , நாம் சாதாரணமாக எங்கு எப்படி வாழ்கிறோமோ அங்கேயே வரும்.\nகர்த்தர் சிம்சோனை அழைத்தபோது அவன் சாதாரணமாக தினசரி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். நாம் தேவனுடைய அழைப்புக்கு இணங்க நம் பெயரோடு கூட பல பட்டங்கள் கூட்டவேண்டுமென்று நினைக்கிறோம். நாம் மேல்நாட்டில் போய் படித்துவிட்டு வந்தால் தான் கர்த்தருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் சாதாரணமாக தினசரி வாழ்க்கையை மிகக் கடினமான சூழ்நிலையில் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். தினசரி வாழ்க்கையின் மத்தியில் கர்த்தர் அடிவைத்து நீ எனக்கு வேண்டும், உன் சேவை எனக்கு வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.\nஇரண்டாவதாக கர்த்தர் தாம் அவருடைய சேவைக்கு நம்மை ஏவுவார், மனிதர்களால் வரும் அழைப்பு அல்ல.\nகர்த்தர் நம்மை மாயாஜாலமாக அழைப்பதில்லை.நம்முடைய சாதாரண வாழ்க்கையின் மத்தியில் சாதாரணமாகவே அழைக்கிறார். நம்முடைய தினசரி வேலையை நாம் செய்து கொண்டிருக்கும்போதே கர்த்தர் நம் இதயத்துடிப்பைத் தட்டி எழுப்புகிறார். சிம்சோன் தாணின் பாளயத்தில் இருந்தபோது கர்த்தர் அவனை ஏவினார், கர்த்தரின் அழைப்பை ஏற்க, அவருடைய சித்தத்தை செய்து முடிக்க அவன் இதயம் துடிக்க ஆரம்பித்தது.\nஎன்ன அருமையான பாடத்தை நாம் இங்கு கற்றுக்கொள்கிறோம் கர்த்தர் நம்மை எங்கும், எப்பொழுதும் தம் சேவைக்காக அழைக்க முடியும்\nகிறிஸ்தவர்களுக்கு விரோதியான சவுல் என்னும் ஒரு வாலிபன், கிறிஸ்தவர்களை கொலை பண்ண வெறித்தனமாக தமஸ்குவுக்கு செல்லும் வழியில், கர்த்தர் தம்முடைய சேவை செய்ய அவனை தட்டி ஏவினார். அதன்பின்பு அவன் பழைய சவுலாக ஒருநாளும் இல்லை. அவன் வாழ்க்கை முற்றும் மாறியது.\nயாருக்குத் தெரியும், இன்று இப்பொழுது உன் சாதாரண குடும்ப பணிகளின் மத்தியில் உன்னை கர்த்தர் தட்டி தம்முடைய காரியமாக வரும்படி ஏவலாம் அவர் உன்னை ஏவி, உன் இதயத்தைத் துடிக்கப் பண்ணுவாரானால் அவர் உன்னை தம்முடைய சேவையில் அற்புதமாக வழி நடத்துவார்.\nகர்த்தருடைய சேவை செய்ய உன் இதயம் துடிக்கிறதா\nTagged அழைப்பு, இதயத்தைத் துடிக்க, கர்த்தருடைய சேவை, குடும்ப பணி, சவுல், சிம்சோன், சேவை, நியா 13:25. தாணின் பாளயம்\nNext postஇதழ்: 936 மயங்க வைக்கும் சிற்றின்பங்கள்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா\nஇதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/it-is-mandatory-to-wear-a-face-mask-when-going-to-the-polling-stations-for-voting-due-to-coronavirus-fear-vai-442537.html", "date_download": "2021-04-13T17:00:06Z", "digest": "sha1:5NVKBMMSEB67PWEGOW76VRUX4IRQX6AT", "length": 12219, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்... தனிமனித இடைவெளியை பின்பற்றவும் ஏற்பாடு... | It is mandatory to wear a face mask when going to the polling stations for voting due to coronavirus fear– News18 Tamil", "raw_content": "\nவாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்...\nவாக்குப்பதிவின் போது கொரோனா முன்னெச்சரிக்கையாக, வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன\nகொரோனா பரவல் காரணமாக, வழக்கமான தேர்தலை காட்டிலும், இந்த முறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, வாக்குச்சாவடிக்கு வெளியே 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் செல்ல வேண்டும்.\nநுழைவுவாயிலில் வாக்காளர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த சானிடைசரு��் கையுறைகளும் வழங்கப்படும். தொடர்ந்து, அவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படும் போது, குறிப்பிட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். அவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரத்தில், வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.\nதொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பிறகு, முதல் தேர்தல் அலுவலர் மாஸ்கை அகற்ற கூறி அடையாள அட்டையை பரிசோதிப்பார். இரண்டாவது அலுவலர் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து கையெழுத்து பெற்ற பிறகு, மூன்றாவது அலுவலர் பூத் சிலிப்பை பரிசோதித்து வாக்களிக்க அனுமதி அளிப்பார்.\nஇதையடுத்து வாக்களிக்கும் இயந்திரத்தில், விரும்பும் சின்னத்திற்கு நேரே உள்ள பொத்தானை அழுத்திய பிறகு, சிவப்பு நிற ஒளியுடன் பீப் சத்தம் எழுந்தால் வாக்காளரின் ஓட்டு வெற்றிகரமாக பதிவானதாக பொருளாகும். அருகே உள்ள விவிபேட் கருவி மூலம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். வாக்களித்த பிறகு, கையுறையை வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அங்குள்ள கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும் படிக்க... உங்களது வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி\nஇறுதியாக மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கவச உடை அணிந்து தங்களது வாக்கை பதிவு செய்யலாம். அதேபோல், அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன், பின் சாப்பிட வேண்டியவை\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nகே.கே.ஆர் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்கு\nமுயலை கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. ஆளுநர் தமிழிசை உதவி\nவாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்...\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... ஊரடங்கு தான் தீர்வா\nஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா - தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு இல்லை\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... மாஸ்க் போடுவதில் சுணக்கம்... எந்த மாஸ்க் சரியானது\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/ssc-cpo-answer-key-2020-released-at-ssc-nic-in-all-you-need-to-know-vai-ghta-383219.html", "date_download": "2021-04-13T17:23:20Z", "digest": "sha1:UL2YL3Y3MPX6RTWCJQF5ZOEJWXCRYZ3E", "length": 10741, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "CPO Paper I தேர்வு - மாதிரி விடைகளை வெளியிட்டது SSC தேர்வாணையம்! | SSC CPO Answer Key 2020 Released at ssc.nic.in; All You Need to Know– News18 Tamil", "raw_content": "\nCPO Paper I தேர்வு - மாதிரி விடைகளை வெளியிட்டது SSC தேர்வாணையம்\nமத்திய ஆயுதக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான தற்காலிக விடைகளை SSC வெளியிட்டுள்ளது.\nமத்திய ஆயுதப்படை துணை ஆய்வாளர், டெல்லி காவல்துறையினர் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 1564 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் SSC வெளியிட்டது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வு முதல் தாள் பல்வேறு மையங்களில் நவம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது.\nஇந்நிலையில், இந்த தேர்வுக்கான மாதிரி விடைகளை SSC தற்போது வெளியிட்டுள்ளது. அதனை எஸ்.எஸ்.இ இணையதளத்தில் தேர்வர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகம் இருக்கும் விடைகளை எஸ்.எஸ்.இ இணையதளம் மூலமாக தேர்வர்கள் முறையிடலாம் என்றும், தலா ஒரு விடைக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் எஸ்.எஸ்.இ கூறியுள்ளது.\nரஜினி கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி.. தேர்தல் பிரசார���்தில் கமல் அதிரடி அறிவிப்பு..\nவரும் 24ம் தேதிக்குள் சந்தேகம் இருக்கும் விடைகளை தேர்வர்கள் முறையிடலாம் என அறிவித்துள்ள SSC, கொடுக்கப்பட்ட தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறியுள்ளது. https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen என்ற இணையதளம் வழியாக தேர்வர்கள் தங்கள் முறையீட்டை அனுப்பலாம். தேர்வர்கள் தாங்கள் அனுப்பும் முறையீட்டு தாளை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nரூ.10 லட்சம் பணத்திற்காக மகளை விற்ற தாய் - வெளியான ஆடியோவால் அதிர்ச்சி\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nகே.கே.ஆர் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்கு\nCPO Paper I தேர்வு - மாதிரி விடைகளை வெளியிட்டது SSC தேர்வாணையம்\nஉயர்கல்வியில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மொழித்தேர்வு மட்டும் தேதி மாற்றம் - தமிழக அரசு\nதிருச்சி என்ஐடியில் எம்.ஏ ஆங்கிலம் படிக்கவும் விண்ணப்பிக்கலாம்...\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை...\nரூ.10 லட்சம் பணத்திற்காக மகளை விற்ற தாய்... வெளியான ஆடியோவால் அதிர்ச்சி\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nஐபிஎல் 2021: கட்டுக்கோப்பான பந்துவீச்சு.. 5 விக்கெட் வீழ்த்திய ரஸல்.. திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் - கே.கே.ஆர்-க்கு 153 ரன்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/us-said-it-wont-allow-foreign-students-attending-online-classes/", "date_download": "2021-04-13T17:34:41Z", "digest": "sha1:5THAXK566LRYTF6NBT7E7AW6FFVH54QF", "length": 13388, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது- அமெரிக்கா அறிவிப்பு - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது- அமெரிக்கா அறிவிப்பு\nவெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது- அமெரிக்கா அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுக்கொண்டே செல்லும் நிலையில், வகுப்புகள் ஆன்லைனில் மாற்றப்பட்டு உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஆன்லைன் மூலமாக கல்வி மாற்றப்பட்டு இருந்தால், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளுதல் போன்ற மாற்று வழிகளை தேட வேண்டும் அமெரிக்கா குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.\nஎனினும் பெரும்பாலான அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் செமஸ்டர் என்ன மாதிரியாக செயல்படும் என்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகம் 40 சதவிதத்திற்கும் மேற்பட்ட யுஜி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது.\nகோவிட் -19 வைரஸ் அச்சம் எதிரொலியாக வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு இந்திய மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டதால் இங்கிலாந்தில் 13 பல்கலைக் கழகங்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கு வருடந்தோறும் செப்டம்பர் மாதத்தில் சேர்க்கை நடைபெறும். இதில் இந்தியாவில் இருந்து பெருமளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வது வாடிக்கை.\nஆனால் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கும் விகிதம் 50 விழுக்காடு சரியும் என்று லண்டனில் உள்ள நிதி ஆய்வுகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உள்நாட்டு மாணவர்களை விட சர்வதேச மாணவர்களிடம் இருந்து மூன்று மடங்கு அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nPrevious அடுத்த 16 வருஷத்துக்கு நாந்தே அதிபராக்கும் - ரஷ்யா புடின் தகவல்\nNext உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nகூகுள் நிறுவனத்தில் அதிகரிக்கும் மீ டு சர்ச்சைகள் ; கண்டுகொள்ளாத சுந்தர் பிச்சை\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/04/blog-post_745.html", "date_download": "2021-04-13T15:47:16Z", "digest": "sha1:FH6LV6R2764BZHZL5WKKVAD6MXOPI2LJ", "length": 9890, "nlines": 57, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இலங்கையில் யாழ். யுவதியின் தேசிய சாதனை. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » இலங்கையில் யாழ். யுவதியின் தேசிய சாதனை.\nஇலங்கையில் யாழ். யுவதியின் தேசிய சாதனை.\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.\nபோட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தில் தாண்டி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார்.\nஇதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.\nபோட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து, 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட (3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.\nஇதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.\nஎனினும், ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தை மனதில் கொண்டு 3.60 மீற்றர் உயரத்தை அடுத்த இலக்காக அனித்தா தெரிவுசெய்த போதும் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.\nஇதன்படி, கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடம் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் மற்றுமொரு தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ��ுதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், தேசிய சாதனை படைத்த பிறகு ஊடகங்களுக்கு அனித்தா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.\nஎனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் சுபாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், 3.60 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில், உண்மையில் 3.55 மீற்றரை உயரத்தை தாவுவதற்கு கிடைத்தமையே மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.\nஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறேன். எனவே, அதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே அனிதா ஜெகதீஸ்வரன்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/04/blog-post_943.html", "date_download": "2021-04-13T16:31:18Z", "digest": "sha1:OQCAXVUAJJZV6NKY75Q4A5ZJTTJ4SWWM", "length": 5523, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தொண்டர்கள், பொதுமக்களுடன் ‘யூ–டியூப்’ நேரலையில் கமல்ஹாசன் இன்று பேசுகிறார் - Jaffnabbc", "raw_content": "\nHome » world » தொண்டர்கள், பொதுமக்களுடன் ‘யூ–டியூப்’ நேரலையில் கமல்ஹாசன் இன்று பேசுகிறார்\nதொண்டர்கள், பொதுமக்களுடன் ‘யூ–டியூப்’ நேரலையில் கமல்ஹாசன் இன்று பேசுகிறார்\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘யூ–டியூப்’ நேரலையில் உரையாட உள்ளார். இதுதொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:–\nகிராமியத்தை வளர்த்து, மக்கள் நலனை முழுமையாக மேம்படுத்துவது எளிதான செயல் அல்ல. உங்களை போன்ற ஆர்வமிக்க கள வீரர்களின் உதவி இருந்தால் இது சாத்தியமான சவாலே. எத்தனையோ பணிகள் இருந்தாலும் நம் கிராமியத்தை வளர்த்தெடுக்கும் முக்கிய கடமை நமக்கு இருக்கிறது.\nஇந்த கடமையை ஆற்றுவதற்கு உங்கள் ஆற்றலையும், நேரத்தையும் நாடுகிறேன். உங்கள் அனைவரிடத்திலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ‘யூ–டியூப்’ நேரலையின் மூலம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை பேச விரும்புகிறேன். www.maiam.com/gramiyam/ இந்த இணைப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு என்னுடன் இணையுங்கள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fusigen-dp-p37116941", "date_download": "2021-04-13T17:36:19Z", "digest": "sha1:77V4ACHJ7S2CW2XKHZSED2WRQ2A65EB6", "length": 24731, "nlines": 318, "source_domain": "www.myupchar.com", "title": "Fusigen Dp in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கை���ள் - Fusigen Dp payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fusigen Dp பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fusigen Dp பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nஇந்த Fusigen Dp பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Fusigen Dp-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fusigen Dp பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Fusigen Dp ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Fusigen Dp-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Fusigen Dp ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Fusigen Dp-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Fusigen Dp ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஇதயத்தின் மீது Fusigen Dp-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Fusigen Dp எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fusigen Dp-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fusigen Dp-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fusigen Dp எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nFusigen Dp உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nFusigen Dp உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆ���், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Fusigen Dp-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Fusigen Dp மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Fusigen Dp உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fusigen Dp உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Fusigen Dp உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Fusigen Dp உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=1856", "date_download": "2021-04-13T15:32:44Z", "digest": "sha1:ZBBNBU3IAD6PA2P5NY7W5HL7O7TPAPOZ", "length": 9360, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "பெத்லகேமில் இயேசு பிறந்தார் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் பெத்லகேமில் இயேசு பிறந்தார்\n“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)\nஇயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.\nநம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.\nPrevious articleசத்தியத்தை வாங்கு அதை விற்காதே\nNext articleஅப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T15:40:30Z", "digest": "sha1:B2NEJ6RPFA767EE6BNLSRVVAVDBJE6TK", "length": 21781, "nlines": 285, "source_domain": "www.thinatamil.com", "title": "திங்கட்கிழமை பிரான்சில் கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பம் - கல்வியமைச்சர்! - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக ��ாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeNews Todayதிங்கட்கிழமை பிரான்சில் கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பம் - கல்வியமைச்சர்\nதிங்கட்கிழமை பிரான்சில் கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வியமைச்சர்\nபிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், விடுமுறை கழிந்து பாடசாகைள் ஆரம்பிப்பதை ஒரு வாரம் வரை ஒத்திவைத்துள்ளனர்.\nஆனால், பிரான்சில் நாளை கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என கல்வியமைச்சர் ஜோன் மிசேல் புளோங்கே (Jean-Michel Blanquer) உறுதிப்படுத்தி உள்ளார்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nபாடசாலைகளில், சுகாதாரப் பாதுகாப்புப் பொறி முறைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களும் பாடசாலைகள் செல்வார்கள் எனக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களிற்கிடையில் கொரேனாத் தொற்று வீதம், மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அதற்காக மிகவும், கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.\nPrevious article24 மணி நேரம் – 116 ச��வுகள் – 12.489 தொற்று – பாடசாலைகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தொடரும் ஆபத்து\nNext articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்… அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி… ஒருவேள அந்த Twist இதுதானா..\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nபிரான்சில் தீவிரமாக தொடரும் கொரோனா 50000 பேர் 24 மணி நேரத்தில்...\nமகள்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் கமல்ஹாசன்\nதமிழக சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஆளாக வந்து ஓட்டு...\nகனடாவில் வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன்: நம்பிக்கையிழந்த நிலையில்...\nபிரான்சில் மிக விரைவாக கொரோனா பரிசோதனை… அதிரடியாக புகுந்து கைது செய்த...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/business", "date_download": "2021-04-13T17:39:39Z", "digest": "sha1:SA6S3WKAIYKMW7RIW7DSXOKLRQPPGSNF", "length": 6676, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "business", "raw_content": "\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் ரூ.4,990 கோடி அபராதம்... மக்களிடம் கொள்ளை அடிக்கும் வங்கிகள்\nஅதானியுடன் கைகோத்த ஃப்ளிப்கார்ட்... பின்னணி என்ன\nதடுப்பூசி போட்டவர்களுக்கு கூடுதல் வட்டியுடன் சிறப்பு திட்டம்... வங்கியின் புதிய அறிவிப்பு\nபிசினஸ்ல சாதிக்க ரெண்டு விஷயங்களே போதும் - நம்பிக்கையூட்டும் வெற்றித் தம்பதியர்\n670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T ���ாயக்கின் வெற்றிக்கதை\nநிறுவனத்தின் பெயரும் லோகோவும் எப்படி இருக்க வேண்டும்\nஉங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாசிட்டிவ் அணுகுமுறை\n`உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்கணுமா' - இந்த 5 தவறுகளைச் செய்யாதீங்க\nஉலக அளவில் இந்தியாதான் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது\n`கிரிக்கெட் ஆட்டம் கற்பிக்கும் முதலீட்டுப் பாடங்கள்..' வழிகாட்டும் நாணயம் விகடனின் வெபினார்\nதர்ஷா குப்தா லைவ் வீடியோ; ஆல்யா மானசா மன்னிப்புப் பதிவுகள் `இன்ஃப்ளூயென்சர் ஸ்கேம்' - நடந்தது என்ன\nவருமான வரி சோதனையின்போது என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/247288", "date_download": "2021-04-13T15:57:26Z", "digest": "sha1:JB63266RCNUATLAHBXLLIPIPY7NWNDIG", "length": 7180, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இன்றும் பல நகரங்களில் போராட்டம்- பாதுகாப்புத் தரப்பு துப்பாக்கிச் சூடு! | Thinappuyalnews", "raw_content": "\nஇன்றும் பல நகரங்களில் போராட்டம்- பாதுகாப்புத் தரப்பு துப்பாக்கிச் சூடு\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nயாங்கோன் மற்றும் மாண்டலே ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் இறப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதுடன், சில இடங்களில் நேரடி வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, மாண்டலேயில் பொலிஸாரின் இறப்பர் தோட்டா துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதுடன், மற்றொரு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக்த தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவ���ன பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.\nஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக முயற்சிகள் முறியடிக்கப்பட்ட தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.\nஇதேவேளை, மியன்மாரில் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை முடக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருவதுடன் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4430", "date_download": "2021-04-13T17:21:32Z", "digest": "sha1:WW4EC57V7X335V3GXJTCJZTIEQXHAXAD", "length": 4757, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நயன்தாராவின் காதல் படமாக இயக்க முடிவு செய்துள்ளாராம். | Thinappuyalnews", "raw_content": "\nநயன்தாராவின் காதல் படமாக இயக்க முடிவு செய்துள்ளாராம்.\nநயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.\nஅதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன் அனாமிகா படத்தின் சில நிகழ்ச்சிகளுக்கு நயன்தாரா போகாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகினார். அப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்யாவுக்கும், நயன்தாராவுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டது. பின் நாளடைவில் அந்த செய்தி மறைந்துவிட்டது.\nஇப்போது சமீபத்தில் கூட இவரின் முன்னால் காதலனான சிம்புவுடன் நயன்தாரா நின்று கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது.\nஇதனால் மறுபடியும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளும் வந்ததை தொடர்ந்து இந்த நேரத்தில் நயன்தாராவில் வாழ்க்கையை படமாக எடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் புதுமுக இயக்குநர் நயன்தாராவை அனுகியுள்ளார்.\nஆனால் கோபம் கொண்ட நயன்தாரா இதனை மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/cm-mamata-banerjee/", "date_download": "2021-04-13T17:42:00Z", "digest": "sha1:KXI6MOCCYBMV6YBWX3HYWM76DLT6QR5U", "length": 3455, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "CM Mamata Banerjee Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு . மெட்ரோ, உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு – மம்தா பானர்ஜி.\nகொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததுடன், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின்...\nமேற்கு வங்கத்தில் 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவுப்பு.\nமேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது . தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான wbbse.org இல் அணுகலாம் அல்லது wbresults.nic.in...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/kiriwalam/", "date_download": "2021-04-13T16:38:14Z", "digest": "sha1:RONR7QOE2UAMLDD4BZWKMKKPYVNKTXMP", "length": 2499, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Kiriwalam Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 8-வது முறையாக தடை.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ம...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-13T16:29:11Z", "digest": "sha1:7DV6QLSHXQP7LI2KSZBYLNFFYB3CCJAM", "length": 7711, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "\nஈராக்கில் இருந்து ஏனைய செய்திகள்\n28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n11 செப்டம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு\n23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது\n5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு\n22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்\nமுன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் ஈராக் நேரம் காலை 6:00 மணியளவில் சனிக்கிழமை டிசம்பர் 30, 2006 தூக்கிலிடப்பட்டார். வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் கைகூடாமற் போகவே சதாமின் விருப்பப்படி தூக்கிலிடப்பட்டார்.\nஇன்று முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் என்னும் பண்டிகை நாளாகும். சதாம் உசேன் தூக்கிலிட்ட நாளும் நேரமும் முஸ்லிம்களை அதிர்ச்சியடையவைத்தது. அதாவது முஸ்லிம்கள் பெருநாள் காலை தொழுகைக்கு செல்லும் நேரத்தில் இது நடத்தப்பட்டது. பொதுவாக இராக்கின் சட்டப்படி பண்டிகை நாட்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை.\nஉலகில் அதிகாரப்பூர்வமாக ஒரு நாட்டின் முன்னைய தலைவர் ஒருவரைத் தூக்கிலிடுவதை முதன்முறையாக வீடியோ மூலம் பதிவு செய்து ஒளிபரப்பட்டது இஸ்லாமிய சமூகங்களை அதிர்சியடையவும் ஆத்திரமூட்டவும் செய்தது.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் \"சதாம் உசேன் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே தூக்கிலிடப்பட்டதாகக்\" கூறினார்.\nசதாம் உசேனை தூக்கிலிடும்பொழுது செல்பேசி வழியாக வீடியோ எடுத்தது தொடர்பாக ரானுவ அதிகாரி ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.\nஇப்பக்கம் கடைசியாக 1 செப்டம்பர் 2014, 15:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-13T17:37:42Z", "digest": "sha1:KUS6ZEGGNUMR4QSPAIO7LOOABRX2GSP2", "length": 5433, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடவுள் அஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில�� இருந்து.\nகடவுள் அஞ்சி என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் கோட்டை கட்டியிருந்தான். இதனைத் தூங்கெயில் கதவம் என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் வண்டன் என்பவனுடையது.\nகளங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். [1]\n↑ கடவுள் அஞ்சி வானத்து இழைத்த\nதூங்கெயிற் கதவம் காவல் கொண்ட\nஎழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்\nவெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து\nவண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து\nவண்டன் - காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/category/gallery/", "date_download": "2021-04-13T15:41:58Z", "digest": "sha1:M4G4WQXFSEF7DT4SGB67LGO23VUTNAXG", "length": 20184, "nlines": 220, "source_domain": "ttncinema.com", "title": "Gallery Archives - TTN Cinema", "raw_content": "\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nகொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்\nதியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...\n“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில்...\n‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி\nமாநாடு திரைப்படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரப��...\n“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி\nநடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை...\nகாமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்\nநடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம்...\nமெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ஒரு போட்டோஷூட்டால் அனைத்து இளைஞர்களின்...\nமின்னும் தேகத்துடன் கட்டி இழுக்கும் ப்ரியா ஆனந்த்\nதஞ்சை பெரிய கோவில் முன் எழில் கொஞ்சும் பவானி ஸ்ரீ\nஜொலிக்கும் ‘பிகில்’ பட நடிகை அமிர்தா ஐயர்…\nமஞ்சள் சேலையில் மின்னும் அஞ்சலி\nநடிகை கௌரி கிஷானின் மனம் மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஜிகுஜிகுனு இருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி… புதிய போட்டோஷூட்டை வெளியிட்டு அசத்தல்…\nமெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ஒரு போட்டோஷூட்டால் அனைத்து இளைஞர்களின்...\nமின்னும் தேகத்துடன் கட்டி இழுக்கும் ப்ரியா ஆனந்த்\nதஞ்சை பெரிய கோவில் முன் எழில் கொஞ்சும் பவானி ஸ்ரீ\nஜொலிக்கும் ‘பிகில்’ பட நடிகை அமிர்தா ஐயர்…\nநமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா \n14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...\n‘கர்ணன்’ கதை நடந்த வருடத்தை மாற்ற கோரிக்கை வைத்த உதயநிதி… ஒப்புக்கொண்ட படக்குழுவினர்\nகர்ணன் படத்தின் கதை நடந்த வருடத்தை மாற்ற மாரி செல்வராஜ் மற்றும் தாணுவிடம் கோரிக்கை வைத்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்...\nசென்னை ஓவர்… அடுத்து மாலத்தீவு செல்லும் மாநாடு டீம்\nமாநாடு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாலத்தீவு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு...\nபிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்\nகுழந்தை நட்சத்திரம் பூவையார் கபீஷ் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் தற்போது தனது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில்...\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..\nபிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2016ம்...\nசினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை\nபிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில்...\nகாதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர்...\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ். நடிகைகள் மீதான பாலியியல் சீண்டல்கள்...\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nயுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nதெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது. ராதா...\nபூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...\nயுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்\nதெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால்...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…\nபிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற...\nபிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள்...\n“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு\nதன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் 'தலைவி' படம் உருவாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/kerala-assembly-passes-resolution-against-leasing-airport-to-adani/", "date_download": "2021-04-13T16:40:16Z", "digest": "sha1:3A6LVANT4ZQ2U7XKMQHGQO2PWMGO5Z6Y", "length": 15101, "nlines": 201, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்\nதிருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்\nதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை டெண்டர் மூலமாக மத்திய அரசு 50 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு வழங்கி உள்ளது. 30 ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள விமான நிலையத்தை தனியாருக்கு வழங்கியதற்கு கேரள அரசும் காங்கிரஸ் உட்பட எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததை மோடி அரசு கண்டு கொள்ளாத நிலையில் இந்த விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களை குறிப்பிட்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட புதன்கிழமை மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் முதல்வர் பினராய் விஜயன் மத்திய அரசின் முடிவு ஒருதலைப்பட்சமானது எனவும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும் வலியுறுத்தி இருந்தார்.\nமேலும் மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு ஒத்துழைக்காது எனவும் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக மாநில அரசின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டது.\nஇதுகுறித்து பின் விளக்கமளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹா்தீப் சிங் புரி, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தை குத்தகைக்கு விடும் ஏலத்தில் கேரள அரசு ��ோல்வியடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலளித்த மாநில முதல்வர் பினராய் விஜயன் அதானி குழுமம் வழங்கும் தொகையை மாநில அரசு வழங்க முன்வந்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முதல்வர் பினராய் விஜயன் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார். அரசின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious ‘கொரோனா’ தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் தயார்: இந்தியர்கள் அனைவருக்கும் இலவசம்\nNext பிரசாந்த் பூஷண் மீதான தண்டனை விவரம் ஒத்திவைப்பு\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமி��ு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/master-official-hindi-remake-on-cards-with-hrithik-roshan-and-vijay-sethupathi-news-278351", "date_download": "2021-04-13T16:15:26Z", "digest": "sha1:UIKDFCYDFLIE3XEHXYC5MAABUN7BXTAA", "length": 9563, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Master official Hindi remake on cards with Hrithik Roshan and Vijay Sethupathi - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\n'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\nதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதன் ரீமேக் உரிமையை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் Endemol என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே நேற்று பார்த்தோம்.\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் நடித்த ஜேடி என்ற பேராசிரியர் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு சில ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரது கேரக்டரை அவரே நடிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த மெகா பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பாலிவுட் திரையுலகில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படமும் இந்தியில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளை மூக்குத்தி அம்மனை பார்க்க வைக்க ஆர்ஜே பாலாஜி செய்யும் தந்திரம்: சர்ச்சைக்கு உள்ளாகுமா\nஎன் தோல்வியை நான் ஒத்துக்கிறேன்: சதீஷுக்கு ரிப்ளை செய்த ப்ரியா பவானி சங்கர்\nகணவருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜய் பட நாயகி... வைரல் புகைப்படம்\nயுகாதி பண்டிகைக்காக சேலையில் கலக்கும் சூர்யா பட நடிகை… வைரல் புகைப்படம்\n'தளபதி 65' படத்தில் 'குக் வித் கோமாளி' பவித்ரா\nகாலா பட நாயகியின் அட்டகாசமான போட்டோ ஷுட்… வேற லெவல் புகைப்படம்\nஅருண்விஜய்யின் அடுத்த படத்தின் இரண்டு அப்டேட்கள்: வீடியோ வைரல்\nஆரியை பார்த்து 'சார் யாரு என கேட்ட நபர்: வைரல் வீடியோ\nஇளம் நடிகருக்காக இணைந்த விஜய்சேதுபதி-கீர்த்தி சுரேஷ்\n'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன\nடாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nதாடி பாலாஜி மனைவியா இவர்\nஇணையத்தில் வைரலாகும் 'தளபதி 65' விஜய்யின் புதிய புகைப்படம்\nடப்பிங்கின் போது கதறி அழுத 'குக் வித் கோமாளி' புகழ்: வைரல் வீடியோ\nசூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nவிஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு\nபா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு\nநீங்க திட்டறது எல்லாம் எனக்கு அவார்டு மாதிரி: பிரபல சீரியல் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு பான்-இந்தியா திரைப்படம் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3881-2019-05-15-07-15-47", "date_download": "2021-04-13T16:25:59Z", "digest": "sha1:W7OXRYC7ATEMY3JKGKPEBMINFI5KD62E", "length": 30555, "nlines": 194, "source_domain": "www.ndpfront.com", "title": "பயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\nஅதிகாரமும், வன்முறையும் ஒடுக்கப்பட்ட மக்���ள் சார்ந்ததல்ல, ஒடுக்கும் தரப்பின் ஆயுதங்களே. ஒடுக்கப்பட்ட மக்களை சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் மதத்தின் ஒரு கூறு தான் மதப் பயங்கரவாதம். இவை எந்த வடிவில் வெளிப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் அரசின் ஒடுக்குமுறைகளை பலப்படுத்துகின்ற மறைமுகக் கருவிகளாகவே எதார்த்தத்தில் இயங்குகின்றது.\nஇந்த வகையில் மதத்தையும், மத அடிப்படைவாதங்களையும் அரசு ஆதரவளிக்கின்றது. சட்டரீதியாக அதற்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. அரச நிகழ்வுகளிலும், அரச நிறுவனங்களிலும் மதத்தை முன்னிறுத்தி, அரசை ஒரு தலைப்பட்சமாக்குகின்றது. அதேநேரம் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், நாட்டை மதரீதியாக கூறு போடுகின்றது.\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம், இந்த அரச பின்னணியிலேயே செழித்தது. அரசின் ஆதரவுடன் தான் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தளுவியது. இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பங்குக்கு நிகராகவே, அரசுக்கும் பங்குண்டு.\nசரியாச் சட்டத்தை (இஸ்லாமிய மதச் சட்டத்தை) அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழகம் முதல் வழிபாட்டுதலங்களில் குவிந்து கிடக்கும் வாள்கள் வரை, சொல்லும் செய்தி இதுதான். காத்தான்குடியை சவூதி வடிவிலான இஸ்லாமிய நகரமாக்குவதாகட்டும், இஸ்லாமிய அடிப்படையில் அரபு மொழிக்; கல்வியை கற்பிப்பது வரை எண்ணற்ற நிகழ்வுகளின் பின்னணியல் அரசும், அரசியல் தலைவர்களும், இஸ்லாமிய கட்சிகளும் இருந்து இருக்கின்றனர்.\nவடக்கில் இந்தியத் தூதரகம் சமூகத்தை இந்துமயமாக்கி, இந்துப் பயங்கரவாதத்தை உருவாக்கும் வண்ணம் எண்ணற்ற நிகழ்வுகள் எப்படி நடக்கின்றதோ, அதைத் தான் சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளும் செய்தன. சமூகத்தை இஸ்லாமிய மயமாக்கி, இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்டனர். இந்துத்துவம், இந்துத்துவ அடிப்படைவாதம், இந்துப் பயங்கரவாதத்தின் பொது வெளிப்பாடுகள் தான், யாழ்ப்பாணத்தில் மாட்டு இறைச்சி குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடங்கி, மக்களின் உணவுமுறைக்கு எதிரான பொது வன்முறைகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகின்றது.\nமதத்தை முன்னிறுத்தி மக்களை ஒடுக்கும் சூழலை உருவாக்குவது தான், இந்தியா, சவூதி .. முதல் ஏகாதிபத்தியம் வரையான நாடுகளின், நவதாராளவாதக் கொள்கையாகும். இதுதான் இலங்கை அரசின் கொள்கையும் கூட. மத முரண்பாடுகளும், மத வன்முறைகளும் கொண்ட இலங்கை சமூகமாக இருத்தல் என்பது தான், அரசின் தெரிவு. மதமும், மத அடிப்படைவாதமும், மதப்பயங்கரவாதமும் அரசின் அனுமதியுடன், சமூகத்தில் புரையோடி வெளிப்பட்டு இருக்கின்றது.\nநடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பிற மதத்தைச் சேர்ந்த மக்களின் மத வெறுப்புகள் அனைத்தும், மத அடிப்படைவாதத்தைச் சார்ந்ததே. அதுவும் வன்முறையை சார்ந்தது தான். வன்முறைக்கான தனது சந்தர்ப்பத்தையே அந்தந்த மத அடிப்படைவாதங்கள் கோருகின்றன. இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அங்குமிங்குமாக நடந்த வன்முறைகள், பிற மத அடிப்படைவாத வன்முறைகள் தான். இவை தான் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) பொங்கி வழிகின்றது. ஊடகங்கள் எண்ணை ஊற்றி தீ வைப்பதையே தங்கள் ஊடக தர்மம் என்கின்றனர்.\nஅரசு மக்களை ஒடுக்கியாளத் தேவைப்படும் பயங்கரவாதச் சட்டத்தை கொண்டு வர, மத பயங்கரவாதத்தை அனுமதித்தது. இதற்காக முன்கூட்டி வந்த பயங்கரவாத எச்சரிக்கையை புறந்தள்ளியது. ஆளும் அதிகார வர்க்கங்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியாளரைக் கொண்டு வர, பயங்கரவாதம் நிகழ்வதற்கு மறைமுகமாக உதவினர்.\nஇந்த வகையில் புதிய பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்களை ஒடுக்கியாளும் அரசின் கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தேறியது. பயங்கரவாதத்தை ஒடுக்க பயங்கரவாதச் சட்டம் என்று அரசு கூறிய போது, அது ஒட்டுமொத்த மக்களை ஒடுக்குவதற்கான சட்டமே.\nஇலங்கை வரலாறு காட்டுவதும் இதனைத்தான். கடந்தகாலத்தில் இந்த சட்டம் சிவில் சட்ட அமைப்பு வடிவத்தையே ஒடுக்கியதுடன், சட்டவிரோதமான பல்வேறு குற்றங்களை மக்களுக்கு எதிராக இழைத்திருக்கின்றது.\nகடந்தகாலத்தில் பயங்கரவாதச் சட்டம் மூலம் பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததுடன், இறக்கவும் இந்த சட்டம் காரணமாக இருந்தது. கப்பங்களுக்காக கடத்தப்பட்ட பலர் கொல்லப்பட இந்த சட்டம் காரணமாக இருந்ததுடன், பணத்தை கொடுத்து உயிர் மீண்டவர்கள் பலர். தனிப்பட்டவர்களின் சொத்துகளை இந்த சட்டம் மூலம் பறித்தெடுக்க முடிந்தது. பெண்களை கைது செய்து பாலியல் வன்முறை செய்ய இந்தச் சட்டம் உதவியது. இப்படி பல. இந்த சட்டம் மூலம் நவதாராளவாத திடீர் பணக்கார கும்பல் உருவாகியதுடன், க���ரிமினல்மயமான நவதாராளவாத அரசியலை உருவாக்கியுள்ளது.\nஇந்த குற்றக் கும்பலைத் தண்டிப்பதற்கு முடியாத வண்ணம், அவர்களைக் கொண்டதே ஆட்சி அமைப்பு முறையாகி இருக்கின்றது. கடந்த பயங்கரவாதச் சட்டம் மூலம் உருவானவர்களே, அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றனர். சிவில் சட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்றதற்கு தானே ஒழிய, ஒடுக்கியவரை தண்டிபதற்கு அல்;ல. இதுதான் இன்றைய நிலை.\nஅவசரகாலச் சட்டம் என்பது சுரண்டும் வர்க்க பிரிவுகள், சட்டவிரோதமாக மக்களை ஒடுக்கி கொழுக்க உதவுகின்றது. அந்த அடிப்படையில் தான் இந்த சட்டத்தின் வருகையை, ஆளும் வர்க்கம் கோரி நிற்கின்றது. மக்களுக்;கு எதிரான தனிநபர் பயங்கரவாதத்தை காட்டி, அதை ஒடுக்குவதன் பெயரில் பொது சிவில் சட்டத்தை செயலற்றதாக்கி, சுரண்டும் வர்க்கம் கொழுக்கின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கின்ற மக்களை ஒடுக்க உதவுகின்ற இந்தச் சட்டம், மக்களுக்;கு எதிரான பயங்கரவாதத்தை ஒழிக்கவே என்று கூறித்தான் சமூக அங்கீகாரத்தை கோருகின்றது.\nஆனால் பயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு நிகரான, மற்றொரு பயங்கரவாதம் தான். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இரண்டு பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்பதே, இன்றைய வரலாற்றுக் கடமை.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2699) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2670) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2682) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3108) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3312) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3450) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3149) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3271) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3282) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2930) (விருந்த��னர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3229) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3059) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3304) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3348) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3294) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3565) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3453) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3401) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறு���ளும் பலவீனங்களும்\t(3338) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Theelipam.html", "date_download": "2021-04-13T16:07:43Z", "digest": "sha1:GXHU3H7ORU56KBYM2NUEXFP6T6ER2IIG", "length": 10073, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!!! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்\nதிலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்\nடாம்போ September 06, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதிலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றிலுள்ள இளைஞோர்கள் ஒன்றிணைந்து திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர்.\nதிலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு திலிபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் இளையோர் முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லார் வரையான நடைபயணத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளனர்.\nஇதனிடையே தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ள மணிவண்ணன் முழு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதனிடையே வவுனியாவிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வவுனியாவிலிருந்து பேரணிக்கு இன்னொரு அழைப்பை விடுத்துள்ளதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைவரும் இணைந்து பேரணியினை முள்ளிவாய்க்காலில் இருந்து முன்னெடுப்பது பற்றி அவர்களிடம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nவெளியிலுள்ளவர்கள் கேலி செய்யாத வகையிலபேரணியை முன்னெடுக்க அனைத்து தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களும் ஆதரவளிப்பரென நம்புவதாகவும் தெரிவித்தனர்.\nஇப்பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சிகளது இளைஞர் அணி தலைவர்கள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ��. மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2017/11/pr.html", "date_download": "2021-04-13T16:13:19Z", "digest": "sha1:TYBTZEESUG2QKWLZS3VY4XZW6U5PSZM3", "length": 14585, "nlines": 190, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்", "raw_content": "\nகோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்\nஒரு வேலை விஷயமாக வத்தலகுண்டு வரைக்கும் செல்ல வேண்டி இருந்தது.ஞாயிறு மாலை பகார்டி துணையோடு சுற்றிக்��ொண்டிருந்ததில் பசி தெரியவில்லை.ஆனாலும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததால் கூட வந்த நண்பர் ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு விடிய விடிய கிடைக்கும், அதுமட்டுமல்ல, மட்டன் சுக்கா, குடல், தலைக்கறி ன்னு எல்லாம் கிடைக்கும்” என்று சொன்னதால் அந்த ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினோம்.\nகாமக்காபட்டி என்கிற ஊர் தான்.வத்தலகுண்டு தாண்டி தேனி ரோட்டில் செல்லும் போது வலதுபுறமாக கொடைக்கானல் செல்லும் ரோடு பிரிகிறது.அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஹோட்டல் இருக்கிறது.மொத்தம் மூணு ஹோட்டல்கள் இருக்கின்றன.\nஎந்த ஹோட்டலுக்கு பெயர் இல்லையோ அந்த ஹோட்டலில் தான் விடிய விடிய சாப்பாடு சூடா கிடைக்கும்.மதியம் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நான்வெஜ் கிடைக்கும்.உங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் இரவு நேரங்களில் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்.\nரோட்டோரத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஹோட்டல் தான்.நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.தோசைக்கல் எப்பவும் சூடாகவே இருக்கிறது.அவ்வப்போது புரோட்டா, ஆம்லெட், ஆஃப்பாயில், மட்டன் ஃப்ரை என ஏதோ ஒன்று வெந்து கொண்டோ இருக்கிறது.போர்டு என்பது இல்லை.ஆனால் மதிய நேரங்களில் கூட்டம் எப்பவும் போல சேர்ந்து விடுகிறதாம்.\nகரும்பச்சை வாழையிலையில் நீர் தெளித்து காத்திருக்கையில் சுடச்சுடச் சாதத்தினை பொலபொலவென்று கொட்டும் போது சாதத்தின் ருசி நம் நாசியை பதம்பார்க்கிறது.என்ன குழம்பு வேண்டும் என்று கேட்கையில், குழம்புகளின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. சாதத்தினை கையைவிட்டு அளாவி தேவையான சாதத்திற்கு மட்டும் குடல் குழம்பு ஊற்றி சாப்பிடும் போது குடல் குழம்பின் மணம் பட்டையை கிளப்புகிறது.ருசி நம்மை இழுக்கிறது.அளவாய் காரம் இருந்தாலும் நன்கு சுறுசுறுவென இருக்கிறது.அடுத்து தலைக்கறிக் குழம்பு இதுவும் அதே மாதிரியே தலைக்கறி சுவையுடன் பட்டையை கிளப்புகிறது.மூன்றாவதாக மட்டன் குழம்பு செம டேஸ்ட்.கெட்டியாக இல்லாமல் சாறு போல் இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.மட்டனிம் வெரைட்டி என்ன இருக்கிறது என்ன கேட்க, குடல்கறி, தலைக்கறி, மட்டன் சுக்கா, மூளை ஃப்ரை இருக்கிறது என சொல்ல, அனைத்திலும் ஒன்று தரச்சொன்னோம்.\nநன்கு காய்ந்த தோசைக்கல்ல��ல் எண்ணெய் ஊற்றி,வெங்காயம் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை போட்டு, மட்டன் துண்டுகளை போட்டு வதக்கி, கொஞ்சம் மசாலாத்தூள்களை போட்டு, கடைசியாய் மிளகுப் பொடி போட்டு வாழை இலையில் வைத்து தரும்போது அதன் மணம் நம் நாசியை பதம் பார்க்கிறது.சூடான மட்டன் அந்த வாழையிலையோடு சேர்ந்து ஒரு வித சுவையையும் மணத்தினையும் தந்து பசியை அதிகப்படுத்துகிறது.\nஇதே போல் தான் குடல்கறி, தலைக்கறி, மூளை ஃப்ரை என அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்தனி சுவை.வதங்கிய வெங்காயத்தோடு மிளகு காரத்தோடு கறித்துண்டுகளை சாப்பிடும் போது ஏற்படுகிற சுவை நம் நாவை விட்டு போவதில்லை.சாதத்துடன் குழம்பை ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு அவ்வப்போது குடல் ஃப்ரையோ, மட்டன் துண்டுகளையோ, தலைக்கறியோ எடுத்து கடித்துக்கொள்ளும் போது அதன் சுவை ஆஹா…அற்புதம்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே காரத்தின் விளைவால் மூக்கில் ஒழுகுவது கூட அழகுதான்…சாப்பாடு அப்படியே இறங்குகிறது ஒவ்வொரு குழம்புக்கும்..வஞ்சனையில்லாமல் வந்து கொட்டுகிறார்கள் சாதத்தினை...அதுபாட்டுக்கு போகிறது.குடல் குழம்பு அருமையோ அருமை...வயிறு முட்ட சாப்பிட்டதற்கு அப்புறம் தான் போதும் இத்தோடு நிறுத்திக்கலாம் என்று தெரியவருகிறது...\nஅனைத்து கறி குழம்புகளையும் டேஸ்ட் பண்ணிவிட்டு சாம்பார் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது.சாதத்தோடு ரசம் மிக அருமை.டம்ளரில் வாங்கி குடித்தது அதை விட அருமை..\nசாப்பிட்ட அனைத்திற்கும் விலை என்பது மிகக்குறைவு தான்.காலையில் டிபன் புரோட்டா கள் கிடைக்கும்.மதியம் 12 மணி முதல் இரவு வரை அனைத்தும் கிடைக்கும்.சாப்பாடு அதிகாலை மூணு மணி, நான்கு மணி வரை கிடைக்கும்.\nLabels: காமக்காபட்டி, குடல் வறுவல், கோவை மெஸ், தேனி, மட்டன், ஹோட்டல் PR\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ...\nகோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/220227/news/220227.html", "date_download": "2021-04-13T16:50:18Z", "digest": "sha1:3QBXXQIA7W7DGBVKI26GJHJQOJK2NQVX", "length": 11515, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nபெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத வர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா உங்களுக்காக இதோ சில தகவல்கள்…\nஇயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸில் அவ்வளவாக நாட்டமிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.\nஉறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள். முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது, வெறித்தனமான நடவடிக்கைகளைக் கையாள்வது என்றெல்லாம் நடந்து கொள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின் மீது வெறுப்பு ஏற்படலாம்.கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள்.\nதலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உற வைத் தவிர்ப்பார்கள். கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\nசிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினை யைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/220689/news/220689.html", "date_download": "2021-04-13T16:33:00Z", "digest": "sha1:CCWKCTPN4ZCOMRPXPBAMRQW3IMQONFQT", "length": 3923, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "விழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ் மனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ் மனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ் மனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nPosted in: செய்திகள், வீடியோ\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-13T17:27:06Z", "digest": "sha1:5F2BGSHITFI3T6LL6VZBI7MLYUQGLAQ5", "length": 4632, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அனிருத்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதனுஷூடன் இணைகிறேன்: அனிருத் ஹேப்பி\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் அன...\nட்விட்டரில் 6 மில்லியனை தொட்ட அன...\nஅனிருத் இல்லைனா நான் இல்லை: சிவக...\n50 லட்சத்தை எட்டியது அனிருத் ஹார...\nஅனிருத் தரப்போகும் டு இன் ஒன் எம...\nஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்...\nமீண்டும் அனிருத், சிம்பு... அப்ப...\nஅனிருத் இசையை மெச்சிய இயக்குநர் ...\nவிஷ்ணு விஷாலுக்கு உதவிய விஜய்சேத...\nஅஜீத் போன்.. அதிர்ச்சியில் கண்கல...\nஅடுத்தடுத்து... அஜீத், விஜயை கவர...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraiallmuhallah.blogspot.com/2011/", "date_download": "2021-04-13T16:33:45Z", "digest": "sha1:7EO4XW3LB6CSAI7CCUYQESLTADVK4JOH", "length": 109690, "nlines": 644, "source_domain": "adiraiallmuhallah.blogspot.com", "title": "2011 ~ அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( adirai all muhallah forum)", "raw_content": "\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் Ph No. 241690,243770\nகாதிர் முகைதீன் ஆ. மே.நி. பள்ளி Ph No. 242229\nகாதிர் முகைதீன் பெ. மே.நி. பள்ளி Ph No. 242412\nகாதிர் முகைதீன் கல்லூரி Ph No. 242236\nஇமாம் ஷாபி மெட்ரிக் பள்ளி Ph No. 242206\nஇமாம் ஷாபி மெட்ரிக் பள்ளி Ph No. 242206\nஅதிராம்பட்டினம் காவல் நிலையம் Ph No. 242450\nதஞ்சாவூர் காவல் நிலையம் S.P. (WEST) PH No. 230451\nதஞ்சாவூர் காவல் நிலையம் A.D.S.P. Ph No. 238051\nதஞ்சாவூர் காவல் நிலையம் A.S.P. Ph No. 237666\nஅதிரை போரூராட்சி அலுவலகம் Ph No. 242244\nஇந்தியன் வங்கி Ph No.242725\nதனலெட்சுமி வங்கி Ph No.242461\nகூட்டுறவு வங்கி Ph No.242720\nதபால் தலைமை நிலையம் Ph No.242410\nஇரயில் நிலையம் Ph No.242431\nவானிலை ஆராய்ச்சி நிலையம்Ph No.242538\nதொலைபேசி விசாரணை 181, 197\nதொலைபேசி விசாரணை புகார் Ph No.242398\nதொலைபேசி விசாரணை அலுவலகம் Ph No.242222\nமின்சார வாரியம் Ph No.242444\nகல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம்\nஇலவச சட்ட உதவி மையம்\nஅதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)\nமுகைதீன் ஜீம்ஆ பள்ளி- தரகர் தெரு\nமுகைதீன் ஜீம்ஆ பள்ளி- ஆலடித் தெரு\n(சம்சுல் இஸ்லாம் சங்கம் - புதுமனைத் தெரு)\n(தாஜூல் இஸ்லாம் சங்கம் - மேலத் தெரு)\n(முகைதீன் ஜீம்ஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டி - தரகர் தெரு)\n(கடற்கரை ஜீம்ஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டி - கடற்கரை தெரு)\n(மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் - நெசவு தெரு)\n(அல் மதரஸத்துன் நுாருல் முஹம்மதியா சங்கம் - கீழத் தெரு)\n(மிஸ்கின் சாஹிப் பள்ளி நிர்வாக கமிட்டி - புதுத் தெரு)\nமுத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்புவிழா\nஅன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு\nமுத்துப்பேட்டையின் 400 வருடகால பாரம்பரியமிக்க குத்பா பள்ளி புதுப்பிக்கப்பட்டு 30.12.2011 வெள்ளிக்கிழமையன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் கண்ணியமிக்க ஆலிம் பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாஅத் பெரியவர்கள், மற்றும் சமுதாய சகோதர-சகோதரிகள் அனைவரையும் வருக என அன்புடன் வரவேற்கிறோம்.\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)\nதீ விபத்தில் சேதமடைந்த குடும்பகளுக்கு அதிரை லண்டன் வாழ் மக்களின் உதவி...\nஅதிரையில் கடந்த 10/11/2011 அன்று மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு, முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நெசவு ��ெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கிரையானது. வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு லண்டன் வாழ் அதிரை மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி (AAMF) சார்பாக பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லம் முன்னிலையில் ரூ.30,000 தொகையை கீழத்தெரு முஹல்லா கமிட்டி பொறுப்பாளர்களிடம் 11.12.2011 அன்று ஒப்படைக்கப்பட்டது.\nதுபை அரசாங்கத்தின் சுகாதர துறையின் முக்கிய அறிவிப்பு:\nஅமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு\nநமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது.\nஇவ்வாலோசனை அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக துவங்கப்பட்டதே தவிர, எந்த ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதாக நிர்வாகிகள் உறுதியாக கருத்து பதிந்தார்கள். அத்துடன் நமதூரில் இயங்கி வருகிற எந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு போட்டியாகவோ அல்லது குறுக்கீடு செய்வதற்காகவோ AAMF துவங்கப்பட்டது இல்லை என்று ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nAAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 050-7480023 / 055-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nலண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்டுகோள்…\nஅமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை அனைத்து முஹல்லா ��ூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்\nகண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு\nஒரு சிறிய இடைவேலைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்\nகடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ் அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் அதிரைக்கு பயணமானோம்.\nஅதன்படி கடந்த 05.11.2011 முதல் 06.11.2011 வரை முறையே நெசவு தெரு, தரகர் தெரு, கடல்கரைத் தெரு, மேலத் தெரு, நடுத்தெரு, புதுத் தெரு மற்றும் கீழத் தெரு என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளையும் அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து அமீரகத்தில் உருவாகியுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்திய நோக்கத்தினையும், அதுபோன்று அதிரை ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியத்தையும் விளக்கினோம். அமீரகத்தில் அனைத்து முஹல்லா சகோதரர்களும் தந்த ஆதரவைப் போன்று, இல்லை இல்லை அதைவிட கூடுதலான ஆதரவை தருவோம், நீங்கள் செய்யும் இந்த முயற்சிகள் வெற்றியடை எங்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவோம் என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் உறுதியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nஅதுபோன்று கடந்த 07.11.2011 அன்று அமீரக AAMF-ன் சார்பாக அதிரை அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு 08.11.2011 அன்று நமதூர் ஜாவியாவில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற இருப்பதை தெரிவித்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். மாஷாஅல்லாஹ் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் எழுத்துவடிவில் தயாரிக்கப்பட்டிருந்த AAMF-ன் உருவாக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கங்களை விளக்கும் பிரசுரம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:\nஅதி���ை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அதிரைவாசிகளால் 23.09.2011 அன்று துவங்கப்பட்டது.\nஇங்கே வாசிப்பு வசதி கருதி, இயக்கத்தின் பெயர் பொரும்பாலும் AAMF என்றே குறிப்பிட்டப்டுளள்து. இதனை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு என்று வாசித்திதுக் கொள்ளவும்.\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (ஆலு இம்ரான் 3:132)\n நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அன்னிஸா 4:59)\nAAMF-ன் கொள்கை: விளக்கும் வாசகம்: \"ஒன்றுகூடி வளம் பொறுவோம்\nஅதிரை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வழுபடுத்த வேண்டிய காரியங்களை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்றுவதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)-ன் அடிப்படை கொள்கையாகும்.\nநமதூர் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிற வகையில் AAMF-ன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரியங்கள் வருமாறு:\n1. முஸ்லிம்களிடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்க காரியங்களில் AAMF-ன் சார்பாகவோ, நடத்தும் நிகழ்ச்சிகளில் பேசவோ, விவாதிக்கவோ கூடாது, அவசியம் ஏற்பட்டால் அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொண்ட கருத்து வேறுபாடு இல்லாத பொதுவான காரிங்களை மட்டும் கவனமாக செயல்படுத்தலாம்.\n2. நமதூர் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் எவரேனும் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்பை மிகைப்படுத்தியும் மற்றவர்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை பற்றிய குறைகளை கூறிக் கொள்ளும் வகையில் நமது AAMF-ன் நிகழ்ச்சிகளில் பேசவோ விவா��ிக்கவோ கூடாது.\n1. அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரை வாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும்.\n2. அதிரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கண்ணியம், இறையச்சம், மார்க்க சிந்தனை மேன்மை பெறவும், கல்வி, பொருளாதாரம், மருத்துவதம், சுகாதாரம், சமூக அரசியல் நலன், ஒழுக்க மாண்புகள், கட்டுபாடுகள் ஆகிய அனைத்து துறைகளும் மேம்பட தேவையான திட்டங்கள் வகுத்து செயல்படுத்த பாடுபடுவதும்.\n3. அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கங்களாகும்.\nநம்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீர்கள் எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஃபுஸ்ஸிலத் 41:34)\nதீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வது இயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோ யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேர வேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.\nநமதூருக்கு பொதுவாகவும், ஒவ்வொரு முஹல்லாவிலும் தனித்தனி துறைகளை உருக்கவாக்கி AAMF-ன் கொள்கை மற்றும் நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றிட முயல்வது. அவை வருமாறு:\n2. கல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம்,\n3. நகர வளர்ச்சி மையம்,\n4. இலவச சட்ட உதவி மையம்,\n5. AAMF-ன் ஜகாத் இல்லம்,\n7. சமுத��ய இளைஞர் மன்றம்,\n8. சமுதாய மகளிர் மன்றம்.\nஇன்ஷாஅல்லாஹ் இத்துறைகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.\nநமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு சிறப்புடன் நடைபெற்றது. அதனை இங்கே காணொலியில் காணலாம்.\nஅக்கூட்டத்தின் முடிவில் வரும் 10.11.2011 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் நடைபெற இருக்கிற மறு ஆலோசனை அவர்வு ஜாவியாவில் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அக்கூட்டத்திற்கு வரும்போது ஒவ்வொரு முஹல்லா சங்க சார்பாக தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்து, அவர்கள் மாத்திரம் வந்து கலந்து கொள்வது என தீர்மானித்து முதல் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இனிதே முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்\nஜனாப் S. இக்பால் அவா்களின் நல்லடக்கம்.......\nநேற்று அபுதாயில் வஃபாத்தாகிய ஜனாப் S. இக்பால் அவா்களின் ஜனாஸா இன்று மாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Xpress) மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னா் தமுமுக ஆம்புலன்ஸ் முலம் அதிரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நாளை (25/11/2011) காலை ஜாவியா முடிந்தவுடன் கடல்கரை தெரு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nமேலும் தொடா்புக்கு : சகோ. சமிர் 056 - 1990378\nAAMF - துபை கிளை -நிர்வாகிகள் காணொளி பேட்டி\nஅதிரையில் வியாழன் மாலை அதாவது 10-11-2011 அன்று அனைத்து அதிரை முஹல்லா நிர்வாகிகள் தேர்வு மிகச் சிறப்புடன் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். கடந்த நோன்புப் பெருநாள் தொழுக்குப்பின்னர் துபாய் ஈத்கா மைதானத்தில் நிகழ்ந்த சந்திப்பின் விதை இன்று அதிரையில் செடியா ஊன்றப்பட்டிருக்கிறது.\nஇந்த கூட்டு முயற்சியின் வெற்றியை எளிதாக்கி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் நிலைக்கட்டுமாக \nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளையின் செயலாளர் V.T.அஜ்மல் அவர்களும், தாஜுல் இஸ்லாம் சங்கம், துபாய் கிளையின் தலைவர் B.ஜமாலுதீன் அவர்களும் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளியினை இங்கே பதிகிறோம்.\nஒருங்கினைப்பு என்பதன் அர்த்தம் மெய்பிப்போம், அதனை நிலைத்திட நிமிர்ந்த நடை போடுவோம் இன்ஷா அல்லாஹ் \nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .\nஅதிரையில் அனைத்து முஹல்லா கூட்��மைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nதலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)\nசெயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்)\nதுணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்)\nதுணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் )\nதுணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா)\nபொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்)\nதுணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅதிரையில் நடந்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் காணொளி பாகம் 2\nஅதிரையில் நடந்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் காணொளி பாகம் 1\nஅதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்\nஅணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்க நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக துபையில் இருந்து அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் நிர்வாகிகள் வந்து ஏற்பாடு செய்தனர்.\nஇன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை இந்த கூட்டம் நடைபெறும்.\nஇதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.\nAAMF துபை ஹஜ் பெருநாள் சந்திப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011) ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.\nகாலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது.\nஅதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டத��க அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஅனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சகோ.சிராஜுதீன் மற்றும் அதிரை நிருபர் சார்பில் சகோ.தாஜுதீன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.\nஅதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011\nஅதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011\nஅல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)\nஇவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்\nகடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேல்த் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை) ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்\nஇதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும், நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும், நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் என AAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள�� சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMF முடிவு செய்துள்ளது.\nஇவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்\nகுறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)\nதுபை – ஐக்கிய அரபு அமீரகம்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய வேண்டுகோள்\n*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் குறித்து தமிழ்நாடு தோ்தல் ஆனணயம் அறிவித்துள்ளதை அதிரைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவார் A. தமீம் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nஅடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.\nபெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அ���ிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.\n*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு*\nசென்னையில்:சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர்.\nபெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி\nமுதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nபட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க 8ம் தேதிக்கு பிறகு பெறப்படும்\nவிண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம் எண் 6,\nவெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு\nசட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதை கவனத்தில் கொண்டு தாயகத்தில் இருக்கும் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள்,திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உடனடியாக இதை செய்யத் தூண்டும் விதமாக அமீரகம் முழுவதிலும் இருக்கும் நமதூா் மக்களின் கவனத்திற்கும் இந்த தகவலை எத்தி வைக்கும் பணியை நமது அமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்புயின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.\nசிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.\nஎதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.\nஅப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.\nசாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.\nநல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.\nஉணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.\nசாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.\nசாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.\nசாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.\nசாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.\nபரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.\nஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.\nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பு (துபை)- தலைவர் பேட்டி\nமனித ஆரோக்கியத்திற்கு ���ைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.\nஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.\nஇப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.\nஇந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். அதாவது, மருத்துவரின் முறையான ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.\nஅதிரை வாக்காளர்களுக்கு அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்\nகண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு,\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இம்மடல் உங்கள்\nஅனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக��கிறோம்.\nஇன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில\nமுஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம்\nசார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி\nவார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல்\nஇருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில்\nநல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க\nவலியுறுத்த உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nஅதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் - அபுதாபி\nஅதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழன் (13-10-2011) பின்னேறம் இஷாத் தொழுகைக்கு பின்\nசகோ. ஷாகுல் ஹமீது (தலைவர் AIMAN) அபு தாபி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து நிர்வாகிகளும் தவறமல் கலந்து கெள்ளுமாறு கேட்டுக்கெள்ளபடுகிறார்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nஅனைத்து அமீரக வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்களுக்கு ஒர் வேண்டுகோள், வருடாந்திர சந்தா தெகையாக 120/- திர்ஹம்ஸ் (மாதம் 10 வீதம்) நிர்னயிக்க பட்டுள்ளது. எனவே அனைத்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உற்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மேல் குறிப்பிட்ட தொகையை முழுவதுமாகவோ அல்லது இரு தவனையாகவோ செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கெள்கிறோம்.\nஅமீரக வரலாற்றில் AAMF ஒரு மைல் கல்\nஇன்ஷா அல்லாஹ் துபையில் அதிரை அனைத்து\nமுஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் முதல்\nபொதுக்குழு கூட்டம் இன்று இரவு 8:30 மணியளவில் (இந்தியா)\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் தேர்வு (அமீரக கிளை)\nபுதுப்பட்டிணத்தில் காவி பொறுக்கிகள் வெறியாட்டம்\nநமதூரை அடுத்த புதுப்பட்டிணத்தில் காவி ரவுடிக் கும்பல் தங்கள் குலப்புத்தியை காட்டி வெறியாட்டம் ஆடியது. இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வெளியூர்களிலிருந்து இறக்கப்பட்ட காவி ஓநாய்கள் டிரான்ஸ்பர்மரை ஆஃப் செய்து விட்டு முஸ்லீம்களின் மீது திட்டமிடப்பட்ட பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் பள்ளிவாயில் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன் 2 முஸ்லீம்களின் குடிசை வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nமுத்துப்பேட்டைக்கு அடுத்து மதுக்கூர், புதுப்பட்டிணம் என முஸ்லீம்கள் செரிந்தும், பிற மத மக்களுடன் நல்லுறவுடன் வாழும் ஊர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மிக சமீபத்தில், புதுப்பட்டிணத்தின் மீது நடத்தப்பட்ட 3 வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்பட்டிணத்தில் முந்தய கலவரங்களை தூண்டியவன் முத்துப்பேட்டை கலவரகர்த்த கருப்பு என்பவன் என்பதும் கவனிக்கத்தக்கது.\nவெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் காவிக்கயவர்கள் வெறியாட்டம் முடிந்தவுடன் கடற்கரை வழியாக தப்பிச்செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் இருந்தாலும் முஸ்லீம்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nநர மாமிசபட்சிணி மோடியின் தோழியின் ஆட்சியில் காவிக்கும்பல் மீண்டும் ஆட்டம் போடத்துவங்கியுள்ளது. யானை தான் தன் தலையில் தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்ளும் என்ற பழமொழியை நினைவுபடுத்துகின்றது.\nகுற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவர்களின் கொட்டம் அடக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என ஆட்சியாளர்களை எச்சரிக்கின்றோம்.\nவிரிவான தகவல்கள் விரைவில்... இன்ஷா அல்லாஹ்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களுக்கு\nஅன்பிற்குறிய கீழத்தெரு அமீரக வாசிகளுக்கு\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக் குழு அழைப்பிதழ்\nயு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு\nஅபுதாபி,செப்டம்பர் 16: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் -வெளிநாட்டவர்களுக்கு (15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்\nசார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்\nஅபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்\nதுபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வ���ண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .\nபின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \n\"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா நானா போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்.\"\n”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..”\n\"இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்க���க, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம், அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா\n”ஏன் கிடையாது, நிறைய இருக்காங்களே.. ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ண விடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”\nஇப்படி பரவலான பேச்சுக்களுடன், அதிரைப்பட்டினத்தின் தேர்வுநிலை பேருராட்சிக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.\nவழக்கம்போலவே வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராவுத்தர் ஆண்டாலும் ரஹ்மான் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், அதிரைவாசிகளான உங்களுடன், உருக்கமாக சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்\nதமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா என்றால் கண்டிப்பாக இல்லை.. முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.\nஅதற்காக அதிரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்... நம்மூர் கடற்கரையை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு பேருராட்சியின் எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத / செய்யத் தவறிய, கண்டிப்பாக செய்ய இயன்ற நிறைய நல்ல விசயங்களை இங்கே அலசுவோம் \nதமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அரசுக்கு அதிகமான வரிகட்டும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, மின்சாரத் தட்டுப்பாடு, சாலை விளக்குகள், போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..\nபாதாளச் சாக்கடைத் திட்டம், அகல ரயில் பாதை திட்டம் போன்றவை அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்.. தமிழகக் குப்பைகளை ஒன்று சேர அள்ளியெடுத்து வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பணபலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை அகற்றுவதற்கு முடியவில்லை என்பது வேடிக்கையாகவே இருக்கு \nஅரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன\nகாலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு உருகி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்\nசிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..\nவெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது... அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்... இப்படி அரசு சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் மாற்றியதைத் தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..\nஅவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் பேரூராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே.. பணம் தானே நிர்ணயிக்கிறது... அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமெ��்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்.. ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...\n இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப் பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...\n என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியா வண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்Dஅ புரவலர்கள், நமக்கேன் வீண்வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள், தெருக்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவானா.. நான் பெரியவனா என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.\nஇந்த நிலைமாற என்ன வழி...\n என்ற நபிமொழியின் ஒற்றை வார்த்தையைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.\nபல வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் துவக்கப்பட்ட ஐக்கிய கமிட்டியை மீண்டும் தூசு தட்டி, தலைமுழுவாட்டி, புதுடிரெஸ் போட்டு மீண்டும் செயல்படுத்தவேண்டும். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே நாம் தான் இப்படியான ஐக்கிய கமிட்டியை முதலில் அமைத்தோம் வழிகாட்டியாக, ஆனால் வலி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டது, வழியை மற்றவர்கள் நன்றாகவே கண்டு கொண்டார்கள். இது எந்த வகையில் சாத்தியம் என்போர் கீழே தரப்பட்டிருக்கு சுட்டியை தட்டிப் பாருங்கள் அவர்களும் நம்மவர்கள்தான் வேற்றார்கள் அல்ல. நன்மையை நாடி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுத்தான் உள்வாங்குவோமே\nநம் பூர்வகுடி உறவுகள் எடுத்த தீர்மானங்கள் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே, இருப்பினும் அல்லாஹ் நமக்கும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவைத் தந்திருக்கிறான் அதனைக் கொண்டும் சிந்திப்போம்.\nமாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.\n என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி பொது மக்களுக்கு ஒர் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தங்களால் செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, உரிமக்கட்டணம் மற்றும் குடி நீர் கட்டணங்களை 31 -03 - 2012...\nநோன்பு பெருநாள் சந்திப்பு (1)\nமுத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்புவிழா\nதீ விபத்தில் சேதமடைந்த குடும்பகளுக்கு அதிரை லண்டன்...\nதுபை அரசாங்கத்தின் சுகாதர துறையின் முக்கிய அறிவிப்பு:\nஅமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு\nலண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்ட...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்\nஜனாப் S. இக்பால் அவா்களின் நல்லடக்கம்.......\nAAMF - துபை கிளை -நிர்வாகிகள் காணொளி பேட்டி\nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் ...\nஅதிரையில் நடந்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் காணொ...\nஅதிரையில் நடந்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் காணொ...\nஅதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூ...\nAAMF துபை ஹஜ் பெருநாள் சந்திப்பு\nஅதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும...\nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பு (துபை)- தலைவர் பேட்டி\nமனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக ...\nஅதிரை வாக்காளர்களுக்கு அமீரக AAMF-ன் அன்பான வேண்டு...\nஅதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் -...\nஅமீரக வரலாற்ற��ல் AAMF ஒரு மைல் கல்\nஇன்ஷா அல்லாஹ் துபையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்ட...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் தேர்வு (அமீரக ...\nபுதுப்பட்டிணத்தில் காவி பொறுக்கிகள் வெறியாட்டம்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களு...\nஅன்பிற்குறிய கீழத்தெரு அமீரக வாசிகளுக்கு\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக் க...\nயு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/whether-congress-will-continue-in-the-dmk-alliance-or-leave-what-will-be-the-decision-of-rahul-gandhi/articleshow/81307547.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-04-13T17:09:36Z", "digest": "sha1:2Y3QNQTIOMLTILVH5L7S2G6PKVM3RHDV", "length": 15371, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rahul Gandhi: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா ராகுல் முடிவு இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா\nகாங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடருமா, வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n41 கட்டாயம் வேண்டும், இல்லைனா நாங்க வேற முடிவு எடுக்க வேண்டியது வரும்\nதிமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து தமது கட்சி நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கருத்து கேட்டு வருகிறது.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை மார்ச் 25ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\nதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nநகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு அவசர உத்தரவு\nநேற்று நடைபெற்ற அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, “பேச்சுவார்த்தை வெற்றிகரமாக மனப்பூர்வமாக மகிழ்ச்சிகரமாக நடந்தது. எங்களுக்க��த் தேவையான தொகுதிகள் என்ன என்பதை அன்று உம்மன் சாண்டி தெரிவித்துவிட்டார். இடையிலே எங்கள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் வந்ததால் நாங்கள் அங்கே சென்று விட்டோம். இன்றும் பேசியிருக்கிறோம். விரைவில் முடிவு எட்டப்படும். இனி மேலிடப் பொறுப்பாளர்கள் வர மாட்டார்கள். நாங்களே பேச்சுவார்த்தை நடத்துவோம்.\nகாங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் பெற்று அதில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எங்களது ஸ்ட்ரைக் ரேட் என்ன என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து தான் பார்க்க வேண்டும். விரைவில் முடிவு என்ன என்பதை உங்களிடம் தெரிவிப்போம்\" என்று சிரித்தபடியே கூறிவிட்டு சென்றார்.\n22 தொகுதிகளில் ஓவைசி கட்சி: திமுக வெற்றியை பாதிக்குமா\nஇந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளது.\nஆனால் இது குறித்து நேற்றைய கூட்டத்திலேயே அழகிரி திமுகவிடம் தெரியப்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள். \"கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட வேண்டாம் என்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார். 41 தொகுதிகளுக்குக் குறைந்தால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவித்து விட்டார்\" என்று திமுகவிடம் கே.எஸ்.அழகிரி தெரிவித்துவிட்டுதான் வெளியே வந்ததாக இரு தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nராகுல் காந்தியைப் பொறுத்தவரை திமுகவின் கூட்டணி தொடர்பான அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக கூறுகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என நினைக்கிறார். ஆனால் திமுக குறைவான இடங்கள் ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது.\nவைத்திலிங்கம் எடுத்த சர்வே: ஷாக் கொடுத்த தினகரன்\nமேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் திமுகவுக்கு சேவகம் செய்யும் வகையில் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பதாக நினைக்கிறார் ராகுல். இதனால் அவர்களிடமும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு; ஸ்டாலின் சரவெடி அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராகுல் காந்தி மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி காங்கிரஸ் tn congress Rahul Gandhi MK Stalin DMK alliance\nதமிழ்நாடுரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி: தமிழக அரசு உத்தரவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\n குளிக்கச் சென்ற பெண்ணின் மீது விழுந்த இடி... நெல்லை சோகம்\nவணிகச் செய்திகள்அதிக வருமானம் வேணுமா அப்போ தடுப்பூசி போடணும்.. சூப்பர் சலுகை\nசெய்திகள்தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் உளவுத் துறை சொன்ன தகவல்\nஇந்தியாநாளை இரவு முதல் பொது முடக்கம்: அரசு அதிரடி உத்தரவு\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவணிகச் செய்திகள்அட்சய திருதியை: தங்கத்தில் இப்படி பணத்தை போடுங்க.. செமயா லாபம் வரும்\nசெய்திகள்போராட்டத்துக்கு இடையே ஓவியம் வரைந்த மம்தா பானர்ஜி\nடெக் நியூஸ்WhatsApp-ல் புதிய சிக்கல்: இனி உங்க Account-ஐ யாரு வேண்டுமானாலும்\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nமகப்பேறு நலன்குழந்தைகளின் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அருமையான உணவுகள்\nஆண்டு பலன்கள்பிலவ வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/796115/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-13T16:24:21Z", "digest": "sha1:K27SA5SX7GWOIT6B67SKQVM4LUAP4VOG", "length": 12873, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்திய பெண் நீரா டாண்டன் நியமனத்தை திரும்பப்பெற பெற்றார் ஜோ பைடன் – மின்முரசு", "raw_content": "\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள மருத்துவர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nகடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்...\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக...\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஅ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ் திரைப்படத்தில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் திரைப்படத்தின்...\nஇந்திய பெண் நீரா டாண்டன் நியமனத்தை திரும்பப்பெற பெற்றார் ஜோ பைடன்\nஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து ���ுக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.\nஅந்த வகையில் வெள்ளை மாளிகையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்பவரை நியமிப்பதாக ஜோ பைடன் அறிவித்தார். ஆனால் ஜோ பைடன் இந்த பரிந்துரையை கூறியவுடன் பலரும் நீரா டாண்டனுக்கு எதிராக திரண்டனர். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் சபை எம்.பி. ஜோ மான்சின், செனட் சபையில் நீரா டாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இதே போல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேன் ஆகிய செனட் சபை எம்.பி.க்களும் அவருக்கு எதிராக வாக்களிப்போம் என கூறினர்.\nஆனால் வெள்ளை மாளிகையோ, வரவு செலவுத் திட்டம் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநர் பதவிக்கு பொருத்தமான மற்றும் தகுதியான ஒரே நபர் நீரா டாண்டன் மட்டுமே என கூறி வந்தது.\nஇந்த நிலையில் திடீர் திருப்பமாக நீரா டாண்டனின் நியமனத்தை திரும்பப்பெற பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.‌\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வரவு செலவுத் திட்டம் மற்றும் அலுவலக மேலாண்மை இயக்குநருக்கான வேட்புமனுவிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெறக்கோரிய நீரா டாண்டனின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nரஷியாவி��் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2021-04-13T15:55:22Z", "digest": "sha1:5SOQY6MHOZDDD5SBIUAAENR6TOPGSVZO", "length": 4844, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைக்கேல் சோமரே | Virakesari.lk", "raw_content": "\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மைக்கேல் சோமரே\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nபப்புவா நியூ கினியாவின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே 84 வயதில் காலமானதாக அவரது புதல்வி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ள...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\nஅமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் \nஇலங்கை கிரிக்கெ���் அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actress-Trisha-talks-about-the-importance-of-staying-home-during-the-lockdown-days-UNICEF-India", "date_download": "2021-04-13T15:58:24Z", "digest": "sha1:7U2Y5ILJYC5ZQE2U3YA3FHFHBB7BG3JR", "length": 10261, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actress Trisha talks about the importance of staying home during the lockdown days @UNICEFIndia - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன்...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nநடிகர் செந்தில் புது கெட்டப் OTT அமேசான்\nநடிகர் செந்தில் புது கெட்டப் OTT அமேசான்....................\nதேசிய விருது போட்டியில் \"தாதா 87\"\nதேசிய விருது போட்டியில் \"தாதா 87\"..............\nதமிழ் திரையுலகில் முதல் முறையாக '1 ஷூட் 2 பிக்சர்ஸ்' கருத்துருவாக்கத்தில்...\nபூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ''1 ஷூட் 2 பிக்சர்ஸ்'...\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\nதற்போது மெட்ராஸ் டாக்கீஸ் தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9572", "date_download": "2021-04-13T15:42:47Z", "digest": "sha1:O73PQEJDV4NEJBOLDDLVWC4QZ3IQ3VK5", "length": 3552, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - சதாபிஷேகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்\n- சுப்பிரமணியன் | செப்டம்பர் 2014 |\nகாசி வெங்கட்ராமன் சிவகாமசுந்தரி தம்பதியருக்கு சதாபிஷேகம் சான் ஹொசேவில் வசிக்கும் அவர்களது மகன் சிவகுமார் இல்லத்தில் 2014 ஆகஸ்ட் 16 அன்று நடந்தேறியது. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை தொடர்ந்து மறுநாள் சதாபிஷேகம் நடந்தது. 15 வேத விற்பன்னர்கள் ஏகாதச ருத்ரம் ஜெபிக்க இந்தியாவில் நடப்பதுபோல முறைப்படி நடந்தது. தொடர்ந்து தம்பதி பூஜையும் நடைபெற்றது. காசியில் வசித்துவரும் இவர்கள், அவர்கள் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற இங்கு வந்து சதாபிஷேகத்தை நடத்திக்கொண்டனர். அவர்களது பெண் லதாவும் இதற்காக பஹ்ரைனில் இருந்து வந்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.interauditdep.nw.gov.lk/interauditdep/index.php?option=com_content&view=article&id=9&Itemid=16&lang=ta", "date_download": "2021-04-13T17:24:32Z", "digest": "sha1:2H5AWCLV5PPQHJ3CSBAK5TFBOAXAJ5JX", "length": 7191, "nlines": 29, "source_domain": "www.interauditdep.nw.gov.lk", "title": "About Us", "raw_content": "\n“உள்ளகக் கணக்காய்வு என்பது, நிறுவனத்தினுள் மேற்கொள்ளப்படும் சுயாதீன மதிப்பீடாகும். மேலாண்மையின் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் அலுவல்கள் மற்றும் சேவைகள் சம்பந்தமாக மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல், அளவீடு செய்தல் மற்றும் உள்ளக பரிபாலண முறைமையின் பங்களிப்பு சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்தலும் இதனுள் அடங்கும்.” உள்ளகக் கணக்காய்வானது மேலாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.\nமாகாண சபை நிதிப் பிரமாணக் கோவையின் 79.4 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் மாகாண கணக்காய்வுத் திணைக்களமொன்று இருத்தல் வேண்டும். அதன் தலைவர் உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் ஆவார். உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையொன்று இருப்பின் அதன் பிரகாரம் ஆளுநர் அதற்கான நியமனங்களை மேற்கொள்வார்.\nஉள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளரின் விடயப்பரப்பு\n· மாகாண சபைக்குரிய அமைச்சுக்கள், ஆளுநர் அலுவலகம், சபைச் செயலாளர் அலுவலகம், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள், உள்ளூராட்சி அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் உள்ளூராட்சி நிறுவனங்கள், நியதிச் சட்டங்களின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள சபைகள், அதிகார சபைகள், நிறுவனங்கள், நிதியங்கள், மாகாண சபை அலுவல்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பிரதேச செயலகங்கள் போன்ற மாகாண சபைக்குள் அடங்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அலுவல்கள் சம்பந்தமாக நிலவும் உள்ளக நிர்வாக முறைமையை ஆராய்ந்து அவற்றில் தவறுகள் மற்றும் ஊழல்கள் நிகழ்வதனைத் தடுப்பதற்கும், அவற்றை அறிந்துக்கொள்வதற்கும், பயன்படுத்தப்படும் உள்ளக சோதனையின் தன்மை மற்றும் அதன் அளவு சம்பந்தமாக தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சுயாதீனமான மதிப்பீடு மேற்கொள்ளல்.\n· மாகாண சபையின் கீழ் இயங்கும் ஏதேனுமொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அல்லது நிறுவமொன்று ஏற்றுக்கொண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடல், செயற்படுத்தல் மற்றும் அவற்றை சிறப்பாக நிறைவு செய்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது முன்னேற்றத்தினை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக பிரதம செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.\nமாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக வெவ்வேறான உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகளை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், விசாலமான விடயப்பரப்புக்களைக் கொண்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரிவொன்று அமைக்கப்படல் வேண்டும். அந்தப் பிரிவுகளின் அலுவல்கள் சம்பந்தமாக உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் பிரதம செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்குரிய உள்ளகக் கணக்காய்வு வேலைத் திட்டத்தினை உள்ளகக் கணக்காய்வுப் பணிப்பாளர் தயாரிக்க வேண்டியிருப்பதுடன் சந்தர்ப்பத்திற்கேற்ப திருத்தங்களையும் மேற்கொள்ளல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-13T16:04:37Z", "digest": "sha1:OAZ6MEEN7IAPS6PPCUVKORGITVXZHHIO", "length": 4643, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேலம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்கா...\nசென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்ட ஆட...\nகுடும்பத்துடன் சேலம் ஆட்சியர் அல...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதா...\nமாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும...\nகாட்டுத் தீயை கட்டுப்படுத்த 100 ...\nஞாபகமிருக்கிறதா சேலம் ரயில் கொள...\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப...\n“காவல்துறையே எங்களை போராட்டம் செ...\nவிதிமுறை மீறி கருக்கலைப்பு செய்த...\nசென்னையிலிருந்து சேலம்: சுலபமாக ...\nரவுடி பினுவை பிடிக்க சேலம் விரைந...\nஹாதியாவுக்கு முழு பாதுகாப்பு அளி...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D?page=3", "date_download": "2021-04-13T16:26:37Z", "digest": "sha1:CTTAGWNPYSSKZKV52KNE56CVOBNVCTJP", "length": 3499, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அனிருத்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் ...\nதானா சேர்ந்த கூட்டம்.. அசத்துவார...\nசூர்யாவுக்காக அனிருத் போட்ட 8 \nபோங்கப்பா, இதே வேலையா போச்சு: அன...\nஅனிருத் தமிழ்ல டிரெண்டிங்; நான் ...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/cycle-travel/", "date_download": "2021-04-13T17:07:13Z", "digest": "sha1:JTPOJI54QIRXC726ASSCF3A7W5DD6TWA", "length": 2591, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "cycle travel Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதினமும் சைக்கிளில் 40கி.மீ தூரம் பயணம் செய்து காவல்நிலையத்திற்கு சென்று வரும் ‘சைக்கிள் போலீஸ்’.\nதினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர்...\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Sabha-Parva-Introduction.html", "date_download": "2021-04-13T17:17:48Z", "digest": "sha1:YPKZJ3D6XHN6N27EDRJ4FNWO3KP4KBYI", "length": 69956, "nlines": 143, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்!", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகடந்து வந்த பாதையின் சுவடுகளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுத அமர்ந்திருக்கிறேன். இது நீண்ட நாளாக நான் செய்ய நினைத்தது. வாசகர்களுடன் ஒரு உரையாடல் செய்து, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். சரி ஆதிபர்வம் முடியட்டும். மனதில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். இதோ ஆதிபர்வம் முடிந்துவிட்டது....\nஎப்படி இந்த மஹாபாரத மொழியாக்கம் தொடங்கியது\n2012ம் வருடம் நவம்பர் மாதத்தில் எனது பழைய வலைப்பூவில் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே, பதிவுகளோடு பதிவாக, கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மஹாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் பதிவிட ஆரம்பித்தேன். வேறு பத��வு எழுதமுடியாத தருணத்தில் மட்டும் மஹாபாரதப் மொழியாக்கப் பதிவு எழுதுவது என்ற தீர்மானத்துடன் அதை எழுதிக் கொண்டிருந்தேன். 2012 டிசம்பர் மாத முடிவு வரை வெறும் 4 பகுதிகள் மட்டுமே மொழி பெயர்த்திருந்தேன். எனது மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் பார்வை அந்த மஹாபாரதப் பதிவுகளுக்குக் கிடைக்கவில்லை.\nஇருண்ட பாதையில் வெளிச்சம் காட்டியவர்\nஒரு நாள் எனது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். \"நீங்கள் மஹாபாரதத்தை மொழிபெயர்க்கிறீர்களா\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிருக்கிறார்களே, நீங்களும் ஏன் எழுதுகிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிருக்கிறார்களே, நீங்களும் ஏன் எழுதுகிறீர்கள்\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று நம்பாதவாறு கேட்டுவிட்டு, மற்ற நலன்களை விசாரித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.\nமேலும் இரண்டு வாரங்களில், இரண்டு மகாபாரதப் பதிவுகளை இட்டேன். மீண்டும் அதே நண்பர் தொலைபேசியில் அழைத்தார். \"நீங்கள் மேற்கொண்டிருப்பது மிகப் பெரும் பணி. தொடர்ந்து செய்யுங்கள் விட்டுவிடாதீர்கள்.\" என்று ஊக்கம் கொடுத்தார். அவர் சொன்ன பிறகு, அந்த வாரத்திலேயே மேலும் இரு பதிவுகளை இட்டேன்.\nநமது நண்பர் {திரு.ஜெயவேலன்} ஒருநாள், \"நீங்கள் உங்கள் வலைப்பூவில் பல கருத்துகள் கொண்ட பதிவுகளுடன் சேர்த்து மஹாபாரதப் பதிவுகளை இடுவதால், படிப்பதற்கும் சிரமமாக இருக்கும். ஆகையால், மகாபாரதத்திற்கென்று தனி வலைப்பூ ஒன்றை நிறுவுங்கள்,\" என்று கேட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொன்னது சரிதான் என்று பட்டது. ஆகவே, புது வலைப்பூ ஒன்றை நிறுவினேன்.\nபுதிய வலைப்பூவுக்காக தனி டொமைன் {Domain} வாங்கலாமா என்றால், அதற்கென்று தனியாக செலவு செய்ய வேண்டுமே என்றெண்ணி, www.arasan.infoவின் சப் டொமைனாக {Sub-Domain}ஆக http://mahabharatham.arasan.infoஎன்ற முகவரியை உண்டாக்கி, புதிய மஹாபாரத பிளாகருடன் அதை மேப் செய்தேன். பிறகு பல காலம் கழித்து, அதற்கென்று தனி முகவரி வாங்கலாம் என்று நினைத்த போது {சமீபத்தில்தான்}, 'அனைத்து லிங்குகளையும் மாற்ற வேண்டியிருக்கும், அது பெரிய பணி அதனால் வேண்டாம்' என்று முடிவு செய்து அதை விட்டுவிட்டேன்.\nதனி வலைப்பூ ஆரம்பித்த உடன் வாரத்திற்கு 3 பதிவுகளாக இடுவது என்று முடிவு செய்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இந்தப் புதிய வலைப்பூவில் மொழிபெயர்ப்புடன் சேர்ந்து அந்தப் பதிவு சம்பந்தமான படங்களும் இருக்க வேண்டும் என்று திரு.ஜெயவேலன் அவர்கள் விரும்பினார். அப்போது காப்புரிமை குறித்த விவாதங்கள் எங்களுக்குள் வந்தன. நாம் எதையும் வியாபாரம் செய்யவில்லை. நல்ல நோக்கத்திற்காகவே செய்கிறோம். யாரிடமாவது வரையச் சொன்னால் அதற்கு தனியாக செலவாகும். அது நம்மால் முடியாது. ஆகையால் முடிந்த வரை கூகுளில் தேடி எடுத்த படங்களை இடுவது என்றும், வலைப்பூவின் கீழே, படத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தால் படங்கள் அகற்றப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட முடிவு செய்தோம்.\nஆலோசனை முடிவின் படியே செய்யவும் ஆரம்பித்தேன். தேடும்போதுதான் தெரிந்தது அதுகூட எவ்வளவு கடினம் என்று. பல பதிவுகளுக்கு படங்களே கிடைக்கவில்லை.சில பதிவுகளுக்கு வெவ்வேறு படங்களை எடுத்து ஒன்றாக இணைத்தும், வண்ணம் மாற்றியும் பதிவுகளில் இட்டேன். பிறகு அற்புதமான இரு தளங்கள் கிடைத்தன. ஒன்று www.backtogodhead.in மற்றொன்று www.ancientvoice.wikidot.com. முதல் வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை பென்சில் ஓவிங்கள் பல கிடைத்தன. நமது முழு மஹாபாரத பதிவுகளில், பல பதிவுகளுக்கு அதிலிருந்து படங்களை எடுத்து, அதை வண்ணம��க மாற்றி அப்பதிவுகளில் இணைத்துக் கொண்டேன். இரண்டாவது வலைத்தளத்தில் மஹாபாரதம் சம்பந்தமாக வரைபடங்களைத் {Mapகளைத்} தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை பதிவிறக்கி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் திரு.ஜெயவேலன் அவர்கள். இப்படிப்பட்ட Mapகள் நமது பதிவுகளுக்கு அவசியம் தேவை என்றும் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த Mapகள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆகையால், அதன் மேலேயே தமிழில் தட்டச்சு செய்து மாற்றி அமைத்து தமிழில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை எனது பதிவுகளில் இணைத்துக் கொண்டேன்.\nபிறகு இந்த வலைப்பூவின் கீழேயே வாசகர்கள் படம் வரைந்து அனுப்பலாம் என்று கோரிக்கை வைத்தேன். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் ஒரு படம் கூட வரவில்லை. யாராவது பென்சிலில் கிறுக்கலாகத் தீட்டிக் கொடுத்திருந்தால் கூட நான் அதை வண்ணமாக மாற்றியோ அல்லது அப்படியேவோ பயன்படுத்தியிருப்பேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.\nபிப்ரவரி மாத வாக்கில், பதிவுகளில் நிறைய எழுத்துப் பிழைகளும், பொருள் சேர்ந்து வராத குறைகளும் இருப்பதாக திரு.ஜெயவேலன் அவர்கள் உணர்ந்து எனக்குத் தெரியப்படுத்தினார். நான் அவர் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாகத் திருத்த ஆரம்பித்தேன். அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு பதிவிடுவது என்று ஆனது. அதனால் நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் தினமும் எங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். அன்றன்றைய பதிவுகளை அன்றன்றே அவர் சுட்டிக்காட்டுவார், நானும் திருத்திவிடுவேன். பிறகு திருத்துவது கடினமாக இருந்தது {வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை}. ஆகையால் திரு.ஜெயவேலனிடம் எனது தளத்தின் கடவுச் சொற்களைக் கொடுத்து நீங்களே திருத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் இதுநாள் வரை ஒவ்வொரு பிழையாகப் பார்த்துப் பார்த்துத் திருத்தி வருகிறார்.\nபதிவுகள் குறித்த பின்னூட்டங்கள் ஒன்றோ இரண்டோதான் அதுவரை வந்திருந்தன. அப்படி முதலில் பின்னூட்டம் கொடுத்தவர்கள் திரு.இர.கருணாகரன் அவர்களும், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும் ஆவர். அவர்கள் ஏற்கனவே வந்திருந்த பதிவுகளுக்கு வரவேற்புத் தெரிவித்திருந்தனர். அதன்பின்பு ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். எப்படியும் ஒரு பதிவுக்கு குறைந்தது பத்து பின்��ூட்டம் என வளர்ந்தது. மஹாபாரதப் பதிவுகளுக்குக் கீழேயே பின்னூட்டங்கள் இருப்பதால் மஹாபாரதம் படிப்பதில் சோர்வு ஏற்படுகிறது என்று எதிர்வினை வந்ததால் பின்னூட்டம் பகுதியை நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் தனது மதிப்புரையில் பின்னூட்டப் பகுதியை நீக்கச் சொல்லியே கேட்டிருந்தார். அதற்கு பதிலாக விவாத மேடை என்ற புதிய பகுதியை அறிமுகம் செய்திருக்கிறேன். அதற்கும் பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் பதிவுகளைப் படிப்பதில் சோர்வு ஏற்படாது.\nஆங்கில மொழிபெயர்பைக் காட்டும் சுட்டி\nபிறகு ஒரு நாள், ஒரு வாசகர் நண்பர் மொழிபெயர்ப்பில் ஒரு சந்தேகம் கேட்டார். மேலும், மூலத்தில் உள்ள எண்களுக்கும், நமது மொழிபெயர்ப்பில் உள்ள எண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். பரவாயில்லை ஆங்கிலத்தில் அவராகத் தேடிப் பார்த்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே, அதுவே நமது பதிவின் அடியிலேயே ஆங்கில மூலத்திற்கு ஒரு சுட்டியைக் கொடுத்தால் என்ன என்று தோன்றிற்று. அப்போது 80 பகுதிகள் வரை மொழி பெயர்த்திருந்தேன். இருந்தாலும், அனைத்து பதிவிற்கு அடியிலேயேயும். அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்கு செல்வதற்கான சுட்டி, அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு முந்தைய பதிவிற்கு செல்வதற்கான சுட்டி, அந்தப் பதிவுக்கு பிந்தைய பதிவுக்கு செல்வதற்கான சுட்டி என மூன்று பட்டன்களை ஒவ்வொரு பதிவின் அடியிலேயும் நிறுவினேன். அதன் பிறகு எழுதிய பதிவுகளுக்கெல்லாம் முன்னேற்பாடாகவே அந்த பட்டன்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.\n20.3.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 01முதல் 61 வரையும், 2.6.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 51முதல் 100 வரையும், 19.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 101 முதல் 150வரையும், 25.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 001 முதல் 150வரையும் பிடிஎப் (PDF) கோப்புகளாகவே நமது வலைப்பூவிலேயே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிவிறக்கங்களையும் கண்டது.\n150க்கு மேல் இன்னும் பிடிஎப் கோப்பு தயாரிக்கவில்லை. ஆதிபர்வம் பகுதி 01 முதல் 236 வரை கடைசி நாளான இன்று வரை பல திருத்தங்களைச் செய்திருக்கிறோம் {திரு.ஜெயவேலனும், நானும் சேர்ந்து} ஆன்லைனிலேயே நேரடியாகப் பதிவுகளையே திருத்தியிருக்கிறோம். ஆகையால், இனி பிடிஎப் கோப்பு இடுவதாக இருந்தால், கடைசியாக திருத்தப்பட்ட பதிப்புகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித்தான் பிடிஎப் ஆக்க வேண்டும். அதைத் தாயாரிக்கும் பணி மிகப்பெரியதாக இருக்கிறது. ஒரு பதிவை காப்பி செய்தால், அது படங்களின்றி வருகிறது. வேறு பதிவை காப்பி செய்தால், எழுத்து சிதைந்து வருகிறது. நாங்கள் {நானும் திரு.ஜெயவேலன் அவர்களும்} இருவரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடையாது. தெரிந்ததை வைத்து முடிந்ததை மட்டும் செய்து வருகிறோம். அதில் நேரத்தை செலவிடும் நேரம் பத்து மொழியாக்கப் பதிவுகளை இட்டுவிடலாம். திரு.ஜெயவேலன் அவர்களோ அல்லது வாசக நண்பர்கள் யாரவதோ தொகுத்தால் தான் முடியும்.\n2013 மே மாதம் ஆரம்பம் வரை மொத்தம் 7,000 பார்வைகள் மட்டுமே பெற்றிருந்தது மஹாபாரத வலைப்பூ. திரு.வள்ளுவர் அவர்கள் பின்னூட்டத்தில் ஏன் ஒருவராக மொழிபெயர்க்கிறீர்கள், ஒரு அணியை (Team-ஐ) வைத்துக் கொண்டு மொழிபெயர்த்தால் பணி வேகமாக முடியுமே என்று கேட்டிருந்தார். எனது வேலை நேரத்தையும், அதில் இருக்கும் சிரமத்தையும், மேலும், பலர் சேர்ந்து மொழி மாற்றுவதால் ஏற்படும் சில ஒழுங்கின்மைகளையும் தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தேன்.\nஅந்தப் பின்னூட்டத்தில்தான் அவர் {திரு.வள்ளுவர்} என்னிடம், \"தங்களுக்கொரு செய்தி, இதற்கு முன்பே 80 ஆண்டுகளுக்கு முன் முழுமையான மகாபாரதம் ம.வீ.ராமாசுனாச்சாரியார் என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது\" என்று கேட்டிருந்தார். அவர் கேட்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நானும் அந்த மொழிபெயர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பு இருக்கும்போது நாமும் ஏன் மொழி பெயர்க்க வேண்டும். இப்பணியை இத்தோடு நிறுத்திவிடலாம் என்று யோசித்து திரு.ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டார். பதில் ஒன்றும் சொல்லாமலேயே விட்டுவிட்டார். அதுவரை நான் ஆதிபர்வத்தில் 85 பகுதிகள் மொழிபெயர்த்திருந்தேன்.\nஅடுத்த நாள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து \"நான் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பதிப்பு யார் கையிலும் இல்லை என்றே நான் கேள்விப்பட்டேன். மேலும் அப்படியே ஒரு மொழிபெயர்ப்பு இருந்தாலும் நீங்கள் மொழிபெயர்ப்பதில் எந்தத் தடையும் இல்லையே. நீங்கள் தொடருங்கள்\" என்றார். நான், \"அவர் {திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள், வடமொழி மூலத்திலிருந்தே மொழி பெயர்த்திருக்கிறாராம். நாம் மொழிபெயர்ப்பது ஆங்கிலத்திலிருந்து, எப்படி இருந்தாலும் அதற்கு நிகராகாது\" என்று சொன்னேன். அதற்கு அவர், \"நிகரோ நகிர் இல்லையோ, இது உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை, நீங்கள் தொடருங்கள். நாம் கொடுப்பது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதிக பேரைச் சென்றடைகிறது. நாளை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ளலாம். அகையால் இதை நீங்கள் கண்டிப்பாகத் தொடர்ந்தே ஆக வேண்டும்.\" என்றார். எனக்கு ஒரு வகையில் சமாதானம் ஏற்பட்டது. \"சரிதான், இணையத்தில் இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் தேடி எடுத்துக் கொள்ளலாமே. சரி தொடர்வோம்\" என்று தொடர்ந்தேன். 2013, மே 16ம் தேதி, ஆங்கிலத்தில் இருந்து ஒரு Family Tree படத்தைப் பதிவிறக்கி, தமிழில்மஹாபாரத வம்ச வரலாற்று படம் ஒன்றை வடிவமைத்து தளத்தில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வலைப்பூவின் பார்வைகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.\nமே மாத முடிவில் மொத்தம் 10,000 பார்வையாளர்களைத் தாண்டியிருந்தது முழு மஹாபாரத வலைப்பூ. நான் இந்தக் காலத்தில்தான் பதிவுகளைத் திரட்டிகளில் இணைக்க ஆரம்பித்தேன். இண்ட்லி, தமிழ்மணம், தமிழ்10, தமிழ்வெளி, தேன்கூடு, ஹாரம் என எந்தத் திரட்டியும் விடவில்லை {இங்கே குறிப்பிடாத பல திரட்டிகளையும் கூட முயன்றிருக்கிறேன்}. அதனால்தான் அந்த அளவே கூட பார்வைகள் கிடைத்தன.\nபதிவின் சுருக்கம், ஆங்கிலத் தலைப்பு, பொருளடக்கம்\n2013 ஜூலை 20ந்தேதி திரு.தியாகராஜன் என்ற வாசக நண்பர், வலைப்பூவுக்கு ஒரு TOCயும், அதாவது பொருளடக்கம் பக்கமும், பதிவுகளின் ஆரம்பத்தில் அந்தப் பதிவின் சுருக்கத்தையும், அதற்கு ஒரு ஆங்கிலத் தலைப்பையும் சூட்டுமாறு அறிவுறுத்தினார். சிந்தித்தேன். அபோது 170 பகுதிகளை கடந்து விட்டேன் என்று நினைக்கிறேன். மறுபடி ஆரம்பத்திலிருந்து திருத்திக் கொண்டு வர வேண்டுமே என்று எண்ணி மலைத்தேன். சரி செய்துதான் ஆகவேண்டும். நல்ல யோசனைதானே நாம் சிரமத்தைப் பார்க்கக்கூடாது என்று எண்ணி அனைத்து பதிவுக்கும் ஆங்கிலத் தலைப்பைக் கொடுத்தேன். ஆனால் சுருக்கம் கொடுப்பது பெரிய பணியாக இருக்கும் என்று கருதி, சுருக்கத்தை அவர் சொன்னதற்கு அடுத்த பதிவில் இருந்து மட்டும் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுகளுக்குப் புது மெருகைக் கொடுத்தது. அவர் கேட்டுக் கொள்ளும் முன்பே நமது வலைப்பூவிலேயே அனைத்துப் பதிவுகளும் என்ற சுட்டியில் பொருளடக்கம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை போலும். ஆக அவர் சொன்ன அனைத்து அறிவுறுத்தல்களையும் செய்து முடித்தேன்.\nமதிப்புரைகளும் அறிமுகங்களும் - பதிவு திரட்டிகளும்\n27.5.2013 அன்று திரு.RVஅவர்கள் தனது வலைப்பூவில் முழு மஹாபாரதத்திற்கு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். அந்த வலைத்தளத்தில் இருந்து சில பார்வைகள் வந்திருப்பதை எனது பிளாகரின் டேஷ்போர்டில் கண்ட நான், அவரது வலைத்தளத்திற்கு சென்று, அந்தப் பதிவின் கீழே பின்னூட்டமாக எனது நன்றியைத் தெரிவித்திருந்தேன்.\nதிரு.ஜெயவேலன் அவர்கள் தனது பங்குக்கு முகநூலில்மஹாபாரதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தார். அப்படி அவர் பரப்பி வருகையில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி ஒரு மடல் எழுத, அதை திரு.ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அன்று ஒரு நாள் மட்டும் முழு மஹாபாரத வலைப்பூ 4000 பார்வைகளைக் கண்டது. அதுவரை அதிகபட்சமாக ஒரு மாதத்தில் கிடைக்கக்கூடிய பார்வைகள் ஒரே நாளில் கிடைத்தன. பிறகு, வாடிக்கையாக வாசிக்கும் நண்பர்கள் பலர் கிடைத்தனர்.\nஇங்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களைக் குறித்து சொல்லியே ஆகவேண்டும். நான் அவரது நீண்ட நாள் வாசகன். இருப்பினும். அவரைத் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தயக்கமே காட்டி வந்திருக்கிறேன். நான் யார் என்று கூட தெரியாமல், ஒரு நண்பரின் மடல் மட்டும் கண்டு, \"இவனுக்கெல்லாம் நாம் ஏன் அறிமுகம் கொடுக்க வேண்டும்\" என்று நினையாமல் உடனே தனது தளத்தில் அறிமுகம் செய்து வைக்கும் பெருந்தன்மை இன்றைய எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கும். ஆங்கிலத்தில் Down to Earth என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட எளிமை கொண்ட ஒரு எழுத்தாளரைத் தமிழகம் காண்பது அரிது. இவரைப் போன்றோரை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். திரு.ஜெயமோகன் அவர்கள் இவ்வளவு செய்தும், நான் மிக மிக தாமதமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.\nதிரு.ஜெயவேலன் அவர்களும் முழு மஹாபாரத முகநூல்பக்கத்தைச் செழுமைப்படுத���தி பலரை லைக் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் நான் பதிவிட்டதுமே (ஒரு அரை மணி நேரத்திற்குள்) படிக்க ஒரு ஐம்பது பேர் சேர்ந்தனர். ஒருவர் அந்த முகநூல்பக்கத்தை லைக் செய்தாலே, அடுத்து நமது பதிவு Status update ஆகும்போது, அவருக்கு {லைக் செய்தவருக்கு} சென்றுவிடும். அப்படி இந்த நொடி வரை 1033 பேர் லைக் செய்திருக்கிறார்கள். மேலும் நானும் முகநூலில் பல குழுமங்களில் சேர்ந்து பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்போது வரை நமது வலைப்பூ 1,06,300 பார்வைகள் பெற்றிருக்கிறது. மே மாத ஆரம்பத்தில் வெறும் பத்தாயிரம் பார்வைகளாக இருந்தது, மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.\nஒரு லட்சம் பார்வைகளை எட்டும் போது யோசித்தேன். நாம் இந்த வலைப்பூவை நிறுத்திவிடலாம் என்று நினைத்தோமே. அப்போதைய பத்தாயிரம் பார்வைகள் இன்று ஒரு லட்சம் பார்வைகளாக மாறியிருக்கின்றனவே. வலைப்பூவைத் தொடர்ந்து நடத்தி நல்ல வேலை செய்தோம். ஒரு லட்சம் பேரில் பத்தாயிரம் பேராவது சில கதைகளையாவது தெரிந்திருக்க மாட்டார்களா அதற்கு திரு.ஜெயவேலன் அவர்களுக்கு கோடி நன்றிகள்.\nதமிழர் அனைவரும் மஹாபாரதம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ மூன்று மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகள் பெற்றது என்பது பெரிய சாதனை கிடையாது. மொழிபெயர்ப்பை ஆரம்பித்த போது ஆதிபர்வம் முடியவே மூன்று வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் இன்றோடு தொடரை ஆரம்பித்து 9 மாதங்களும் 17 நாட்களும் ஆகின்றன {22.11.2013 முதல் 8.9.2013 வரை) ஆக மொத்தம் 290 நாட்களில் ஆதிபர்வத்தில் 236 பகுதிகளை முடித்துவிட்டேன். ஆகஸ்ட் 2013ல் மட்டுமே 58 பகுதிகளை மொழிபெயர்த்தேன். கிருஷ்ண ஜெயந்திக்குள் (28.8.2013) ஆதிபர்வத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இன்றுதான் முடிகிறது. அதிலும் ஒரு சிறப்புதான். நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சபா பர்வத்தின் முதல் பகுதியை வெளியிட்டு ஆரம்பிக்கப் போகிறோம் என்ற நினைவே நெகிழ்ச்சியைத் தருகிறது.\nமஹாபாரதத்தின் ஆதிபர்வம் முடிந்ததும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சில வாசக நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அச்சகத்தில் விசாரித்ததில், எழுத்து அளவைச் சுருக்கி, 7.5\" x 10\" அளவு கொண்ட ஒரு புத்தகத்தை படங்கள் இல்லாமல் 400 பக்கங்கள் ���ொண்டதாக ஆக்கி {தற்சமயம் நாம் மொழிபெயர்த்திருக்கும் ஆதிபர்வ பகுதிகள் யூனிகோட் எழுத்துருவில், 10 புள்ளியில், MS Word மென்பொருளில், A4 அளவு கொண்ட கோப்பில் 700 பக்கங்கள் வருகிறது}, ஆயிரம் புத்தகம் அச்சடிக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 லட்சம் செலவு ஆகும் என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகை செலவு செய்ய நம்மால் முடியாது. ஆகையால் இது இருந்தவாறு இப்படியே இருக்கட்டும். எப்படியும் இன்றைய காலத்தில் இணையம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. ஆகையால் அனைவரும் இணையத்தில் அமரும் சமயம் வரும். அப்போது அனைவரும் இணையம் மூலமே முழு மஹாபாரதத்தையும் படித்துக் கொள்ளட்டும் என்று நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிடுகிறேன். பிற்காலத்தில் ஏதாவது பதிப்பகம் செலவை ஏற்க முன் வந்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.\nஇப்போதே பதிவு நீண்டு விட்டதாகக் கருதுகிறேன். சபா பர்வம் மொழிபெயர்ப்புகளைத் தொடர வேண்டும். ஆகையால் இத்தோடு நிறுத்துகிறேன். எதையாவது விட்டுவிட்டேன் என்று கருதினால், மீண்டும் இந்தப் பதிவை திருத்திக் கொள்வேன்.\nபார்வையிட்டு படித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. நமது முழு மஹாபாரத வலைப்பூவில் புதிதாக விவாதமேடை தொடங்கியிருக்கிறோம். அருமையான விவாதங்களை இப்போதே திரு.தமிழ் வள்ளுவர் அவர்களும், திரு.மெய்யப்பன் அருண் அவர்களும், திரு.முத்தமிழ் வேந்தன் அவர்களும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த வலைப்பூவின் அந்தப் பகுதி {விவாத மேடை} கண்டிப்பாக மேலும் மேலும் வளரும். விருப்பம் இருக்கும் வாசகர்கள் அங்கே சென்று விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.\nஏதாவது பிழைகள் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த விவாத மேடையின் கடிதம் என்ற சுட்டியிலும், பதிவின் கீழே இருக்கும் மறுமொழி என்ற சுட்டியிலும், arulselvaperarasan@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். பிழைகள் சுட்டிக்காட்டினால் நிச்சயம் திருத்திக் கொள்வேன்.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அறிமுகம், சுவடுகளைத் தேடி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி ���த்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங��கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்கள��் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ��்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-13T15:55:54Z", "digest": "sha1:7RTHRG424SUHPXLIPQVXCVGUUGWJFXST", "length": 11463, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரகுமான்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக. ரஹ்மான்கான் (பிறப்பு: 00-00-0000 இறப்பு:20-08-2020[1]) என்பவர் திராவிட முன்னேற்றக் கழக,தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.\n4 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்\nரஹ்மான்கான் அப்துல் ரசீது கான் என்பவருக்கு மகனாக அன்றைய மதுரை மாவட்டமும் தற்போதைய தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தார்.\nபள்ளிக்கல்வியை கம்பத்தில் உள்ள ஏல விவசாயிகள் ஐக்கிய உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.[1]\nதிமுகவை அண்ணா துவங்கிய பின்னர், மாணவரான ரகுமான்கான். சென்னை சட்டக் கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றார். அதுவே பின்னர் அவரை அரசியலில் உயரத்துக்கு கொண்டு சென்றது.\nசட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான்.அதன் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். இதன்மூலம் கருணாநிதியின் மனதில் இடம்பிடித்தார். [2]\nநாவண்மை மிக்க இவர் தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மேடைப் பேச்சில் இலக்கியமும், உலக வரலாறும் அருவியாகக் கொட்டும். சட்டசபையில் அவரது வார்த்தை வீச்சில் வந்து விழும் புள்ளிவிவரங்கள் எதிர்கட்சியினரை தெறிக்கவிடும்.[3]\n1977 சேப்பாக்கம் திமுக 38.40\n1980 சேப்பாக்கம் திமுக 55.64\n1984 சேப்பாக்கம் திமுக 56.26\n1989 பூங்கா நகர் திமுக 49.25\n↑ 1.0 1.1 திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்\n↑ எம்ஜிஆருக்கு சிம்மசொப்பனமாக இருந்த ரகுமான்கான்: திமுகவின் இடி முழக்கம் ஓய்ந்தது\n↑ தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா பாதிப்பால் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்\n↑ திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்\nதிராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n8 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2020, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/chennai-share-auto-price-increasing-due-to-petrol-diesel-price-hike.html", "date_download": "2021-04-13T15:46:50Z", "digest": "sha1:VO7OXR6WTANLZFIDFGK6ZBWIY32JEZ5R", "length": 7735, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai share auto price increasing due to petrol diesel price hike | தமிழ் News", "raw_content": "\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வால்.. ஜெட் வேகத்தில் உயரும் ஷேர் ஆட்டோ கட்டணம்\nசென்னை மக்களின் அன்றாட போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அரசு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள்.இருப்பினும் சென்னை மக்களின் தினசரி போக்குவரத்தில் இரண்டற கலந்து இருப்பது ஷேர் ஆட்டோக்கள்.தினசரி சுமார் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்துவருகிறது.\nஇந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களை மிகக்கடுமையாக பாதித்துள்ளது.இதனால் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் சராசரியாக 5 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தியாகராயநகரில் இருந்து அண்ணா நகருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும்; முகப்பேர் மேற்கு பகுதிக்கான கட்டணம் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅம்பத்தூரில் இருந்து வள்ளுவர் கோட்டத்திற்கு 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், தியாகராய நகருக்கான கட்டணம் 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.அண்ணாநகர் எல்.ஐ.சி இடையேயான கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகியுள்ளது.\nதற்போது மஞ்சள் நிற ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டாடா மேஜிக் எனப்படும் வெள்ளை நிற ஷேர் ஆட்டோகளில் குறிப்பாக, வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு கல்லுரி மற்றும் அலுவலம் செல்பவர்களை கடுமையாக பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.\nபெட்ரோல் விலை உயர்வு.. மாட்டு வண்டியில் ஆட்டோ ஏற்றி நூதன போராட்டம்\nபெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு\n'நண்பேன்டா' புதுமணத் தம்பதியருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு\nபிரியாணியை அடுத்து ‘ஓசி’ பெட்ரோலுக்காக ‘பாக்ஸிங்’ செய்த இளைஞர்களுக்கு சிறை\nபெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து 'போராட்டத்தில்' ஈடுபட்ட தோனி\n'போலி PAY TM-ஐ பயன்படுத்தி 30,000 ரூபாய் ப��மோசடி'.. கல்லூரி மாணவர்கள் கைது\nஅடுத்தடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை : அச்சத்தில் பயணிகள்\nஇனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்\n'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nரூ.100 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்.. சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nகால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111778/", "date_download": "2021-04-13T17:56:44Z", "digest": "sha1:SCLLXLVESE6OJ7KWXVLSB7J5NA6DQNNY", "length": 17778, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாகித்ய அகாடமி நாவல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சாகித்ய அகாடமி நாவல்கள்\nபன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை\nசாகித்ய அகாடமி பதிப்பகம் .முப்பது ஆண்டுகள் கழித்து தாகூரின் சோக்கர் பாலியை மறு பதிப்பு செய்திருக்கிறது .\nஅதாவது பரவாயில்லை .ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்ணும் மனிதரும் நாவலை[ இரண்டாம் பதிப்பு ] மறு பதிப்பு செய்திருக்கிறது . முதல் பதிப்பு வெளியாகும் போது உங்களுக்கு ஐந்து வயது :)\nசில ஆண்டுகள் முன்பு அகாடமி , வாழ்க்கை ஒரு நாடகம் நாவலை ,மனோதிடம் என்ற பெயரில் வெளியிட்டது . ஏன் பெயர் மாற்றமோ தெரியவில்லை . தள்ளுபடி விலையில் அனைத்தும் விற்று தீர்ந்தது . அந்த நாவல் வாழ்க்கை ஒரு நாடகம் நாவல் என எத்தனை பேர் அறிவாரோ .\nபொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அக்காதமி வெளியீடுகளுக்கு இச்சிக்கல் உண்டு. அவை மறுபதிப்பு வெளியாவதே இல்லை. பெரும்பாலான நூல்கள் நெடுங்காலம் தவமிருந்து அச்சாகின்றன. நிதி ஒதுக்கீடும் அதைத்தொடர்ந்த பணிகளும் அரசுக்கே உரிய முறையில் மெல்லமெல்ல நிகழும். ஒரு பதிப்பு வருவது ஒரு அரசாங்க ‘பிராஜக்ட்’ நிறைவேறுவதற்குச் சமம். ஒரு மேம்பாலத்தை கட்டி முடித்ததும் இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதுபோன்றது மறுபதிப்பு வரு��து. அனேகமாக அது நிகழ்வதேயில்லை. இந்நூல்கள் வெளிவந்திருப்பது மிக நன்று\nசாகித்ய அக்காதமி சமீபமாக வெளியிட்டுள்ள நாவல்களில் அமர் மித்ராவின் துருவன் மகன் முக்கியமான நாவல். இங்கே எடுத்துச் சொல்லாவிட்டால் பலர் வாசிக்கமாட்டார்கள். வரலாற்றுநாவல். உஜ்ஜயினி நகரத்தின் பின்னணியில் அமைந்த நாவல். முதல் விஷயம் பெ.பானுமதியின் மொழியாக்கம் சரளமாக வாசிக்கும்படி உள்ளது. இரண்டாவதாக தொடர்ச்சியாகக் கடைசிவரை வாசிக்கவைக்கும் கதையோட்டம் கொண்டது. நாம் வரலாற்றை இப்படிக் கதையாக வாசித்தால் மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்ளமுடியும். துருவன் மகன் வாசித்தபின் நமக்கு உஜ்ஜயினி மிகத்தெரிந்த ஊராக ஆகிவிடும்\nநான் அந்நாவலை சென்ற ஆண்டு வாங்கினேன். அருண்மொழி வாசித்துவிட்டு மிகச்சிறப்பான நாவல் என்று சொன்னாள். இன்னும் வாசிக்கவில்லை\nதுருவன் மகன் - அமர் மித்ரா\nஅடுத்த கட்டுரைகம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nஇன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்\nசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி\nவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nகுரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு\nஅஞ்சலி : நொபுரு கரஷிமா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல�� சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/temple/", "date_download": "2021-04-13T17:02:31Z", "digest": "sha1:S7Y3HBE4YQYDYM7VZGTPNPSTVOY3DB2P", "length": 10562, "nlines": 213, "source_domain": "www.kalasapakkam.com", "title": "ஆலயங்கள் – கலசபாக்கம் – உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகாஞ்சி- சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன், சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள்.\nஎலத்தூர்- சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nசப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும்.\nகடலாடி- சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nசெய்யாற்றின் வடக்கரையில் அமைந்த சப்த கரை கண்ட தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திருநாமம் \"வன்னீஸ்வரர்\" என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.\nகுருவிமலை - சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nகாஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு \"குரு மூலை\" என்று பெயர். இதுவே காலப்போக்கில் 'குருவிமலை' ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த கரை கண்ட தலங்களில் 7வது தலமாக அமைந்துள்ளது.\nபூண்டி - சப்த ��ரை கண்ட சிவ ஆலயம்\nசேயாற்றின் வடக்கரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். இத்தலமானது போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் தான்.\nமாம்பாக்கம் - சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nசப்த கரை கண்ட தலங்களில் மூன்றாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் \"கரைகண்டேஸ்வரர்\" தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என இந்தக் கோவில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார்.\nதென்மகாதேவமங்கலம் - சப்த கரை கண்ட சிவ ஆலயம்\nசப்த கரை கண்ட தலங்களில் நான்காவது தலம். இத்தலமானது போளூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாதிமங்கலம் எனப்படும் \"தென்மகாதேவமங்கலம்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=1859", "date_download": "2021-04-13T16:07:03Z", "digest": "sha1:7D76OQCE2M7HTX67XPK7F4BILYLOMTDH", "length": 9229, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்\nஅப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33\nநம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும் உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும் இவ்வாறு நாம் எண்ணு���து தவறுதானே இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.\nஅன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.\nஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.\nPrevious articleபெத்லகேமில் இயேசு பிறந்தார்\nNext articleஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை\nகர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்\nஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Director-Ramgopal-varma-s-Naked-nanga-Nagnam-from-tomorrow", "date_download": "2021-04-13T15:36:24Z", "digest": "sha1:IXSAGP6QEY4GRZO3JZW3KU5YDHKU32E3", "length": 15481, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு \"நேக்டு நங்கா நக்னம்\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nநடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன்...\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜ��்...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஇயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு \"நேக்டு நங்கா நக்னம்\"\nஇயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு \"நேக்டு நங்கா நக்னம்\"\nகரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.\nஎளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.\nக்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.\nநேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும்\nஇப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே.\nசினிமா ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுகளை கிளைமாக்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. சினிமா உலகில் ஆன்லை��் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.\nராம்கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் இடியின் மூலம் வெளியாகவுள்ளது. இது ஷ்ரேயாஸ் ஈடிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே இருக்கப்போகும் நீண்ட பந்தத்தின் ஆரம்பமாக இருக்கும்.\nசென்னையில் கொரோனா தடுப்பு பணி முயற்சிகளில் நடிகர் அஜித்தின் யோசனையும் முக்கிய பங்கு...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nவிஜய் ஸ்ரீஜி-ன் புதிய படம் (PUBG) பொல்லாத உலகில் பயங்கர...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “நேரலையாக...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி...\nஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் \"மகிழ்ச்சி\" பாடல் தொகுப்பு...\nஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில்...\nமூன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி \"முகுந்த மாலை\"\nஒவ்வொரு நாள் துவங்கும் போது அந்த நாள் நமக்கு நன்மை பயக்கும் நாளாக இருக்க வேண்டும்...\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n#சாயம் இறுதி கட்ட படப்பிடிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246994", "date_download": "2021-04-13T16:11:13Z", "digest": "sha1:YBZW4NSBQAF3CQCCE54NLM2MBF7ERWM5", "length": 8873, "nlines": 69, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களைக் கூட்டமைப்பு அறிவிக்கும்! – சம்பந்தன் தெரிவிப்பு! | Thinappuyalnews", "raw_content": "\nஉரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களைக் கூட்டமைப்பு அறிவிக்கும்\n“மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேச��யக் கூட்டமைப்பு எடுக்கும்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் களமிறங்கவுள்ளனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். எமது விருப்பமும் அதுவே ஆகும்.\nஎனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதா அல்லது புதிய முறைமையில் நடத்துவதா என்பது தொடர்பில் அரசுக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.\nஅதேவேளை, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அரசுக்குள் இருக்கும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர்.\nஎது நடந்தாலும் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்தியாவும் அதை விரும்பாது.\nமாகாண சபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாது உடனே நடத்த வேண்டும் என்று அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.\nஎனவே, மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அரசு நடத்தியேக ஆக வேண்டும்.\nஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை.\nஇந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” – என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/27/707-2/", "date_download": "2021-04-13T17:02:38Z", "digest": "sha1:EUDINSTSJJVOFVEGE7ZP5SPHCIIVY2GG", "length": 13966, "nlines": 97, "source_domain": "dailysri.com", "title": "தேர்தலை பிற்போட எதிரணி சதித்திட்டம்! மஹிந்த அணி குற்றச்சாட்டு..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்தேர்தலை பிற்போட எதிரணி சதித்திட்டம்\nதேர்தலை பிற்போட எதிரணி சதித்திட்டம்\nநாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட எதிரணியினர் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்கின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nபொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிரணியினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளைப் பல்வேறு வழிமுறைகளில் ஏற்படுத்தினார்கள்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.\nஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த நி��ையில், பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் பாரிய தோல்வியடைய நேரிடும் என்ற காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் எதிரணியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய வேண்டும் என எதிரணியினர் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nபிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றுபடுத்தி புதிதாக வேட்புமனுத்தாக்கல் செய்யவே எதிரணியினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்கு ஏற்ப செயற்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணலாம் என்றும் தெரவித்துள்ளார்.\nகொரோனா ஆபத்திலிருந்து தப்பி இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான புதிய தகவல்..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்��ை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/corona-affects-822603-people-in-india/", "date_download": "2021-04-13T17:23:10Z", "digest": "sha1:YNGXYN234HVY5A5SBUQX5Y3ZQCHDNG6V", "length": 4181, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவில் 822,603 பேருக்கு கொரோனா பாதிப்பு!", "raw_content": "\nஇந்தியாவில் 822,603 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 822,603 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nமுதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 516,206 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி ���த்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/karkilwar/", "date_download": "2021-04-13T15:57:56Z", "digest": "sha1:GSATBJTVBMXDDC462NVI6ACJ4YLWYU4S", "length": 2331, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "karkilwar Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று கார்கில் வெற்றி தினம்\nகார்கில் போர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மிகப் பெரிய போராகும். இந்த போர் 1999-ல் மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், கார்கில் நகரின் அருகில் நடந்தது....\n152 ரன்னில் சுருண்ட மும்பை.. கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..\n#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..- BMC அதிரடி அறிவிப்பு..\n கொல்கத்தா பந்து வீச முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/solar-system/", "date_download": "2021-04-13T16:19:21Z", "digest": "sha1:A6TNZB3WTVJI76XUKCM34MYSUUNZF5LL", "length": 10340, "nlines": 104, "source_domain": "parimaanam.net", "title": "solar system Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன.\nசூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்\n நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய\nஇதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.\nவொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்\nஎழுதியது: சிறி சரவணா கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19\nசனியைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச்\nவியாழனைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வியாழனில்\nசெவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.\nபூமியைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2626122", "date_download": "2021-04-13T16:51:50Z", "digest": "sha1:U6O5OH2PKOE6FDOVEFPXK6WZHQ2N5A3F", "length": 2988, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. டி. வி. தினகரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. டி. வி. தினகரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. டி. வி. தினகரன் (தொகு)\n22:26, 6 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n02:11, 4 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSolomonV2 (பேச்சு | பங்களிப்புகள்)\n22:26, 6 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n| image = டிடிவி தினகரன்.jpg\n| birth_place =[[திருத்துறைப்பூண்டி]], [[திருவாரூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/953787", "date_download": "2021-04-13T15:42:47Z", "digest": "sha1:7RRH4BJ7IOMGNGUM4XIIUHGNVV4MRW3H", "length": 3521, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமிங்கிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திம��ங்கிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:14, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:13, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n15:14, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\nதிமிங்கலங்கள் [[பாலுட்டிகள்பாலுட்டி]] வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற [[மீன்|மீன்களில்]] இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கலங்கள் வேறுபட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/against%20the", "date_download": "2021-04-13T17:36:32Z", "digest": "sha1:WOY6GNB5NIE64ROGY5QODTXJRJIZKRCD", "length": 5368, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021\nமோடி அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து செப்.25ல் மறியல்... குமரி மாவட்ட மக்கள் இயக்கங்கள் முடிவு\nபுதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு... சட்டப் பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு\nஉணவு வழங்கியவரை குற்றவாளியாக்க தில்லி போலீஸ் முயற்சி\nஏராளமானவர்கள் அங்கே கூடுவதற்கு அதனைப் பயன்படுத்தினார்கள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகுஜராத்தின் துயரம்.... (கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nதிண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி... மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாள்....\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/tag/priyanka-chopra/", "date_download": "2021-04-13T17:00:04Z", "digest": "sha1:YQ4FHWJNLSR6KFP4VKT2DNM57XJYSQCU", "length": 25048, "nlines": 230, "source_domain": "ttncinema.com", "title": "Priyanka Chopra Archives - TTN Cinema", "raw_content": "\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nகொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்\nதியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...\n“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில்...\n‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி\nமாநாடு திரைப்படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு...\n“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி\nநடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை...\nகாமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பவித்ரா… இன்று படம் துவக்கம்\nநடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், புதிய படத்தின் மூலம்...\n விஜய்யை புகழ்ந்த பிரபல பாலிவுட் நடிகை…\nரசிகர்களுடன் எவ்வாறு பழகுவது என்பதை நடிகர் விஜய்யை பார்த்து கற்றுக்கொண்டேன் என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி...\nபிரபாஸ் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா\nகேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் 'சலார்' படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருப்பதாக சினிமா வட்டாரங்கள்...\n“தி ஒயிட் டைகர்” படத்திற்கு கிடைத்த கௌரவம்… ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி\nஉலக அளவில் \"தி ஒயிட் டைகர்\" படம் முதலிடம் பிடித்துள்ளதால், அதில் நடித்த ப்ரியங்கா சோப்ரா உற்சாகத்தில் உள்ளார்.\nஒரு டஜன் புள்ளைங்க பெத்துக்கணும்… பிரபல உலக அழகியின் ஆசை…\nதன்னைவிட 10 வயது குறைவானவரை திருமணம் செய்துக்கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல உலக அழகி பிரியங்கா சோப்ரா... உலக அழகியும், பிரபல பாலிவுட்...\nடாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய பிரபல நடிகை… போலீஸ் கடும் எச்சரிக்கை\nபிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, டாக்டவுனில் ஊர் சுற்றியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் அறிமுகமானவர்...\nவிவசாயிகள் நம்முடைய உணவு வீரர்கள்… விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ப்ரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக...\nபடுக்கை அறையில் ப்ரியங்கா சோப்ராவிற்கு பிடிக்காத விஷயம் \nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, இன்று தனது திருமண வாழ்க்கையின் மூன்றாவது ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க...\nஇரண்டாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ரா ஜோனேஸ்\nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த 2018 ம் ஆண்டு...\nதமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ள பிரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ரா தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மூன்று...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்… பூஜையுடன் துவக்கம்\nநடிகர் கொட்டாச்சி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. பெரும்பாலும்...\nகொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…\nகொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...\nஅது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…\nவிஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...\nதனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…\nதனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...\nநமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா \n14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான ‌அறிவித்த சின்னத்திரை தம்பதி..\nபிரபல சீரியலின்‌ நடிகை ஒருவர்,தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ‌சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2016ம்...\nசினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை\nபிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில்...\nகாதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிக��� ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர்...\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை\nஉள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ். நடிகைகள் மீதான பாலியியல் சீண்டல்கள்...\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nதெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா \n‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...\nயுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nதெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது. ராதா...\nபூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...\nயுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப��பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்\nதெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால்...\nகவர்ச்சியில் கலக்கும் கடற்கன்னி போல கடற்கரை ஒளியில் மின்னும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் கடற்கரை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்....\nகொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…\nபிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற...\nபிகினியில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் ஜான்வி கபூர்\nநடிகை ஜான்வி கபூரின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள்...\n“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு\nதன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் 'தலைவி' படம் உருவாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/18.html", "date_download": "2021-04-13T17:24:06Z", "digest": "sha1:QFYE6KGDHE55NAPLAHPNLOOT4M3GXV4H", "length": 11014, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஒருத்தனுக்கு காட்டுறத உலகுக்கே காட்டும் கேவலம். 18+ - Jaffnabbc", "raw_content": "\nHome » abuse » world » ஒருத்தனுக்கு காட்டுறத உலகுக்கே காட்டும் கேவலம். 18+\nஒருத்தனுக்கு காட்டுறத உலகுக்கே காட்டும் கேவலம். 18+\nஅசுர வேகத்தில் வளர்ந்து வரும் டிக் டாக் மியூசிக்கலி ஆப் மூலம் பலரும் அத்துமீறி நடந்து வருகின்றனர்.\nமுன்பு ஒரு காலத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக பார்க்கப்பட்டது.\nஆனால், இப்போது சாதாரண டிக் டாக் போன்ற apps மூலமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இதை பயன்படுத்தும் நபர்களே ஆபாசமாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர். ஆபாச படங்களில் நடிக்கும் பெண்கள் தமது கஷ்டத்திற்காகவோ அல்லது வாழ்க்கை சுமைகளுக்காகவோ நடிக்கின்றார்கள். அனால் நம்ம பொண்ணுங்க அடுத்தவனுக்கு இந்த டிக் டொ���் மூலம் சும்மாவே உடம்பை காட்டுகிறார்கள். விலைமாதுக்களை விட மிகவும் கேவலமான நிலையில் உள்ளார்கள்.\nபள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் வாலிபர்கள் , வீட்டில் இருக்கும் பெரியவர்கள் என அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் டிக் டாக் மியூசிக்கலி ஆப்பிற்கு அடிமையாகி உள்ளார்கள். காரணம் நல்ல ஒரு பொழுது போக்காக உள்ளது.\nஇந்த ஆப்ஸில் இடம் பெற்றுள்ள பாடல்கள், வசனங்கள், திரைப்பட காட்சிகள், கதாநாயகன்-கதாநாயகி கட்டிப்பிடித்து ஆடக்கூடிய பாடல் வரிகள் என அனைத்துமே கிடைக்கின்றது.\nஇதனையெல்லாம் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னை தானே ஒரு ஹீரோவாக கற்பனை செய்து கொண்டு அதே போன்று தன்னுடைய காதலியை ஒரு கதாநாயகி போல செயல்பட வைப்பதுமாக வீடியோ காட்சிகளை எடுக்கின்றார்கள்.\nஇந்த ஆப் மூலம் தன்னுடைய கலைத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு விதமான வசனங்கள் பாடல் காட்சிகளை தேர்வு செய்து வெளிப்படுத்துகின்றார்கள்.\nஆனால் ஒரு சிலர் இதில் இருக்கக்கூடிய விபரீதம் எதுவும் அறியாமல், கோடிக்கணக்கில் பொது மக்கள் பார்ப்பார்களே என்ற எந்த ஒரு அச்சமும் இல்லாமல் முத்தக்காட்சிகள் செய்வதும், அரைகுறை ஆடை அணிவதும் எல்லாத்தையும் காட்டுவதும் நீச்சலுடையில் திரிவதுமாக, வீட்டில் சமையல் மட்டுமே செய்து பழகி இருக்கக்கூடிய இல்லத்தரசிகள் கூட இந்த ஆப்ஸிற்கு அடிமையாகி இருக்கின்றார்கள்.\nஅதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் திரைப்படங்களில் இடம் பெறக்கூடிய இடுப்பு தெரியும் படியான சில காட்சிகளை அப்படியே இவர்களும் செய்கிறார்கள். இதை அந்த ஆப்பில் பதிவிடுகிறார்கள் அவர்களுக்கு ஏராளமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.\nஇந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அதை பார்க்கும்போது சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு சில காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கெல்லாம் காரணம் இதுபோன்ற ஆப்ஸை சொல்வதா அல்லது மக்களின் மனநிலையை கூறுவதா\nஇந்த ஆப்ஸில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருப்பதால் அனைவருமே அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும்.\nஇவ்வாறு பார்க்கும்போது மாணவர்கள் வேலைக்கு செல்லும் வாலிபர்கள் என அனைவருமே ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்\nஇவர்களால் சரிவர வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\nஇதனையெல்லாம் தவிர்க்க நம் பிள்ளைகள் மீது நாம் தான் அதிக கவனத்தை செலுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.\nமுடிந்தவரை இவ்வாறான செயல்களில் உங்கள் பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள் ஈடுபட்டால் கண்டித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஆபாசமாக தம்மை காட்டும் பெண்கள் உங்கள் எதிர்காலத்தை நீங்களே வீணாக்காதீர்கள். டிக் டொக்கில் இல்லாத பொண்ண தான் கட்டிப்பன் எண்டு சொல்ற அளவுக்கு இன்று வந்துவிட்டது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/03/blog-post_30.html", "date_download": "2021-04-13T17:20:38Z", "digest": "sha1:JIZFRPOPOFVTKMTRKWXISWPDUCBK5AST", "length": 7004, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஆபாச படம் பார்த்து வடகொரியா அதிபரிடம் சிக்கிய சிறுவன். பின்னர் நடந்தது என்ன? - Jaffnabbc", "raw_content": "\nHome » world » ஆபாச படம் பார்த்து வடகொரியா அதிபரிடம் சிக்கிய சிறுவன். பின்னர் நடந்தது என்ன\nஆபாச படம் பார்த்து வடகொரியா அதிபரிடம் சிக்கிய சிறுவன். பின்னர் நடந்தது என்ன\nஉலக நாடுகளில் வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் எப்போதும் மர்மகாவே இருக்கும். அங்கு ஊடங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் நடக்கும் எந்த ஒரு விஷயம���ம் வெளி உலகத்தின் பார்வைக்கு வருவது சிரமாகவே இருக்கும்.\nவடகொரியா நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. வடகொரியாவில் ஆபாச படம் பார்ப்பது மற்றும் அது சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவர்கள் மீது மரணதண்டனை வரை விதிக்கப்படுகிறது. ஏனென்றால் ஆபாச படம் சமூத சீரழிவை அழிக்கும் என்பது அதிபர் கிம் ஜாங் உன்னின் கருத்தாக உள்ளது.\nஇந்நிலையில் வடகொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி படிக்கும் சிறுவன் இணையத்தில் ஆபாச படத்தை பார்த்துள்ளான். இதனை அந்நாட்டு காவல் அதிகாரிகள் ஐபி முகவரியை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.\nஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தையும் நாடு கடத்தி உள்ளனர். வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளதாக வடகொரிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை.\nமேலும் சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது என்பதாகும். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு கடுமையான கூலி வேலை செய்யும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/03/blog-post_74.html", "date_download": "2021-04-13T15:37:25Z", "digest": "sha1:T5WATKGTXIHINN3E4CZXNA6UDCS7CSYV", "length": 6643, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்தது இலங்கை அரசு. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்தது இலங்கை அரசு.\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்தது இலங்கை அரசு.\nபல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(28)வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசிக்கும் சுமார் 35 தமிழர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இவா்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளார்.\nதடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் தேசிய அவை, பிரத்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து கனடா தமிழ் இளையோர் அமைப்புக்கள், உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(WTCC) ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிவரூபன் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளார். 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டஎவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/04/09/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-26/", "date_download": "2021-04-13T16:47:29Z", "digest": "sha1:EQKYZA4UWXPDC47TEBUROOABU7IUEFYG", "length": 20159, "nlines": 70, "source_domain": "www.sahaptham.com", "title": "இதயத்தில் ஒரு யுத்தம் - 26 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nசைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…\nஇதயத்தில் ஒரு யுத்தம் – 26\nகபிலனின் மிருகத்தனத்தில் அரண்டுவிட்ட சூர்யா அவனைவிட்டு பிரிந்து பெற்றோரிடம் செல்ல முடிவெடுத்து அதை பற்றி கபிலனிடம் பேசினாள். அவள் பிரிவை சொன்னதும் அடுத்த நொடி பாய்ந்து வந்த கபிலன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்துக் கொண்டான்.\n“சூர்யா… என்ன வார்த்தை சொல்லிட்ட சூர்யா… என்னை விட்டுட்டு போய்ட போறியா… நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சூர்யா… நேத்து ஒரு மிருகம் மாதிரி நான் நடந்துகிட்டது எனக்கே வெறுப்பா இருக்கு. அதனாலதான் காலையிலிருந்து உன் முகத்தை கூட பார்க்க சங்கடப்பட்டுகிட்டு இருந்தேன்… மன்னிச்சுடு சூர்யா… தயவு செய்து என்னை மன்னிச்சுடு…” அவன் காலில் விழுந்து அழ இவள் பதறிவிட்டாள்.\n“ஹேய்… என்ன இது… ஐயோ… காலை விடுங்க…. ப்ளீஸ்… எந்திரிங்க…”\n“இல்ல சூர்யா… நான் மடத்தனமா நடந்துகிட்டேன்… போதைல என்ன செய்றோம்ன்னு தெரியாம செஞ்சுட்டேன்… நீ என்னை ஏமாத்திட்டங்கற கோபத்துல செஞ்சுட்டேன்… சூர்யா… நீ என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்போதான் நான் விடுவேன்… ப்ளீஸ் சொல்லு…” அவன் கெஞ்சினான்.\nஎன்ன இருந்தாலும் ஒரு மனிதன் செய்த தவறுக்காக காலில் விழுந்து கெஞ்சுகிறான். அதோடு இவளும் தவறு செய்யாமல் இல்லையே… \nஅவனை மனதார இன்னும் கணவனாக ஏற்க முடியவில்லை என்றாலும��� அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து… பெற்றோர் செய்துவைத்த திருமணத்திற்கு மதிப்பு கொடுத்து…\n“சரி… நீங்க முதல்ல எந்திரிங்க…” என்றாள்.\n“இல்ல நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு… அப்போதான் எந்திரிப்பேன்…” அவன் பிடிவாதமாக பேசினான்.\n“சரி… நேற்றுவரை நடந்த பழசை எல்லாம் மறந்திடுவோம்… நீங்க எந்திரிங்க…” அவள் வாய்தான் சொன்னதே ஒழிய அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது. ‘நீ கபிலனை ஏமாற்றுகிறாய்… உன்னால் தீரஜ்பிரசாத்தை மறக்க முடியாது…’\nமனசாட்சியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாதவளின் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது…\nஅன்று இரவு கபிலன் மீண்டும் தன் உண்மை முகத்தை சூர்யாவிடம் காட்டினான். இன்றும் குடித்துவிட்டு வியர்த்த முகமும்… சிவந்த விழிகளுமாக வந்து நின்றவன் அவளை நடுங்க செய்தான்.\n“நேற்று மாதிரி இன்றும் நடந்துகொள்வானோ…” அவள் உடல் சில்லிட்டது.\n” அவள் தயங்கி தயங்கி என்ன கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள்.\n அந்த தீரஜ்பிரசாத் உன்னை லவ் பண்ணினான்… நீ அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துட்ட…. ஹா…. ஹா… குட் ஜோக்…”\n“கேட்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லலாம்… ஆனா நான் கேனையன் இல்ல…”\n“ஏன்டி… அந்த தீரஜ் பேரை சொன்னா… நான் உன்னை பற்றி ஆராய்ச்சி செய்றதை விட்டுடுவேன்னு நெனச்சியா…\n“ஆமா… உண்மையிலேயே அவன் யாருடி… அந்த நவீன்தானே…. அவன்தான் உன்னை பற்றி என்கிட்ட அன்னைக்கு விசாரிச்சான்…. சொல்லுடி அவன்தானே…”\nஇது போலவே விடிய விடிய சூர்யாவை தூங்கவிடாமல் பேசிபேசியே கழுத்தை அறுத்தான். அவளை துன்பப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போதையில் மயங்கி விழுந்துவிடாதபடி அளவோடு குடித்துவிட்டு வந்து அலம்பல் செய்து கொண்டிருந்தவனுக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அசதியில் நின்ற நிலையிலேயே கண்களை லேசாக மூடினாலும் குரலை உயர்தி அவளை அதிர வைப்பான். நேற்று மாதிரி இன்று நடந்துவிட்டால் அவளால் தாங்க இயலாது… அதனால் அவன் கொடும் மொழிகளை கண்ணீருடன் சகித்துக் கொண்டு நின்றாள் சூர்யா.\nமுதலில் நின்று கொண்டு பேசியவன் பிறகு வசதியாக அமர்ந்து கொண்டு பேசினான். பிறகு படுத்து கொண்டே பேசினான். பேசி பேசி ஓய்ந்து அவன் நன்றாக உறங்கிய பிறகுதான் சூர்யா அவள் நின்ற இடத்திலிருந்து அசைந்தாள். அதே நேரம் ���ிடியற்காலை ஐந்து மணிக்கு பால்போடும் பையனின் சைக்கிள் பெல் சத்தமும் கேட்டது.\nபடுக்கைக்கு செல்லாமல் நேரடியாக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். தினமும் வேலைக்கு விடுப்பு சொல்ல முடியாதே…\nகுடிபோதையில் சூர்யாவை தினமும் வார்த்தைகளால் குதறுவது… அவளுடைய உரிமைகளை மறுப்பது… அடித்து காயப்படுத்துவது என்று வித விதமாக சித்ரவதை செய்யும் கபிலன் போதை கலைந்ததும் ‘இவன்தானா அவன்…’ என்கிற ரேஞ்சுக்கு மான ரோஷம் பார்க்காமல் அவள் காலில் விழுந்து கெஞ்சுவான்…\n ஒரு நிலையாக இருக்காமல் மாற்றி மாற்றி நடந்து கொள்கிறானே…” சூர்யா குழம்பிவிடுவாள். சூர்யாவின் மேல் இருக்கும் கோபத்தை போதை என்னும் திரைக்கு பின் ஒளிந்துகொண்டு வெளிப்படுத்தும் கோழைதான் கபிலன் என்பதை புரிந்துகொள்ளவும் முடியாமல்… அவனுடைய இரட்டை வேடத்தை சமாளிக்கவும் முடியாமல் அந்த குழந்தை பெண் அல்லாடினாலும் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள்.\nஅவள் நினைத்தால் ஒரு நொடியில் அவனை தூக்கியெரிந்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிடலாம். அவன் முதல் முறை மிருகமாக மாறிய போது கூட முதற்கட்ட அதிர்ச்சியின் காரணமாக அப்படித்தான் நினைத்தாள். ஆனால் இப்போது அவள் வேறு விதமாக யோசித்தாள்.\nமுன்பு தீரஜ்ஜின் அராஜகத்தை மட்டும் பார்த்துவிட்டு அவசரப்பட்டு அவனை தூக்கி எரிந்ததுவிட்டு சென்னைக்கு ஓடியது இன்று தவறாக தோன்றுகிறது. மீண்டும் அதே போல் ஒரு தவறை செய்யக் கூடாது என்று நினைத்தாள். கபிலன் நேரத்திற்கு தகுந்தது போல் வெவ்வேறு முகங்களை காட்டும் அந்நியனாக நடந்துகொள்கிறான். சில நேரங்களில் அவன் போடும் நல்லவன் வேஷத்தில் கொஞ்சமாவது உண்மை இருந்தால் அவனை திருத்திவிடலாம் என்று நம்பினாள்.\nஅதோடு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்துகொள்ள கூடாது… எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது இல்லை… முடிந்த அளவு தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை சரி செய்துகொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தாள். அனுபவங்களே சிறந்த ஆசான்… சூர்யாவிற்கும் அவளுடைய அனுபவங்களே ஆசானாக மாறி நிதானத்தையும் பக்குவத்தையும் கற்றுக் கொடுத்தது…\nதீரஜ்பிரசாத்தின் உடலெல்லாம் மிளகாய் அரைத்து பூசியது போல் எரிந்தது. அவனால் சூர்யா மற்றொருவனுக்கு ச��ந்தமாகிவிட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் அவள் இதே ஊரில் வேறொருவன் வீட்டில்… அவனுக்கு மனைவியாக…. “ஐயோ… ” அவனால் அதற்கு மேல் நினைக் கூட முடியவில்லை.\nஅவனுக்கு சூர்யா மேல் கடுமையான கோபம் இருந்தாலும் மற்றொருவனுடைய குடும்ப வாழ்க்கையை அழித்து தன்னுடைய வாழ்க்கையை செழிக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை.\nஅவனுடைய கோபம்… வன்மம்… எல்லாம் சூர்யா மேல் மட்டும்தான். கபிலன் மீது பொறாமையாகத்தான் இருக்கிறது… அவனை பார்த்தால் உடம்பெல்லாம் எறிவது போலதான் இருக்கிறது… அவனை பார்க்கவே பிடிக்கவில்லைதான்… ஆனால் இதற்கெல்லாம் முழு முதற்காரணம் சூர்யா மட்டும்தானே…\nசூர்யாவை வதைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட தீரஜ் கபிலனை கருவியாக பயன்படுத்தி அவளை வீட்டை விட்டு வெளியேற்றி கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு கொண்டுவர முயன்றான்.\nகபிலனின் பணத்தாசையை கண்டுகொண்டவன் அவனுக்கு பணத்தை சம்பளமாக அள்ளியள்ளி வழங்கியதோடு அவனை சூர்யாவிடம் நெருங்காமலும் பார்த்துக் கொண்டான்.\nஆனால் இந்த ஒரு வாரமாக கபிலனின் நடவடிக்கை தீரஜ்பிரசாத்தை கலக்கியது. அவன் அடிக்கடி லீவ் போடுகிறான். காலை கம்பனிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை… மாலையும் விரைவாகவே சென்றுவிடுகிறான்… அவனுடைய நேரடி மேலதிகாரியின் மூலம் அவனை எச்சரித்தும் பெரிதாக எந்த பலனும் இல்லை… இதற்கு மேல் கெடுபிடி செய்தால் கொஞ்சம் பெரிய தொகை என்றாலும் கம்பெனிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு வேலையிலிருந்து விலகிவிடுவானோ என்கிற சந்தேகமும் எழுந்தது. கூடவே… வேலையை துறந்துவிட்ட பிறகு கபிலன் பழையபடி சென்னைக்கே சென்றுவிட்டால் சூர்யாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவானே என்கிற பயமும் வந்தது… தீரஜ் எதுவும் செய்ய முடியாமல் தவித்தான்.\nகபிலனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தீரஜ்பிரசாத்திற்கு பற்றிக்கொண்டு வரும். அந்தமாதிரி நேரங்களில் அவனிடம் சிக்குவோர் சின்னாபின்னம்தான்… ஆனால் அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்திருந்தது… சூர்யா வேலைக்கு செல்கிறாளாம்… KC -க்குதான் அவள் வேலைக்கு வரவேண்டும் என்பது அவனுடைய விருப்பம். ஆனால் அவள் வேறு ஏதோ ஒரு கம்பனிக்கு வேலைக்கு செல்கிறாள். அதனால் என்ன… அவள் வேலை செய்யும் கம்பனியை அவனுடைய கம்பனியாக மா��்றுவதில் அவனுக்கு சிரமம் எதுவும் இல்லை. அந்த வாரமே கம்பெனி கைமாறியது… சூர்யாவும் தீரஜ்பிரசாத்தை சந்திக்கும் நேரம் வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Chennai-Perambur-has-provided-free-educational-football-to-the-economically-backward-youth-for-28years.", "date_download": "2021-04-13T17:20:41Z", "digest": "sha1:4JKW3YBL3XTVOCJVOEZC55OEAKGTEZNL", "length": 10399, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து\nசென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து\nசென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து\nசென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து வெற்றிகரமாக இயங்கிவரும் YMSC நல அறக்கட்டளையின் கீழான YMSC கால்பந்தாட்டக் குழுவினால் இளம் வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான TRG நினைவு கால்பந்தாட்டப் போட்டி 19-02-2021 முதல் 21-02-2021 வரை 3 நாட்களாக சென்னை பேசின் பாலம் தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்றார்கள். இந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த YMSC கால்பந்தாட்டக்குழுவுக்கு விநியோஸ்தகரும், தயாரிப்பாளரும் நடிகருமான திரு R K சுரேஷ் அவர்களும், KRV குருப் ஃஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் திரு K R வெங்கடேஷ் அவர்களும் மற்றும் YMSC-ன் நிர்வாகி திரு J இளங்கோவன் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8881", "date_download": "2021-04-13T17:15:08Z", "digest": "sha1:32ALJLZEJTOUNK3BCXXT22M666U3FPQ4", "length": 16843, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - அக்டோபர் 2013: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஅக்டோபர் 2013: வாசகர் கடிதம்\n- | அக்டோபர் 2013 |\nதென்றலில் பொதுவாக அரசியல், கட்சி விமர்சனங்களைப் பிரசுரிப்பதில்லை என்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். எவற்றால் சமூகத்தை இணைக்க முடியுமோ அவற்றையே இயன்றவரை செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தென்றலை வெவ்வேறு அரசியல் சார்பு உடையவர்களும் எம���ு விழுமிய கருத்துக்களுக்காகவும் தமிழுக்காகவும் சேவைக்காகவும் ஆதரிக்கின்றனர். மக்கள் தமக்குள் பிணங்கத் தக்கவற்றை வாசகர் கருத்தாக எழுதினால் அவை பிரசுரிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. உங்கள் புரிதலை வேண்டுகிறோம். நன்றி.\nதென்றலின் கடந்த இதழ்களைப் படித்தேன். தமிழ் கலாசாரத்திற்காக, மொழிக்காக, மக்களுக்காக குறிப்பாக வடஅமெரிக்காவாழ் தமிழ் மக்களுக்காகவும், இந்திய பாரம்பரியக் கலைகளுக்காகவும் தென்றல் செய்துவரும் சேவை மிகவும் மகிழ்வையும் பிரமிப்பையும் தந்தது. தென்றல் பேசுகிறது, முன்னோடி, சாதனையாளர்கள், நேர்காணல்கள்,அமெரிக்காவில் நடக்கும் விழாக்கள் என அனைத்தையும் அறிய முடிகிறது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பயன்படத்தக்க பக்கங்கள் வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றது என்ற வகையில் இந்த 'தென்றல்' ஒரு இனிய புயலாக வீசுகிறது.\nஆகஸ்ட் மாத இதழில் வெளியான காவல்துறை உயரதிகாரி எஸ்.கே. டோக்ரா நேர்காணல் பிரமாதம். குறிப்பாக 'சொன்னது பலித்தது' மிகவும் சிறப்பு. நான் குருகுலவாசத்தில் ஜோதிடம் கற்றவன். தற்போது தமிழகத்தில் அக்கலை பயிற்றுநராகவும் இருக்கிறேன். நன்றி.\nஜெர்சி சிடி, நியூ ஜெர்சி\nசெப்டம்பர் இதழில் எல்லே சுவாமிநாதனின் 'புது சோஃபா' அருமையான நகைச்சுவை விருந்தாய் அமைந்தது. உண்மையான தேசியவாதியும், காந்தியவாதியும், காலமெல்லாம் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவருமான ஒரு தலைவர்தான் ராஜாஜி.\nஹாலிஸ் க்வீன்ஸ், நியூ யார்க்\nதென்றலை வரிவிடாமல் வாசிக்கும் வாசகி நான். செப்டம்பர் இதழில் வெளியான நடிகர் ராஜேஷ் நேர்காணல், ஒரு நடிகரைப்பற்றி எனக்கிருந்த அபிப்பிராயத்தை மாற்றியது. பெரியார், இந்து மதம், நடராஜர் தத்துவம், ஜோதிடம் என அவர் சொன்ன தகவல்கள் வியக்க வைத்தன. பரதம் பயின்று, பாட்டிசைத்து சிவகாமியின் சபதம் (திணிஜிழிகி வில் பார்த்தேன்) போன்ற அருமையான நாட்டிய நாடகங்களை மேடையேற்றும் மதுரை ஸி. முரளிதரன் எப்பேற்பட்ட கலைஞர் சிறுகதை \"புது சோஃபா\"வைப் படித்துப் படித்துச் சிரித்தேன். கீதா பென்னட் அவர்களின் \"யாருக்கு அம்மா புரியும் சிறுகதை \"புது சோஃபா\"வைப் படித்துப் படித்துச் சிரித்தேன். கீதா பென்னட் அவர்களின் \"யாருக்கு அம்மா புரியும்\nகவியோகி சுத்தானந்த பாரதியார் தன் எட்டு வயதில் எழுதிய கவிதையைப் ப��ித்து மிரண்டு போனேன். நம் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள் அதேபோல் எழுத்தாளர் கண்மணி குணசேகரனைப் பற்றிய தகவல்களும், கூழ் குடிக்கும் ஆசையில் வளையல் இறங்கி வந்த கவிதையும் பச்சைத் தமிழனின் பிரதிபலிப்பு. சினிமா அதிகம் இல்லாததால்தான் தென்றலின் தரம் உயர்ந்திருக்கிறது. தயவுசெய்து இப்படியே தொடருங்கள். நன்றி.\nநான் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலராகவும், முதன்மைக் கல்வி அலுவலராகவும், கல்வி ஆலோசகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவன். எழுத்தாளன்; பத்திரிகையாளன். காட்பாடி ரெட் க்ராஸ் சொசைட்டியின் தலைவன். வேலூர் தியசாஃபிகல் சொசைடியின் பொறுப்பாளன். பத்திரிகையாளர் சங்கத் தலைவன். எனது பேத்தி சாஸ்தா தமிழ் பள்ளியில் பயின்று வருகிறாள். அப்பள்ளியின் அறிமுகக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அமெரிக்காவில் எந்த அளவிற்கு அமெரிக்க தமிழ் அறக்கட்டளையும், தமிழ்ப் பள்ளிகளும் தமிழை வாழ வைத்தும் வளர்த்தும் வருகிறது என்பதை நேரில் கண்டு வியந்தேன்.\nஅத்துடன் 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகத்தை ரசித்தேன். தமிழக நாட்டுப்புற, பாரம்பரியக் கலைகள், வித்தைகள், இசை என அனைத்தையும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. இவற்றோடு 'தென்றல்' இதழையும் கண்டு மகிழ்ந்தேன். செப்டம்பர் இதழில் நடிகர் ராஜேஷின் நேர்காணல், பிளாஸ்டிக் பணம், அமெரிக்கத் திருமணம் ஆகியவை சிறப்பாக இருந்தன. வாழ்த்துக்கள்.\nவணக்கம். தென்றல் இதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. வாசகர்களுக்கு பூரண திருப்தி தருகிறது. இருப்பினும் தென்றலில் கேள்வி - பதில் தொடங்கினால் பல வாசகர்களுக்கு மன மகிழ்ச்சி தருவதாக அது அமையும். இந்தியாவில் கேள்வி - பதில் பகுதி பத்திரிகைகளில் மிகவும் பிரபலம். ஒரு சில அரசியல் தலைவர்கள் தாங்களே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, அதற்கு தாங்களே பதில்களையும் எழுதி வருவது கண்கூடு. எனவே வாசகர்களின் அறிவார்ந்த கேள்விகளுக்கு தென்றலில் அன்பான பதிலை வெளிப்படுத்தினால் மகிழ்வுறுவோம். முயற்சிக்கலாமே\nசமீபத்தில் நாட்டரசன் கோட்டைக்குச் சென்றபோது எனது 'அமெரிக்கப் பயணம்' பற்றிக் கேட்டார்கள். விலாவாரியாகச் சொன்ன நான், 'தென்றல்' பற்றியும் குறிப்பிட்டேன். \"தென்றலா, வாங்குகிறீர்களா' என புருவம் உயர்த்திக் கேட்டார்கள். 'வரி விடா���ல் படிப்பேன்' என்றேன்.\n'அப்படியானால் ஜூன் 2013 இதழில் நமது சுவர்ணலட்சுமி மாமி பற்றிய விவரம் வந்துள்ளதே, கவனித்தீர்களா' என்று கேட்டனர். 'தென்றல்' தமிழ்நாட்டில் இவ்வளவு பிரசித்தமா என நான் நினைத்தேன். உடனே உள்ளே சென்று தென்றல் ஜூன் மாத இதழைக் கொண்டுவந்து தந்தனர்.\n'77வது திருமண நாளன்று' என்ற கட்டுரையைக் கண்டு வியந்தேன்.\nநடராஜபுரம் செல்லப்பா ஐயர் என்றால் 'ஓ' பந்தயமாட்டு ஐயரா எனக் கேட்பார்கள். அவர் எனது மாமனார் ஆவார். ராமச்சந்திரன் - சுவர்ணலட்சுமி குடும்பத்தாருக்கு நெருங்கிய சொந்தம். சிவகங்கையில் 'வைத்தியர் சொர்ணமேனி' வீடு எது என்றால் காக்காய், குருவி கூட வழி சொல்லும் அளவுக்கு பிரசித்தமான குடும்பம். எனக்கும் ஒருவகையில் உறவுக்காரக் குடும்பம். அட்லாண்டா-ஜார்ஜியாவில் சிவகுமார் அனந்தசுப்ரமணியம் இருப்பது இதுநாள்வரை தெரியாது. 'தென்றல்' மூலம் தெரிந்து கொண்டேன். எட்டின சொந்தம் கிட்டின சொந்தமானது. தென்றலுக்கு நன்றி.\n2003 ஏப்ரலில் தென்றலைச் சுவைத்தேன். பத்தாண்டுகளுக்குப் பின் விமானம் விட்டு இறங்கியவுடன் கண்கள் தென்றலைத் தேடின. உடலோ சற்று ஓய்வு கொடேன் என்றது. இருப்பினும் தென்றலைச் சுவைக்க ஆசை நெஞ்சில். இல்லம் வந்ததும் ஜூலை மாத இதழைச் சுவைத்தேன். இரண்டு திங்கள் தொடர்ந்து வந்த இதழ்களையும் சுவைத்தேன். அறிவிற்கும், மனதிற்கும் திருப்தியான அறுசுவை உணவு. நீண்ட நாட்களுக்குப் பின் கீதா பென்னட்டின் பகிர்வுகள், ராஜேஷின் அனுபவம், சிறுகதைகள், ஆலய தரிசனம் எனப் பல செய்திகள் தென்றலில் கண்டேன். இன்றைய இந்திய அமெரிக்கக் கல்யாண நிகழ்வுகள் கண்டு மலைத்தேன்.\nசாவித்ரி பாலசுப்ரமணியன் (வைகைத் தென்றல்),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-04-13T15:49:03Z", "digest": "sha1:EOV4UEXUBL2GLOU2IDTAHVEMLO7ELVJX", "length": 4720, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜல்லிக்கட்டு காளை", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநத்தம்: ஜல்லிக்கட்டு காளைகளுடன் ...\nமக்கள் மனதை வென்ற ஜல்லிக்கட்டு க...\nஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் ச...\nபால��ேட்டில் சீறிப் பாய்ந்த ஜல்லி...\nஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஆசைப்...\nஇலவச மருத்துவம் பார்க்கும் டாக்ட...\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை மு...\nசீறிப் பாய தயாராகும் ஜல்லிக்கட்ட...\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் ...\nநீங்கிய தடை... ரூ.2 லட்சம் வரை வ...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-13T16:15:43Z", "digest": "sha1:KHKVWECE3A4GNUKXHMNNUGIOOL63F45S", "length": 6295, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "தொடர் கொலைகாரனின் பட்டியலில் மற்றுமொருவர்? – EET TV", "raw_content": "\nதொடர் கொலைகாரனின் பட்டியலில் மற்றுமொருவர்\nரொறொன்ரோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தொடர் கொலை காரன் புறூஸ் மக்ஆதரின் கொலை பட்டியலில் மற்றுமொருவர் இடம்பெறுவதாக ரொறொன்ரோ பொலிசார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர். கொலையாளியால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காண முடியாத ஒருவரின் படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.\nஇன்று காலை இடம்பெற்ற செய்தி கருத்தரங்கில் முன்னணி புலனாய்வாளரான துப்பறியும் சார்ஜன் ஹாங் இட்சிங்கா ஏழாவதாக ஒருவரின் எச்சங்களை ரொறொன்ரோ மத்திய பகுதி ஒன்றில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலையாளி மக்ஆதர் நிலசீரமைப்பாளராக பணிபுரிந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n53-மலொறி கிரசென்ட் உடமை தேடுதலிற்கு உட்படுத்தப்பட்டு குறைந்தது ஆறு உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளில் மூன்று அடையாளம் காணப்பட்டது. சொரொஷ் மஹ்முடி, 50,அன்ட்ரூ கின்ஸ்மன்,48 மற்றும் ஸ்கந்தராஜா நவரட்னம், 40. ஏழாவதாக பலியானவரின் படத்தை தாங்கள் வெளியிட விரும்பவில்லை அடையாளம் கண்டு பிடிக்க உதவும் என்ற கடைசி முயற்சியாக வெளியிடுவதாகவும் அதிகாரி தெரிவித்தார். படத்தில் முகத்தை பார்த்து உறவினர் எவராவது அடையாளம் காணலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஅம���ரிக்காவில் குண்டுவைக்க திட்டமிட்ட குற்றவாளியின் மன்னிப்புக் கடிதம் .\n12-வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80-வயது தமிழர்\nஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன\nஒன்ராறியோவில் புதிதாக 4,401 பேருக்கு COVID-19 தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nசமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை\nஇலங்கை இராணுவத் தளபதியின் குற்றங்கள் குறித்த 50 பக்க ஆவணக் கோவையை பிரிட்டனிடம் சமர்ப்பித்தது சர்வதேச அமைப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது\nபாரிஸில் மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, மர்ம நபர் தப்பியோட்டம்….\nஅஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…\nதுருக்கியில் புதிதாக 54,562 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 243 பேர் பலி\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை\nஅமெரிக்காவில் குண்டுவைக்க திட்டமிட்ட குற்றவாளியின் மன்னிப்புக் கடிதம் .\n12-வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80-வயது தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/03/Mahabharatha-Anusasana-Parva-Section-32.html", "date_download": "2021-04-13T16:17:17Z", "digest": "sha1:JXZVOTRQMXPK6WOQQLA7CMZA7FW7F3MQ", "length": 44883, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னன் சிபி! - அநுசாஸனபர்வம் பகுதி – 32", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 32\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 32)\nபதிவின் சுருக்கம் : பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓபாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்���ுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்னபாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன\n பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின் பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, \"ஓ பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது நீ என்ன செய்தாய் எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்(6) ஓ அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக\" என்றான் {விருஷதர்பன்}.(9)\nபருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, \"இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ மன்னா, நீ இவன��� என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்��ும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே\" என்றது {பருந்து}\".(16)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், \"பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)\nமன்னன் {விருஷதர்பன்}, \"ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக\" என்றான்.(19)\n ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும் என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும் பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக\" என்றது.(22)\nமன்னன், \"நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்\" என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் ப��டிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)\nஇறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)\n[1] சிபியின் கதை வனபர்வம் பகுதி 196லும், உத்யோக பர்வம் பகுதி 118லும் மற்றும் துரோண பர்வம் பகுதி 58லும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.\nதன்னிடம் அர்ப்பணிப்��ு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்\" என்றார் {பீஷ்மர்}.(39)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், சிபி, யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ���ர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசு��ுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ரா���் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3114292", "date_download": "2021-04-13T17:52:12Z", "digest": "sha1:C3QAFRT6OXPDEZ3OBQKN2EAULRHQHIXO", "length": 3535, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜுனாகத் அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜுனாகத் அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:23, 3 மார்ச் 2021 இல் நிலவும் திருத்தம்\n356 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n15:28, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n11:23, 3 மார்ச் 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்]]\n* [[இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-13T17:49:25Z", "digest": "sha1:N7LRD5Y6UXQUNNVRSZP3UQ4D4U3KDE7U", "length": 10797, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசான்சோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசன்சோல் வடக்கு, ஆசன்சோல் தெற்கு\nஆசன்சோல் (Asansol , வங்காள: আসানসোল) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மலிந்த சுறுசுறுப்பான வணிக பெருநகர் பகுதியாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்குகிறது. [2] இந்நகரம் மாநகராட்சி மன்றத்துடன் கூடியது.\nமாநிலத்தின் மேற்கு எல்லையில் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிடம் ஆகும். மிகுந்த தொழிலாளர்கள், உயர்ந்த தனிநபர் வருமானம், நல்ல கல்வி நிறுவனங்கள், போக்குவரது வசதிகள் என வளர்ச்சிக்கு வழிகோலும் காரணிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்புலத்தில் பாங்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களும் வடக்கு வங்காளமும் உள்ளன. ஒரிசா மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களுடனும் அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஓர் பிரித்தானிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் இடம் பெற்றுள்ள 11 இந்திய நகரங்களில் ஒன்றாக ஆசன்சோல் திகழ்கிறது. .[3]\nஆசன்சோல் என்ற பெயர் இரு பெயர்களின் கூட்டாகும்; ஆசன் என்பது தாமோதர் ஆற்றங்கரைகளில் காணப்படும் ஒருவகை மரத்தையும் சோல் என்பது மண் எனவும் குறிக்கும். இணையாக கனிமங்கள் நிறைந்த பூமி எனப் பொருள் கொள்ளலாம்.\nவிக்கிப்பயணத்தில் Asansol என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_551.html", "date_download": "2021-04-13T17:35:52Z", "digest": "sha1:3BASO54I6FPO5OMTFYLGC2LPZ4YHQTTU", "length": 9728, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு கலந்துரையாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்த மாத (ஆகஸ்ட்) சென்னை வெண்முரசு கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இரண்டாவது முறையாக அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நிகழ்ந்துக் கொண்டுயிருக்கும் நீா்க்கோலமே தலைப்பாக இருந்தது. திரு. மாாிராஜ் அவா்கள் பேசினாா். நல்ல பேச்சு. ஒரு நல்ல உரையாடலாகவே நிகழ்ந்தது. இன்னும் நீா்கோலத்தை தொடாத எனக்கு கரவுகாடு பற்றி ஒரு கனவு உதித்துவிட்டது. அதுவும் அந்த பகுதியை காடு நாவலோடு ஒப்பிட்டு திரு. க���ளிபிரசாத் அவா்கள் பேசிய பிறகு தீவிரமாகி விட்டது. மகாபாரதம் நிகழ்ந்த காலத்தின் போது இருந்த நில அமைப்பை இப்போது உள்ள நில அமைப்போடு ஒப்பிட்டு பாா்க்கலகாது என்றும் பல்லவா்கள் அங்கே எப்படி வந்தாா்கள் என்றும் ஏற்றுக்கொள்ளும்படியான தகவல்களுடன் உரையாடினாா்கள். அனைத்தையும் விட எல்லாவற்றையும் புன்னகையோடு செய்ய முடிகிறது. திரு. செளந்தா் அவா்களின் தந்தையாா் மறைந்து சில தினங்களே ஆகி இருந்த நிலையில் அவாின் பங்களிப்பும் உபசாிப்பும் வியப்பில் ஆழ்த்தின. நண்பா்க்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தொிவித்துக் கொள்கிறேன். நண்பா்கள் அனைவா்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.....\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/4279", "date_download": "2021-04-13T17:22:49Z", "digest": "sha1:SZDYGVGPIAAJQ7QTX76U474SSQOIZQ2A", "length": 7820, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள் | Thinappuyalnews", "raw_content": "\nமலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள்\nஅண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன்பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.\nதென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாம���ல் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.\nஅச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்\nகேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.\nவிமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்\nகுசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.\nகுசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/does-an-antibody-test-necessary-before-taking-the-covid-19-vaccine", "date_download": "2021-04-13T17:43:34Z", "digest": "sha1:ASB72JL67FIWORRDDUJXXF7W6QSH5RW3", "length": 14919, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கு முன் ஆன்டிபாடி டெஸ்ட் அவசியமா? - நிபுணர்கள் விளக்கம் | does an antibody test necessary before taking the covid-19 vaccine? - Vikatan", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிக்கு முன் ஆன்டிபாடி டெஸ்ட் அவசியமா\nஆன்டிபாடி டெஸ்ட் அனைவருக்கும் நிச்சயம் அவசியம்தானா\nஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது என்பது பொதுவான கருத்து. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அந்த வைரஸ�� அழிப்பதற்காக எதிர்த்துப் போராடும் சக்தி உடலில் தானாகவே உருவாகியிருக்கும்.\nஅந்த எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடிக்களை அளவீடு செய்வது ஆன்டிபாடி டெஸ்ட். இன்னும் சிம்பிளாகச் சொன்னால், உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளச் செய்யப்படுவதுதான் ஆன்டிபாடி டெஸ்ட்.\nஇந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆரம்பிக்கப்பட்ட ஆன்டிபாடி டெஸ்ட், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் காலகட்டத்தில் அவசியமாக இருப்பதாகத் தெரிகிறது. கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் மறுக்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்தே ஆக வேண்டும் என்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மறுபுறம் இருந்துவருகிறது.\nகொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய முதல்நிலை பணியாளர்களிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த ஆன்டிபாடி டெஸ்ட்தான் கொரோனா தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட இந்த நேரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.\nஆன்டிபாடி டெஸ்ட் அனைவருக்கும் நிச்சயம் அவசியம்தானா என்பது குறித்தான சந்தேகங்களை விளக்குகிறார் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர் சரண்யா.\nதலைமை மைக்ரோபயாலஜிஸ்ட் டாக்டர் சரண்யா\n``ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் உடலில் தானாகவே ஆன்டிபாடிக்கள் உருவாகியிருக்கும். தொற்று ஏற்படாத பட்சத்தில் செயற்கையாகத் தடுப்பூசி மூலம் ஆன்டிபாடிக்களை மருத்துவர்கள் அதிகரிக்கச் செய்வார்கள். அப்படி உருவான ஆன்டிபாடிக்கள் எத்தனை காலம் வரை உடலில் நீடிக்கும் என்பதன் கால வரையறையை நம்மால் நிச்சயாமாகக் கூற முடியாது. ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொள்பவர்கள் தகுந்த கால இடைவெளியில் தொடர்ந்து டெஸ்ட் எடுத்துக்கொள்வது சிறப்பு.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நேரம் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொண்டு உடல் நிலையைத் தெரிந்துகொண்டால் அதற்கேற்றபடி நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதற்காகத்தான் தகுந்த கால இடைவெளியில் ஆன்டிபாடி டெஸ்டை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அவ்வப்போது ஆன்டிபாடி டெஸ்டுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு எந்த அளவில் இருக்க���றது என்பது மட்டுமல்லாமல் எத்தனை கால இடைவெளியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும் போன்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.\nகட்டாய தடுப்பூசி... கதறும் டாக்டர்கள்... அரசாங்கத்தின் கொரோனா குத்து\nஆன்டிபாடிக்களின் அளவு உடலில் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. திடீரென குறையவும் செய்யலாம், அதிகரிக்கவும் செய்யலாம். அதிகரித்தால் பிரச்னை இல்லை, குறைவாக இருந்தால் அதற்கேற்றபடி தடுப்பூசி எடுத்துக்கொள்வது முக்கியம்.\nமூன்று மாத இடைவெளியில் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர் சரண்யா ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்தேதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதையும் தெரிவிக்கிறார்.\nதடுப்பூசிகள் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கும் அரசு, ஆன்டிபாடி டெஸ்டுகளை எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவதில்லையே என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வர, இதுகுறித்து பொதுத்துறை சுகாதார கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சம்பத்திடம் பேசினோம்.\n``தடுப்பூசிகளை அரசு கொடுப்பது அவசியம்தான். அதற்காகத்தான் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.\nபொதுத்துறை சுகாதார கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சம்பத்\nமுதலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மக்கள் அடிக்கடி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அவசியமே இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அறிந்துகொண்டு அதற்கேற்றபடி தடுப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியவர்கள் மருத்துவர்கள்தாம். அதைத்தான் மருத்துவர்களும் செய்து வருகிறார்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மக்கள் அடிக்கடி டெஸ்ட் செய்து தெரிந்துகொள்ள அது தேவையில்லாத பதற்றத்தையே உண்டுபண்ணும். எனவே, ஆன்டிபாடி டெஸ்டுகளை மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி அடிக்கடி செய்ய வேண்டியதில்லை\" என்கிறார் டாக்டர் சம்பத்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள், விரிவான அலசல்களுக்கான விகடனின் சிறப்பு தேர்தல் களத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/05/blog-post_08.html", "date_download": "2021-04-13T15:47:26Z", "digest": "sha1:J2AW4HYJ4XGOWMZLLTEIIHWT3X774I4Q", "length": 19181, "nlines": 91, "source_domain": "www.nisaptham.com", "title": "பிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை ~ நிசப்தம்", "raw_content": "\nபிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை\nவிஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட அடுத்த முறை அவ்வழியாகப் போகும் போது அங்கிருக்கும் நாயை பார்த்துவிட்டு வாருங்கள். செம்மி நிற நாட்டு நாய் அது. பெரும்பாலும் வாயில் நீர் ஒழுக தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்.\nஅப்பொழுது கணேசனுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்று அவனது ஆத்தா ஏறாத கோயில்களே சுற்றுவட்டாரத்தில் இல்லை. அவள் ஏறியதில் கோயில் படிக்கட்டுகள் வேண்டுமானாலும் தேய்ந்திருக்கலாம் ஆனால் கணேசன் அப்படியேதான் இருந்தான். ’நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்’ என்றுதான் கணேசனின் கணக்கு அறிவை சுற்றுவட்டாரத்தில் கிண்டல் செய்வார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கணேசன் கஞ்சா பிடித்ததாக தெரிந்த போது அவனது அப்பா ஒரு வாளித் தண்ணீரை தலையோடு ஊற்றிக் கொண்டு ஈரத்துணியோடு திண்ணையில் சாய்ந்துவிட்டார். அதன் பிறகும் கணேசன் பெரிதாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பல வருடங்களுக்கு அவனது அம்மா பாடுபட்டு சோறு போட்டாள். அவளும் படுத்த படுக்கையான போதுதான் கணேசனுக்கு பிழைத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆரம்பத்தில் மூன்று வேளை சோற்றுக்கு வழி செய்தால் போதும் என்றுதான் நினைத்தான். ஆனால் கணேசனுடன் பால்யகாலத்தில் இருந்து கூடவே சுற்றிய வெள்ளையன் கோடிக்கணக்கில் சம்பாதிக்க சில பல ஐடியாக்களை அள்ளி வீசினான்.\n’நீ சினிமாவில் நடிக்கலாம்’ என்று உசுப்பேற்றினான் ஆனால் தன்னை ரணகளப்படுத்திக்கொள்ள விரும்பாத கணேசன் வேறு சில யோசனைகளில் விழுந்த போது ’உனக்கு ஆன்மிகம் சரியா வரும்டா ’ என்றான் வெள்ளையன். கணேசனுக்கும் அந்த யோசனை மிகப் பிடித்துப்போனது. அப்பொழுதெல்லாம் குறும்புக்கார பையன்கள் ஃபங்க் முடி என்று சடை மாதிரி முடி வளர்ப்பார்கள். கணேசனும் வளர்த்து வைத்திருந்தான். அந்த முடி ஸ்டைல் சாமியார் வேஷத்துக்கு பொருத்தமானதாக இருந்தது. மீசை தாடியை மழித்துவிட்டு நெற்றியில் விபூதி கொஞ்சம் பூசி ருத்திராட்சத்தை அணிந்துகொண்டதிலிருந்து க��ேசன் சுவாமிஜி ஆகிவிட்டான். கணேசன் என்ற பெயர் சாமியார்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதால் ‘ஆனந்தா’ என்று முடியும் பெயரை சல்லடை போட்டுத் தேடி சுத்தானந்தா என்று வைத்துக் கொண்டான்.\nஅதன் பிறகாக ஆசிரமம், நடிகைகள், வெளிநாட்டு பக்தர்கள் என்று சகல செளபாக்கியத்துடன் வெகு சீக்கிரத்தில் சுத்தானந்தா சுவாமிஜி மிகப்பிரபலம் ஆகிவிட்டார். பிரபல பத்திரிக்கைகளில் “அண்டாவைத் திற” “குண்டாவை மூடு” என தொடர் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்நாடு,கர்நாடகா மட்டுமில்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர்,மலேசியா என எட்டுத்திக்கும் கடை விரித்த சுவாமிஜியை தமிழின் பிரபல எழுத்தாளர் தலையில் தூக்கிக் கொண்டாடினார். சுகபோகமான வாழ்க்கையில் ஏகப்பட்ட வெளிநாட்டு பக்தர்களை- குறிப்பாக பக்தைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார் சுத்தானந்தா. வெளிநாட்டினர் சுவாமிஜியை விளிக்கும் போது “சு”னாவுக்கு பதிலாக “சூ”னா போட்டு அழைத்துவிடும் கண்றாவியான பிரச்சினையைத் தவிர சுவாமிஜிக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை.\nசுவாமிஜியின் அரசியல் பலமும், பண பலமும் அவரை உசுப்பேற்றிக் கொண்டேயிருந்த போதுதான் அந்தச் சோதனை நிகழ்ந்தது, ஆட்டோ டிரைவரான ”கூலிங்கிளாஸ்”ராக்கிமுத்துவின் முகத்தில் விழிக்க வேண்டிய துர்பாக்கியம் சுவாமிஜிக்கு நேர்ந்துவிட்டது. தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற எந்நேரமும் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பதால் அவனுக்கு “கூலிங்கிளாஸ்” ராக்கிமுத்து என்ற பெயர் வந்துவிட்டது. ராக்கிமுத்துவுக்கு வாய்த்துடுக்கு ஜாஸ்தி. சுத்தம் செய்யப்படாத பொதுக்கழிப்பறை ஒன்று அவன் வாய்க்குள் இருப்பதாக அவனைச் சுற்றிலும் இருப்பவர்கள் சொல்வார்கள். நாறிய வார்த்தைகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் உமிழ்ந்துவிடும் அவனிடம் யாரும் வம்பு வளர்ப்பதில்லை.\nதனது ஆட்டோவில் சுத்தானந்தாவின் ஆசிரமத்திற்கு எதையோ எடுத்துச் சென்றவன் மடத்தினுள் சுவாமிஜி எதையோ வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அப்பொழுது சுவாமிஜி இரண்டு விஷயங்களால் உலகப் புகழ் பெற்றவராகியிருந்தார். ஒன்று டச் ஹீலிங் எனப்படும் நோய் தீர்க்கும் தொடுமுறை. அதாவது உடலில் ஏதேனும் குறையிருப்பின் பிரச்சினையுள்ள உறுப்பின் மீது சுவாமிஜி கை வைத்தால் நோய் நீங்கிவிடுமாம். இன்னொன்று சுவாமிஜியின் சாபம் பலிப்பது. செல்வமும் சகல சந்தோஷங்களும் பெற்று வாழக் கடவது என்றோ அல்லது நாசமாகப் போகக் கடவது என்றோ ஆசிர்வதிக்கும் போது “கடவது” என்ற சொல்லைச் சொல்லும் போது யாரைப் பார்க்கிறாரோ அவருக்கு அது பலித்துவிடுகிறதாம்.\nஇந்தச் சூழலில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமிஜி- ராக்கிமுத்து சந்திப்பு நிகழ்ந்தது. வெறித்துக் கொண்டிருந்த சுவாமிஜியிடம் “சுவாமி என் நண்பனுக்கு நெஞ்சுவலி. நீங்க சரி பண்ணிடுவீங்களா ” என்றான், “நெஞ்சு வலியென்றால் யாம் நெஞ்சு மீது கை வைத்து மந்திரம் ஜெபிப்போம்” என்றார் சுவாமிஜி. சுவாமிஜி சொன்ன தொனியில் தென்பட்ட தெனாவெட்டில் கடுப்பான ராக்கி முத்து “நெஞ்சுவலிக்கு நெஞ்சு. அப்படீன்னா கு.....என்று இழுத்து குதிங்காலில் வலியென்றால் சாமானியர்களின் குதிங்காலை எல்லாம் சுவாமிஜி தொடலாமா” என்றான். அவனது நக்கலில் டென்ஷனான சுவாமிஜி கோபத்தின் உச்சியில் “மார்கழியில் இணை கிடைக்காத தெருநாயாகக் கடவது” என்று சாபமிட்டார். ஆனால் பாருங்கள் ராக்கிமுத்துவின் நல்ல நேரத்தையும் சுவாமிஜியின் கெட்ட நேரத்தையும். “கடவது” என்று சொல்லும் போது ராக்கி முத்து அணிந்திருந்த கூலிங்கிளாஸில் தெரிந்த தன் முகத்தையே பார்த்துவிட்டார் சுவாமிஜி.\nஅடுத்த வினாடி நாயாகிவிட்ட சுவாமிஜியின் மீது துளியளவும் கடுப்பு தீராத ராக்கிமுத்து நாட்டு வைத்தியரிடம் இழுத்துச் சென்றான். வைத்தியரிடம் நாய்க்கு வெதர் எடுக்க வேண்டும் என்றான். இது விலங்குகளுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு முறை. குடும்பக்கட்டுப்பாட்டு முறை என்பதைவிடவும் ஆண்மையை நசுக்குதல். அவன் நாயின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக்கொள்ள விரைப்பை உடலோடு ஒட்டும் இடத்தில் சுத்தி போன்ற ஒரு கட்டையால் ஓங்கித் தட்டி நரம்பைத் துண்டித்துவிட்டார் வைத்தியர். இனி அந்த நாய் ஒரு பெண் நாயைக் கூட தேடிச் செல்லாது அல்லது செல்ல முடியாது.\nஅந்த நாயைத்தான் தன் வீட்டில் கட்டி சோறு போட்டுக்கொண்டிருக்கிறான் ராக்கிமுத்து. அவ்வப்பொழுது சாட்டையை சுழற்றி விளாசவும் தவறுவதில்லை. முதலில் சிலிர்த்த நாய் தற்போது ராக்கிமுத்துவைக் கண்டால் வாலைச் சுருட்டிக் கொள்கிறது. இப்பொழுதும்”பிரபல சாமியார் சுத்தானந்தாவைக் காணவில்லை” என்ற சன் டிவியின் செய்தியை நாவைத் ��ொங்கப்போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் உள்ள பச்சைவீட்டு நாய்.\nபுனைவு, மின்னல் கதைகள் 4 comments\n'சப் டெக்ஸ்ட்' நிறைந்த கதை\nஉண்மையாக மாறவேண்டிய ஒரு அற்புதமான புனைவு.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_6978.html", "date_download": "2021-04-13T16:33:53Z", "digest": "sha1:FUKJZZIW2E4UZFNV2Q3NFESGM4KLVXQY", "length": 23545, "nlines": 131, "source_domain": "www.nisaptham.com", "title": "நிர்வாணமாக்குதல் என்னும் தண்டனை ~ நிசப்தம்", "raw_content": "\nஇரண்டாம் வகுப்பு படிக்கும் போது சித்ரா என்ற டீச்சர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவரது முகம் முழுமையாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரது குதிரைவால் கூந்தல் நினைவில் இருக்கிறது. அவரிடம் சிக்கி ஆறு மாதங்களுக்கு சின்னாபின்னமானதால் அடுத்த பல வருடங்களுக்கு சித்ரா என்ற பெயரைக் கேட்டாலே அலறியதும் ஞாபகத்தில் இருக்கிறது.\nஆரம்பத்தில் கோபியில் இருந்த ஒரு பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் அம்மா அரசுப்பணியில் சேர்ந்தார். அவருக்கு செண்பகப்புதூர் என்ற கிராமத்தில்தான் முதல் வேலை. எனவே அருகாமையில் இருந்த டவுனான சத்தியமங்கலத்தில் இருந்த சாரு மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதுதான் நேரடியாக ஏழரைக்கு ப்ரோமோஷன் கொடுத்தார்கள். சனிபகவான் சித்ரா டீச்சர் ரூபத்தில் பிரசன்னமாகியிருந்தார்.\nஅந்த சித்ரா டீச்சருக்கு என்னை மட்டுமில்லை எங்கள் பென்ச்சில் அமர்ந்திருக்கும் எந்த மாணவனையும் பிடிக்காது. அவ்வப்போது சுளுக்கெடுப்பார். வகுப்பிற்கு வந்தவுடன் ஏதாவது ஒரு பாடத்தில் கேள்வி கேட்பார். அனேகமாக நானோ அல்லது சரவணனோதான் முதல் போனியாக இருக்கும். சத்தியமாக பதில் தெரியாது. கொட்டு வைத்து வகுப்பறைக்கு முன்னால் போகச் சொல்வார். கொட்டு ‘நங்ங்ங்’ என்று இறங்கும். தலையைத் தேய்த்துக் கொண்டே வகுப்பின் முன்னால் நின்று கொள்வோம். வரிசையாக ஒவ்வொரு மாணவனாக கேட்டுக் கொண்டே வருவார். கடைசியாக கிட்டத்தட்ட அத்தனை பையன்களும் தலையைத் தேய்த்துக் கொண்டிருப்போம். பையன்கள் லிஸ்ட் தீர்ந்த பிறகு அடுத்தது கிருத்திகாவையோ, லீலாவதியையோ கேள்வி கேட்பார் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால் கேட்க மாட்டார். அவருடைய டார்கெட் ‘பையன்’கள் மட்டும்தான் என்று சோகமாகிவிடுவோம்.\nவகுப்பிற்கு முன்பாக வந்து நிற்கும் வந்த அத்தனை ‘மடையர்களையும்’ நாற்காலியில் அமருவது போன்ற பாவனையில் அமரச் சொல்லிவிட்டு அவர் பாடத்தைத் துவங்குவார். அந்த இடத்தில் நாற்காலி எதுவும் இருக்காது. ஆனால் அங்கு நாற்காலி இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு முட்டியை மடக்கி நிற்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரைக்கும் வலி இழுக்கத் துவங்கும். இந்த வலியை சமாளிப்பதா அல்லது பாடத்தை கவனிப்பதா என்ற குழம்பி பிறகு வலியை சமாளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்தை ‘டீலில்’ விட்டுவிடுவோம்.\nஅடுத்த நாள் வந்து முந்தைய நாள் ‘டீலில்’விட்ட பாடத்திலிருந்து கேள்வி கேட்பார். இப்படியே எங்கள் சோகக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத மாணவர்களை டீச்சர் கொட்டுவதற்கு பதிலாக அருகில் இருக்கும் மாணவனையே கொட்டு வைக்கச் சொல்வார். எனக்கு சரவணன் கொட்டு வைப்பான், அவனுக்கு நான் கொட்டு வைக்க வேண்டும் என்பதால் ‘மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ தடவிக் கொடுத்துக் கொள்வோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “கொட்டு வைக்கும் சப்தம் எனக்கு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் வந்து கொட்டுவேன்” என்று டார்ச்சர் கொடுக்கத் துவங்கினார். அப்படியும் நாங்கள் வழிக்கு வராததால் வேறொரு உபாயத்தைக் கண்டுபிடித்தார். பென்ச்சில் ஒரு பையன் அமர வேண்டும் அவனை அடுத்து ஒரு பெண் அமர வேண்டும் அவளை அடுத்து மீண்டும் ஒரு பையன் என்று அமர வைத்தார்.\nகல்லூரிப்பருவமாக இருந்திருந்தால் அது நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அது இரண்டாம் வகுப்பு. அக்கா தங்கைகளுடன் ��ிறக்காத எனக்கு ஒரு பெண்ணின் அருகில் அமர வேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. வெட்கம் பிடுங்கும். கால்களை குறுக்கி அருகில் அமர்ந்திருக்கும் பெண் மீது உரசாமல் அமர்ந்து கொள்வேன். அப்பொழுது சரவணனின் இடத்தில் பானு வந்திருந்தாள். அவள்தான் இனிமேல் என்னைக் கொட்ட வேண்டும். இது ஒரு பக்க அட்டாக். அவள் மட்டுமே என்னைக் கொட்டுவாள். நான் அவளை திருப்பிக் கொட்டக் கூடாது என்ற தைரியத்தில் என் மண்டையில் சடுகுடு ஆடுவாள். அதோடு என் தொடையை கிள்ளி வைக்கவும் அவளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தினமும் வீங்கிய தலையுடனும், சிவந்த தொடையுடனும் வீட்டுக்கு போவது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருந்தது.\nஎத்தனை தண்டனைகளாலும் திருப்தியடையாத சித்ரா டீச்சர் ஒரு நாள் எங்களின் துகிலுரிய முடிவு செய்துவிட்டார். வகுப்பில் நிர்வாணமாக்கப்பட்டு விளையாட்டு மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் வகுப்புக்கு வர வேண்டும் என்பது டீச்சரின் ஆணை. என் துகிலை உரிவதற்கு பானு பணியமர்த்தப்பட்டாள்.\nசட்டையைக் கழற்றுவதற்கு அவள் பெரும் சிரமப்படவில்லை. ஆனால் அதையும் என்னால் முடிந்த அளவு தடுக்க முயன்றேன். சட்டை கழற்றப்பட்டு அரை நிர்வாணம் ஆன பிறகு எங்களது ட்ரவுசர்கள் கழற்ற உத்தரவிடப்பட்டது. நாங்கள் கதறத்துவங்கினோம். எந்த மாணவனும் அந்த மாணவிகளிடம் தோற்கவில்லை. டீச்சர் களமிறங்கினார். கொட்டி வைப்பேன், மர ஸ்கேலால் அடிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். எங்களுக்கு வலியை விடவும் மானம் பெரிதாக இருந்தது. எங்கள் போராட்டத்தை எளிதில் தோற்கடிக்க முடியவில்லை.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப்பள்ளியில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகள் மறந்து போனது. அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி பெரும் பாதிப்பை உருவாக்கியது. என் பள்ளிப்பருவத்தில் மறக்க விரும்பும் தினங்களாக என் இரண்டாம் வகுப்பு அமைந்தது. அப்பொழுது அந்த டீச்சர் எங்களை தண்டிப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அது வெறும் தண்டித்தலாக மட்டும் இருக்க முடியாது என்று பிறகு தோன்றியது. அந்த டீச்சர் எதனால் அத்தனை குரூரமானவராகவும், ராட்சசியாகவும் நடந்து கொண்டார் என்று யோசித்திருக்கிறேன். இந்த யோசனைக்கு ஆயிரம் பதில்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் உண்மையான பதிலை சித்ரா டீச்சரால் மட்டுமே சொல்ல முடியும்.\nஆம் இதற்கும் சமூக வியாக்கியானம் கொடுக்க முடியாது, அவரால் மட்டுமே சொல்ல முடியும்.\nநானும் இதுபோல் என்னுடைய 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் சந்தானம் என்ற ஒரு அரைக் கிறுக்கனை (இரண்டையும் சேர்த்து அரக்கன் என்றே வைத்துக் கொள்ளலாம்) கடந்து வந்துள்ளேன். கூடிய விரைவில் அந்த ஜந்துவைப் பற்றி ஒரு பதிவும் போடலாம் என்றிருக்கிறேன். நல்லவேளை நான் படித்து ஆண்கள் பள்ளி..\nகொடுமைக்கார சைக்கோ டீச்சரை இன்றுவரை மரியாதையுடன் அழைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.\nஆனால் எனக்கு இது போன்று அமையவில்லை. என்னை அடித்து கையை வீங்க வைத்த அருள் இல்லா ஜோதியை என் அம்மாவிடம் சொல்லி திட்ட வைத்தேன். அதன் பின்பு எந்த பிரச்சனையுமின்றி 5 வது பாஸ் ஆனேன்.\nஆனால் 10 வது அப்படி நிகழ வில்லை. அம்மாவிடம் சொல்வது என்பது பயந்தாங்கொள்ளிகளின் செயலாகப் பார்க்கப்பட்டதால் பத்மாவதியின் தண்டனையான வகுப்புக்கு வெளியே நிற்பது என்பது தொடர்ந்தது. ஒரு மாதம் கழித்து வெளியெ நிற்பது என்பது பக்கத்து வகுப்பு பெண்களின் முன்பு அவமானமாக இருந்ததால் அறிவியல் வகுப்பு என்றால் எனக்கு அது PT CLASS தான்\nநீங்கள் சொல்வது உண்மைதான்.5ஆம் வகுப்பை பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அப்பாவி மாணவரைப் பற்றி இன்றளவும் யோசிக்காமல் இருப்பதில்லை.இப்போது என் மகளே 5ஆம் வகுப்பிற்கு வந்துவிட்டாள்.\nநீங்கள் எல்லாம் கோழைகள் இதுல நான்மட்டும்தான் வீரன் என்னால் வகுப்பில் யாருடனும் பேசாமல் இருக்கமுடியாது இதைபார்த்த வாத்தி எச்சூர் மனி என்னை அடிக்கடி அடிப்பார் என்ன செய்வது ஒரு நாள் நானும் பொங்கி எழுந்தேன் கையைபிடித்து கடித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்.\nஎங்க சுப்பையா வாத்தியார் எவ்வளவோ தேவலை:-)\n பெண்களைத்தான் ஆரம்பவகுப்பு ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்கள்தான் மென்மையும் அன்பும் கலந்தவர்கள் என்பதால்தான். ஆனால் சித்ராடீச்சரை நினைக்கும் போது .... பாவம் மணிகண்டன் நீங்கள்\nசமீபத்துலதான் அந்த டீச்சர் இறந்திட்டாங்களாம்...சாகும்போது ஒன்னுடைய நெனப்பாவே இருந்தாங்களாம்..நம்ம பானுவுக்கு பக்கத்தில ஒக்காந்திருந்தானே அந்த பையந்தான் சொன்னான்......\nநான் 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். நான் வீட்டுப்பாடம் செய்யாமல் சென்றதால் டீச்சர் என்னை அடித்த அடியில் என்னுடைய வலது கை புத்தூர் கட்டு போடும் அளவிற்கு ஆகிவிட்டது. அதற்கு என் குடும்பமே பெரிய ரகளை செய்தது வேறு கதை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213735/news/213735.html", "date_download": "2021-04-13T17:29:56Z", "digest": "sha1:SMJ7LXEHBELEEXM2J2WM6KPCWQ3IXAIM", "length": 19568, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மாவின் உறவினர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகத்தான் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் சிறுதொழில் என வைத்திருந்தனர். எனது தாத்தா திருநெல்வேலி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவருக்கு திருச்சியில் ஒரு நிறுவனத்தில் அக்கவுன்டிங் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் திருச்சிப் பக்கம் போய் செட்டிலானோம். அம்மா நல்லதொரு குடும்பத் தலைவியாக எங்களைப் பார்த்துக்கொண்டார். பள்ளிக்கல்வி திருச்சியில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளியிலும், அடுத்து மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. வரலாறு பட்டம் படித்து முடித்தேன். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பது என் சிறுவயது கனவாக இருந்தது. அதனால், வரலாறு பாடம் எடுத்துப் படித்தேன். ஆனால், காலச்சூழ்நிலை என்னால் ஐ.ஏ.எஸ். படிக்க முடியாமல் போய்விட்டது.\nகல்லூரிப் படிப்பு முடிந்ததும் திருமணம். அவரின் சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும், கோயம்புத்தூரில் தொழில் செய்து கொண்டிருந்தார். அதனால் கோயம்புத்தூரில் செட்டிலானேன். அப்போது, நானும் பக்கத்து வீட்டு பெண்ணும் மணிக்கணக்கில் கதைகள் பேசுவோம். அதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு வாய் வலிக்காதா எனக் கிண்���ல் பேசுவதுண்டு. வீட்டிலிருந்தால் அக்கம்பக்கத்தினர் அப்படித்தான் பேசுவார்கள். எனவே, உனது சொந்தக்காலில் நிற்க வேண்டுமானால் ஒரு தொழிலை கற்றுக்கொள் என எனது கணவர் கூறினார். அதனால், ஏதாவது தொழில் கல்வி பயின்று தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள அவினாசிலிங்கம் கல்லூரியில் செயல்பட்டு வந்த மத்திய அரசுத் திட்டமான மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் அழகுக் கலைப் பயிற்சியில் சேர்ந்து படித்து முடித்தேன்.\nஇதற்கிடையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தாள். அழகுக்கலைப் பயிற்சி படிப்பில் நல்லதொரு தேர்ச்சி பெற்றதால் அங்கேயே பணியிலும் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என் மகளுக்கு பன்னிரண்டு வயதாகும்போது பதின் பருவ வயதுக்கே உரிய முகப்பருக்கள் தோன்றி அவளை சங்கடப்படுத்தியது. அப்போது என்னைப் பார்த்து சிலர், அழகுக் கலை ஆசிரியராக இருக்கின்றீர்கள், மகளுக்கு முகத்தில் பருக்களுக்கு ஏதாவது கவனித்து சிகிச்சை அளிக்கக்கூடாதா எனக் கேட்டனர். அதனால் கிராமத்து பாரம்பரிய முறைப்படி நலங்குமாவு தயாரித்து கொடுக்கலாம் என முடிவு செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த நலங்குமாவுப் பொடியைத் தேய்த்து குளித்து வந்தால் எந்த ஒரு சரும நோய் நொடியும் அண்டாது.\nஅதனைப் பயன்படுத்திய எனது மகளுக்கு பருக்கள் காணாமல் போய் நன்கு குணமாகிவிட்டது’’ என்றவர் இதையே ஒரு தொழிலாக துவங்கியுள்ளார். ‘‘என் மகளுக்கு பருக்களுக்காக தயாரித்தேன். இதே போல் பல விதமான அழகு சார்ந்த பிரச்னைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்து தான் நலங்குமாவு மற்றும் மூலிகைப் பொடிகள் தயாரித்து ஒரு தொழிலாக ஆரம்பித்தேன். தொழில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், கோயம்புத்தூரில் ஒரு சிறு அசம்பாவித சம்பவம் நடந்து தொழில்கள் அனைத்தும் நலிவடையத் தொடங்கியது. கணவரின் தொழிலும் முடங்கிப்போனதால் அதை நிறுத்திவிட்டு அவரும் எனது தொழிலுக்கு பக்கபலமாய் இருந்து உதவிகள் செய்து வந்தார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் திடீரென இடியாய் இறங்கியது எனது கணவரின் திடீர் இறப்பு.\nஇதற்கி���ையில் என் மகளும் எம்.பி.ஏ முடித்துவிட்டு இத்தொழிலை சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் என அனைத்தையும் பார்த்துக்கொண்டார். இதையடுத்து வாலேரியன் என்ற ஒரு பிராண்டை உருவாக்கி பயோ – நேச்சுரலில் பல்வேறு பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம். தற்போது, நலங்குமாவு, பொடுகு, பேன், தேய்த்துக்குளிக்கும் பொடி, சீயக்காய்த்தூள், கடுக்காய்ப்பொடி, ரோஸ் வாட்டர், பூஜைக்குரிய பன்னீர், சத்துமாவு…. என ஏராளமான பொருட்கள் தயாரித்து வருகிறோம்’’ என்றவர் அவர் பயன்படுத்தும் மூலிகையில் உள்ள மருத்துவகுணங்களை பற்றி விவரித்தார். ‘‘கடுக்காயில் anti-inflammatory மற்றும் Vitamin C உள்ளது. தொற்று (Infection) ஏற்படும் இடத்தில் அதாவது தோலில், பரு ஏற்பட்டு தொற்று ஏற்படும்போது கடுக்காய் பொடி தொடர்ந்து பூசும்போது (Apply) பரு நீங்கிவிடும். இதில் உள்ள வைட்டமின் ‘சி’ சருமத்தில் தழும்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஅதிமதுரம் தோலில் ஏற்படும் Pigmention வெளுக்கச் செய்யும். கஸ்தூரி மஞ்சள் (anti – bacterial), மூலிகை பொருட்கள் தொடர்ந்து உபயோகிக்கும்போது, சில பல பெரிய வியாதிகளையும் தள்ளிப்போடலாம். உணவாக மூலிகை மற்றும் ஆயுர்வேதிக் பொருட்களை எடுக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். நலிந்து போன தொழில் மறுபடியும் உயிர் பெற்றது. தற்போது என் மகள் திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்து இத்தொழிலை மேலாண்மை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைனில் பிசினஸ் செய்வது, பிராண்டை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவது என அவளது வழிகாட்டுதலின்படி இன்றைக்கு இத்தொழிலை நல்லமுறையில் செய்துகொண்டிருக்கிறேன். கோயம்புத்தூர், மதுரை, சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி என பல இடங்களுக்கும் இப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nஅடுத்து என்னுடைய பெரியதொரு கனவு என்னவென்றால், பாரம்பரிய உணவுகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில், நம்முடைய உணவுமுறை மாற்றத்தால்தான் இன்றைக்கு புதிது புதிதாக நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு அதைக் கொடுக்க வேண்டும். ரசாயனத்திலான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் நமது பாரம்பரிய மூலிகையிலான அழகுசாதனப் பொருட்களை உபயோகப்படுத்தும்போது சருமத்தில் வரக்கூட��ய புற்றுநோய் மற்றும் சொறி, சிரங்கு உள்ளிட்ட பல நோய்களைத் தள்ளிப்போடுகிறோம். அதேபோல் சுவைக்காக உணவுகளில் ரசாயனம் சேர்க்கப்படும்போது அதுவும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முறையில் அது சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பதே எனது அடுத்த விருப்பம்.\nபடிப்பு, வேலை என எதுவாக இருந்தாலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு சுயமாகச் செய்யக்கூடிய ஒரு தொழிலைக் கற்று வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒரு இழப்பிலிருந்து என்னை மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர நான் கற்றுக்கொண்ட தொழில்தான் பெரும் உதவியாக இருந்தது. ஒரு பெண்ணானவளுக்கு தன் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே பெருங்கனவாக இருக்கும். எனது கனவு நிறைவேற நான் தொடங்கிய இத்தொழிலே காரணமாக இருந்தது. மற்றவர்களால் முடியாதது நம்மால் முடியும், நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்ற தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கைப் பயணத்தில், ஒரு லட்சியக் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தால் நம் இலக்கை அடைந்துவிட முடியும்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நிறைவாக பேசி முடித்தார் சண்முகப்பிரியா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/214604/news/214604.html", "date_download": "2021-04-13T17:41:23Z", "digest": "sha1:WHYTNCS2WZBNSIS7W7D42576IWMDPA2X", "length": 8330, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…\nதன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.\nஅவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.\nஉடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nவிரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கல���ய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/214648/news/214648.html", "date_download": "2021-04-13T16:51:00Z", "digest": "sha1:L5DPMJAVV6EQBGIBJMTHO2GZC4MOIMOQ", "length": 6370, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமுகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்\nதெலுங்கானாவில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 1,002 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n´வழிபாட்டுத்தளங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சில பகுதிகள் தொடர்ந்து மூடியே இருக்கும். ஆட்டோ, டாக்சி சேவைகள் ஐதராபாத்தில் செயல்படலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்கலாம்.\nஆனால், வீடுகளை விட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் யாரேனும் சுற்றித்திரிந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nதேவை இல்லாமல் மக்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தார் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n“இன்னுமா அந்த கொடியையும் சின்னத்தையும் நம்புறீங்க” – சீமான் ஆவேச பேச்சு” – சீமான் ஆவேச பேச்சு\nவாயக்குடுத்து —– புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு SEEMAN அனல் பறக்கும் பேச்சு\nமோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nகணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/Koneswarar.html", "date_download": "2021-04-13T17:26:16Z", "digest": "sha1:CRMTGEYKXUOAV3VDRRBZSP5ZBRRFOIU4", "length": 10586, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில்\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கோணேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : பெரியநாயகி\nதல விருட்சம் : வாழை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 157 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n* தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது.\n* மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர். பிரகாரத்தில் \"குடவாயிற்குமரன்' சன்னதி இருக்கிறது.\n* இந்த முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். இடும்பனுக்கும் சன்னதி உள்ளது. அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருடன் நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர்.\n* இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர். அருகில் சூத முனிவர், சிவனை வணங்கி தியானம் செய்தபடி இருக்கிறார். நால்வர், பரவை நாச்சியாருடன் சுந்தரர், வீணை இல்லாத சரஸ்வதி, கஜலட்சுமி, சப்தமாதர் ஆகியோரும் உள்ளனர்.\n* தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத��தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/24/609-2/", "date_download": "2021-04-13T17:10:35Z", "digest": "sha1:NEFBAQ5FRCGSGEEIB46EUJVLQPZVN2DR", "length": 10458, "nlines": 87, "source_domain": "dailysri.com", "title": "அணுசக்தி திறனை மேம்படுத்துகிறதா வடகொரியா..! - Daily Sri", "raw_content": "\nஉ��்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஉலகச்செய்திகள்அணுசக்தி திறனை மேம்படுத்துகிறதா வடகொரியா..\nஅணுசக்தி திறனை மேம்படுத்துகிறதா வடகொரியா..\nஅணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தி உள்ளார்.\nகூட்டத்தில் ஆயுதப்படைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழில் குடும்பப் பெண்ணிடம் தகராறு பண்ணிய இளைஞர்கள் கட்டி வைத்து தர்ம அடி..\n5000 ரூ கொடுப்பனவிற்கு பாலியல் லஞ்சம்..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்��ிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/28/747-3/", "date_download": "2021-04-13T17:16:37Z", "digest": "sha1:6OYQGNXMAEJ3BNQZFKREGK5MIQHUUEYW", "length": 15986, "nlines": 100, "source_domain": "dailysri.com", "title": "நாட்டு நிலைமை குறித்து கடும் கவலையில் ஜனாதிபதி..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங���கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்நாட்டு நிலைமை குறித்து கடும் கவலையில் ஜனாதிபதி..\nநாட்டு நிலைமை குறித்து கடும் கவலையில் ஜனாதிபதி..\nபொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னமும் மூன்று மாத காலங்கள் கூட ஆகலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (28) எட்டாவது நாளாகவும் இடம்பெற்றது.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\n அல்லது கால நீடிப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது அரசாங்கம் தேர்தலை முடித்து புதிய அரசு அமைவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.\nஎனினும், தேர்தல் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும், நாட்டின் நெருக்கடியினை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.\nஇதற்கிடையில், தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துக்களை அமைச்சரவை கூட்டத்தின் போது, கோடிட்டுக் காட்டி பேசியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களை அவதானிக்கும் பொழுது குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பின்னரே தேர்தல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக தகவல் வெளியிட்டிருந்த மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஒன்பது தொடக்கம் 11 கிழமைக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையில், அடுத்த மூன்று மாதகாலங்களுக்கு தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே தென்படுகின்றன என்று கவலை வெளியிட்டிருக்கிறார்.\nஇதேவேளை, ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, சில அதிகாரிகளே ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவதந்தி பரப்புவோருக்கு மிக கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்..\nஅடுத்த அச்சுறுத்தலை முறியடிக்க தயாராகுமாறு யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர��� செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர் April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_2009.01.01&oldid=27829", "date_download": "2021-04-13T16:09:24Z", "digest": "sha1:WV2OWCJ2ZKRJWZ2UAC3YBJO6A5S6XIFS", "length": 3122, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "விளம்பரம் 2009.01.01 - நூலகம்", "raw_content": "\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 25 சூன் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (3465)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவெளியீடு ஜனவரி 01 2009\nவிளம்பரம் 19.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.si/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4", "date_download": "2021-04-13T16:31:46Z", "digest": "sha1:TX2EV3AQUGOVKDAEUH46Z6PTC445DFE4", "length": 3317, "nlines": 9, "source_domain": "ta.videochat.si", "title": "உடம்பு பள்ளி மதிய உணவுகள் உலகம் முழுவதும்!!!! அதை சாப்பிட உண்மையில் இந்த - வீடியோ அரட்டை - ஆம்!", "raw_content": "வீடியோ அரட்டை - ஆம்\nஉடம்பு பள்ளி மதிய உணவுகள் உலகம் முழுவதும் அதை சாப்பிட உண்மையில் இந்த\nஏய் தோழர்களே மற்றும் வரவேற்பு ஒரு புதிய வீடியோஇன்று நான் பகிர்ந்து கொள்ள எனக்கு வேறு பள்ளியில் மதிய உணவுகள் உலகம் முழுவதும், அவர்கள் எப்படி பார்க்க முடியும் வெவ்வேறு நாடுகளில்.\nநம்புகிறேன் நீங்கள் புதிய ஏதாவது கற்று மற்றும் சகாப்தம் பிடித்த.\nஇன்றைய வீடியோ கூட ஒரு ஒத்துழைப்பு இது மிகவும் வேடிக்கையாக உள்ளது போது, அவர்கள் பதுக்கி வேடிக்கையாக விஷயங்களை தங்கள் ஆன்லைன் கடை ஒன்று உள்ளது தான் அனைவருக்கும். குறியீடு, லியா பெறும் நீங்கள் எல்லாம் செப்டம்பர் வரை, இது கிட்டத்தட்ட ஒரு மாதம் மற்றும் எல்லாம் வாங்க, எங்கே தொடங்குவதற்கு முன் பள்ளி. என் வெற்றி பெற நான் விரும்புகிறேன் ஒரு இருந்து போட்டி ஒரு வாரம், அதனால் நுழைய மற்றும் போட்டியிட உள்ளன. பார்த்து நன்றி, நீங்கள் பார்க்க காலையில் மீண்டும் முத்தம்.\nஉறவுகள் மாஸ்கோ: சுதந்திர வயது டேட்டிங் தளம்\nஇலவச ஆன்லைன் வீடியோ அறிமுகம் திருமணமான பெண் சந்திக்க விளம்பரங்கள் தான் பழக்கப்படுத்திக்கொள்ள நாம் செக்ஸ் டேட்டிங் இல்லாமல் பதிவு வீடியோ அரட்டை சில்லி இலவச வீடியோ அரட்டை ஆன்லைன் நான் தேடும் அவ்வப்போது கூட்டங்கள் ஜோடி வயது டேட்டிங் பதிவு அரட்டை சில்லி கேர்ள் இலவச\n© 2021 வீடியோ அரட்டை - ஆம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/77826-2/", "date_download": "2021-04-13T16:54:25Z", "digest": "sha1:4MT3ACJR2RB6ONDLDKWIT6GKQIJ3AQRQ", "length": 12368, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சந்திரயான் - 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயர்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசந்திரயான் – 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயர்\nசந்திரயான் – 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயர்\nஇஸ்ரோ அனுப்பிய ‘சந்திரயான் – 2’ விண்கலம் நிலவில் கண்டுபிடித்த பள்ளத்துக்கு, இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும், விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்த��ர சிங், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதன் விவரம் :\nநிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, கடந்தாண்டு, ஜூலை, 22ல் அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலம், நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட, ‘லேண்டர்’ என்ற ஆய்வு சாதனம், நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி சேதமடைந்தது. அதனால், நிலவின் தென் துருவத்தில், அதனால் ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை.\nஅதே நேரத்தில், நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் – 2 விண்கலம், தொடர்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில், மிகப் பெரிய பள்ளத்தை, சந்திரயான் – 2 கண்டுபிடித்தது. மேற்பரப்பில் இருந்து, 1.7 கி.மீ., ஆழத்துக்கு அந்த பள்ளம் இருப்பதாக தெரிய வருகிறது. இது நிலவு குறித்த புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.\nநாட்டின் விண்வெளி ஆய்வுக்கு வித்திட்ட, விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும் விக்ரம் சாராபாயின், நுாற்றாண்டு பிறந்த தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அவரை கவுரப்படுத்தும் வகையில், சந்திரயான் – 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nPrevious அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nNext கொரோனா இளம் வயதினர் மூலம் அதிகமா பரவுது- உலக சுகாதார அமைப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nகூகுள் நிறுவனத்தில் அதிகரிக்கும் மீ டு சர்ச்சைகள் ; கண்டுகொள்ளாத சுந்தர் பிச்சை\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்பட���த வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/02/16.html", "date_download": "2021-04-13T16:19:24Z", "digest": "sha1:OP4TCUY4MCZOUGZPAW2LS2RQ77J2EP6R", "length": 4285, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கசிப்பு உற்பத்தி செய்த 16 வயது சிறுவன் அதிரடி கைது. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » கசிப்பு உற்பத்தி செய்த 16 வயது சிறுவன் அதிரடி கைது.\nகசிப்பு உற்பத்தி செய்த 16 வயது சிறுவன் அதிரடி கைது.\nகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவைக் பொலிஸ்சார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த குற்றச்செயலை முறியடித்தனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇளைஞனை ஓடஓட வெட்டிய வாள்வெட்டு குழு. காணொளி வெளியானது.\nயாழில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை\nவித்தியாசமான முறையில் பாலியல் தொழில். இளம்பெண் கைது.\nசுவிஸ்ஸில் இருந்து இலங்கை வந்திருந்த பெண்ணை ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்\nவேலை இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்ட கணவன். அதிர்ச்சி அடைந்த மனைவி.\nசாவகச்சேரியில் இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்\nபாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்\nஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் \nஇன்று காலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து\nயாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T17:30:45Z", "digest": "sha1:QMALPNH5FY66NDK2OPD7H5IGILOKQ73V", "length": 8547, "nlines": 226, "source_domain": "www.kalasapakkam.com", "title": "லாடவரம் – கலசபாக்கம் – உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகிராம ஊராட்சியின் பெயர் : லாடவரம்\nஇந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2,261 ஆகும். இவர்களில் பெண்கள் 1139 பேரும் ஆண்கள் 1122 பேரும் உள்ளனர்.\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள்: இந்திரா குடிஇருப்பு, லாடவரம் காலனி, சென்னதூர், லாடவரம்\nNext Next post: கீழ்குப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/blog-post_47.html", "date_download": "2021-04-13T17:31:35Z", "digest": "sha1:IUJ7XQYRYY2DKSGDXA4HYLII7K5EIW2U", "length": 6623, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nசாதனா November 26, 2020 பிரான்ஸ்\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_58.html", "date_download": "2021-04-13T17:27:33Z", "digest": "sha1:3OA7R3NLFWZZA74Q7SKMJ6EBXBHRXZPL", "length": 32948, "nlines": 123, "source_domain": "www.pathivu24.com", "title": "நானா வழக்குப்போட்டேன்:முதலமைச்சர் கேள்வி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நானா வழக்குப்போட்டேன்:முதலமைச்சர் கேள்வி\nதன்னால் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றமையை முதலமைச்சர் நிராகரித்துள்ளார். அவைத்தலைவர் ஆளுநருடனும் என்னுடனும் சமாதானம் பேச வந்ததாகவும் உச்ச நீத��மன்ற வழக்கின் அடுத்த தவணை செப்ரெம்பர் மாதத்திற்குச் சென்றுள்ளதால் அதுவரை அமைச்சர் அவை சந்திக்க முடியாதென்று கூறப்படுகிறதேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர் முதலில் போடப்பட்ட வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து வழக்கு திரும்பவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்த முடியாததாகவுள்ளது. ஆகவே அது பற்றிய மேன்முறையீடு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. அங்கு காரணங்கள் கூறப்பட்டு தற்போது செப்ரெம்பர் மாதத்திற்குத் தவணை போடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கைப் பற்றிப் பல பத்திரிகைகளும் வலைத்தளங்களும் தாம் நினைத்த நினைத்தவற்றைக் கூறி வருகின்றனர். என்னிடம் கருத்தறிய இந்தக் கேள்வியைக் கேட்டமைக்கு முதலில் எனது நன்றிகள் உரித்தாகுக\nசென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினேன். அதுபற்றி ஆளுநருக்கு அறிவித்து அவருக்குப் பதிலாகவும் இன்னொரு அமைச்சருக்குப் பதிலாகவும் இரு புதிய அமைச்சர்களை நியமிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன். என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கௌரவ டெனீஸ்வரன் நீக்கப்பட்டு அவர் இடத்திற்கும் மற்றோர் அமைச்சர் இடத்திற்கும் இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரச அலுவலர்கள் சார்பான நியமனங்களும் பதவி நீக்கங்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கல் பற்றியும் அவ்வாறான ஒரு விதி இருக்கின்றதோ தெரியாது. அது பற்றி நான் ஆராயவில்லை. ஆனால் அமைச்சர் நியமனங்களும் பதவி நீக்கல்களும் ஆளுநரால் வர்த்தமானியில் பிரசுரிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஏற்று புதிய அமைச்சர் ஒருவரை அவர் இடத்திற்கு நியமித்திருந்தாலும் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கம் வர்த்தமானிக்கு பிரசுரிக்க அனுப்பப்படவில்லை. இதை ஆளுநரே அண்மையில் ஏற்றுள்ளார். அந் நீக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் நீக்கப்பட���டு விட்டார் என்பதை ஏற்றிருக்கும். அவ்;வாறு பிரசுரிக்காததால் மேன்முறையீட்டு நீதிமன்றம் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் ஏதும் வெளிவராததால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றார் என்று முடிவெடுத்து ஆளுநரே பதவி நீக்கம் செய்ய வல்லவர் என்று கூறி சட்டப்படி ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது கௌரவ டெனீஸ்வரனுடன் சேர்த்து ஆறு அமைச்சர்கள் இருப்பதால் நியமன அதிகாரம், நீக்கும் அதிகாரம் கொண்டவர் (ஆளுநர்) உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி ஐந்து அமைச்சர்கள் அமைச்சர் அவையில் இடம் பெற ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் அளித்தது.\nஇதில் கவனிக்க வேண்டியவை பின்வருவன –\nஅரசியல் யாப்பின் உறுப்புரை 154கு(5) பின்வருமாறு கூறுகின்றது (ஆங்கிலத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு) “மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும்”.\nஇந்த உறுப்புரையில் பதவி நீக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வேறெங்கேயுந் தானும் அதுபற்றிப் பிரஸ்தாபிக்கப்படவில்லை.\nதற்போதைய அமைச்சர்களான கௌரவ கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள், கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள், கௌரவ வைத்திய கலாநிதி குணசீலன் அவர்கள் மற்றும் கௌரவ சிவநேசன் அவர்களும் எனது சிபார்சின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர்களின் நியமனங்கள் வர்த்தமானியிலும் முறையாகப் பிரசுரிக்கப்பட்டன. அவர்கள் நால்;வரும் சட்டப்படி நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள். தற்போது கௌரவ டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரின் பதவி விலக்கைச் செய்யக் கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் என்னையுஞ் சேர்த்து முறைப்படி நியமிக்கப்பட்ட ஐந்து அமைச்சர்கள் இருக்க, மேலும் ஒருவரை (கௌரவ டெனீஸ்வரன் அவர்கள்) அமைச்சர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அத்துடன் பதவி நீக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அவ்வாறெனின் அந்த அதிகாரம் முதலமைச்சரிடம் இ���்லை என்பதே மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம்.\nஆகவே ஐந்து பேர்களைக் கொண்ட அமைச்சரவையே எமது மாகாண சபைக்கு சட்டப்படி அமைய வேண்டும் என்பதால் நியமிக்கும் உரித்துடையவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் தீர்மானப்படி அந்த அதிகாரம் ஆளுநரையே சாரும். எனக்கு பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.\nஆகவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல. ஆகவே உரியவாறு ஆறை ஐந்தாக்குவது ஆளுநரையே சாரும். என்னை எவரும் குறை கூற முடியாது. நான் எவரையாவது பதவி நீக்கம் செய்ய உரித்தற்றவராக மேன்முறையீட்டு நீதிமன்றினால் காணப்பட்ட பின் அது பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுக்க நான் விழைந்தால் மன்றை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகலாம்.\nநடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர்.\nநடந்த சிக்கலை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி சரிசெய்ய வல்லவர் ஆளுநர் ஒருவரே. கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் அமைச்சராகக் கடமையாற்றுவதற்கு தற்போதிருக்கும் அமைச்சர்கள் நால்வரில் ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அதனை ஆளுநர் ஒருவரே செய்யலாம். மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அவரே பதவி நீங்கம் செய்ய அதிகாரம் உடையவர். முதலமைச்சர் அல்ல.\nஎன்னுடைய கைகள் மட்டுமல்ல மேற்படி தீர்மானத்தால் ஒன்பது மாகாண முதலமைச்சர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன. அரசியல் யாப்பினால் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உரித்தொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டு அது ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடமாகாண சபை தன் நடவடிக்கைகளைச் சட்டப்படி கொண்டு நடத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் வழங்கிய ஜனநாயக அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளிலும் முடக்கப்பட்டுள்ளது.\nஆளுநர் மனம் வைத்தால்த்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். இது பற்றி ஆளுநருடனும் என்னுடனும் கௌரவ அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் பேசியது உண்மைதான். தற்போதிருக்கும் ஆறு அமைச்சர்களையும் தத்தமது ��தவிகளில் இருந்து இராஜிநாமாச் செய்த பின் ஐந்து அமைச்சர்களை மட்டும் நியமிக்குமாறு ஆளுநரிடம் கோரலாம் என்று அவரால் அறிவுரை வழங்கப்பட்டது. ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டியவர் சட்டத்துறைத் தலைமையதிபதி. அவரின் கருத்தன்று இது. கௌரவ அவைத்தலைவரின் மேற்படி அறிவுறுத்தலின் தாற்பரியத்தினை இப்பொழுது அறியப் பார்ப்போம்.\nஒன்று பதவி நீக்கப்பட்ட கௌரவ டெனீஸ்வரனை ஒரு அமைச்சராக ஏற்று சகலரும் இராஜினமாச் செய்ய வேண்டும் என்று கூறும் போது சென்ற பதினொரு மாதங்களும் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி வகித்தார் என்றாகிவிடும். அவர் வேலை ஏதும் செய்யாமலே தனது 11 மாத சம்பளத்தைத் தருமாறு கோரலாம். அதற்குரிய பணம் தற்போதைய அமைச்சர்களுக்குக் கொடுத்தாகிவிட்டது.\nஇரண்டு அவரை அழையாது அவர் பங்குபற்றாது அமர்ந்த அமைச்சரவையின் தீர்மானங்கள் சட்டப்படி வலுவானவையா என்ற கேள்வி எழும்.\nகௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தமக்கு குறித்த பின்சம்பளம் வேண்டாம் என்றால்க் கூட அவரில்லாமல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்களை வலுவற்றதாக்க, பாதிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர் அவைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதை நான் கௌரவ அவைத்தலைவர் திரு சீ.வீ.கே.சிவஞானம் அவர்களிடம் எடுத்துரைத்து ஆளுநர் வேண்டுமெனில் சென்ற ஆகஸ்ட் 20ந் திகதியன்றிலிருந்து வலுவுடையதாக வரும் விதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவிநீக்கம் பற்றி வர்த்தமானியில் இப்பொழுதும் பிரசுரம் செய்யலாம் என்றேன்.\nஎனது சிபார்சை அப்போதே 2017ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்று கௌரவ டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கி அவர் இடத்திற்கு வேறொரு அமைச்சரை முறைப்படி நியமித்த அவர், குறித்த பதவி நீக்கத்தை வர்த்தமானியில் பிரசுரிக்காததால்த்தான் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. வர்த்தமானியில் குறித்த பதவி நீக்கம் அப்போதே வந்திருந்தால் இந்தச் சிக்கல்கள் எவையும் எழுந்திரா. இப்பொழுது கூட தன்னுடைய அந்தத் தவறை ஆளுநர் திருத்திக் கொள்ளலாம். தாம் பிரசுரிக்கத் தவறி விட்டார் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.\nஆகவே பதவி நீக்கம் பற்றி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்க நான் அருகதையற்றவன். அதனால்த்தான் நான் உடனே மேன்முறையீட்டு தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் நடவடிக்கைகளை எடுத்தேன். சட்டத்தின் தாமதங்கள் (டுயறள னுநடயலள) இங்கும் ஏற்பட்டு எம்மை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.\nவேண்டுமெனில் முதலமைச்சர் தவிர்ந்த யாரேனும் ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்கட்டும். நீக்கி கௌரவ டெனீஸ்வரனை அமைச்சர் அவையில் சேர்க்கட்டும். ஆனால் சட்டப்படி முறையாக நியமிக்கப்பட்டு பின் பதவி நீக்கம் செய்யப்படுகின்ற அந்த அமைச்சர் நீதிமன்றத்திற்குச் செல்வார். அதனையும் ஆளுநர் கருத்தில் கொள்வார் என்று நினைக்கின்றேன்.\nஎன் அறிவுப்படி அமைச்சராக ஒருவரை உறுப்பினர் மத்தியில் இருந்து நியமிப்பதோ பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரித்தும் அதிகாரமும் ஆகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மட்டும் ஆளுநரைச் சாரும். ஆனால் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால் முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு உத்தியோகபூர்வ கடப்பாட்டுக்கும் உண்மையான உரித்துக்கும் இடையில் இருக்கும் வேற்றுமையை எடுத்துரைக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றது. ஒரு நிர்வாகச் செயற்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்ட உரித்தாகக் கருதி அளித்த தீர்மானம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வரையில் எமது நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படத்தான் செய்யும். சட்டத்தின் தாமதங்களில் இந்த வழக்கும் அடங்குகின்றதென வடக்கு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மிரட்டல்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகமவிற்கு எதிரான தாக்குதல்களைக்கண்டித்து 37 சிவில் சமூக அமைப்புக்களாலும், 170 தனி...\nகிளிநொச்சியில் கிணற்றுக்குள்ளிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளன...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...\n13 ஆவது திருத்தம் தீர்வாகாது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சப...\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nஏ9 வீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்\nவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்து...\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை எ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sasikala-activities-after-boycott-politics", "date_download": "2021-04-13T17:51:24Z", "digest": "sha1:MGCPMVAYEGTA7RZ67SUYQEPC3IAHEIRO", "length": 27788, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 March 2021 - திவாகரனுக்கு ஆப்பு... எடப்பாடிக்கு வெயிட்டிங்... சைலன்ட் ஆகாத சசிகலா! | sasikala activities after boycott politics - Vikatan", "raw_content": "\nதேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம் - வானதி சீனிவாசன் ஆரூடம்\nதிவாகரனுக்கு ஆப்பு... எடப்பாடிக்கு வெயிட்டிங்... சை��ன்ட் ஆகாத சசிகலா\n” - பொளேர் ஜெ.தீபா\nபிரசாரக் களத்தில் வாரிசுகள் பராக்... பராக்\nவேலுமணி சிறைக்கு செல்வது உறுதி - அடித்துச் சொல்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி...\n” - சட்ட பஞ்சாயத்து இயக்கம் புது வியூகம்...\n“பிரசாரத்துக்கு வந்துடாதீங்க ஜி...” - அலறும் அ.தி.மு.க அமைச்சர்கள்\nகூட்டணிக்கே குண்டுவைத்த ரங்கசாமி... சுயேச்சைக்கு ஆதரவளித்த நாராயணசாமி...\nதொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்... வலுக்கும் எதிர்ப்பு\nவிஐபி தொகுதி: ராஜபாளையம்... பாலாஜிக்கு பலவீனமா\nவிஐபி தொகுதி: தொண்டாமுத்தூர்... வேலுமணிக்குச் சிக்கலா\nவிஐபி தொகுதி: விராலிமலை... கரைசேர்வாரா விஜயபாஸ்கர்\nவிஐபி தொகுதி: துறைமுகம்... சேகர்பாபுவுக்கு சேதாரம் இல்லை\nவிஐபி தொகுதி: ஆத்தூர்... பெரியசாமிக்குப் பிரச்னை இல்லை\nமிஸ்டர் கழுகு: கான்வாயில் பயணமாகும் ஸ்வீட் பாக்ஸ்கள்\n - 43 - அழைக்கிறதா புரோக்‌ஷிமா சென்டாரி\nதிவாகரனுக்கு ஆப்பு... எடப்பாடிக்கு வெயிட்டிங்... சைலன்ட் ஆகாத சசிகலா\n‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்’ என அறிவித்த சசிகலா, தேர்தல் களத்தின் பக்கம் திரும்பவே இல்லை. ‘மனம் மாறுவார்’, ‘கடைசிக்கட்ட பரப்புரையில் பங்கேற்பார்’ என்றெல்லாம் கிளம்பிய ஆரூடங்கள் நீர்த்துப்போய்விட்டன. வீட்டுக்குள்ளேயே இருந்த சசிகலா சமீபத்தில் தஞ்சாவூருக்குப் பயணமானார். ஆனால், அப்போதும் அரசியல் குறித்தோ, தேர்தல் குறித்தோ தவறியும் அவர் வாய் திறக்கவில்லை.\nகோயில் திருவிழா, கணவர் எம்.நடராஜனின் நினைவு அனுசரிப்பு, உறவினர்களுடன் பேச்சுவார்த்தை என்றே நிகழ்ச்சிகளை வகுத்துக்கொண்ட சசிகலா, அரசியல் சந்திப்புகளை அடியோடு தவிர்க்கச் சொல்லிவிட்டாராம். அதையும் மீறி, அ.ம.மு.க டெல்டா வேட்பாளர்கள் தேடிவந்து பேசியபோதுகூட, ‘நல்லா இருங்க’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சேகர், “அம்மா, நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா வைத்திலிங்கத்துக்கு டெபாசிட் போயிடும்” என்று சொல்ல, பதிலேதும் சொல்லாமல் கும்பிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாள்களில் தஞ்சை மாவட்டப் பகுதிகளில்தான் டி.டி.வி.தினகரன் பிரசாரத்தில் இருந்தார். ஆனாலும் சசிகலாவும் தினகரனும் நேரில் சந்திக்கவில்லை. இதற்கிடையில் டி.டி.வி.தினகரனின் தங்கை சீதளாதேவ��யின் கணவர் திடீரென இறந்துவிட, அந்த துக்கத்துக்கு ஆறுதல் சொல்லவும் சசிகலா போகவில்லையாம். இதையெல்லாம் வைத்து ‘சசிகலாவுக்கும் தினகரனுக்குமான பனிப்போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை’ எனச் செய்திகள் அலையடிக்க ஆரம்பித்தன.\nதஞ்சை உறவினர்கள் வட்டாரத்தில் பேசினோம். “தஞ்சைக்கு வருவதில் சசிகலாவுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. எம்.நடராஜன் சகோதரர்களின் பேரக் குழந்தைகள் பல வருடங்களாக முடி இறக்காமல் காத்திருந்ததால்தான் வந்தார். தஞ்சைக்கு சசிகலா வரும்போது பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டவே முதலில் ஏற்பாடு செய்தோம். ‘ஒதுங்குகிறேன் எனச் சொல்லிவிட்டு மறுபடியும் கூட்டத்தைச் சேர்த்தால் தவறாக இருக்கும்’ எனத் தவிர்க்கச் சொன்னார். அ.ம.மு.க ஆட்களைச் சந்திக்காமல் தவிர்த்த காரணமும் அதுதான். ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவர் சந்திக்க நேரம் கேட்டபோதும் சசிகலா மறுக்கத்தான் செய்தார்” என்றார்கள்.\nதஞ்சாவூர் பயணத்தில் உறவுகளிடம் ரொம்பவே மனம்விட்டுப் பேசியிருக்கிறார் சசிகலா. “வாழ்க்கையே ஏதோவொரு நம்பிக்கையிலதான் ஓடுது. ஆனா, உயிரா இருப்போம்னு சொன்னவங்களே நம்ம உயிருக்கு நஞ்சா மாறுவதை இப்போதான் பார்க்குறேன். என் கணவர் உயிருக்குப் போராடிய சூழல்லகூட ஓடிவந்து என்னால ஒரு வார்த்தை பேச முடியலை. அப்பவே வாழ்க்கை மேல எனக்கிருந்த பிடிப்பு போயிடுச்சு. குடும்பமும் கட்சிக்காரங்களும் ஒண்ணுதான்கிற மனநிலையிலதான் பெங்களூர்லருந்து வந்தேன். கட்சிக்காரங்களை ஒருபடி மேலவெச்சுப் பார்க்கணும்னுதான் நினைச்சேன். எங்கெங்கே பிரசாரம் பண்றதுங்கிற வரை பிளான் வெச்சிருந்தேன். டெல்லியோட அழுத்தத்தை ஒரு காலத்திலும் நான் சட்டை பண்ணினது கிடையாது. அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. ஆனா, தேர்தலுக்குள்ள நான் ரிலீஸாகிடக் கூடாதுங்கிற வரைக்கும் சிலர் போட்ட திட்டம் இப்போ எனக்கு அப்பட்டமா தெரிஞ்சுடுச்சு. ஜெயில்ல இருந்தப்பவே சிலர் எனக்கு இதைச் சொன்னாங்க. விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு நான் முடிவெடுக்கலாம்னு இருந்தேன். வெளியே வந்து நம்பிக்கையான ஆட்கள்கிட்ட பேசினப்பதான், சிலர் எனக்கு எதிரா எவ்வளவு பெரிய சூழ்ச்சிகளைப் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சுச்சு. வஞ்சகமும் சூழ்ச்சியும் சில காலத்துக்குத்தான் ஜெயிக்கும். அதனா��தான் நான் பொறுமையா ஒதுங்கி இருக்க முடிவெடுத்தேன். ஜெயிலைவிட்டே நான் வரக் கூடாதுன்னு நினைச்சவங்களை நான் எப்படி சும்மாவிட முடியும் தெய்வம் என் பக்கம் இருக்கு. அதுக்கு முன்னால யாரோட வஞ்சகமும் நிற்காது” என சசிகலா வைராக்கியத்தோடு பேச, உறவினர்கள் கண்கலங்கியிருக்கிறார்கள்.\nசசிகலா இந்த அளவுக்கு வேதனையாகப் பேசியது உறவினர்களை மனதில்வைத்தா அல்லது கட்சியில் அவருக்குத் துரோகம் செய்தவர்களை நினைத்தா சசிகலாவுக்கு நெருக்கமான நிழல் புள்ளிகளிடம் பேசினோம்...\n“சசிகலா ஒதுங்குவதாகச் சொன்ன அறிவிப்பை, ஆளும்தரப்பு முதலில் மிகுந்த ஆர்வத்தோடுதான் பார்த்தது. சசிகலாவைப் போல் தினகரனும் பின்வாங்கிவிடுவார் என்று நினைத்தார் எடப்பாடி. ஆனால், தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்கிற அளவுக்குப் போவார் என எடப்பாடி கொஞ்சமும் நினைக்கவில்லை. ‘ஒதுங்குகிறேன்’ என சசிகலா அறிவித்த நாளில், தினகரனுக்கும் சசிகலாவுக்கும் மனவருத்தம் வந்தது உண்மைதான். ஆனால், சசிகலாவின் குணமறிந்து மேற்கொண்டு வார்த்தைகளை வளர்க்காமல் தினகரன் ஒதுங்கிக் கொண்டார். ‘தங்கையின் கணவர் மரணத்துக்கு வர வேண்டாம். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கு’ என சசிகலாவைத் தடுத்ததே தினகரன்தான். பணரீதியான போராட்டத்தில் தினகரன் இன்றைக்கும் திண்டாடுகிறார். கூட்டணிக் கட்சியினருக்கோ, வேட்பாளர்களுக்கோ இன்றுவரை அவரால் எந்த அனுகூலத்தையும் செய்துகொடுக்க முடியவில்லை. கஜானா சாவியைக் கையில்வைத்திருக்கும் விவேக் ஜெயராமனும் சசிகலாவிடமிருந்து சிக்னல் வராததால் தினகரனுக்குப் பாராமுகம் காட்டுகிறார். இதையெல்லாம் வைத்து தினகரன்மீது சசிகலாவுக்குக் கோபம் குறையவில்லை எனச் சிலர் பரப்புகிறார்கள். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தினகரனுக்காகக் கூடும் கூட்டத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தினகரன்மீது சசிகலா வருத்தத்தில் இருந்தால் இதெல்லாம் எப்படி நடக்கும்” எனக் கேட்டவர்கள், சசிகலாவின் கோபப் பார்வை யார்மீது என்பதை விவரித்தார்கள்.\n“சசிகலாவைப் பற்றிப் பெரிதாகப் பேசாமல் எடப்பாடி அமைதி காப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், குடும்பத்துக்குள்ளேயே அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது சசிகலாவுக்குத் தெரியும். ‘என் அக்கா சசிகலா, அம்மாவின் ஆட்சி அமைய வேண���டும் என்றுதான் சொல்கிறார். அப்படியென்றால் இரட்டை இலைக்கு வாக்களிக்கச் சொல்கிறார் என்றுதானே அர்த்தம்...’ என திவாகரனை மீடியாக்களிடம் பேசவைத்ததே எடப்பாடிதான். சொந்தத் தம்பியான திவாகரனை வைத்தே எடப்பாடி பழனிசாமி தனக்கு செக் வைப்பதை சசிகலா கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். தேர்தலை ஒட்டி திவாகரனை இன்னும் பெரிய அளவுக்குப் பேசவைக்கப்போகிறார்கள் என்பதும் சசிகலாவுக்குத் தெரியும். ஜெயிலுக்குள் தனக்கு எதிராக நடந்த சதிகளுக்குக் காரணமானவர்கள் இப்போது குடும்பத்தைப் பிரித்தும் சகுனித்தனம் செய்கிறார்கள் என்பதுதான் சசிகலாவின் கோபம். ஆளும் தரப்பின் இந்தச் சூழ்ச்சி தெரியாமல் திவாகரன் ஆடுகிறார். எல்லோரும் தினகரனுக்கும் சசிகலாவுக்கும்தான் பனிப்போர் என நினைக்கிறார்கள். உண்மையில், ‘இனி என் வாழ்க்கையில் திவாகரன் இல்லை’ என்கிற அளவுக்குத் தம்பிமீது தடாலடி காட்டத் தொடங்கிவிட்டார் சசிகலா. மொத்தச் சிக்கல்களுக்கும் காரணம் என சசிகலா நினைப்பது எடப்பாடி பழனிசாமியைத்தான். அவருடைய அமைதி வெடிக்கிற நாளில், பழனிசாமியின் துரோகம் தூள் தூளாகும்” என்கிறார்கள் நிழல் புள்ளிகள்.\nசசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கினாலும், அரசியல் அவரை விட்டு ஒதுங்காதுபோலிருக்கிறது\nவிவேக் அவுட்… வெங்கடேஷ் இன்\nசசிகலா வெளியூர் செல்கிறார் என்றால், அவர் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மூலமாகவே பயண ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், தஞ்சாவூர் பயணத்தில் விவேக் ஜெயராமன் இல்லை. பயணத் திட்டத்தை முன்னின்று செய்தவர், இன்னோர் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷ். தினகரனுக்கும் வெங்கடேஷுக்குமான ஏழாம் பொருத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சசிகலாவுக்கான சகலத்தையும் செய்கிற ஆளாக வெங்கடேஷ் முன்னிறுத்தப்படுவது பலரையும் புருவமுயர்த்த வைத்திருக்கிறது. “திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் குழந்தை பிறப்பு மாதிரியான விஷயங்களை சசிகலா தவிர்க்க மாட்டார். ஆனால், ஜெய் ஆனந்தால் சசிகலாவிடம் ஆசி வாங்க முடியவில்லை. காரணம் டாக்டரின் கைங்கர்யம்தான்” என்கிறார்கள் உறவு வட்டாரத்தில். மன்னர்காலக் குடும்பப் பூசல்களையெல்லாம் மிஞ்சிவிட்டது மன்னார்குடிக் குடும்பப்பூசல்\nதஞ்சாவூரில், மறைந்த எம���.நடராஜனுக்கான வீடு தொடங்கி நிலபுலன்கள் அதிகம். அவற்றில் எதையெல்லாம் சசிகலா எடுத்துக்கொள்ளப்போகிறார், எதையெல்லாம் நடராஜனின் சகோதரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்போகிறார் எனத் தஞ்சாவூர் குடும்ப உறவினர்கள் குழம்பிக்கிடந்தார்கள். சில சொத்துகளைத் தங்களுக்குக் கேட்டு வாங்கவும் ஆயத்தமானார்கள். ஆனால், சசிகலாவோ, “அவரோட சொத்தில் எனக்கு ஒரு பைசாகூட வேண்டாம். நீங்களே உங்களுக்குள்ள பேசிப் பிரிச்சுக்கங்க. எத்தனை கோடி இருந்து என்ன புண்ணியம் இன்னிக்கும் 10 கோடி ரூபா அபராதம் கட்ட முடியாமல் சுதாகரன் ஜெயில்ல கிடக்கிறான்” எனக் கலங்க, உறவினர்கள் உறைந்துபோனார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/21/vinavu-question-answer-about-tamil-nationalism-and-vegetarians/", "date_download": "2021-04-13T17:39:40Z", "digest": "sha1:WGIYEFOV2SKHQMPFVKQVSTAGTIN5BXNA", "length": 34184, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்��பேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை கேள்வி-பதில் கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nசீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.\nகேள்வி : //விலங்குகளை கொல்வது குற்றமாஅப்படி குற்றம் எனில் ஏன் அதை சாப்பிடுகிறார்கள்அப்படி குற்றம் எனில் ஏன் அதை சாப்பிடுகிறார்கள் வள்ளலார் ஏன் இதை முன்வைத்தார் வள்ளலார் ஏன் இதை முன்வைத்தார் அதே போல் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் அதே போல் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் அசைவம்\nகேள்விகளை உங்களது சொந்தப் பெயரிலேயே கேட்கலாம். பொதுவில் விலங்குகளை கொல்வது குற்றமா என்று கேட்பது பொருத்தமற்றது. விலங்குகளை காட்டு விலங்குகள், வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்று இரு பிரிவாக பார்க்க வேண்டும். காட்டு விலங்குகள் சுற்றுச் சூழலின் சமநிலையை பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவற்றினை கொல்லக்கூடாது. இது உலகெங்கும் உள்ள நடைமுறை.\nசில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை காட்டு விலங்குகளைக் கொல்வது ஒரு பொழுதுபோக்காக மன்னர்கள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் காலத்தில் உலகெங்கும் இருந்தது. தற்போது அப்படிக் கொல்லக் கூடாது என்று பல நாடுகளில் சட்டமே இருக்கிறது.\nவீட்டு வளர்ப்பு விலங்குகள் என்பவை நமது தேவைக்காக நம்மால் வளர்க்கப்படுபவை. அவற்றை இறைச்சிக்காக கொன்று உண்பதில் பிழையில்லை. ஏனெனில் வீட்டு விலங்குகள் எவையும் பாரம்பரியமாக இயற்கையாக வீட்டு விலங்காகத் தோன்றி வளரவில்லை. நாய், ஆடு, மாடு, கோழிகள், வாத்துகள் அத்தனையும் காட்டு விலங்குகளில் இருந்து மனிதனால் கைப்பற்றப்பட்டு பின்னர் புதிதாக பழக்கப்���டுத்தப்பட்டு வீட்டு விலங்குகளாக தோற்றுவிக்கப்பட்டவை. குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்தே மனிதன் தனது உணவுத் தேவைக்காக இந்த விலங்குகளை வளர்த்து வந்தான். சமீபத்தில் வந்த ஆல்பா என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓநாய் எப்படி மனித குலத்தின் வீட்டு நாயாக மாற்றப்பட்டது என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.\nஇன்று மக்களின் புரதச்சத்து தேவையை வீட்டு விலங்குகளே பூர்த்தி செய்கின்றன. மேலும் கால்நடைகளின் வளர்ப்பை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதால் அவற்றை எவ்வளவு எண்ணிக்கையிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இவற்றைக் கொன்று தின்பதால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதில்லை.\nஅடுத்து வள்ளலார் ஏன் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்றார், எனக் கேட்டிருக்கிறீர்கள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யம் பேசியவர். சத்திய ஞான சபையை நிறுவியவர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். ஆகவே இவர் அன்றைய பார்ப்பன மற்றும் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.\nஎனவே இராமலிங்க அடிகளாரை ஏதோ அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று மட்டும் சொன்ன சாமியாராகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. அவருடைய பிரதான வாழ்க்கைப் பணி இந்த சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்தான். சைவ உணவுப் பழக்கம் கொண்ட சைவ மதத்தாரும் வள்ளலாரை ஏற்கவில்லை. அவர் எழுதிய திருவருட்பா மீது வழக்கே போட்டிருக்கிறார்கள். எனவே நாம் வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பை வரித்துக் கொள்வோம். அசைவம் சாப்பிடக்கூடாது என்ற அவரது கொள்கையை ஏற்க வேண்டியதில்லை.\nகேள்வி : //சீமான் முன்னெடுக்கும் இன தூய்மைவாதத்தை முன்னிலைபடுத்தும் தமிழ்தேசியம் சரியா வர்க்க (வர்க்கமே இங்கு சாதியாய் உள்ள போது) முரண்பாடுகளை களையாத தமிழ்தேசியம் சாத்தியமா வர்க்க (வர்க்கமே இங்கு சாதியாய் உள்ள போது) முரண்பாடுகளை களையாத தமிழ்தேசியம் சாத்தியமா\nஉங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சீமான் முன்னெடுக்கும் இனத்தூய்மை வாதம் என்பது தமிழகத்தில் தமிழோடு தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருப்போரை தமிழர்கள் என்று ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால�� அவர்களைத்தான் தமிழ் தேசியத்தின் எதிரிகளாக அவர் கட்டியமைக்கிறார்.\nசாதிகளை வைத்தே யார் தமிழர் என்று பிரிப்பதும் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இங்கே ஒடுக்கும் தேசிய இனம் எதுவும் இல்லை. இந்து – இந்தி – இந்தியா எனப்படும் அரசியல்ரீதியான அமைப்பே நம்மை ஒடுக்குகிறது. அதை எதிர்த்துப் போராடும்போது நம்மை ஒத்த பிற தேசிய இன மக்களையும் கூட்டாக சேர்த்துக் கொண்டு போராட வேண்டுமே ஒழிய அவர்களை எதிராக நிறுத்த வேண்டியதில்லை.\nஇன்று தமிழகத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநில மக்களே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உரிமையாளர்களாக உள்ள தமிழர்களே, இக்கடைகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் குறைந்த கூலிக்கு நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவர்கள் மட்டுமே. இந்தப் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ளது. விவசாயத்தின் அழிவு காரணமாகவே இத்தகைய இடப்பெயர்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.\nசாதிகளே வர்க்கமாகப் பிரிந்து கிடக்கும்போது தமிழ் தேசியம் பேசுவோர் அதை கணக்கில் கொள்வதில்லை. அவர்கள் முன்வைக்கும் தமிழ் தேசியம் என்பது எல்லா வர்க்கங்களையும் உள்ளடக்கியதுதான். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்று பார்ப்பதை விட சரியா, தவறா என்று பார்த்தால் நிச்சயம் தவறுதான்.\nவர்க்க விடுதலையைப் பேசாமல் நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இயலாது. இன்று கல்வியிலும், மருத்துவமனைகளிலும் தனியார்மயம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தமிழ் முதலாளிகள் கல்வியை – சுகாதாரத்தை வணிகச் சரக்காக்கியிருக்கின்றனர். அவர்களது நிறுவனங்களை அரசுடைமையாக்காமல் நம் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை இலவச உரிமையாக வழங்குவது எங்கனம்\nசீமான் போன்றோர் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போடும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களை மாற்றுவோம் என்று கூறுகின்றனரே அன்றி தனியார்மயமாக்கத்தை ஒழிப்போம் என்று பேசுவதில்லை.\nவாழ்க்கைச் சிக்கல்கள் பெருகிவரும் நேரத்தில் வர்க்கரீதியான அரசியல் பலவீனமாய் இருக்கும்போது சீமான் போன்றோரின் ‘தூய்மைவாத’ அரசியல் கொஞ்சம் எட��படலாம். அரசியல்ரீதியாக அதைத் தவறு என்பதோடு, உண்மையில் மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்று மொழி, இனம் பார்க்காமல் போராடுவதே சரியாகும்.\nவினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nபாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்\nகூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா \nஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் \nஅபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் \nதலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை\nகோடீஸ்வரன்: மூளை தயார் முண்டங்கள் தயாரா\nஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி \nமோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்\nபொறுக்கிக்காக பெண்ணைத் தாக்கிய பஞ்சாப் போலீசு\nஅஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா\nஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு \nசமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/news/world-news/", "date_download": "2021-04-13T16:04:14Z", "digest": "sha1:7V3TJRWKG7ODX5DAMABL52Y6R2EGZMS4", "length": 27554, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "உலகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங��� பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\n6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி \nவினவு செய்திப் பிரிவு - February 18, 2021\nஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் \nவினவு செய்திப் பிரிவு - January 7, 2021 0\nஇணையம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறையிலும் முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து அறிவியலை விடுவிப்பதுதான் இன்றைய சூழலில் அ���சியமான ஒன்றாக இருக்கிறது.\n2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்\nவினவு செய்திப் பிரிவு - January 1, 2021 0\nகுற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.\nசீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை \nவினவு செய்திப் பிரிவு - December 30, 2020 1\nஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.\nபெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் \nவினவு செய்திப் பிரிவு - December 28, 2020 0\nசெயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.\nஅமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் \nவினவு செய்திப் பிரிவு - December 25, 2020 0\nஅமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்\nவினவு செய்திப் பிரிவு - December 24, 2020 1\nபோர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.\nவிவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - December 22, 2020 0\nவிவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.\nபாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலின���ன் 142-வது பிறந்தநாள் \nவினவு செய்திப் பிரிவு - December 21, 2020 2\nஇறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.\nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nவினவு செய்திப் பிரிவு - November 27, 2020 0\nபெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nவினவு செய்திப் பிரிவு - November 24, 2020 0\nபெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் \nவினவு செய்திப் பிரிவு - November 13, 2020 0\nகிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்\nவி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா \nஜனநாயகத்தின் பெயரிலேயே எதேச்சதிகாரத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நான்கு கட்சிகளில் ஒரு கட்சியாக இந்தியாவின் பாஜக-வைக் குறிப்பிடுகிறது வி-டெம் எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nஅமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.\nகொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்\nகோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.\nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nபீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்க���ைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D2021-2022-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-13T17:41:43Z", "digest": "sha1:24OZ7CE3QBH7PA5QIBOC2FMVTGAHL3DT", "length": 50683, "nlines": 131, "source_domain": "moonramkonam.com", "title": "புத்தாண்டு பலன்2021:-2022 பிலவ வருஷம் சிம்ம ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபுத்தாண்டு பலன்-2021 -2022 பிலவ வருஷம் கன்னி ராசி புத்தாண்டு பலன்கள்2021 -2022 பிலவ வருஷம் கடகம்\nபுத்தாண்டு பலன்2021:-2022 பிலவ வருஷம் சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்2021:-2022 பிலவ வருஷம்\nஇந்த வருடம் 2021 நவம்பர் மாதம் வரை குரு 6-மிடத்திலும், அதன்பிறகு 7 மிடத்துக்கும் பிரவேசிக்கிறார். சனி 6- மிடத்தி சஞ்சரிக்கிறார். ராகு 10 லும் கேது 4 லும் சநரிக்கிறார்கள்\n[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]\nஏற்கெனவே கூறியுள்ளபடி, குரு ஆண்டின் தொடக்கத்தில் 2021 நவம்பர் மாதம் வரை, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகள் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து தூர தேசங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.\n[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]\nபயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .\n[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]\nஇந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகல் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.\nகுருபகவான் 2021 நவம்பர் மாதத்துக்குப் பின்பு , உங்கள் ராசிக்கு 7-மிடத்துக்குப் போவதால், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இர���ந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் தீரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.\nமுயற்சிகள் வெற்றியடையும். மனக் குழப்பங்கள் தீரும். இல்லறம் சிறப்படையும். தொழில் சிறக்கும். கல்வி மேம்படும். .இப்போது வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபட��த்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று து நல்லபடியாக முடிவடையும். பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவி செய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.\nபணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைபட்ட திரும்ணங்கள் நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.\nசனி பகவான் , உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும். இது யோக காலமாகவெ நடக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும். நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம். பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.\nஅரசியல்வாதிகள், பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.\nமாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும். பெண்களுக்கு சாதகமாகவே அனைத்தும் நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்��ியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அலல்து நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.\nராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் இடம் பெயர்கிறார்கள் .\nஇனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.\nசகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.\nராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.\nகொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.\nஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை ��ழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.\nகேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.\nராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுன ராசிக்கும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை ர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.\nவினாயகர் கோவிலுக்குச் சென்று, சேவையாற்றவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும். குரு பகவான் ஆண்டின் பிற்பகுதியில், சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்\nஇந்த 2021 2022 -ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக அமைய வாழ்த்துக்கள்\n[ உங்கள் ஜாதகத்துக்குரிய முழுப் பலனை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்பினால், moonramkonam.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 11.4.2021 முதல் 17.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉலகில் அதிக விஷம் கொண்ட உயிரினம் தவளைதான்\nவார ராசி பலன் 4.4.2021 முதல் 10. 4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகீழ் முதுகு வலிக்கான காரணங்கள்\nவார ராசி பலன் 28.3.2021 முதல் 3.4.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 26..7.15 முதல் 1.8.15 வரை அனைத்து ராசிகளூக்கும்\nபுத்தாண்டு பலன்கள் 2021-2022 பிலவ வருஷம் மேஷ ராசி\nபுத்தாண்டு பலன்கள்: 2021- 20-22 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள2021-:2022 பிலவ வருஷம் மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்2021 -2022 பிலவ வருஷம் கடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-04-13T15:40:28Z", "digest": "sha1:R7LEKZKDBG4OFUAI6ENAEF52OR367NBG", "length": 5460, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெ.என்.யு |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் ......[Read More…]\nNovember,14,19, —\t—\tஜவஹர்லால் நேரு பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக, ஜெ.என்.யு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஉமர் காலித்-இன் நெருங்கிய தோழிதான் அபர� ...\nஅப்சல் குருவை ஆதரிப்பதுதான் தேச பற்றா\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, ப��ன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246997", "date_download": "2021-04-13T16:36:13Z", "digest": "sha1:DPIULUB53J7HVKW2QHOGXT4OWTKDVREX", "length": 4327, "nlines": 86, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மீண்டும் இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன. | Thinappuyalnews", "raw_content": "\nமீண்டும் இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன.\nமீண்டும் இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையான உரைகளின் அடிப்படையில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும்\nபோன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசினர்.\nமேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மிதமான தொனியில் பேசியது.\nஇலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/07/917/", "date_download": "2021-04-13T16:21:50Z", "digest": "sha1:PQSMVMBJT4CM5SWEMJM535VORHZC3LKA", "length": 14158, "nlines": 95, "source_domain": "dailysri.com", "title": "ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின்\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\tஇலங்கை செய்திகள்\n[ April 13, 2021 ] சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை..\nஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை..\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது\nஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை\nஇன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் குழுக்களுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழில்முறைக் கூடைப்பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் தெரிவித்துள்ளார்.\nஅவரும் அவரது ஜோர்டான் வியாபார அமைப்பும், 10 ஆண்டுகளில் பணத்தை விநியோகிப்பதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.\nவேரூன்றியிருக்கும் இனவெறியை சமாளிக்கும் முயற்சியில் பணம் பல அமைப்புகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.\nநிராயுதபாணியான கறுப்பின மனிதரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் இறந்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஜோர்டன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நம் நாட்டில் கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஓய்வும்வரை அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உறுதியளிக்கிறோம். கருப்பின மக்களின் இனச் சமத்துவம், சமூக நீதி, கல்விக்காக மைக்கேல் ஜோர்டன் மற்றும் ஜோர்டன் வியாபார அமைப்பு ஆகியவை இணைந்து அடுத்த 10 வருடங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.\nஜோர்டன் வியாபார அமைப்பின் கிரேக் வில்லியம்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘கறுப்பின சமூகத்திற்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் பல வேல��கள் உள்ளன. நாங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்’ என கூறினார்.\nகொழும்பு செல்வதற்கான தடைகள் முழுமையாக விலகியுள்ளது..\nமர்ம காய்ச்சலால் பெண் ஒருவர் யாழில் உயிரிழப்பு; மேலும் சிலர் வைத்தியசாலையில்..\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்\nபெரும் கவலையடைகிறேன் - உச்சத்தை தொடப் போகிறது ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nகோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு\nஅமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் April 13, 2021\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை April 13, 2021\nரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா சவால் விடுத்துள்ள ஹரின் April 13, 2021\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது April 13, 2021\nசிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது April 13, 2021\nநடிகர் செந்திலுக்கு கொரோனா April 13, 2021\nமாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம் April 13, 2021\nகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்\nஎந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- அவர் பலரின் துயரங்களிற்கு காரணமானவர்- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில் April 13, 2021\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்\nஅரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை April 13, 2021\nபொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர் April 13, 2021\nஇந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்\nஇலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெளியானது தகவல் April 13, 2021\n 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது April 13, 2021\n மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் – அரசாங்கத்திற்கு தேரர��� April 13, 2021\n தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு April 13, 2021\n மகிழ்ச்சியில் சுற்றும் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி April 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/teddy-en-iniya-thanimaye-song-video-arya-sayyeshaa.html", "date_download": "2021-04-13T16:09:24Z", "digest": "sha1:OV2LI23QDSPQ2NICLARQRPJXXCFQCB5U", "length": 11521, "nlines": 181, "source_domain": "www.galatta.com", "title": "Teddy en iniya thanimaye song video arya sayyeshaa", "raw_content": "\nடெடி என் இனியே தனிமையே பாடல் வீடியோ வெளியீடு \nசக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான டெடி படத்தின் என் இனியே தனிமையே பாடல் வீடியோ.\nதமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ஹீரோ ஆர்யா. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா கொண்ட போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் டெடி. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இயக்குனர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கொரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து டெடி படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆர்யாவுடன் இணைந்து டெடி செய்யும் சேட்டை சபாஷ். மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர்.\nஇந்நிலையில் படத்தின் முதல் பாடல் என் இனிய தனிமையே பாடலின் வீடி���ோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தனிமையில் தவிக்கும் ஒருவனின் பயணத்தை சித்தரிக்கும் வகையில் இந்த பாடல் வீடியோ அமைந்துள்ளது.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்தார் ஆர்யா. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.\nநெஞ்சம் மறப்பதில்லை ஸ்னீக் பீக் காட்சி வெளியானது \nரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி தந்த நடிகை கீர்த்தி சுரேஷ் \nதல அஜித்தின் வலிமை திரைப்படம் பற்றி பிரபலம் பதிவு \nபுது கார் வாங்கிய நடிகர் புகழ் \nபட்டியலின மக்களுக்கு திமுக உண்மையாக இருக்கிறதா\nஅழுகாமல்.. இதே பிட்சில் சிறப்பாக விளையாடுங்கள், அவர்கள் கதறட்டும்\nயூ டியூபில் ஆபாசப் படத்தில் நடிக்க வைக்கப்பட்ட இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம்\nமனைவிக்கு ஒரு ரூம்.. மாடலிங் பெண்ணிற்கு மற்றொரு ரூம்.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பாலியல் அட்டகாசம் செய்த தொழிலதிபர்..\n9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் நட்பாகப் பழகி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த மளிகைக் கடை உரிமையாளர்\nஃபேஸ்புக் காதல்.. இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய காதலன் பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல்..\nபாலியல் சீண்டல்.. 17 வயது சிறுமியிடம் அத்து மீறிய ஆட்டோ ஓட்டுநர்\nஉங்கள் இந்திக் கடிதத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன் ..\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமையா\nகணவன் - மனைவியைப் பிரித்து வைத்த சாமியார் ஆத்திரத்தில் சாமியாரைக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/rakki-cinemas-announcement-to-ajith-fans/146519/", "date_download": "2021-04-13T16:40:45Z", "digest": "sha1:WV6FZQ2BD3I3WLCFP7RE354OVTZOG5CD", "length": 7854, "nlines": 135, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Rakki Cinemas Announcement to Ajith Fans | tamil cinema news", "raw_content": "\nHome Latest News அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம கொண்டாட்ட தகவல்.\nஅஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம கொண்டாட்ட தகவல்.\nஅஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஹேப்பி நியூஸ் ஒன்றை பிரபல திரையரங்கம் வெளியிட்டுள்ளது.\nRakki Cinemas Announcement to Ajith Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்ப���ல் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nஎச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்டேட்டிற்காக ஒன்றரை வருடங்களாக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் படக்குழு இதுநாள் வரை எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.\nஇப்படியான நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்கள்.\nஅதாவது ராக்கி சினிமாஸ் திரையரங்கம் வரும் மார்ச் 12ம் தேதி முதல் பில்லா திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது.\nஇதனால் அத்திரையரங்கத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎலும்பும் தோலுமாக இருக்கும் கேப்ரெல்லா – திடீரென வைரலாகும் ஷாக் புகைப்படம்.\nNext articleஇவங்களை என்னால் நெருங்கவே முடியல\nவலிமை படத்திற்காக புதிய முயற்சியில் தல அஜித்.. அதிரப் போகும் திரையரங்கம் – வெளியான மாஸ் தகவல்.\nகடும் சோகத்தில் தல அஜித்.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்.\nThala Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise\nரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.\nஎதிர்பாராத நேரத்தில் வந்த சர்ப்ரைஸ் – வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.\nதொடை தெரிய போஸ்.. இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.\nஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து.\nஉடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்த சன் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 Love Failure திரைப்படங்கள் – முதலிடத்தில் எந்த படம் தெரியுமா\nயோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் இருவருக்கும் இடையே இப்படி ஒரு உறவா – ஐபிஎல் கிரிக்கெட் வீரர் பதிவால் வெளியான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038073437.35/wet/CC-MAIN-20210413152520-20210413182520-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}