diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1543.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1543.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1543.json.gz.jsonl" @@ -0,0 +1,424 @@ +{"url": "http://ta.hotmeltsheet.com/faqs/", "date_download": "2021-03-09T00:34:44Z", "digest": "sha1:DUYNAE6SKHWH6ABSJW5MQP732VZ4TONP", "length": 8547, "nlines": 161, "source_domain": "ta.hotmeltsheet.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஜின்ஜியாங் வோட் ஷூ மெட்டீரியல் கோ., லிமிடெட்.", "raw_content": "\nஎங்கள் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nநாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலான உற்பத்தி அனுபவம், ஒரு நாளைக்கு 200000 தாள்கள் உற்பத்தி, வெவ்வேறு தரம் மற்றும் போட்டி விலையுடன் குறைந்தது ஐந்து வகையான தரங்களாக இருக்கிறோம்.\nமுக்கிய ஏற்றுமதி எந்த நாடு\nதென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, அப்ரிஸ், மத்திய கிழக்கு, ஈஸ்டெம் ஆசியா, வெஸ்டர்ம் ஐரோப்பா.\nநான் எவ்வாறு மாதிரிகளைப் பெறுவது\nதயவுசெய்து எங்களுக்கு சரியான விவரக்குறிப்பைக் கொடுங்கள், உங்கள் விவரக்குறிப்பின்படி நாங்கள் உங்களுக்கு சிறந்த விலையை வழங்க முடியும்.\nவிலையை நான் எவ்வாறு பெறுவது\nஉங்கள் மாதிரி தரத்தை நாங்கள் சரிபார்க்க வேண்டும், நீங்கள் எங்களுக்கு எக்ஸ்பிரஸ் அல்லது மாதிரி படத்தை எங்களுக்கு அனுப்பலாம்.\nநீங்கள் எங்களுக்கு மாதிரியை அனுப்பலாம், உங்கள் மாதிரிக்கு ஏற்ப நாங்கள் எங்கள் மாதிரியை உங்களுக்கு அனுப்புவோம்.\nநீங்கள் எங்களுக்கு மாதிரியை அனுப்பக்கூடிய சிறந்த வழி, எனவே எங்கள் மாதிரியை நாங்கள் உங்களுக்கு அனுப்பலாம், மேலும் நாங்கள் செலவை சரிபார்த்து உங்களுக்கு சிறந்த விலையை வழங்குவோம், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள பிறகு ஆர்டர் செய்யுங்கள்.\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nகடுமையான ஏற்றுமதி சூழ்நிலையை தீர்க்க ...\nரோல் மூலம் பொதி செய்தல். பாலிபாக்பாக் உள்ளே ஓ ...\nப இன் “விலை உயர்வுகளில்” ...\nமுகவரி: ஜிங்ஜின் தொழில்துறை பகுதி நன்யாங் சாலை ஷிஷி நகரம் புஜியான் மாகாணம் சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nஈவாவுடன் காகித இன்சோல் போர்டு, ஷூ இன்சோல் பொருள் தாள், ஈவாவுடன் இன்சோல் போர்டு, ஊசி பஞ்ச் நொவ்வேன் துணி, ஈவா நுரை கொண்டு லேமினேட் செய்யப்பட்ட நொவ்வேன் துணி, ஈவாவுடன் அல்லாத நெய்த துணி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89018/Rising-gold-prices-96-per-ounce", "date_download": "2021-03-09T01:08:05Z", "digest": "sha1:KQ6V5FWKA2BOXJ773SU2POUMGZRRBNL2", "length": 7896, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏறுமுகத்தில் ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது! | Rising gold prices 96 per ounce | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஏறுமுகத்தில் ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது\nசென்னையில் இன்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து முப்பத்து ஏழாயிரத்து எழனூற்று அறுபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nசென்னையில் கடந்த 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலையானது 37 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. அதனைத்தொடர்ந்து படிப்படியாக ஏறுமுகம் கண்டது. அதன் படி கடந்த 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 37, 224 ரூபாய்க்கும், 16 ஆம் தேதி 37, 504 ரூபாக்கும், நேற்று 37, 664 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலையும் சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 37,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமிற்கு 5104 ரூபாய்க்கும், சவரனுக்கு 40,832 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 71 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு சவரன் வெள்ளியின் விலை 71,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\n” - முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி\nரீவைண்ட் 2020: திவ்யா கோல்நாத் முதல் இசைவாணி வரை... - இந்திய சிங்கப் பெண்கள்\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n” - முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி\nரீவைண்ட் 2020: திவ்யா கோல்நாத் முதல் இசைவாணி வரை... - இந்திய சிங்கப் பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_72.html", "date_download": "2021-03-09T00:51:07Z", "digest": "sha1:VXSOLTWLRUXUBYKGI2D2Q5BJAO7TL4DU", "length": 5944, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 08 May 2017\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பேசப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் கொண்டாட்டங்கள் இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கின்றன. அதன் ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். அதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமர், அரச தலைவர்களையும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்தியப் பிரதமர் எதிர்வரும் 12ஆம் திகதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nசுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlcine.com/news_inner.php?news_id=MTY3OQ==", "date_download": "2021-03-09T00:56:13Z", "digest": "sha1:54UFGISWZNVSSKQCCSMXAN4E2CCCTXTX", "length": 5881, "nlines": 111, "source_domain": "yarlcine.com", "title": "தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!", "raw_content": "\nசினிமா செய்திகள் முன்னோட்டம் நேர்காணல் சினி விழாக்கள் வீடியோக்கள் நட்சத்திரங்கள் விமர்சனம் போட்டோக்கள்\nதேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்\nஇத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nநூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது குறித்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது.\nஓடுகளை தயாரித்து திறந்த வெளியில் உலர வைத்த போது காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் நடந்து சென்றதால் கால் தடம் பதிந்திருகலாம் என நம்பப்படுகின்றது.\nத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக, அங்கு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nதர்பாரில் ரஜினியின் கரிஸ்மா தொடர்கிறதா\nமுகப்புக்கு செல்ல யாழ்சினிக்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-03-09T02:32:48Z", "digest": "sha1:6Y2YVIUNHOF6MP5EYC7DXUWZ5D5JGLUZ", "length": 4502, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "மாமல்லபுரத்தில் இன்று மாலை நாட்டிய விழா தொடக்கம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமாமல்லபுரத்தில் இன்று மாலை நாட்டிய விழா தொடக்கம்\nமாமல்லபுரத்தில் இன்று நாட்டிய விழா நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரத்தில், நாட்டிய வி��ாவை, அமைச்சர்கள் நடராஜன், பெஞ்ஜமின் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். தமிழக, மத்திய சுற்றுலாத் துறைகள் இணைந்து, மாமல்லபுரத்தில், ஆண்டு இறுதியில், சர்வதேச பயணியருக்காக நடத்தும் நாட்டிய விழா, இன்று துவங்குகிறது.\nஇவ்வூர் கடற்கரைக்கோவில் அருகில் இன்று மாலை 5:30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் நடராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்ஜமின் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.\nசுற்றுலா ஆணையர் வெ.பழனிகுமார், கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா, ஆட்சியர் பா.பொன்னையா உட்பட பலர் பங்கேற்கின்றனர்.துவக்க விழாவில், மாலை 5 மணிக்கு மதுரை, கலை மேம்பாட்டு மைய குழுவினரின், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்; மாலை, 6:30 மணிக்கு, சென்னை, பார்வதி ரவி கண்டசாலாவின், பரத நாட்டியம் நடைபெறும்.\nவிழா, ஜன., 20 வரை, தினமும் மாலை 6 மணி – இரவு 8 மணி வரை நடந்து, பரதம், குச்சுப்புடி, மோகினி, கதக்களி, ஒடிசி உள்ளிட்ட, பல்வேறு மாநில பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/212579?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:43:13Z", "digest": "sha1:PHGD242LKCWLKGYHAWRN3XYCRUIUKLQW", "length": 9199, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவியை ரகசிய கமெரா மூலம் நிர்வாணமாக வீடியோ எடுத்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்... அதிரவைத்த பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியை ரகசிய கமெரா மூலம் நிர்வாணமாக வீடியோ எடுத்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்... அதிரவைத்த பின்னணி\nஇந்தியாவில் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து தனது நெருங்கிய நண்பனுக்கு பணத்துக்காக அனுப்பிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையை சேர்ந்த 23 வயதான நபருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மனைவிக்கு தெரியாமல் ரகசிய கமெரா மூலம் அவர் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை கணவர் எடுத்துள்ளார்.\nபின்னர் அதை தனது நெருங்கிய நண்பருக்கு அனுப்பியுள்ளார்.\nஇதை தெரிந்து கொண்ட மனைவி கணவரின் மோசமான நடத்தை காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார்.\nஇந்நிலையில் மே மாதம் பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம் என மனைவியை வீட்டுக்கு வரவழைத்த கணவன் அவரை பலாத்காரம் செய்தார்.\nபின்னர் தனது நெருங்கிய நண்பருடன் தனிமையில் மனைவியை இருக்க வற்புறுத்தினார், இப்படி செய்தால் நண்பன் தனக்கு நிறைய பணம் தருவான் என கூறிய நிலையில் மனைவி அதை ஏற்காமல் அங்கிருந்து தப்பி சென்றார்.\nஇந்நிலையில் கடந்த 23ஆம் திகதி கணவரின் நண்பர் மனைவியை சந்தித்தும் தன்னிடம் அவரின் நிர்வாண வீடியோக்கள் இருப்பதாகவும், தன்னுடன் தனிமையில் இருந்தால் ரூ 2000 பணம் தருவதாகவும் கூறினார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.\nஇதையடுத்து பொலிசார் அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த வீடியோவையும் கைப்பற்றியுள்ளனர்.\nகணவர் மோசமானவர் என முன்னரே தெரிந்து மனைவி ஏன் புகார் தரவில்லை என கேள்வியெழுந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-alturas-g4/overall-great-build-quality-122941.htm", "date_download": "2021-03-09T01:11:37Z", "digest": "sha1:AYYQFRJOJ3GAUP4X55NGRDEBGIKCRZXW", "length": 10404, "nlines": 259, "source_domain": "tamil.cardekho.com", "title": "overall great build quality. - User Reviews மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 122941 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஅல்ட்ரஸ் ஜி4மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள்Overall Great Build Quality.\nWrite your Comment on மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 வகைகள் ஐயும் காண்க\nஅல்ட்ரஸ் ஜி4 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 28 பயனர் மதிப்பீடுகள்\nbased on 40 பயனர் மதிப்பீடுகள்\nbased on 59 பயனர் மதிப்பீடுகள்\nbased on 599 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2255 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅல்ட்ரஸ் ஜி4 ரோடு டெஸ்ட்\nஅல்ட்ரஸ் ஜி4 உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kanni-raasi-movie-trailer/", "date_download": "2021-03-09T01:17:40Z", "digest": "sha1:ASTKEI7JJZA5IX3HURUATPR4H2RXONOL", "length": 3132, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nactor vimal actress varalakshmi sarathkumar director muthukumaran kanni raasi movie kanni raasi movie trailer இயக்குநர் முத்துக்குமரன் கன்னி ராசி டிரெயிலர் கன்னி ராசி திரைப்படம் நடிகர் விமல் நடிகை வரலட்சுமி சரத்குமார்\nPrevious Postசந்தானம் நடிக்கும் 'A1' படத்தின் டீஸர் Next Postகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nவிமல் – தான்யா ஹோப் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று துவங்கியது..\nஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்..\n‘கன்னி ராசி’ படத்திற்கான தடை நீங்கியது. நாளை வெளியாகிறது..\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/literature/micro-fiction-literature/", "date_download": "2021-03-09T00:55:40Z", "digest": "sha1:ZHHBBX4QW4RJMB4GGWD7LVUU7YJAZLAL", "length": 16152, "nlines": 242, "source_domain": "uyirmmai.com", "title": "குறுங்கதைகள் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஃபாகி பாட்டம் மெட்ரோவில் அவள் ஆரஞ்சு லைன் இரயிலைப் பிடித்தபோதே நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. வியன்னா மெட்ரோ நிலையத்தில் இறங்கியபோது இரவு…\nJuly 11, 2020 - பெருந்தேவி · குறுங்கதைகள்\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nபயணம்: பாடம் துறவிகளுக்கே உரிய ஆடை, உடல்மொழி, முகபாவங்களோடு, துறவிகளுக்கே இருப்பிடமாகக் கருதப்படும் குகையொன்றில் குரு அமர்ந்திருந்தார். ஆண்மையையும் பெண்மையையும்…\nJune 23, 2020 June 27, 2020 - பெருந்தேவி · இலக்கியம் › குறுங்கதைகள்\nபெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் போகாதே என் அம்மா உள்ளேயிருந்து வாரிக்கொண்டு வந்தவற்றை நிலையில் நின்றபடி ஒவ்வொன்றாக வெளியே வீசியெறிந்துகொண்டிருந்தாள். என்…\nJune 21, 2020 June 27, 2020 - பெருந்தேவி · இலக்கியம் › குறுங்கதைகள்\nபெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் விடாக்கண்டன் கொடாக்கண்டன் அவளுக்கு அவனைக் காதலிக்கச் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் அவனைப் பார்க்கும் பெண்களைச்…\nJune 19, 2020 June 27, 2020 - பெருந்தேவி · இலக்கியம் › குறுங்கதைகள்\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nபெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் குழந்தையின் இருமல் அவன் நண்பன்—அவன் ஒரு மருத்துவன் – தன் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த…\nJune 17, 2020 June 27, 2020 - பெருந்தேவி · இலக்கியம் › குறுங்கதைகள்\nபெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் படுக்கையறைகளின் கதை திருமணமான புதிதில் ஜெஸ்ஸியும் ஜெரால்டும் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் ஒருவரையொருவர்…\nJune 15, 2020 June 27, 2020 - பெருந்தேவி · இலக்கியம் › குறு���்கதைகள்\nதனிமை-அறைக்குள் வந்த இளம்பெண்:சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 49 & 50 49 )தனிமை நான் என் நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் அவர்…\nJune 15, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · இலக்கியம் › குறுங்கதைகள்\nகாற்றினிலே வரும் கீதம்-கடல்: சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 47& 48 47) காற்றினிலே வரும் கீதம் அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்களிடமிருந்து என்னைப் பெண்…\nJune 14, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · சிறுகதை › குறுங்கதைகள்\nஉஷா நந்தினி-என் சந்தேகங்கள்: சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இந்திரஜித் குறுங் கதைகள் 45 & 46 45 ) உஷா நந்தினி இது வயதானவர்களுக்கான கதை. சினிமா…\nJune 12, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · இலக்கியம் › குறுங்கதைகள்\nபெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் ஜானுவும் ராமும் வயதான தம்பதியரான ஜானுவுக்கும் ராமுக்கும் ஒரு பிரச்னை இருந்தது. ஜானுவுக்கு தன் கணவனின்…\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nமொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/2467", "date_download": "2021-03-09T00:46:31Z", "digest": "sha1:R6Y42237QUI4FHKPH6TZ5UR4TMU2YTQE", "length": 9173, "nlines": 57, "source_domain": "vannibbc.com", "title": "இன்னும் ஒரு மாதத்தில் இதை அ ழி க்காவிட்டால் பா ரிய வி ளைவுகள் ஏற்படும் : விடுக்கப்பட்ட எ ச்ச ரிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇன்னும் ஒரு மாதத்தில் இதை அ ழி க்காவிட்டால் பா ரிய வி ளைவுகள் ஏற்படும் : விடுக்கப்பட்ட எ ச்ச ரிக்கை\nமஞ்சள் பு ள்ளிகளைக் கொண்ட வெ ட்டு க்கி ளி���ளின் ஐந்தாம் கட்ட பரவுகையை ஒரு மாதகாலத்து க்குள் தடு க்கா விட்டால் பாரிய பா திப்பு க்களை சந்தி க்க நே ரிடும் என ஏற்றுமதி வி வசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.பீ. ஹீன்கெந்த எ ச்ச ரிக்கை விடுத்துள்ளார்.\nகேட்டம்பே, பேராதனை வீதியில் அமைந்துள்ள ஏற்றுமதி வி வசாய த்திணை க்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஇன்று வெ ட்டு க்கி ளிகள் பற்றி ப ரவ லாக பே சப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தால் ஏ ற்பட்டுள்ள ஒருவகை பர வுகை எனக் குறிப்பிடலாம்.\nஇது இன்னும் 4ஆம் கட்டத்திலேயே உள்ளது. 5ஆம் கட்டம் ஏற்பட இன்னும் ஒரு மாத காலம் ஏற்படலாம். அதற்கு முன்னர் அதனை அ ழி த்தொ ழிக்க வேண்டும்.\n5ஆம் கட்டத்தில் அதற்கு இற குகள் மு ளைத்து ப றக்க ஆர ம்பிக்கும். மு ட்டையி ட்டு அதன் ப ரவ லை அ திகரிக்கும். அப்போது அதனை க ட்டு ப்படுத்துவது பாரிய சி ரமமா கிவிடும். அது ப ய ங்கர நி லைமையை ஏற்படுத்தலாம்.\nஇலங்கையைப் பொ றுத்தமட்டில் இதுவரை மாவத்தகம, மாத்தளை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் வெ ட்டுக்கி ளிகள் அ வதானிக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டைப் பிரதேசங்களில் அர்கருவா செடிக ளில் தங்கி இருந்தாலும் க ருவாவிற்கு பா திப்பை ஏற்படுத்தாமை எமது பேர தி ஷ்டமாகும்.\nமலைநாட்டைப் பொ றுத்தவரை கமுகு மரங்களை தாக்கி வருகின்றது. எனவே அது தென்னை போன்ற ம ரங்களை தாக்கும் நிலையை எதி ர்பார்க்க முடியும்.\nபா ரிய ளவில் அது பர வினால் மட்டுமே கி ருமிநா சி னிகளைப் பா வித்து அ ழிக்க நட வடிக்கை எடுக்கமுடியும் .\nஅதுவரை ஆ ங்கா ங்கே கா ணப்பட்டால் சு ற்றாடலுக்கு பா தி ப்பி ல்லாத முறை யில் தீ யி ட்டு அல்லது மொ த்தமாக அவற்றை ஒன்றுசேர்த்து பௌ தீக மு றையில் அ ழி க்கும் ஒரு பொ றிமுறையை கையாளமுடியும்.\nஅப்படி எங்காவது மஞ்சட் பு ள்ளி கொண்ட வெ ட்டுக்கி ளிகளைக் க ண்டால் பிரதேச வி வசாய அதி காரிகளுடன் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தியாவில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி கோப்பி, பாக்கு போன்றவற்றையே தாக்கியுள்ளதாக அறிய முடிகிறது. இதுவரை சாதி க்கா, கராம்பு போன்றவற்றைத் தாக்கவில்லை.\nஅத்துடன் மிக வி ழிப்பாக இ ருப்பது மிக முக்கி யம். எங்காவது காணப்பட்டால் உடன் தொடர்பு கொ ண்டு அதனை அ ழி க்கும் ப ணியில் ஈடுபடவேண்டு��்.\nசுற்றாடலுக்கு இசைவான முறையி ல் பா திப்பி ன்றி அ ழி க்கும் பொ றிமுறை ஒன்றை மேற்கொள்ளலாம்.\nபெருமளவில் அவதானிக்கப்பட்டால் மட்டுமே கி ருமிநா சி னிகளைப் ப யன்படுத்தி அழிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nசற்றுமுன் கிண்ணியாவில் கு ண்டு வெ டி ப்பு ஒ ருவர் சம்ப வ இ டத்திலேயே ப லி\nவவுனியாவில் பட்டா ரக வாகனம் தட ம் புர ண்டு வி பத்து ; சாரதி ப டுகா யம்\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/14.html", "date_download": "2021-03-09T01:10:55Z", "digest": "sha1:XTU74SO5Y6HDCRN6TRFDI3UJ5HN2OYTD", "length": 9051, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது..\" - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Mohanan \"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது..\" - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..\n\"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது..\" - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..\nநடிகை மாளவிகா மோகனன் தான் தற்போதயை தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையும், நம்பிக்கை நட்சத்திரமும். இவர் நடிப்பில் மாஸ்டர் படத்தை அவர் மிகவும் நம்பி இருக்கின்றார். எப்படியும் விஜய் படம் அதனால் கண்டிப்பாக பெரிய மார்க்கெட் தமிழில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும், இதனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டும் என்தால் விரைவில் முன்னணி நடிகை என்ற வட்டத்திற்குள் வந்துவிடலாம் எனவும் கூறுகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப���படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷாக் தான்.\nஅவர் கூறியுள்ளதாவது, என்னுடைய 14 வயதில் நான் நிறவெறிக்கு ஆளானேன், ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ குடிக்காதே. அப்படி குடித்தால் இவளை போல் கருப்பாக ஆகிவிடுவாய் என என்னை சுட்டிக்காட்டி காட்டினார். அப்போது, நான் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். அந்த வலி மிகவும் கொடுமையாக இருந்தது.\nநீங்கள் எவ்வளவு குணமானவர் என்பது தான் உங்களது தகுதியே தவிர, வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது.\n\"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது..\" - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபேட்டியின் நடுவே கழண்ட மேலாடை - தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..\nகடும் சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - தீயாய் பரவும் ��ச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/sun-risers-hydrabad-won-by-45-runs-against-KXIP-4238", "date_download": "2021-03-09T00:32:50Z", "digest": "sha1:O5D4O6UKV7SRAFYCJKCG3KJTPEUXEYDJ", "length": 8206, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாஸ் வெற்றியுடன் IPL தொடருக்கு குட்பை சொன்ன டேவிட் வார்னர்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nமாஸ் வெற்றியுடன் IPL தொடருக்கு குட்பை சொன்ன டேவிட் வார்னர்\nகிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nடாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாகா மற்றும் வார்னர் தொடக்கம் முதலே கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். சாஹா 28 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே , டேவிட் வார்னர் வுடன் இனைந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.\nசிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 36 ரன்களை எடுத்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது.\nபின்னர் களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன் ரைசேர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி 79 ரன்களை எடுத்தார். சன் ரைசர்ஸ் அணியின் கலீல் அஹ்மத் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஇந்த போட்டியுடன் டேவிட் வார்னர் தனது சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பை போட்டி பயிற்சிக்காக களம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayamaarutham.com/?cat=1", "date_download": "2021-03-09T00:54:05Z", "digest": "sha1:HTJX7HSSQTVTRLRBV3LRPWT25NMDTY6Z", "length": 2842, "nlines": 48, "source_domain": "malayamaarutham.com", "title": "Uncategorized Archives - Malayamaarutham", "raw_content": "\n‘புகைமூட்டத்துக்குள்ளே…’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்\n‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம்\nபாய்ச்சல் காட்ட மாட்டேன் – முன்னாள் எம்.பி திலகர்\nசம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி\nஆயிரம் ; தொகையல்ல குறியீடு\nS.RATHNAJOTHY on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nகரு.பூபாலன் on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nHuman Development Organization (HDO) on தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்\nHuman Development Organization (HDO) on பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை\nகுணா தமிழன் on மலையகத் தமிழர்களை அர்த்தமுள்ள குடிகளாக அரசியலமைப்பில் உறுதி செய்யவேண்டும் – திலகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T00:46:49Z", "digest": "sha1:LS64BG5I5FSSESKO3U3DQBCCGAIVR4ZT", "length": 3838, "nlines": 34, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA: உலகம்", "raw_content": "\nகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்\nகொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியி...\nகொழும்பு − டாம் வீதிக்கு சடலத்தை பஸ்ஸில் கொண்டுவந்த சந்தேகநபர் பற்றிய பரபரப்பு தகவல்\nகொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பான பல்வேறு தகவல்களை பொலிஸார் விசாரணைகளின் ஊடாக கண்டுபிடித...\nஇலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் ; வெளியானது ஒன்பது முக்கிய அம்சங்கள்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nமௌலவி யுனூஸ், பொலிசாரினால் கைது\nஅகில இலங்கை தவ்ஹீத் ஐமாத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யுனூஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nகல்முனை மேயரின் மகன் அடாவடி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம...\nகொரோனா ஜனாஸாக்கள் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது - வீடியோ\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_50.html", "date_download": "2021-03-09T01:31:24Z", "digest": "sha1:CC3AF5GV6T5E52AJYHQXGZKATEFDPQHV", "length": 9938, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - ஆங்கில, தமிழ், அகராதி, வரிசை, வினை, காட்டு, series, விருப்பம், வேண்டுமென்றே, விருப்ப, துணைவினை, பஞ்சு, சதுப்பு, வழங்கப்பட்ட, தந்திரம், செடிவகை, word, வார்த்தை, tamil, காடாக, wild, ஆப்பிள், கசப்பான, english, dictionary", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 09, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்��ியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.\nn. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.\nn. காட்டுவாத்துக்கள், (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.\nn. காடாக வளருஞ் சடி, பயிரிடப்படாமல் வளருஞ்செடி, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.\nn. தந்திரம், சூது, குறும்பு, சூழ்ச்சித்திறமான நடை முறை, (வினை.) ஆவலுட்டி ஏய், கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.\na. தற்பிடி முரண்டான, தன்னிச்சையான, வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத் திட்டமிட்டு இழைக்கப் பட்ட, குறிக்கொண்டு சூழப்பட்ட, வக்கரிப்பின் விளைவான, விடாப்பிடியின் பலனாயுள்ள, எதற்கும் மசியாத.\nn. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.\n-1 n. விருப்பம், விருப்பாற்றல், மனத்திட்பம், உரம், தன்னடக்க ஆற்றல், தற்கட்டுப்பாடு, காருத்தாற்றல், துணிவாற்றல், துணிவு, வாழ்விறுதி விருப்பம், விருப்ப ஆவணம், (வினை.) விரும்பு, விருப்பந்தெரிவி, விருப்புறுதிகொள், துணிவுகொள், தீர்மானமாகக் கருத்துக்கொள், விர\n-2 v. முன்னிலை-படர்க்கையில் எதிர்கால ஐயநிலைக் குறிப்புத் துணைவினை, தன்மையில் எதிர்க்ல விருப்புறுதிப் பாட்டுக்குறிப்புத் துணைவினை.\na. விருப்பாற்றலடைய, தன்விருப்பார்ந்த, விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.\nn. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.\nn. வட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை.\na. தன் விருப்பார்ந்த, தானே ஆர்வந் தெரிவிக்கிற, புறக்கட்டுப்பாடற்ற, மனமகிழ்வுடன் முனைகிற, விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட.\nn. கொள்ளி வாய்ப்போய், சதுப்பு நில ஔத, உறுதியான இருப்பிடமற்றவர்.\nn. காற்றாடி வகை, மரம், செடிவகை மரவகைக் கட்டை, மரவகையாலான பந்தாட்ட மட்டை, பஞ்சு வெட்டும் பொறி, மரவகை மலர், துயர்க்குறிச் சின்னம், மரவகைத்தழைப் பின்னலோவிய அணி, (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, ஆங்கில, தமிழ், அகராதி, வரிசை, வினை, காட்டு, series, விருப்பம், வேண்டுமென்றே, விருப்ப, துணைவினை, பஞ்சு, சதுப்பு, வழங்கப்பட்ட, தந்திரம், செடிவகை, word, வார்த்தை, tamil, காடாக, wild, ஆப்பிள், கசப்பான, english, dictionary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/22635/Bangladesh-batsman-being-investigated-for-allegedly-assaulting-fan", "date_download": "2021-03-09T01:35:49Z", "digest": "sha1:RZPMUQ4FPC3VALONSEQZ6YX4NVZW2OEO", "length": 8042, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை? | Bangladesh batsman being investigated for allegedly assaulting fan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை\nரசிகரைத் தேடிச் சென்று தாக்கிய விவகாரத்தில் சில ஆட்டங்களில் ஆட கிரிக்கெட் வீரருக்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர் சபீர் ரஹ்மான். அந்நாட்டு அணிக்காக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த உள் நாட்டு லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக ஆடினார். அப்போது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் கத்திக்கொண்டிருந்தார்.\nகடுப்பான சபீர், நடுவரிடம் அனுமதி வாங்கிவிட்டு மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அந்த ரசிகரைத் தேடி பிடித்து தாக்கினாராம். இதை மூன்றாவது நடுவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தப் பிரச்னை பாக���ஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சில போட்டிகளில் ஆட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அபாரதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சபீர் ஏற்கனவே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nசினிமாவோ, அரசியலோ, காலம் வந்தால் தானாக நடக்கும்: ரஜினி பேச்சு\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nசினிமாவோ, அரசியலோ, காலம் வந்தால் தானாக நடக்கும்: ரஜினி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2020/02/blog-post_7.html", "date_download": "2021-03-09T01:01:00Z", "digest": "sha1:3PQDXMYHLZTGMC5HWTDJLXSPGZHD2A5M", "length": 6649, "nlines": 68, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : அரசே ஊக்கபடுத்தலாமா?-", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nசிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகமே அறிவிப்பு செய்திருக்கிறது (5-2-2020 தேதி தினதந்தி). நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதே கிடையாது. இறைவன் கொடுத்த 24 மணி நேரமும் நல்ல நேரம்தான்.\nநேரம் நமக்கு எப்படி கிடைக்கிறது பூமியின் நிறை (Mass) 6 x 1024 kilograms (6,000,000,000,000,000,000,000,000 kilograms).இவ்வளவு நிறையைக் கொண்ட பூமி தன்னைத் தானே அண்ட வெளியில் சுற்றி 24 மணி நேரத்தைக் கொடுக்கிறது. ஒரு நொடியை இழந்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. ஒரு மணி நேரத்தை இழந்து விட்டால், அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இழக்கிறோம்; வருவாயை இழக்கிறோம்; வயது கூடிவிடுகிறது. ஒரு கோடி ரூபாயை இழந்துவிட்டால் திரும்ப பெற்றுவிடலாம். திரும்ப பெறகூடிய ஒன்றுக்காக, திரும்ப பெறமுடியாத நேரத்தை, நேரம் சரியில்லை என்று நேரத்தை இழப்பதைப் போன்ற அறியாமை வேறு எதுவும் இல்லை.\nதீமையும் நன்மையும் பிறர்தருவதால் வருவதில்லை என்று தமிழ்புலவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லியிருக்கிறான். அதாவது, தீமையும் நன்மையும் கெட்ட நேரம், நல்ல நேரத்தால் வருவதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்கள் விதியில் அடக்கமாகி, அதன்படிதான் நமக்கு இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அரசுதான் இந்த பாடலை பாடமாக சேர்த்திருக்கிறது. அந்த அரசே அறியாமை கருத்துக்களை பரப்பலாமா\nஅறியாமை அகல ‘தலைக் கண” மருத்துவ மனபயிற்சியை தினசரி காலை ஒரு வேளை செய்தாலே போதும். அறியாமை அகன்று அறிவுடமை பெருகும். அறிவுடமை பெருகிவிட்டால், எல்லா நேரமும் உங்களுக்கு பயனுள்ள நேரமாக மாறிவிடும்.\nஅறியாமை அகன்றதால் இறைவன் எனக்களித்த பரிசுதான் அரோமணியின் 11 விதிகள்.\nதயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-03-09T01:36:16Z", "digest": "sha1:2OZH22S7PH5KLDKAIJLZYQHFH4Y23KHX", "length": 11935, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "நத்தாருக்கு முன் சட்டமா அதிபர் இராஜினாமா; அடித்துக்கூறுகிறார் ட்ரம்ப் - CTR24 நத்தாருக்கு முன் சட்டமா அதிபர் இராஜினாமா; அடித்துக��கூறுகிறார் ட்ரம்ப் - CTR24", "raw_content": "\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nநத்தாருக்கு முன் சட்டமா அதிபர் இராஜினாமா; அடித்துக்கூறுகிறார் ட்ரம்ப்\nஅமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தமது பதவியை இராஜினாமா செய்வாரென ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஅவருடைய பதவி ஜனவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.\nகடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென அமெரிக்க சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.\nவாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் ட்ரம்பினால் சுமத்தப்பட்டுவந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு வெளியானது.\nஇதனையடுத்து இருவருக்குமிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.\nதேர்தல் பிரசார காலப்பகுதியில், ஜோ பைடனின் மகன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை பகிரங்கப்படுத்தாமை தொடர்பில் அமெரிக்க சட்ட மா அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஜோ பைடன் வெள்ளை மாளிகை செல்லவது உறுதியானது Next Postபெருநிறுவனங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஊடுருவல்\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nத��ங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தினை கன்சர்வேட்டிக் கட்சி\nகனடாவில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம்\nதமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்\nபோதைப்பொருட்களுடன் மூன்று இலங்கைப் படகுகளைக் கைப்பற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soccpiml.blogspot.com/2010/12/blog-post_13.html", "date_download": "2021-03-09T01:00:19Z", "digest": "sha1:QL6KSYGNSXH6SHOZCJS7NNOXRYOJM5YY", "length": 39823, "nlines": 91, "source_domain": "soccpiml.blogspot.com", "title": "தோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [SOC]: பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்", "raw_content": "தோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [SOC]\nபன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்\n‘நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ ‘துப்பாக் கிக்குழலிலிருந்து புரட்சி வெடிக்கிறது’ ‘தெலுங்கானா போராட்டத்தின்போதே ஆயுதப் புரட்சிக்கு மக்கள் தயார்’ ‘நாடாளு மன்ற கம்யூனிஸ்ட்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ ‘நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற சகதிக்குள் சிக்கிக்கொண்டன’ என்றும் இதுபோன்று பலவுமாய் மாவோயிஸ்ட்டுகள் என்றழைக்கப்படுவோர் தங்கள் கட் சித்திட்டத்திலும் நாடாளுமன்றத்தை பயன்படுத்தும் கட்சிகளை திட்டவும் எழுதி வைத்துள்ளனர்.\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் பல்வேறு மேற்கட்டுமானங்களில் நாடாளு மன்ற முறையும் ஒன்று. எனவே, முதலாளித் துவம் விரும்புகிறதோ இல்லையோ, முத லாளித்துவம் நீடிக்கும்வரை இந்த நாடாளு மன்றமுறை நீடிக்கும். அதற்குப் பின்னாலும் வெவ்வேறு நாடுகளின் சூழலுக்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் குணாம்சத்தில் வேறு பட்ட நாடாளுமன்ற முறை இருக்கவே செய் யும். எப்போதெல்லாம் முற்போக்கு சக்திகள் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைகின்ற னவோ, அப்போதெல்லாம் அதை முடக்கவும் அழிக்கவும் ஆளும் வர்க்கமோ அல்லது ஆளும் கட்சியோ முயன்றே வந்திருக்கிறது.“நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ, உழைக்கும் மக்களிடமி ருந்தோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது.” (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.23)\nஉழைக்கும் மக்கள் தங்கள் நலனை நாடா ளுமன்ற முறை மூலம் நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தால், சுரண்டும் வர்க்கங்கள் அவசர நிலை காலத்தில் செய்தது போல அதை முடக்குவார்கள் பாஜக முயற்சித்தது போல ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டு வந்து அதை செயலற்றதாக்க நினைப்பார்கள் 2008 ஜூலை 22-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந் தபோது செய்தது போல பணத்தைக்கொட்டி விலை பேசுவார்கள் சட்டமன்றங்களை நூறு முறைக்கு மேல் கலைத்து சிறுமைப்படுத்துவார்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கேலிக்கூத்தாக்குவார்கள்; அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகளில் நடந்து கொண்டது போல அதன் கருத்தை ஓரம் கட்டுவார்கள். ஆனால், நாடாளுமன்ற முறையை விட உயர்ந்த வடிவத்திற்கு மக்கள் போராடு வார்களோ என்ற அச்சத்தின் காரணமாய் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் புனிதம் குறித்து பக்கம் பக்கமாய் பேசுவார்கள். எனவே நாடாளுமன்ற ஜனநாயகமுறையை முதலா ளித்துவம் சகித்துக்கொள்கிறது. ஏனெனில் நாடாளுமன��றம் தனது மேற்கட்டுமானம். அதை அழிக்க முதலாளித்துவம் தன்னை அழித்துக்கொள்ள வேண்டும்.\n“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடி வமாக இருந்தாலும் மக்களின் முன்னேற் றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வ தற்கும் அரசு விவகாரங்களில் ஓரளவு தலை யிடுவதற்கும் ஜனநாயக மற்றும் சமூக வளர்ச் சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.” (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.22)\nஎனவே மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை யில் தலையிடுவதற்கும், போராடுவதற்கும் உள்ள சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நிர்ணயித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள்ளேயே அரசாங்கங் களை அமைக்க வாய்ப்பிருந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே திட்டம் வைத்திருக்கிறது. “திட்டவட்டமான சூழலை பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளை” கட்சி பயன் படுத்திக்கொள்ளும். அவை எப்படிப்பட்ட அரசாங்கம் “இப்போதுள்ள வரையறைக்குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நிறைவேற்று கிற அரசாங்கங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளும்”.\nமேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கிடைத்த அத்தகைய வாய்ப்பு களை மார்க்சிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது. நிலச்சீர்திருத்தத்தை அமல்ப டுத்தியது, அதிகாரப்பரவலை சாத்தியமாக்கி யது, பொதுவிநியோக முறையைப் பலப் படுத்தியது, கந்துவட்டி ஒழிப்புச் சட்டங் களை இயற்றி அமல்படுத்தி இருக்கிறது. தனியாரிடம் கடன்வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொண்டோரை மீட்டது, குத்தகைச் சட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டியது, குறைந்த பட்சக் கூலிச்சட்டத்தை அமல்படுத்தியது, உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படாதிருப் பது, இவையெல்லாம் வேறு எந்த மாநிலங் களிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான அரசின் சாதனைகள். இப்போது கூட கேரளாவில் தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது இத���தகைய வகையிலானதே. ஒரு நிறு வனத்தில் - சிறப்பு பொருளாதார மண்டலத் தில் இருப்பவை உள்பட ஒரு சங்கம் இருந் தால் அதை அங்கீகரிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற் பட்ட சங்கங்கள் இருந்தால் ரகசிய வாக் கெடுப்பு மூலம் அங்கீகாரம் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேற்கு வங்க அரசும் இத்தகைய சட்டத்தை இயற்றி யுள்ளது. மூன்று மாநிலங்களிலும் ஆட்சியி லிருந்த அனுபவங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியே என்பதை நிரூபித்திருக்கிறது. இத்தகைய அரசாங்கங்களில் பங்கு கொள்வ தால் சில நிவாரணங்களை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அதன்மூலம் “மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணிக்கு உதவும்” என்கிற நோக்கத்திலிருந்து தான் இந்த அரசாங்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கெடுக்கிறது.\nமுதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குட்பட்டு பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறோம். பொதுத் துறை பாதுகாப்பு, தகவலறியும் உரிமைச் சட் டம், கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட் டம், அயல்துறை கொள்கையில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகிற முற்போக்கு அம்சங்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டை காப் பாற்றிக்கொண்டிருப்பது, இந்திய அரசின் ஏகாதிபத்திய சார்பை கட்டுக்குள் வைத்திருப் பது, இரண்டாவது லேபர் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட வைத்திருப்பது, என்று அடுக்க முடியும். சுருக்கமாகச் சொல் வதெனில், கடந்த நாடாளுமன்றத்தில் இடது சாரிகளைச் சார்ந்திருந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்கும் இடதுசாரிகளின் ஆதரவு வேண்டியிராத இந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்குமான வேறுபாடே இதை உணர்த்தும். “இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போதே இப்போதுள்ள பெருமுத லாளிகள் தலைமையிலான முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத் தும்”. நாடாளுமன்றத்தில் பங்குகொள்வது பற் றிய மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுவே.\nகட்சித்திட்டம் மேலும் கூறுகிறது “நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும்… அமைதியான வழ��முறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடு படும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர முன்வரமாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறது. எனவே, நாடாளுமன்ற முறை புனிதமென்றோ, சாசுவத மென்றோ, சர்வரோக நிவாரணி என்றோ மார்க் சிஸ்ட் கட்சி கருதவில்லை. அதைப் பயன் படுத்திடவும் அம்பலப்படுத்திடவும் மக்க ளைத் தயார்ப்படுத்தவுமே நாடாளுமன்றத்தில் பங்குகொள்கிறது. லெனின் கூறுகிறார் “முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் இதர பிற் போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற் றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற் றில் நீங்கள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலைசெய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்” (தேர்வு நூல் தொகுதி 10-பக்கம் 247)\nநாடாளுமன்றத்தை மக்கள் போராட்டங் களுக்காகப் பயன்படுத்துவதும் அதை அம் பலப்படுத்துவதும் நோக்கமாகக்கொண்டு போனவர்கள் அந்தச் சகதியில் மூழ்கிவிட்ட தாகக் மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போன தாகவும் தரகு முதலாளித்துவ அரசு அதை பாதுகாப்பதாகவும் முடிவுக்கு வருகிறார்கள்.\nமாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் வர்க் கத்தன்மை பற்றி குறிப்பிடுகிற போது இது தரகு முதலாளித்துவ அதிகார வர்க்க முதலா ளித்துவ- பெருநிலப்பிரபுத்துவ அரசு என்று வரையறுக்கிறார்கள். தரகு முதலாளிகள் யார் தன் நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட் களை ஏற்றுமதி செய்து உற்பத்தி பொருட் களை இறக்குமதி செய்து லாபமீட்டும் ஏஜெண் டுகளாக செயல்படுபவர்கள். அவர்களுக்கு நாடாளுமன்ற முறை தேவையும் இல்லை. அதை பாதுகாக்கவும் மாட்டார்கள். எனவே தான் இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறித்த தவறான நிர்ணயிப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பயன்படுத்துவது குறித்த புரிதலிலும் தவறான முடிவெடுக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. இப்படி ஒவ் வொரு அம்சத்திலும் அவர்கள் தவறு செய் கிறார்கள்.\nநாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போனதாய் சொல்கிறார்கள். இந்த அல்லது அந்தக்கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது வேறு. நாடாளுமன்றத்தையே புறக் கணிக்கிறார்கள் என்பது வேறு. மாவோயிஸ்ட் டுகள் நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிக்க அறைகூவல் விட்டனர். அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளிலேயே மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாவோயிஸ்ட்டுக ளின் அறைகூவலைத்தானே புறக்கணித்த னர். மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை உச் சத்திலிருந்த இந்தக்காலத்தில்தான் ஜார் கண்ட் மாநில தேர்தல் நடைபெற்றது. மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டு விட்ட தாக மாவோயிஸ்ட்டுகள் சொல்வது அவர் களின் விருப்பமே தவிர, யதார்த்தமல்ல.\nசீனாவில் புரட்சிக்கு முன்னர் நாடாளுமன்ற முறை இருந்ததில்லை. ஆனால் ரஷ்யாவில் நாடாளுமன்றமுறை இருந்தது. “இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு” என்ற நூலில் நாடாளுமன்றத்தில் பங்கேற் பது குறித்தும் அதற்கெதிரான நிலைபாட்டை விமர்சித்தும் நிறைய எழுதியிருக்கிறார் தோழர் லெனின். “மிகவும் பிற்போக்கான நாடாளு மன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் பங்கெடுத்துக்கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்குகள் மிக உக்கிரமாகப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப்பகுதியை சிதையாது பாது காத்துக்கொள்ளக்கூட முடியாமற்போயிருக்கும் என்று மிகத்தெளிவாய் தெரிகிறது” (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 10 - பக்கம் - 208)\n“போல்ஷ்விக்குகளான நாங்கள் படு மோசமான எதிர்ப்புரட்சி நாடாளுமன்றங் களில் பங்கெடுத்துக்கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது... பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கு (அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப்பாட்டாளி வர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன்கூட அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தெளிவுபடுத்தியிருக்கிறது” (மேற் சொன்ன நூல் பக்கம் 251)\n“சோவியத் புரட்சிக்கு சிறிது காலமே முன்னதாய் 1917 செப்டம்பரில் போல்ஷ்விக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்கு (அரசியல் நிர்ணய சபைக்கு) தமது வேட்பாளர்களை நிறுத்தினர். 1917 நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுதினம் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்குகொண்டனர். 1918 ஜனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் என்பது போல்ஷ் விக்குகளுக்குத் தடங்கலாகி விடவில்லை. மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது”. (மேற்கண்ட ��ூல் பக்கம் - 298)\nரஷ்யாவில் சோசலிச புரட்சி நடைபெறு வதற்கு சில நாட்களுக்கு முன்பும் சோசலிச புரட்சி நடந்து முடிந்த தருவாயிலும் நாடாளு மன்றத்தில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்ற அனுபவத்தை லெனின் இங்கு குறிப்பிடு கிறார். ஆனால், சோசலிச புரட்சிக்கு முந் தைய புதிய ஜனநாயகத்திற்காக போராடுகிற போது அதில் பங்கேற்பதை மாவோயிஸ்ட்டு கள் ஏற்க மறுக்கின்றனர். பாட்டாளி வர்க் கப்புரட்சியை நடத்தி வெற்றி கண்ட நாட்டின் அனுபவத்தை மாவோயிஸ்ட்டுகள் கணக் கில் கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் பன்றிகளின் தொழுவம் என்கிற மனப்படி மத்தை மீற அவர்களால் முடியவில்லை. தோழர் லெனின் ‘இடதுசாரி’ கம்யூனிஸ்ட் டுகளைப் பற்றிக் கூறுவது போல அவர்கள் தங்கள் நிழலை விட்டு ஓடிவிட எத்தனிக் கிறார்கள். முட்டாள்களின் சொர்க்கத்தைக் கனவு காண்கிறார்கள்.\nமாவோயிஸ்ட்டுகளின் இத்தகைய பிரச்சாரங்களை முற்றிலும் பிழையான, மார்க்சியத்திற்கும் இயக்கவியலுக்கும் எதிரான கருத்துக்களை, முனைப்புடன் போராடி முறியடிக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலையற்றதும் வறட்டுத்தனமானதும், மனச்சோர்விற்கு ஆட்படுவதுமான குட்டி முதலாளித்துவ நிலையை கம்யூனிஸ்ட் இயக்கம் கண்டு வந்திருக்கிறது. “முதலாளித்துவத்தில் கொடுமைகளால் குட்டி முதலாளித் துவப்பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத் தள்ளிவிடப்படுவதானது அரா ஜகவாதத்தைப் போலவே முதலாளித்துவ நாடுகள் யாவற்றிற்கும் இயல்பாகவே உரித் தான ஒரு சமூக நிகழ்ச்சிப்போக்காகும்” (லெனின்) வலது திரிபு வாதத்தைப் போல இடது அதிதீவிரவாதமும் புரட்சிகர இயக்கத் திற்கு எதிரானது. அதற்கெதிரான போராட்டத் தை உறுதியுடனும் தொடர்ச்சியாகவும் வலு வுடனும் நடத்தாமல் புரட்சி இயக்கம் முன் னேற முடியாது.\nLabels: தத்துவக் குருடர்கள், ம.க.இ.க.எஸ்.ஓ.சி., மாவோயிஸ்ட்டுகள், வினவு\nவினவு - வினை செய் மாமா வேலை செய்வோருக்கு எதிராய்\nம . க . இ . க . - மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு தோல்வி கண்ட நிலையில் , தற்போது...\nகுருட்டு .திருட்டு பூனை: மகஇக\nசில தினங்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பகைமை வேண்டாம், பரஸ்பரம் புரிதல் வேண்டும் என்ற கருத்தில், ஒரு பதிவெழுதி இருந்தோம்...\nமகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை ���ென்றிருக்கிறார்\nமகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்ட...\nவினவு மாமாவும்... ஏஜென்ட் மம்தாவும்.....\nமேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்க...\nபன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்\n‘நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ ‘துப்பாக் கிக்குழலிலிருந்து புரட்சி வெடிக்கிறது’ ‘தெலுங்கானா போராட்டத்தின்போதே...\n(மம்தா மாவோயிடுகள் சதியாலோசனை (இன்டியான் வான்கோர்ட்) இந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில் தொடர்ந்த...\nஇதுவரைக் காலம் தமது ஒவ்வொரு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானுடம் இழந்து அம்மனமாகி இருக்கும் ஓர் சூழலில், லட்சக்கணக்கான இளைஞர்கள் தமது தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டத்தில். சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குற்றும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதூறுகளை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு, மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநலத்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள்.\n”ஒரே மூச்சில் புரட்சி அல்லது வீழ்ச்சி” என கூப்பாடு எழுப்பும் இக் கனவான்களை தான் லெனின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என விமர்சிக்கின்றார். இத்தகைய சந்தர்ப்பவாதிகளால் புரட்சி எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகின்றது என்பதற்கான தளம்தான் இது.\nபன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்\n - எத்தனை இரவுகள் பசியோடும் பட்டினியோடும் போராடினர். எத்தனை துப்பாக்கிச் சூடுகள், தூக்குக் கயிறு, சிறை, சித்திரவதை, குண்டாந்தடிகள். இவர்கள் சிந்திய இரத்தக் கற...\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் - சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.விலாசம்2/3, ஐயாபிள்ளை கார்டன் தெர...\nந��ன் மக்களுக்கு உணவு கொடுத்தபோது என்னை கடவுள் என்றனர் உங்களுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டபோது என்னை கம்யூனிஸ்ட் என்றனர் ஹெல்டர் கமாரா\nஅடிமை நாடு (1) அம்பேத்கார் (2) அரசியல் (4) எஸ்.ஓ.சி. (3) காரப்பட்டு (2) குழலி (2) கோயபல்ஸ் (7) சந்திப்பு (1) தத்துவக் குருடர்கள் (11) தலித் (2) தேர்தல் 2009 (1) நக்சலிசம் (3) நிகழ்வுகள் (4) நையாண்டி (2) பயங்கரவாதிகள் (1) பார்ப்பனியக் குரல் (1) போலி சிவப்பு (11) ம.க.இ.க. (3) ம.க.இ.க.எஸ்.ஓ.சி. (21) மருதையன் (1) மன நோய் (1) மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (1) மாவோயிஸ்ட்டுகள் (3) விவிமு (2) வினவு (8) ஹிட்லர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/blog-post_20.html", "date_download": "2021-03-09T01:04:37Z", "digest": "sha1:EFX3MMA4VUZVCB7EQT2B3A547L76LCKW", "length": 7567, "nlines": 50, "source_domain": "www.adiraipirai.com", "title": "பெருநாள் பர்சேஸ்... அதிரை கண்மணிகளுக்கு அன்பான எச்சரிக்கை!", "raw_content": "\nHomearticleபெருநாள் பர்சேஸ்... அதிரை கண்மணிகளுக்கு அன்பான எச்சரிக்கை\nபெருநாள் பர்சேஸ்... அதிரை கண்மணிகளுக்கு அன்பான எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தஞ்சாவூர் உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் அச்சம் படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇதன் காரணமாக மே 3-ம் தேதிக்கு பிறகு பாதிப்பில்லாத பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படலாம். பெருநாள் நெருங்கும் சமயத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கலாம். கொரோனா வைரஸ் பரவல் தற்போது போல் இருந்தால் இந்த நிலை வரும்.\nஎனவே ஊரடங்கை தளர்த்தி பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியளித்து கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டால், உடனே பெருநாளுக்கான புத்தாடைகளை வாங்க வெளியூர்களுக்கு சென்றுவிடாதீர்கள். ஏனெனில் கொரோனா முழுவதுமாக நம்மை விட்டு விலகிச்செல்லும் வரை சமூக விலகலை கடைப்பிடித்து மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்தல் நலம். கடந்த மாதம் சிறுதுளியாக இருந்த கொரோனா தான் இன்று பெரு வெள்ளமாக மாறி இருக்கிறது. அது மீண்டும் வெள்ளமாக மாற விடாமல் தடு��்க நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nஇந்தியாவில் பல்வேறு காரணங்களால் பரவிய கொரோனாவை டெல்லி சென்று வந்தவர்களால் மட்டுமே பரவியது என குற்றம்சாட்டி இஸ்லாமியர்கள் மீது அரசும், ஊடகங்களும் களங்கம் கற்பித்தன. ஒருவேலை மீண்டும் மாவட்டங்களில் கொரோனா பரவினால், பெருநாளுக்கு ஆடைகள் வாங்க குவிந்த முஸ்லிம்களால் தான் கொரோனா பரவியது என காரணம் சொல்லி மீண்டும் சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பார்கள். ஊரடங்கை நீக்கி கடைகளை திறக்க சொன்ன அரசை யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.\nஎனவே நமது உடல் நலம் கருதியும், சமுதாயத்துக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம். கடந்த 2 மாதங்களாக கடையை திறக்காமல் வருமானம் இன்றி தவிக்கும் உள்ளுர் வியாபாரிகளிடம் ஆடைகளை வாங்குவோம். அங்கும் மக்கள் கூட்டம் திரளாமல் டோக்கன் சிஸ்டம் மூலம் கடைக்காரர்கள் பொருட்களை விற்கலாம். உள்ளூர் வியாபாரிகளும் தங்களுக்கு கிடைத்த வருமானம் மூலம் மகிழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாடுவார்கள்.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nவஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்\nதுபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymv.com/video/1548181091711148", "date_download": "2021-03-09T02:07:46Z", "digest": "sha1:TU6TKC6ST4X3N5YBXUZ6FOW3KCF5JW4C", "length": 3922, "nlines": 51, "source_domain": "www.dailymv.com", "title": "Tamil PaNNisai July 25, 2020 - LIVE - Dailymv", "raw_content": "\n| அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நிதி திரட்டும் நிகழ்வு\nமொழியுரிமையின் சமூகநீதிப் பரிமாணங்கள் - உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வு\nமொழியுரிமையின் சமூகநீதிப் பரிமாணங்கள் - உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வு\nமொழியுரிமையின் சமூகநீதிப் பரிமாணங்கள் - உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வு\nமொழியுரிமையின் சமூகநீதிப் பரிமாணங்கள் - உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வு\nமொழியுரிமையின் சமூகநீதிப் பரிமாணங்கள் - உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வு\nவிடுகதை - விடை தேடும் பயணம் | 02/20/2021\nதிராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு ��ிகழ்ச்சி - American Tamil Media\nபாராதிதாசனோடு பத்து ஆண்டுகள் | மகாகவி ஈரோடு தமிழன்பன் | புத்தக திறனாய்வு - American Tamil Media\nWATCH LIVE: தைப்புரட்சி - சல்லிக்கட்டுப் போராட்டம் - 1/23/2021\nகொரோனா வைரஸ்யும் - தடுப்பூசியும் - American Tamil Media\nதமிழ் மொழிப் போர் தியாகிகள் - American Tamil Media\nVidukathai -Vol 1(விடுகதை விடை தேடும் பயணம் அத்தியாயம் 1)\nவிடுகதை ---- விடை தேடும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/periyar", "date_download": "2021-03-09T01:39:57Z", "digest": "sha1:Y3OLK634OWW4GRG2LHMRTRRPWRV46ZCR", "length": 8744, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "பெரியார் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nஇந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம் தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம் போராட்டம். அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.\nஇந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார் சமகால இந்திய அரசியல் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். NHM மினிமேக்ஸ் பதிப்பின் பொறுப்பாசிரியர்.\nகிழக்கு பதிப்பகம்வாழ்க்கை வரலாறுதமிழக அரசியல்ஆர். முத்துக்குமார்R. Muthukumarபெரியார் கிழக்கு பதிப்பகம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/poovanam8/", "date_download": "2021-03-09T02:12:16Z", "digest": "sha1:BTEHYMOJQ7TXTKOL26BKXGW7TP7XHSJ7", "length": 28337, "nlines": 286, "source_domain": "www.smtamilnovels.com", "title": "poovanam8 | SMTamilNovels", "raw_content": "\nஅரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரியும் சண்முகம், அவரின் மனைவி\nசெல்விக்கு சென்னை நகரில் வாசம். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அந்த\nகுடும்பத்தில் ரம்யா கடைக்குட்டியாய், தன் அண்ணன் சிவக்குமாருக்கு\nஅன்பான குடும்பத்தில் அறிவான, அமைதியான குழந்தையாய் வளர்ந்தவள். தனக்கான\nபெண் பிள்ளைகள் வார்த்தைக்கு வார்த்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த\nகாலத்தில் மிகவும் அமைதியாய் தான் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவள்.\nபள்ளி இறுதியாண்டில் எடுத்த நன்மதிப்பெண்களால் நல்லதொரு பொறியியல்\nகல்லூரியில் கணினி துறையில் படிக்கும் வாய்ப்பு தானாய் கிட்டியது.\nநல்ல முறையில் படிப்பவள், மேலும் கண்ணும் கருத்துமாய் படிக்க\nஆரம்பித்தாள். கல்லூரி வாழ்க்கை அவளின் வாய்பூட்டை சற்றே அகற்றினாலும்,\nபுதிய மனிதர்களை கண்டால் தனக்குள்ளே ஒடுங்கும் சுபாவத்தை மாற்றவில்லை.\nரம்யாவின் மூன்றாம் வருட தொடக்கத்தில் முதுநிலை பொறியியல் படிக்க அதே\nகல்லூரிக்கு வந்து சேர்ந்தான் கிரிதரன்.\nதிருநெல்வேலியில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாரம்பரியமிக்க வசதியான\nவிவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வேகத்தோடு விவேகமும் சேர எதையும்\nதந்தை சுப்பையாவும், தாய் மீனாட்சியும் விவசாயத்தை கவனித்திட, கிரிதரன்\nமுதுநிலை கணிணிப் பொறியியலும், அவன் தம்பி முரளிதரன் வேளாண்மையையும்\nவிடுதியில் தங்கி படித்து வந்தனர்.\nஅந்த கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே கிரிதரனின் கண்ணில் விழுந்தவள்\nதான் ரம்யா. கண்களில் விழுந்தவள் அவனின் கருத்தையும் கவர்ந்தாள்.\nதன் துறை சார்ந்த வகுப்பை தேடி கொண்டிருந்தவன் அவளிடம் வழி கேட்க,\nபெண்ணவளின் முதற்பார்வையில் வீழ்ந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்.\nஅவள் சொன்ன வழித்தடத்தை கருத்தில் கொள்ளாது இமைக்காமல் பார்த்தவனை கண்டு\nஅந்த பெண் தான் அஞ்சி ஓட வேண்டியதாய் போயிற்று.\n‘என்னை பார்த்து ஏன் இப்படி பே… பே…. பே..ன்னு முழிக்கிராங்கனு\nதெரியலையே, அவ்ளோ பயங்கரமாவ இருக்கு என்னோட மு��்சி.\nரம்யாகுட்டி உன்னை பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கு. எதுக்கும்\nகன்போர்ம் பண்ணிக்குவோம். இவர் என்னை பார்த்து ஏன் இப்படி நிக்கிறாருன்னு\nகேட்ருவோம்’ என்று மனதிற்குள் பேசியபடியே\n“அண்ணா ஏன் இப்படி நிக்கிறீங்க நான் சொன்னது உங்களுக்கு புரியலையா\n” என்றவளை மனதிற்குள் முறைத்துகொண்டே\n நான் என்ன உனக்கு அண்ணாவா\nஇத பாரும்மா… இங்கே நான் படிக்க வந்துருக்கேன், அண்ணா, தங்கச்சின்னு\nபாசபயிர் வளர்க்க வரலே புரியுதா சோ நாம பிரெண்ட்ஸ். எப்போ\nகூப்பிடனும்னாலும் கிரினு கூப்பிடு, இல்லை உன்னோட பிரெண்ட்ஸ எப்படி\nஆனா இந்த அண்ணா… சன்னா… எல்லாம் வேணாம் சரியா. எங்கே இப்ப பேர்\nசொல்லி கூப்பிடு பார்ப்போம்.” என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவள்\n இது நட் போல்ட் எல்லாம் கழன்ட கேசு போல, சும்மா ஒரு\nபேச்சுக்கு அண்ணானு கூப்பிட்டா, அத வச்சே பாடம் நடத்திகிட்டு இருக்கு.\nஇன்னிக்கு காலண்டர் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டிருந்தப்பவே நெனச்சேன்…\nஇப்பிடி எங்கயாச்சும் சிக்குவோம்னு. தனியா வேற வந்து மாட்டிகிட்டேனே\nநான். ஐயோ இப்போ என்ன பண்ண பேசாம இவன் பேர் சொல்லிட்டு எஸ்\n“சரி கிரிண்ணா” சொல்லி ஓடி விட்டாள்…\n” என்று வாய் திறக்க வந்தவன், அவளின்\nஓட்டத்தை பார்த்து “கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ அது சரி பர்ஸ்ட் டைம்\nபாக்குறப்பவே இப்படி பேசினா அவ வேற எப்படி நினைப்பா\nஇங்க தானே இருக்கா பார்த்துக்குறேன்” என்றவனை அவன் மனசாட்சி “என்னடா\n இவள பார்த்து இப்படி வழிய ஆரம்பிச்சிட்டியே\nஎச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் வகுப்பை அடைந்தான்.\nமுதல் சந்திப்பிலேயே ஏதோ ஓர் இனம்புரியாத சந்தோச உணர்வும், தன் மனதை\nதாக்க, உடலெங்கும் ஒரு உற்சாக அலை பரவ, அந்த உணர்வு ஒவ்வொரு முறை\nபார்க்கும் பொழுதும் கூடியதே தவிர குறையவில்லை,\nமனங்கவர்ந்தவளின் அழகும் பேச்சும் அவன் இதயத்தையும், கண்களையும் உறங்க விடவில்லை.\nநாளுக்குநாள் அவளின் நினைவு விருட்சமாய் வளர்ந்து அவன் மனதை கொள்ளை\nகொண்டு போக, தன் மனதில் அவளுக்கு தனியிடம் கொடுத்து ,தன் வாழ்க்கையின்\nசரிபாதி அவள் தான் என்று முடிவே செய்து விட்டான்.\nநாட்கள் அதன் போக்கில் நகர, இருவரும் பேசிக்கொள்ளா விட்டாலும்,\nபார்க்கும் பார்வையில் ஒரு வித வித்தியாசம் இருவரிடையே வந்திருந்தது.\nஅவன் கனிவுடன் பார்க்கும் பார்வைக்கு பர���சாய், அவளின் முறைக்கும்\nபார்வையே கிடைக்கும். அவனின் நேசப்பர்வைக்கு இன்னும் அவளுக்கு\nஅன்று ரம்யாவின் செய்முறை வகுப்பில் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.\nஎங்கே தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅனைவருக்கும் கொடுத்த நேரம் முடிந்து விடவே, அதிகப்படியாய் ஐந்து நிமிடம்\nஎடுத்துகொண்டு, முடிப்பதற்காய் திணறிக் கொண்டிருந்தவளின் முன்பு கிரிதரன்\n நெக்ஸ்ட் கிளாஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க,\nஎங்க டீம் தான் செய்யப்போறோம். அங்கே உனக்காக உன்னோட பிரின்ட்ஸ்\nவெயிட்டிங்… சீக்கிரம் முடி“ என்று துரிதப்படுத்தியவனிடம்..\n“எங்கே மிஸ்டேக்னு தெரிய மாட்டேங்குதுண்ணா… ரொம்ப நேரமா மண்டைய போட்டு\nகுடைஞ்சுகிட்டு இருக்கேன், ப்ரோக்ராம் ரன் ஆக மாட்டேங்குது, கொஞ்சம்\nவார்த்தைக்கு வார்த்தை அவளின் “அண்ணா” அழைப்பில் உஷ்ணமானவன் “இந்த\nஜென்மத்தில உனக்கு இந்த ப்ரோக்ராம் சரியாகாது” கடுப்புடன் சாபமிட்டான்.\n இவன் தான் மண்ட கழன்ட கேசு, அரலூசேச்சே, “அண்ணா”ன்னு\nகூப்பிட்டா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே\nகிட்டேயே ஹெல்ப் கேட்ருக்கியே, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடி ரம்யா…\nஆனா இப்போ இத முடிச்சாகனுமே என்ன செய்ய” என நினைத்தவாறு தன்னை\n“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாம் சொல்றீங்க… உங்களுக்கு\nதெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.\nஎனக்கு சரியாகாதுன்னு எப்படி சொல்லலாம் உங்கள போய் அண்ணானு கூப்பிட்டேன்\nபாருங்க, என்னை சொல்லணும்” சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டவள்\n“டவுட் இல்ல… அரலூசு, பைத்தியமா மாறிகிட்டே வருது போல” என்று\nமனதிற்குள் சொல்லிக்கொள்வதாய் நினைத்து வெளியே முணுமுணுத்து விட்டாள்.\n“பயபுள்ள எப்படியெல்லாம் உண்மை பேசுது” இதை மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள்.\n“இல்ல என் கொலுசு லூசா இருக்குனு சொன்னேன், அதனால எனக்கு பைத்தியம்\n“உங்களுக்கு இப்ப என்ன வேணும்\n“நான் உன்கிட்ட என்ன சொல்லி கூப்பிட சொன்னேன் அத விட்டுட்டு வேற எல்லா\nஉனக்கெல்லாம் எந்த காலத்திலேயும் ஹெல்ப் பண்ண கூடாது. என்னைய பார்த்து\nஎன்ன வார்த்தை சொல்லிட்டே… உன்னை எல்லாம் திருத்த முடியாது” சொல்லி\nதிரும்பிச் சென்றவனை கைபிடித்து இழுத்து நிற்க வைத்து விட்டாள்…\n“ப்ளீஸ்… ப்ளீஸ்… சாரி கிரி… இனிமே உங்கள சேச்சே… உன்ன ��ேர்\nசொல்லியே கூப்பிட்றேன்… இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிரு, இத மட்டும்\nசரி பண்ணி குடு, ப்ளீஸ்” கண்களை சுருக்கி கெஞ்சிக் கேட்டவளை\nதவிர்த்திடவும் அவனுக்கு மனம் வரவில்லை.\nஅவள் கெஞ்சல் பார்வையில் மனம் சொக்கிப் போனாலும், வெளியே காட்டாமால்\n“ம்ம்ம்ம்… போதும் ரொம்பவும் கெஞ்சாதே, பாக்க கொஞ்சங்கூட சகிக்கல”\nவேண்டுமென்றே முகத்தை சுருக்கி வைத்துகொண்டு\n“நான் சரி செஞ்சு குடுக்குறேன், அதுக்கு பதிலா நீ இன்னைக்கு ஈவினிங்\nஎன்கூட காபி சாப்பிட வர்ற ஓகே” அவளுக்கு உத்தரவிட்டபடியே கோடிங்கை\n இந்த சின்ன ஹெல்ப்க்கு பின்னாடி எவ்ளோ பெரிய ஆப்பு வைக்கிற,\nஉன்கூட கடலை போட வேற பொண்ணுங்களே கிடைக்கலையா\nநான் உன்கூட உக்காந்து காபி சாப்பிடறத யாராச்சும் பார்த்தா வேற வெனையே\nவேணாம்… சும்மாவே நம்மள ஓட்டறதுக்குனு ஒரு குரூப் அலையுது,\nஅவங்க கிட்ட என்னை வாலாண்டியரா மாட்டி விட பிளான் பண்ணறியே, படுபாவி\n வரமாட்டேனே…. நீ என்னா பண்ணுவ\nமனதிற்குள் பேச்சு நடத்தி கொண்டிருந்த வேளையில்\nகிரிதரன் கணினியில் காண்பித்த தவறை சரி செய்து அவளை நோக்கி..\n“இப்போ ரன் ஆகுதா உன்னோட ப்ரோக்ராம், கரெக்டா கவனிச்சியா, நான் என்ன சரி\nசெஞ்சேன்னு. இனிமே இந்த மிஸ்டேக் வராம பார்த்துக்கோ. அப்பறோம் ஈவினிங்\nகேண்டீன்ல மீட் பண்ணுவோம் ஷார்ப் 5 o clock ஓகே”\n“இல்ல நான் வரமாட்டேன்… என்னால முடியாது இப்படியெல்லாம் பாய்ஸ் கூட\nதனியா போய் பழக்கம் இல்ல”\n அப்போ நானும் ப்ரோக்ராம் சரி பண்ணினத திரும்பவும்\nமாத்தி(எரர்) வச்சுருவேன். உன்னோட ஐ.டி உள்ளே போய் செய்ய தெரியாதுன்னு\n” சிரித்துக் கொண்டே மிரட்டி வைத்தான்.\n“எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே ஆப்பு வைப்பே… உனக்கு நான் யாருன்னு\nகாட்றேண்டா காஃபீ மண்டையா…” மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,\n“ஏய்… கிரி… ஏன் இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ற\nகேன்டீன் அண்ட் காபி with மீ அவ்ளோ தானே, வந்துட்டா போச்சு.\nஆனா இந்த ப்ரோக்ராம் மாத்தி வைக்குற வேலை எல்லாம் நோ… நோ… நோ…\nமறந்துறணும் சரியா, ஷார்ப் 5 ‘o clock… மீட் பண்ணுவோம், பாய்ய்ய்ய்…”\nஎன்று இளித்தவாறே சென்று விட்டாள்.\nமாலை ஐந்து மணி தன் தேவைதையை காணும் கனவுடன் கேண்டீனில் அமர்ந்திருந்தவனை\nதன் பரிவாரங்களுடன் எதிர் கொண்டாள் பெண்…\n“ஹாய் கிரி… இவங்க எல்லாம் என்னோட பிரின்ட்ஸ், இவ சுஜா, அவ மேகா,\nரோஷினி, பவித்ரா அண்ட் இவ ஹரிணி, எங்க போனாலும் எல்லோரும் சேர்ந்தே தான்\n‘எப்படி எங்ககிட்ட நீ மாட்டிருக்கேன்னு பார்த்தியா, தனியா ஒரு பொண்ணு\nசிக்குனா இனிமே காபி சாப்பிட கூப்பிடுவே… மகனே இதோட என் பக்கம் தலை\nவச்சு படுக்கவே நீ யோசிக்கணும்’ என்று மனதிற்குள் கும்மாளமிட்டபடியே\n“பிரன்ட்ஸ், இன்னைக்கி நம்ம கிரி சார் தான் ட்ரீட் குடுக்க போறாரு, சோ\nஎன்ஜாய், கேன்டீன்ல என்னென்ன வேணுமோ சாப்பிடுங்க, கூச்சப்பட வேண்டாம்.\nஅப்படிதானே கிரி, கரெக்டா உங்கள கூப்பிட்டேனா\n“ம்ம்ம் சூப்பர், பிரன்ட்ஸ் வந்த வேலைய பாக்கலாமே, இன்னும் ஏன்\n உங்க பிரன்ட் தான் சொல்லிட்டாங்களே“ சிரித்துக்கொண்டே\nஅவர்களை விரட்டி விட்டு, அழுத்தமான குரலில்\n“சோ என் மேல நம்பிக்கை இல்லாம தான் நீ இவங்கள கூட்டிகிட்டு வந்துருக்கே,\nஅது சரி என்னை பத்தி நான் சொன்னா தானே என்மேல உனக்கு நம்பிக்கை வரும்.\nஒண்ணுமே செய்யாம உன்ன மட்டும் குத்தம் சொல்லக்கூடாது. இனிமே உன்னை நான்\nஇப்படி வர சொல்லமாட்டேன்“ என்றவன் கண்களை அழுந்த மூடி தன்னை சமன்\n“எனக்கு மட்டும் உரிமையா… சொந்தமா… என்னோட வாழ்க்கையா நீ தான்\nவரணும்னு விரும்பறேன் ரம்யா. எப்ப உன்ன பாத்தேனோ அப்போ இருந்தே நீ என்\nநம்ம படிப்பு முடியுற வரைக்கும் வெளியே சொல்லாம இருக்கணும்னுன்னு\nநினைச்சேன். ஆனா உன்னை பாக்காம, உன்கூட பேசாமா, என்னால இருக்க முடியல.\nஇன்னைக்கு லேப்ல நடந்தத ஒரு சாக்கா வச்சு உன்கிட்ட பேசி பழகனும்னு நினைச்சேன்.\nஆனா அது எவ்ளோ தப்புன்னு நீ எனக்கு புரிய வச்சுட்டே, சாரி… சாரி…\nஇனிமே இப்படி நடக்காது… ஐ லவ் யூ ரமி… இதுக்கும் மேல எனக்கு எப்படி\nசொல்லி உனக்கு புரிய வைக்கிறதுனு தெரியலே” என்று மென்மையாய் சொல்லி\nமுடிக்க பெண்ணவளோ அவனையே கண்ணேடுக்காது அதிர்ந்து பார்த்துக்\nமொத்தமாய் வீழ்ந்தேன் விழி வீச்சில்\nமிச்சச் சொச்சமாய் நான் இருந்தால்\nமுத்தத்தால் உயிர்த்து விடு என்னை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/01/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-09T00:35:42Z", "digest": "sha1:W2ZLUQBMSIZOCY2JYQ5AKNCZM45OFOVP", "length": 28471, "nlines": 167, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விசா பெறுவது எப்படி? – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ ���ிந்தனை மாத இதழ்\nவெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.\nமுதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே\nவிசா பெறவேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடி யது.\nகுறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசாஇன்றி வரு ம் சலுகையை வழங்கு கின்றன. இப்படி விசாவு க்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.\nஇந்தத் தகவல்களை எல் லாம் தேடி இணையத்தி ல் அங்கும் இங்கும் அல் லாடாமல், ஒரே இடத்தி ல் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http:// www.visamapper.com) வலைத்தள ம் அமைந்துள்ளது.\nஎந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்ல\nலாம், எந்த எந்த நாடுகளு க்கு எல்லாம் அங்கேபோய் சாவ காசமாக விசா வாங்க லாம் போன்ற தகவலகளை இத்தளம் தருகிறது. அதுவு ம் எப்படி.., அதிகம் தேடா மல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகை யில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.\nஇந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுக ள் பல் வேறு வண்ணங்களி ல் சுட்டிக்காட்டப்பட் டுள்ள ன. அந்த வண்ணங்களுக் கான அர்த்தம் அருகே உள் ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்க ளை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறை யை தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சைவண்ண த்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே\nபோய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசாபெற வேண்டும். வெளிர்பச்சை என்றால் விசாவே வேண் டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.\nஆக, இந்த வரைபடத்தை பார் த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா மு றை என்ன என அறிந்து கொ ள்ளலாம். இந்த வரைபடத் தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டா ம், அதுவாகவே விவரங்க ளை காட்டுகிறது என்பது தா ன். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந���துகொ\nண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக கா ட்டுகிறது.\nஉதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இ ந்தியாவுக்கான இடம் குடியிருக்கு ம் நாடு என காட்டப்படுகிறது. இந் தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ண ங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும்போது அவரது நாட்டுக் கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லை\nஅதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ‘நான் இந்த நாட் டு குடிமகன்’ என குறிக்கும் கட்ட த்தில் ஒருவர் தனக்கான நாட் டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொ ள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய் து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு\nவிசா சலுகை அளிக்கின் றனபோன்ற தகவல்க ளையும் தெரிந்துகொள் ளலாம். உலகஅரசிய லை அறிவதற்கான சின் ன ஆய்வாகவும் இது அ மையும். உலக அரசியல் யாதார்த்ததை யும் இதன் மூலம் அறிந்து கொள்ள லாம்.\nவிசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சய\nம் உதவியாக இருக்கும். ஆ னால் ஒன்று, இது ஒரு வழி காட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகார பூர்வ மானதாக கொள்வதற்கில் லை. தகவலை எளிதாக தெரி ந்து கொண்டு அதனை அதி காரபூர்வ தளங்களின் வாயி லாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத் திலேயே, விடு பட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழை\nயான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்ப ட்டுள்ளது.\nஇதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பா னதகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள் ளன போன்ற தகவல்களையும் அ ளிக்கிறது. விசா நோக்கில் பிரபல மான நாடுகளின் பட்டியலும் இரு க்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆ\nனால் இந்த தளமும் வழிகா ட்டி நோக்கிலானதுதான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வே ண்டும்.\nவெளிநாட்டுக்கு போக ஆ சைப்படுபவர்களுக்கும்,போ க இருப்பவர்களுக்கும் இத்த ளங்கள் பயனுள்ளவைகளா க இருக்கின்றன.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்த‍கம், விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு – சுயதொழில்\nTagged foreign, Visa, எப்படி, பெறுவது, விசா, விசா பெறுவது எப்படி\nPrevகாக்கா, ஏன் “கா கா” என்று கத்துகிறது புராணம் கூறும் வியத்தகு தகவல்\nNextமீன்கள் நடக்கும் வியத்தகு நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிண��� & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் ��ணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-03-09T00:34:13Z", "digest": "sha1:VEKGCS2XPQWGOUXLXY6BEEFYUFP3PPOC", "length": 7279, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* ராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு * கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள சீனா * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை செய்ய அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கன்னியாஸ்திரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் விற்பனை செய்ததை கன்னியாஸ்திரியும் ஒப்பு கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் மேனகா பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், குழந்தைகள் தத்தெடுப்பு பராமரிப்பு மத்திய அமைப்பில் இணைக்கப்பட்டுளளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த அமைப்பில் இணைந்துள்ள 2,300 காப்பகங்கள், தங்களிடம் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-03-09T00:24:39Z", "digest": "sha1:4PTVZTORPNRNUOE4CKNSW7ISPKY2SPQA", "length": 6936, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்தனை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபத்தனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமும் சேதம்\nகொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபத்தனை – கிறேகிலி தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள்...\nபத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் – 5 ஏக்கர் தீக்கிரை\nதிம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது….\nதிகனயில் முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல் நடந்து மூன்று வருடங்களாகியும் அறிக்கை வெளியாகவில்லை March 8, 2021\nமன்னாா் தவிா்ந்த வட மாகாணம் முழுவதும் மின்தடை March 8, 2021\nசெம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள் March 8, 2021\n‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம் March 8, 2021\nயாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/678", "date_download": "2021-03-08T23:59:17Z", "digest": "sha1:PTJUYRR2DC63632CNBXTDPIXXT7C46WT", "length": 15284, "nlines": 102, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-07/11/2014 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n​வெண்முரசு – ​வெளியீட்டு விழா »\nசந்​தையின் திறப்பு வி​லையில் விற்க முடி​வு ​செய்திருந்த CAIRN , MCLEODRUSS ஆகிய இரண்டும் மு​றை​யே 276.00 , 258.15 எ���்ற வி​லையில் பரிவர்த்த​னை நடந்திருந்தது. தவிரவும் நம்மிடமுள்ள மற்​றொரு பங்கான AMTEKAUTO வி​லை கு​றைந்து நமது நட்ட நிறுத்த(stop loss) வி​லையான 170.05 விட கு​றைந்து 165.85 என்ற வி​லையில் முடிவ​டைந்துள்ளது. இத​னை வரும் 10/11/2014 சந்​தையில் விற்று விட்டு ​வெளி​யேற ​வேண்டியது தான். அடுத்த சந்​தை வர்த்தக நாளான (10-11-2014) சந்​தையில் வாங்க எந்த பங்கும் பரிந்து​ரை ​செய்ய படவில்​லை.\nபலரும் கடந்த சில நாட்களாக எந்த​வொரு பங்கும் வாங்க கூடிய தகுதியில் வரவில்​லையா என்று மின்னஞ்சலில் ​கேட்கிறார்கள். அ​தே ​போல இப்படி ஏன் பரிந்து​ரை​யை ​கொடுக்க ​வேண்டும். எண்ணற்​ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அளிப்பது ​போல தினசரி tips அல்லது வாராந்திர பரிந்து​ரை என்பதகா ​செய்யலா​மே என்றும் ​கேட்கிறார்கள். நமது பதில் அப்படி ​செய்வது மிக எளிது. அப்படி ​செய்பவர்களின் வழக்கமான பரிந்து​ரைகளின் ​பேரில் மிகப் ​பெரிய அளவில் ​பொருளீட்டியவர்கள் எத்த​னை ​பேர் என்று பார்த்தால் மிக ​​சொற்பமாக​வே இருக்கிறது. அ​தே சமயம் பரிந்து​ரை தருபவர்களின் ​செயல்திற (performance) அறிக்​கையி​னை பார்த்தால் அவர்க​ளை பின்பற்றி இருந்தால் நமது முதலீடுகள் ஒற்​றைக்கு இரட்​டை என்ப​தை​யெல்லாம் தாண்டி பலமடங்காகி இருக்க ​வேண்டும். ​பெரும்பாலான இடங்களில் பரிந்து​ரையாளர்களின் ​செயல்திற அறிக்​கை மிக அதிக லாபத்திலும், பின்பற்றும் முதலீட்டாளர்களின் நி​லை நட்டத்திலுமாக அ​மைந்து விடுகிறது. ​\nசொல்ல பட்ட பரிந்து​ரைக​ளை முதலீட்டாளர்களால் சரிவர பின்பற்ற இயலா​மை​யே மிக முக்கிய காரணமாக அ​மைந்து விடுகிறது. சந்​தையில் வாங்க/விற்க ​தொடர்பு ​கொள்ள இயலாமல் ​போய் விடுதல். பரிந்த​ரையாளர்கள் ​கொடுக்கும் அ​னைத்​தையும் பின்பற்ற ​வேண்டிய அளவுக்கு ​​பெரிய அளவிலான முதலீடு இல்லாது ​போதால். பரிந்து​ரைக​ளை முழு​மையாக பின்பற்றாமல் தத்தமது யூகங்க​ளை பரிந்து​ரைகளின் ஊடாக பரி​சோதித்து பார்த்தல் என்று பல்​வேறு காரணங்கள் அடுக்கலாம்.\nஇதன் காரணமாக​வே பரிந்து​ரையாளர்கள் பாணியி​னை விடுத்து நாம் ஒரு முதலீட்டாளராக/நிதி​மேலாளாராக இருந்தால் என்ன ​செய்ய இயலு​மோ அ​தை​யே இங்​கே பகிர்ந்து ​கொள்ள முடி​வெடுத்துள்​ளேன். ஒரு நல்ல முதலீட்டாளராக/நிதி​மேலாளாராக இருந்தால் ���ந்​தை வரலாற்று உச்சத்தில் இருக்கும் ​போது முழு முத​லீட்டி​னையும் பங்குகளில் குவிப்பது நல்ல ​செயலாக இருக்காது. மூன்றி​லொரு பங்கு (1/3) அல்லது பாதியளவு1/2) என்ப​தை தாண்ட ​வேண்டு​மெனில் நாம் வாங்கியுள்ள மற்ற பங்குகள் லாப நி​லைக்கு வந்தால் மட்டு​​மே முன்​னேற இயலும். அப்படி அ​மையாத சூழலில் தக்க வாய்ப்பிற்காக காத்திருப்ப​தே நலம்.\nவாய்ப்பான பங்குகள் வந்தாலும் ஏற்கன​வே நம்மி​டை​யே உள்ள பங்குகளின் நிலவரத்​தை அனுசரித்​தே புதிய​வைக​ளில் முதலீடு ​செய்ய இயலும். முதலீடு ​செய்ய வாய்ப்புள்ள சில நண்பர்கள் புதிய பங்குகள் பற்றி தனிமடலில் ​கேட்டு ​முதலீடு ​செய்கிறார்கள். அது அவரவர் சூழ​லை ​பொறுத்தது. ​\n07-11-2014 சந்​தையின் முடிவின் அடிப்ப​டையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க ​வேண்டிய, விற்க ​வேண்டிய பங்கும், அதன் வி​லையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..\n* 07-11-2014 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…\nபங்கு முதலீடு – -20246.60\nபங்கு மதிப்பு – 20144.90\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n​வெண்முரசு – ​வெளியீட்டு விழா »\nAMTEKAUTO பங்கானது 166.05 என்பதாக இன்று திறப்பு வி​லையாக பரிவர்த்த​னை ந​டை​பெற்றுள்ளது.\n​வெண்முரசு – ​வெளியீட்டு விழா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/news/dmk-aiadmk-madurai-mla-news/", "date_download": "2021-03-09T01:04:27Z", "digest": "sha1:KCMQEWDGKLBQDNX5H4VRATTAOD25QABL", "length": 8115, "nlines": 111, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனம் - ஆட்சியரிட�\nசட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனம் - ஆட்சியரிட�\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அரசு அதிகாரிகள் துணையுடன் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனம் - ஆட்சியரிடம் புகார் .\nமதுரை மாவட்டத்தில் வடக்கு சட்டமன் தொகுதி அதிமு��� சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராஜன் செல்லப்பா இவர் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு திமுக சட்டமன்ற தொகுதிகளான் திருப்பரங்குன்றம் மற்றும் கிழக்கு தொகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதும் அடிக்கல் நாட்டுவதும், பெயர் பலகை வைப்பது என முறைகேடான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார் இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு. மணிமாறன், திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர் . இதில் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவரிடம் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தார்.\nவீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் கழகமாக இருக்கட்டும் அரவக்குறிச்சியில் கலக்கி வரும் - பொறியாளர் TPM ஆத்திக்\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500: குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்\nதேவேந்திர குலவேளாளர் என அழைக்க ஆணையிட்ட பாரத பிரதமர்,தமிழக முதல்வர் க்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2021-03-09T00:54:59Z", "digest": "sha1:QUF7YAWBAT25NN6NG6U5CNDUEFL5IRBM", "length": 4449, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிங்கள ராவய தீர்மானம் |", "raw_content": "\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிங்கள ராவய தீர்மானம்\nதேசிய கீதத்தை தமிழிலும் பாடுவதற்காக அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம��� ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாதுள்ளதாகவும் எவ்வாறாயினும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அக்மிமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடியில் மாற்றம் மேற்கொள்ள முடியாதெனவும் இந்நிலையில் தமிழ் தேசிய கீதத்தை பாடுவதை அனுமதிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமின் தடை: வடக்கு மாகாணம் இருளில் மூழ்கியது\nமுல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள், 100 க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் : ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கை\n”கொரோனா தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல்களில் உண்மையில்லை” – என்கிறார் பேராசிரியர் நீலிகா மலவிகே\nமயிலிட்டியில் தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2015-08-05-13-53-24/76-151442", "date_download": "2021-03-09T00:18:16Z", "digest": "sha1:MHWZTFE22R4JEKN7REJRMGTEBZN6QINB", "length": 8658, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.ம.சு.கூ.வின் அலுவலகங்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ஐ.ம.சு.கூ.வின் அலுவலகங்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஐ.ம.சு.கூ.வின் அலுவலகங்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபதுளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் ��ரு வேட்பாளர்களின் அலுவலகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதியத்தலாவையில் அமைந்துள்ள அலுவலகங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை(4) இரவு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதாக்குதலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அவரிடம் சாட்சியிருந்தால் இவ்விருவரையும் கைது செய்க’\n‘ஜெனீவாவில் உண்மையான பிரச்சினை வேறாகும்’\n’அரசாங்கத்தின் முதுகிலும் தலைவர்களின் தலையிலும் சுமத்துவதற்குப் பிரயத்தனம்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/30/76-130262", "date_download": "2021-03-09T01:03:04Z", "digest": "sha1:AHATHO2KOQDM2XPVI74YW72DK2Y6RQRO", "length": 9131, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 30 இலட்சம் ரூபாய் மோசடி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 30 இலட்சம் ரூபாய் மோசடி\n30 இலட்சம் ரூபாய் மோசடி\nபேராதனை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்படுவதாக கூறி சுமார் முப்பது இலட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசேட விசாரணைகளை கண்டி விஷேட பொலிஸ்; பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், பேராதனை பல்ககலைகழக உப வேந்தருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\n'மோட்டார் சைக்கில்கள் கிடைக்காத பல்கலைகழக ஊழியர்களுக்கு முச்சக்கர வண்டிகள் சலுகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன என வங்கி கணக்கொன்றை குறிபிட்டு அக்கடிதம் உப வேந்தருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டபின், வழங்கப்பட்ட வங்கி கணக்குக்கு 9 ஊழியர்கள் தலா 25,000ஆம் ரூபாய் வீதம் வைப்பு செய்துள்ளனர்.\nஇது ஒரு மோசடி என தெரியவந்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் உடனே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் கண்டி விசேட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அவரிடம் சாட்சியிருந்த��ல் இவ்விருவரையும் கைது செய்க’\n‘ஜெனீவாவில் உண்மையான பிரச்சினை வேறாகும்’\n’அரசாங்கத்தின் முதுகிலும் தலைவர்களின் தலையிலும் சுமத்துவதற்குப் பிரயத்தனம்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/11/16/", "date_download": "2021-03-09T01:38:43Z", "digest": "sha1:HDJTFRFC4CKBOSR27GWBLZE6CPIZ73SL", "length": 8009, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 11ONTH 16, 2002: Daily and Latest News archives sitemap of 11ONTH 16, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2002 11 16\nசென்னையில் ஆசியாவின் பெரிய பஸ் நிலையம்: நாளை திறப்பு விழா\nகர்நாடகாவில் தமிழ் படங்களுக்கு தடை: பிரதமருக்கு சரத் கடிதம்\nதமிழகத்துக்கு ஆணையம் தான் ஒரே வழி: பா.ஜ.க.\nவிரைவில் கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு\nபழையன கழிதலும்...: 6, 9, 10ம் வகுப்பு பாடங்கள் மாறுகின்றன\nமத கலவர அபாயம்: வி.எச்.பியின் யாத்திரை தடுப்பு\nஅதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சாமியிடம் மனு\nஐயப்பன் கோவில் யாத்திரை ஆரம்பம்\nகடமை தவறிய மாநகராட்சி டாக்டர் சஸ்பெண்ட்\nதிருநாவுக்கரசர் பரிந்துரையால் 3 பேருக்கு பிரதமர் உதவி\nகாவல் நிலைய வாசலில் படுகொலை: 5 பேருக்கு ஆயுள்\nதர்மபுரியில் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்\nவிருதுநகரில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பெண்கள் பலி, 24 பேர் காயம்\nமதுரையில் விபச்சார வேட்டை: 7 பெண்கள், அரசியல்வாதி சிக்கினர்\nபுதுப் பொலிவு பெற்ற மீனாட்சி அம்மன் ஆலய மண்டபம்\nகாரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் சோதனை\nமதுரை சிறையிலிருந்து \"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு\"\nஇந்துயிசம் ஒரு மதமே அல்ல .. கருணாநிதி\nதங்கம் விலை குறைஞ்சு போச்சு\n: இல்லை என்கிறார் சங்கராச்சாரியார்\nபணிந்தார் ஜெ.: பிரதமருக்கு எதிரான கடிதத்தை வாபஸ் பெற்றார்\nதிருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் கர்நாடக முதல்வர்\nமருத்துவமனையை ஆட்டிப்படைக்கும் பாம்பு படை\nதிங்கள்கிழமை ஜெ.வை சந்திக்க கர்நாடக அமைச்சர்கள் வருகை\nபெங்களூரில் சுந்தரா டிராவல்ஸ்களுக்கு ��டை\nபாக். அதிபராக தன்னை முஷாரப் மீண்டும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/fact-check-thuglak-editor-gurumurthy-again-crticised-sasikala/articleshow/81095383.cms", "date_download": "2021-03-09T01:55:22Z", "digest": "sha1:3H7AIX3HEGQKLZ7G5HAZAD57ASM5WNQ7", "length": 15761, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vk sasikala: FACT CHECK: சாக்கடை நீர் சென்னை வந்தது-சசிகலாவை மீண்டும் சீண்டிய குருமூர்த்தி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: சாக்கடை நீர் சென்னை வந்தது-சசிகலாவை மீண்டும் சீண்டிய குருமூர்த்தி\nசாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது என்று சசிகலா பற்றி துகளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.\nதுக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. “வீடு பற்றி எறியும் போது, கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம். அதுபோல, திமுகவை தோற்கடிக்க அதிமுக - பாஜக கூட்டணியில் சசிகலாவையும் ஏற்றுக் கொள்ளலாம்” என்றார்.\nசசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை நீருடன் குருமூர்த்தி ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதுபற்றி குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்தார். இந்த சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, ஒருவாரகால ஓய்வுக்கு பின்னர் கடந்த 8ஆம் தேதி சென்னை வந்தார்.\nஇந்த நிலையில், “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது” என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக லோட்டஸ் நியூஸ் என்ற ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், சசிகலாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக சாக்கடை நீர் என்று மட்டுமே உள்ளது. இதனை உண்மை என்று நம்பி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும் குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த தகவல் போலியானது என்றும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டில் இது போன்ற போலியான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.\nசமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் தொடர்பாக முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடியதில், குருமூர்த்தி இவ்வாறு கூறியதாக எந்தவித அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் சமூக வலைதளப் பக்கத்தில் தேடிய போதும் அவர் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிய வருகிறது.\nமேலும், லோட்டஸ் நியூஸ் வெளியிடும் நியூஸ் கார்டின் கீழ் பகுதியில் தேதி, இணைய முகவரி உள்ளிட்டவைகள் உள்ளன, ஆனால், சமூக வலைதளங்களில் வெளியாயுள்ள குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டில் அது போன்று எதுவும் இல்லை. அதனுடைய வடிவமைப்பு வேறு விதமாக இருக்கிறது. இதிலிருந்து அது எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு என்று தெரிந்து கொள்ள முடிகிறது.\nFACT CHECK: மியா கலிஃபா போட்டோவுக்கு கேக் ஊட்டிய காங்கிரஸார்\nஅதுதவிர, லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு கேட்ட போது, அது போலியான நியூஸ் கார்டு அதுபோன்று எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதாக factcrescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஎனவே, சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது என்று சசிகலா பற்றி துகளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சரக்கு சப்ளை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருநெல்வேலிநெல்லை: சைக்கிள் ஓட்டும் மாவட்ட ஆட்சியர்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nகோயம்புத்தூர்கோவை: ஸ்மா���்ட் சிட்டி அலங்கார விளக்கு வெடித்து 4 பேர் காயம்\nசெய்திகள்பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nசெய்திகள்கூட்டணி வொர்க் அவுட் ஆகாதே... இராமநாதபுரம் யாருக்கு\nஇதர விளையாட்டுகள்பெனால்டி ஷூட் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை அணி\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nசினிமா செய்திகள்காதலர் பெயரை பச்சை குத்திவிட்டு பின்னர் அழித்த நயன்தாரா, ஏமி\nகிரகப் பெயர்ச்சிMesha Rasi: மேஷ ராசிக்கான குரு அதிசார பலன்கள் 2020 - 2021- அதிர்ஷம் கொட்டப்போகிறது\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=category&id=359:2012&layout=default", "date_download": "2021-03-09T01:17:27Z", "digest": "sha1:7IA2H7R5JUYGLFCWTQYKK4HWQ4CPVZFN", "length": 7536, "nlines": 117, "source_domain": "tamilcircle.info", "title": "2012", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t வடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட \"மாவீரர் தின\" தீபங்கள் பி.இரயாகரன்\t 2698\n2\t ஏகாதிபத்தியமும் - அரச பாசிசமும் எதிரெதிராக, மக்களுக்கு எதிராக அணிதிரளுகின்றது பி.இரயாகரன்\t 3198\n3\t இனவொடுக்குமுறைக்கு எதிராக நாம் என்ன செய்ய முடியும்\n4\t இனத் தேசியத்துக்கு எதிராக, முதலாளித்துவ தேசியத்தை அரசியலாக்கல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 16 பி.இரயாகரன்\t 2653\n5\t தேசியம் என்பது எப்படி முதலாளித்துவமோ, அப்படி தமிழ் தேசியம் என்பது இனவாதமாகும் பி.இரயாகரன்\t 2909\n6\t அமைப்பாகும் போது அதிகரிக்கும் தனிநபர் தாக்குதலின் பின்னான அரசியலைப் புரிந்து கொள்ளல் பி.இரயாகரன்\t 2961\n7\t வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்று வாழவில்லையா பெண் உடலைத் தேடி ஆண்கள் செல்லவில்லையா பெண��� உடலைத் தேடி ஆண்கள் செல்லவில்லையா\n8\t சமவுரிமை மூலம் இனவாதத்தை எதிர்த்து, இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வாருங்கள் பி.இரயாகரன்\t 2760\n9\t வாழ்வுக்காக மக்கள் போராடுகின்றனர், போராட வேண்டியவர்கள் போராடுவதற்கே அஞ்சுகின்றனர் பி.இரயாகரன்\t 2796\n10\t சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இனவாதிகளா\n11\t ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08 பி.இரயாகரன்\t 2879\n12\t சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியுமா\n13\t \"சுயநிர்ணயம்\" பேசும் சந்தர்ப்பவாதிகளை அரசியல்ரீதியாக இனம்காணல் பி.இரயாகரன்\t 2798\n14\t சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7 பி.இரயாகரன்\t 2795\n15\t 13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர் பி.இரயாகரன்\t 2801\n16\t மக்கள் போராட்டத்தை நடத்த நாம் தயாராகிவிட்டோமா\n17\t சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா\n18\t இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6 பி.இரயாகரன்\t 2824\n19\t சிங்கள மக்களுடன் இணைந்து போராடக் கூடாது என்று கூறும் குறுந்தேசியவாதிகள் பி.இரயாகரன்\t 3549\n20\t பருவ வயதை அடைந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான முரண்பாடுகள் பி.இரயாகரன்\t 3841\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/jun/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-3425590.html", "date_download": "2021-03-09T01:31:16Z", "digest": "sha1:BQA6HABWI3IF4JJAJIMJ2YNLKASQ4DHD", "length": 11984, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேன்கனிக்கோட்டை அருகே மூவா் பலியாகக் காரணமான யானை பிடிபட்டது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனி��்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nதேன்கனிக்கோட்டை அருகே மூவா் பலியாகக் காரணமான யானை பிடிபட்டது\nதிம்மசந்திரம் கிராமத்தில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட ஒற்றை யானை.\nதேன்கனிக்கோட்டை அருகே மூவா் உயிரிழக்கக் காரணமான ஒற்றை யானை வியாழக்கிழமை பிடிபட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சுற்றிலும் அடா்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் திம்மசந்திரம், ஜாா்கலட்டி, கலகோபசந்திரம், மேக்லகவுனூா் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் திரிந்து வந்தது.\nகிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த அந்த ஒற்றை காட்டு யானை, கடந்த மாதம் பாலதொட்டணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திம்மராயப்பாவையும், அடுத்து சின்னபூத்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சென்னப்பாவையும் தாக்கிக் கொன்றது. இந்நிலையில், புதன்கிழமை மேக்லகௌனூா் கிராமத்தில் விவசாயி சீனிவாசன், இந்த யானை தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.\nஅடுத்தடுத்து 3 விவசாயிகளைத் தாக்கி யானை கொன்ால், இந்தக் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அடா்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.\nஇதையடுத்து, மாவட்ட வனத் துறை அதிகாரி பிரபு, வனச் சரகா்கள் சுகுமாா் (தேன்கனிக்கோட்டை), சீதாராமன் (ஒசூா்), ரவி (அஞ்செட்டி), முருகேசன் (ராயக்கோட்டை), தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, காவல் ஆய்வாளா் சரவணன், கால்நடை மருத்துவா் பிரகாஷ், கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா கால்நடை மருத்துவா் அருண் லால் மற்றும் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினா் யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை திம்மசந்திரம் கிராமத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை வனத் துறையினா் 2 மயக்க ஊசிகளைச் செலுத்திப் பிடித்தனா். அந்த யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ்., ரேடியோ காலா் கருவிகளைப் பொருத்தி, வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனா். இந்த யானையை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடுவிக்க வனத் துறையினா் முடிவு செய்துள்���னா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/14.html", "date_download": "2021-03-09T00:19:53Z", "digest": "sha1:M4EOC6SQY763TUBND73QJPSFIUAFF4TI", "length": 11117, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்..! - ஹீரோ யாரு தெரியுமா..? - Tamizhakam", "raw_content": "\nHome Nayanthara தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nஇயக்குனர் \"மிலந்த் ராவ்\" இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'.\nநடிகர் சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 'அவள் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வந்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஇதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, நயன்தாராவின் காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய \"ரௌடி பிக்சர்ஸ்\" நிறுவனத்தின் மூலம் தயாரிக்க முன்வந்தார்.\nஇந்த படத்தில் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்���ியது. இதற்கு 'நெற்றிக்கண்' எனப் பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'நெற்றிக்கண்'. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமைப் பெற்று வைத்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் என்று இயக்குநர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார். 'ஐரா', 'மிஸ்டர் லோக்கல்', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் நயன்தாரா. அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nநடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள சரண் சக்திக்கு 22 வயது தான் ஆகின்றது.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருடன் நயன்தாரா ஜோடியாக நடிப்பது குறித்த தகவல் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. நடிகர் சரண் சக்தி நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா.. அல்லது, ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இருந்து அதில் வரும் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா.. அல்லது, ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இருந்து அதில் வரும் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா.. என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா.. - ஹீரோ யாரு தெரியுமா..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/is-rajini-playing-politics/", "date_download": "2021-03-09T01:56:56Z", "digest": "sha1:Q2BEZWW4NNU2OB7XNXMQH5ZKK36IIU7H", "length": 13528, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறாரா? - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் ரஜினி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறாரா\nரஜினி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறாரா\nஅரசியல் ஆசைக்கு முழுக்கு போடுவார் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி திடுதிப்பென மீண்டும் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் சட்டமன்ற தேர்தலில், ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார் என அரசியல் கணிப்புகள் வெளியான நிலையில், தனது வயதும் உடல்நிலையும் அரசியலுக்கு ஒத்துவராது என்பதாக ஒரு அறி��்கையை வெளிவந்து ,அதன் பின்னர் அந்த அறிக்கை பொய் , ஆனால் தகவல்கள் உண்மை என்கிற ஸ்டேட்மெண்ட் டை ரஜினி விடுத்திருந்தார். அதில், உண்மை இருந்ததால் , மக்களும் ரசிகர்களும் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென ரஜினியை சந்தித்து, அரசியலில் இறங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் தனது அரசியல் நிலையை ரஜினி தெளிவுபடுத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகின.அதன் பின்னர் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் ரஜினி அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த அஜெண்டாவை குறித்து வேறு தகவல்கள் வெளியாகாத நிலையில், சில பல அரசியல் அழுத்தங்கள் காரணமாக, தற்போது மீண்டும் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.\nரஜினி அரசியலில் இறங்குவது குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அண்ணாத்த பட சூட்டிங்கை டிசம்பருக்குள் முடித்துவிட்டு அரசியலில் இறங்கலாம் என அவருக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அவரது நலம் விரும்பிகள் உடல்நிலை பாதுகாப்பு கருதி அந்த முடிவை கைவிட கூறியதும் அவர் மனநிலை மாற்றத்திற்கு காரணமாக இருந்தது. ஒருவேளை , நாளை கூட்டத்துக்கு பின்னர், அரசியல் வருகையை அறிவிப்பார் என்றால் அவருக்கான செல்வாக்கு முன்பு போல இருக்குமா என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nவாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக இருப்பாரே தவிர, தனித்து நிற்கும் பட்சத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறும் சக்தி அவரது கட்சிக்கு கிடையாது . ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றாலும், அவரது குரலுக்கும் அப்படியான ஒரு மதிப்பு கொடுக்கும் சாத்தியமான சூழல் தமிழகத்தில் தற்போது இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை கட்சி தொடங்கினால், பாஜகவுடன் கூட்டணி வைப்பது அவருக்கான முதல் வாய்ப்பு. அல்லது கமலுடன் கூட்டணி அமைக்கலாம்.\nஅதையடுத்து, ரஜினி, கமல், காங்கிரஸ், அமமுக என சேரலாம். இப்படியான கூட்டணி வாய்ப்புகள் மட்டுமே ரஜினிக்கு உள்ளது.\nஇதில் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், ரஜினியின் அரசியல் நோக்கம் கேள்விக்குறியாகும். இந்த விவரங்கள் எல்லாம் ரஜினிக்கும் தெரிந்தும், ஏதோ ஒரு கட்டாயத்திலும் நெருக்கடியிலும் உள்ளதாகவே தெரிகிறது.\nதமிழக அரசியலில், ஒவ்வொருமுறையும் கிணற்றுக்குள் ஆழம் பார்ப்பது போல, ரஜினி அரசியல் ஆழம் பார்பதும், அதன்பின்னர் பின்வாங்குவதும் அவர் மீதான பிம்பத்தை சிதைத்து வருகிறது. ரஜினியை கேட்டால் நாளை என்ன நடக்கும் என்பது தனக்கு தெரியாது என்று நழுவி விடுவார் என்பதுதான் இப்போதைய நிலைமை. ரஜினியின் அரசியல் பிம்பம் கேலிக்குரியதாக மாறுவதற்கு முன் தனது நிலையை தெளிவுபடுத்திக் கொள்வது ரஜினிக்கும் நல்லது என்றே அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.\nசர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை\nபெண்கள் தினம் கொண்டாடுவது போல் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. சோனல் மான்சிங் கோரிக்கை விடுத்தார்.\n9-3-2021 தினப்பலன் – 6 ராசிக்கு நன்மையான நாளாக இருக்கும்\nசார்வரி வருடம் I மாசி 25 I செவ்வாய்க்கிழமை I மார்ச் 9, 2021 இன்றைய...\nகேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு\nகேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.\nஇந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு\nதடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்டு, ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/689/", "date_download": "2021-03-09T00:19:55Z", "digest": "sha1:D5LTJJDFMAXJBX5QKU5YMQZCQ5J3GYRL", "length": 2692, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "திடீர்தாக்குதல் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஒரு தாக்குதல் பற்றிய கனவு, அதிகாரம், மகிழ்ச்சி அல்லது சுதந்திரம் ஆகியவற்றின் கொள்ளையில் உள்ள உணர்வுகளின் அதிர்ச்சிக்கு அடையாளமாக ும். எல்லாம் சாதாரணமாக த் தோன்றியபோது எதையோ இழந்தீர்கள் என்ற அவநம்பிக்கை. மாற்றாக, ஒரு தாக்குதல் உங்கள் மகிழ்ச்சி அல்லது சக்தி உணர்வு அழுத்தப்படும் உணர்வுகளை பிரதிபலிக்கமுடியும். அவர் நம்பிக்கை உணர்ந்தேன் போது பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. நீங்கள் யாரையாவது தாக்குகிறீர்கள் என்று கனவு காண்பதன் மூலம், யாரோ ஒருவர் எதையாவது இழக்க ச் செய்ய வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்ற உங்கள் மூர்க்கமான வலியுறுத்தலின் பிரதிநிதியாக இருக்கலாம். மற்றவர்கள் எதிர்பார்க்காத ஒன்றை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/2000", "date_download": "2021-03-09T00:28:23Z", "digest": "sha1:4LE74SRNE7R7IRYVVNSNAAHW3U4Q4R6C", "length": 8100, "nlines": 95, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-18/10/2016-1 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை +1.85% அல்லது +157.50 என்ற அளவு உயர்ந்து 8677.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன��று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் TCS 2387.00, ITC 241.75, SBIN 256.45 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (19-10-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/877", "date_download": "2021-03-09T00:53:23Z", "digest": "sha1:FWIXUQKX4PDQMUTABEPKPVV7ZZFF57F2", "length": 8785, "nlines": 98, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-05/03/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nநாள் முழுக்க ஊசலாட்டமாக​வே இருந்து வந்த சந்​தையானது இறுதியில் +0.17% அல்லது +15.10 என்ற அளவு உயர்ந்து 8,937.75 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nCOALINDIA பங்கானது -2.05% சரிந்து 363.95 என்பதாகவும், GESHIP பங்கானது -1.03% இறங்கி 366.90 என்பதாகவும், APOLLOTYRE பங்கானது +0.46% உயர்ந்து 175.10 என்பதா���வும், ITC நிறுவன பங்கானது +0.58% உயர்ந்து 346.25 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (09-03-2015) சந்​தையில் UNIONBANK பங்கி​னை வாங்க பரிந்து​ரை ​செய்ய படுகிறது. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…\n* 05-03-2015 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…\nபங்கு முதலீடு – -29662.25\nபங்கு மதிப்பு – +28635.55\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/62265/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1", "date_download": "2021-03-09T01:23:06Z", "digest": "sha1:65VZIDBBVY7JRLZXA4R2BBOEKN3YUT3K", "length": 10998, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும்\nஅரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும்\n- லக்‌ஷ்மன் கிரியெல்ல வேண்டுகோள்\nஅரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும் என்பதுடன் நாட்டில் 30 சதவீதமாகவுள்ள சிறுபான்மையினரையும் உள்வாங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,\nஅரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். அரசாங்கத்துடன் இருக்கும் சட்டத்தரணிகள் குழு ஒன்று மாத்திரம் அரசியல் அமைப்பு விடயத்தை வரைவுக்குட்படுத்த முடியாது.\nசோல்பரி அரசியலமைப்பு வரைவு குழு கூட வட்ட மேசை கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சகல இன மக்களையும் அதில் உள்வாங்கியது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் இரண்டு அரசியலமைப்பு வரைவிலும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவே உள்வாங்கப்பட்டது.\nசகல இனப் மற்றும் சகல கட்சிப் பிரதிநிதிகளையும் உள்வாங்கி அவர்களின் பங்கேற்பில் புதிய அரசியலமைப்பு வரைவுசார் ஏற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம்,நாங்கள் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றினோம். 70 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் நான் பங்குபற்றியிருக்கிறேன். 20 குழுக்களை அமைத்தோம். எதிர்க் கட்சியினரையும் உள்வாங்கினோம். 75 நாட்கள் அரசியலமைப்பு சபை கூடியது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி\nசமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும்...\nவருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை\nதெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப்...\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அசோக சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாடு\nபலம் பொருந்திய நாடுகளினால் முன்னெடுப்பு\"ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை\nவிரைவில் தாக்கல் என்கிறார் சரத் வீரசேகரஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32...\n200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் கைது200 கிலோ ஹெரோயின் மற்றும்...\nமேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்\nமேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்புமேல் மாகாணம் தவிர்ந்த...\nஎவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்\nஅதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனைஇரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931198_/", "date_download": "2021-03-09T00:49:07Z", "digest": "sha1:BU4WDFCAOEUQASUA2I4GTKM5MZ3D5WB4", "length": 4831, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி\nஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி\nமற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது.நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/12/16/", "date_download": "2021-03-09T01:44:59Z", "digest": "sha1:CUXQC5Z3ECWIBN7UUV7O5BYHAIGLV2XZ", "length": 7273, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 12ONTH 16, 2002: Daily and Latest News archives sitemap of 12ONTH 16, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2002 12 16\nஜெ. தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக் குழு\nபா.ஜ.க. பெற்றது இந்துத்துவா வெற்றி அல்ல: கருணாநிதி கருத்து\nகுஜராத் தேர்தல் முடிவு: நாட்டு மக்களுக்கு அபாய எச்சரிக்கை- எஸ்.ஆர்.பி.\nமுதிய தம்பதியை கொன்று மகனும் தற்கொலை\nராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது\nகிருஷ்ணகிரி அருகே கார்-லாரி மோதல்: 4 ஐயப்ப பக்தர்கள் பலி\n2 வயதில் 30 கிலோ எடை: கரூர் சிறுவனின் பரிதாபம்\nதலித் பிரிவு தலைவர் வெளிநடப்பு: காங். செயற்குழுக் கூட்டத்தில் பரபரப்பு\nதக்காளி விலை கடும் வீழ்ச்சி\nஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு கலாம் திடீர் விசிட்\nகுஜராத் வெற்றி: சென்னையில் பட்டாசு வெடித்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது\nசிகரெட், மது பாட்டிலுடன் தோன்றும் டி.வி. நடிகர்கள் மீது ராமதாஸ் பாய்ச்சல்\nகுஜராத் வன்முறையில் ஒருவர் பலி\nகல்கி பகவான் சொத்து குவிப்பு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவை அருகே காட்டு யானைகளால் கிராம மக்கள் அவதி\nசாலையோரம் கிடப்பதை எல்லாம் திருடும் கும்பல் கைது\nநாடாளுமன்ற தாக்குதல்: 4 பேருக்கு தண்டனை\nகான்ஸ்டபிள்களிடம் குறை கேட்பு: சென்னையில் குவிந்த 3,000 காவலர்கள்\nநாகப்பா சாவு: நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/05/blog-post_74.html", "date_download": "2021-03-09T00:25:24Z", "digest": "sha1:Q3SHJYEBPJOA5Q2ZNH5IWKNEJREK6F75", "length": 4151, "nlines": 54, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையரின் உயிர்காக்க உதவி செய்வோம்", "raw_content": "\nHomehelpஅதிரையரின் உயிர்காக்க உதவி செய்வோம்\nஅதிரையரின் உயிர்காக்க உதவி செய்வோம்\nஅதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீத். இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்யி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காக பெருமளவில் நிதியுதவி தேவைப்படுகிறது. அதிரை பிறை வாசகர்கால் தங்களால் முடிந்த நிதி உதவி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.\nஉதவ எண்ணுவோர், நேரடியாக குடும்பத்தாரிடமோ அல்லது கீழ்காணும் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது கடற்கரைத்தெரு முஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.\n(நூருல் ஹில்மி & நவாஸ் கான், நோயாளியின் சகோதரர்கள்)\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nவஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்\nதுபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/silambarasan-tr-maanaadu-new-schedule-shoot-begins-venkat-prabhu.html", "date_download": "2021-03-09T00:04:58Z", "digest": "sha1:WMV6LCMV2AEHMNBNHPVWNIIR5WTPNX7C", "length": 12137, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Silambarasan tr maanaadu new schedule shoot begins venkat prabhu", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமாநாடு திரைப்பட ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்.\nஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் சிலம்பரசன் நடித்து திரைக்கு வந்த படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால், பால சரவணன், பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக சிம்பு படம் பற்றிய அப்டேட்டுகள் வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள்.\nசமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது.\nமாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் சிம்பு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.\nகல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nமாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல பட���்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.\nசூப்பர்ஹிட் தொடரின் இரண்டாம் பாகத்தை கையிலெடுத்த விஜய் டிவி \nமாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த பிரபல சீரியல் நடிகை \nகுக் வித் கோமாளி பிரபலங்களின் வைரல் புகைப்படம் \nசன் டிவி சீரியல் நடிகைகளின் ஷூட்டிங் ஸ்பாட் ரகளைகள் \nபெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலுறவுக்கு அழைத்த இளைஞர் நேரில் வரவழைத்து தாக்கிய சிங்கப் பெண்\nமனைவியை கொடுமை படுத்திய அமெரிக்க மாப்பிள்ளைக்கு விமான நிலையத்தில் மாமியார் விருந்து\nதலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு கணவர் உட்பட இருவர் கைது..\nஜனவரி 27 ல் சசிகலா விடுதலை பிப்ரவரி 5 ல் இளவரசி விடுவிக்கப்படுகிறார்\nபாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்; பிரதமர் மோடி தலையிட கோரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்.. பின்னணி என்ன\n“ராசி பலன்கள் பரிகாரங்கள் பொதுவாக எல்லாருக்கும் பலிப்பதில்லை ஏன் தெரியுமா\n17 வயது சிறுவனை காதலித்து கரம் பிடித்த 19 வயது கல்லூரி மாணவியால் பரபரப்பு\n60 சதவீதம் பாட திட்டத்துடன் நாளை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு\nரம்யா பாண்டியனுக்கு நானே ஐந்து ஓட்டுக்கள் போட்டு உள்ளேன்- வைகைச் செல்வன்\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=21618", "date_download": "2021-03-09T00:58:32Z", "digest": "sha1:N3B3C47TFY5HBVIMKALAWTXNEVV2PSFE", "length": 7545, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Sivaji - 100 (Periyathu) - சிவாஜி - 100 (பெரியது) » Buy tamil book Sivaji - 100 (Periyathu) online", "raw_content": "\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nசிவப்புக் கம்பளம் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் கிச்சன் ஃபார்மஸி 12\nஇந்த நூல் சிவாஜி - 100 (பெரியது), சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது - Mu. Varatharasanar Maanavarkalukku\nஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது - Nehru Manavarkalukku Sonnathu\nபுரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்\nபெனாசிர் 100 கிழக்கில் மறைந்த பிறைநிலா - Penasir - 100\nகண்ணதாசன் 100 காவியத் துளிகள் - Kannadhasan - 100\nஉலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nதமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal\nஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)\nநாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா - Naadaga Cinemathuraikku Valikaati Jeeva\nதமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema\nஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம் - Voodagangal Paarvaiyil Periyar Thiraippadam\nபாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2\nஇந்தியப் பெண் சோனியாகாந்தி - India Pen Sonia\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 1 இந்திய வரலாறு\nதியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100\nபாலாவின் படைப்புலகம் - Balavin Padaipulagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209259?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:29:49Z", "digest": "sha1:BSPMKGF2XA47L3XWAVJ6GSBZWZUEMWHT", "length": 9473, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவு திட்ட வெற்றியின் பின்னிருக்கும் சம்பந்தன் - ரணிலின் அவசர சந்திப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவு செலவு திட்ட வெற்றியின் பின்னிருக்கும் சம்பந்தன் - ரணிலின் அவசர சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.\nவரவு செலவு திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்ட நிலையில், அது 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையிலேயே, குறித்த சந்திப்பு வாக்கெடுப்பிற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா நேற்று இவ்வாறு எச்சரித்து பேசியிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.\nஎவ்வாறாயினும், இது குறித்து உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2021/01/10/usb-16/", "date_download": "2021-03-09T00:21:10Z", "digest": "sha1:6ITUIP6OSSFSNFL3EUXCTJONNNP5JUFO", "length": 10823, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "விஜய் நற்பணி மன்றம் சார்பில் பாதுகாப்பு வழங்கிட உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவிஜய் நற்பணி மன்றம் சார்பில் பாதுகாப்பு வழங்கிட உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு.\nJanuary 10, 2021 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருகின்ற பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது, பொது மக்களின் நலன் கருதியும் மாஸ்டர் ��ிரைப்படத்தின் பேனர்கள், போஸ்டர்கள், திரை அரங்குகளின் உள்ளே அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், எனவும் விஜய் நற்பணி மன்றம் சார்பில் உசிலை விஜய் ரசிகர் நற்பனி மன்றம் சுதர்சன், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது,இதில் தலைவர் முத்துராமன், செயலாளர் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் ஆதிபிரபு நகர இளைஞரணி கில்லி குமார், நகர மாணவரணி விருமாண்டி ,புதியவன், விஜய் நற்பணி மன்றம் உசிலை ஆன்லைன் பிரண்ட்ஸ் நண்பர்கள், மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் உடனிருந்தனர்.\nHala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.\nகீழக்கரையில் வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்கான நேர்முகத் தேர்வு…\nஉசிலம்பட்டி அருகே தோழிகளுடன் கிணற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..\nகோவிலாங்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் .\nஎரியாத உயர் மின் கோபுர விளக்கு \nசெங்கம் சட்டமன்ற தேர்தல் – மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி .\nபயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து கணினி முறை ஒதுக்கீடு\nகாட்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிஆந்திர காரில் ரூ 1.56 லட்சம் பறிமுதல்.\nஅருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது .\nமதுரை அருகேதாய்இறப்பில் மர்மம்தம்பி மீது அக்கா புகார்போலீஸ் விசாரணை.\nமதுரை அருகேமகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி.\nமதுரையின் அடையாளங்களை 100% வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வாக ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் .\nமதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல் .\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) இன்று (மார்ச் 8)\nஅறிவியல் புரட்சியில் முக்கியமான கெப்ளர், மூன்றாம் விதியை அறிவித்த தினம் இன்று (மார்ச் 8, 1618).\nவளிமங்கள் மற்றும் நீர்மங்களின் ���ிலை சமன்பாடு பற்றிய ஆய்வுக்கு புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற யோகான்னசு வான் டெர் வால்சு நினைவு நாள் இன்று (மார்ச் 8, 1923).\nபயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று (மார்ச் 8, 1873).\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்.\nதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட மனிதநேய மக்கள் கட்சி முடிவு…\nஅரசியல் கட்சியினர் முன்னிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:22:04Z", "digest": "sha1:CLX4DNTX3XMRT4RFYHJMFWOPSTSVET46", "length": 8105, "nlines": 59, "source_domain": "www.samakalam.com", "title": "எமது பயணம் |", "raw_content": "\nஇலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை கடந்த ஐந்து தசாப்த காலத்தில் பல படி நிலைகளை கடந்துவந்துள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக அகிம்சைவழியிலும்,ஆயுதரீதீயாகவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது,யுத்த நிறுத்த உடன்படிக்கைகள்,தீவிரபேச்சுவார்த்தைகள்,என்ற வகையில் சர்வதேசத்தின் தலையீடுகளையும் சந்தித்த பின்னர் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, பாரிய முழுமையான யுத்தம், பெருமளவு உயிரிழப்புகள்,ஆயுத போராட்டம் முடிவிற்கு வருதல் போன்றவையும் நிகழ்ந்துள்ளன.\nமிகப்பெரும் விலையை செலுத்தி, பாரிய உயிரிழப்புகளுக்கு மத்தியில் கசப்பான பல உண்மைகளை நாங்கள் உணர்ந்துள்ளோம். இது தமிழர்கள் சுயகௌரவத்துடனும், சமத்துவமாகவும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவசியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உள்ள சவால்கள், மற்றும் நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்கான தளத்தினை உருவாக்கியுள்ளது. இந்த விடயத்தில் தனக்குள்ள பொறுப்புணர்வு குறித்து உணர்ந்துள்ள சமகளம் அதற்காக தீவிர பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளது.\nகௌரவமான, வலுவான,சமூக அநீதிகள் மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுபட்ட, இலங்கைத் தீவில் தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வை உறுதிப்படுத்தகூடிய தமிழ்தேசமொன்று குறித்து கனவு காணும் நாம், தகவல் மற்றும் அறிவுப்பரிமாற்றத்தின் ஊடாக நேர்மையான, இதயசுத்தியுடனான கருத்துருவாக்கத��தில் ஈடுபட விரும்புகின்றோம்.\nஇலங்கையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள், இலங்கை, இந்தியஅரசியல் மற்றும்,புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் விமர்சனத்துடன் கூடிய மதிப்பீடுகளையும், ஆய்வுகளையும் முன்னெடுப்போம்.\nதமிழ் மக்களின் சமூக, பொருளாதரா, அரசியல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க கூடிய சிந்தனைத் தெளிவை ஏற்படுத்த உதவும் நேர்மையான கருத்துபரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் நாங்கள் இடமளிப்போம். தமிழ்மக்களை வலுப்படுத்தகூடிய பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தகவல் ஊடகமாக இது விளங்கும்.\nஇந்த நோக்கத்தை அடைவதற்காக சமகளம் தமிழ்அரசியல்வாதிகள்,இராஜதந்திரிகள்,கொள்கை வகுப்பாளர்கள்,புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மற்றும்,ஊடகவியலாளர்களை சென்றடைவதுடன் அவர்களது கருத்துக்களுக்கும் இடமளிக்கும். தகவல் மற்றும் அறிவை விஸ்தரிப்பதற்கான எமது தளம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ளதகுதிவாய்ந்த, அனுபமிக்க ஊடகவியாலர்கள், கல்விமான்கள் ,துறைசார் நிபுணர்களிடமிருந்து செய்திகள்,ஆய்வுக்கட்டுரைகள், வீடியோக்கள் ,போன்றவற்றை உங்களுக்கு வழங்கும்.\nஇந்த சவால் மிகுந்த முக்கிய பணியில், பயணத்தில்,எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எமது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.\nஇந்த முக்கியமான தருணத்தில் எமது போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருகின்றோம்.\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-03-09T01:38:17Z", "digest": "sha1:QFMMW3N5SWDNI4BSAX564D7WWE6WOMLS", "length": 4588, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "மட்டக்களப்பில் வெசாக் வெளிச்ச கூடுகள் |", "raw_content": "\nமட்டக்களப்பில் வெசாக் வெளிச்ச கூடுகள்\nபுனித நோன்மதி தினத்தினமான இன்று பௌத்த மக்களின் வெசாக் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.\nஇலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்த நிகழ்வு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவரும் அதேவேளை வடகிழக்கு பகுதியிலும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.\nவெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுதை காணமுடிகின்றது.\nமட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இணைந்து மாபெரும் வெசாக் வெளிச்சக்கூண்டுகளை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த வெசாக்வெளிச்சக்கூடுகளை பார்ப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.\nமின் தடை: வடக்கு மாகாணம் இருளில் மூழ்கியது\nமுல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள், 100 க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் : ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கை\n”கொரோனா தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல்களில் உண்மையில்லை” – என்கிறார் பேராசிரியர் நீலிகா மலவிகே\nமயிலிட்டியில் தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bcd-b9abaebcdbaaba8bcdba4baabcdbaab9fbcdb9f-ba8bafbcdb95bb3bcd/b95bc1ba4bbfb95bbebb2bcd-bb5bc6b9fbbfbaabcdbaabc1b95bb3bcd-baabbfbb3bb5bc1b95bb3bcd", "date_download": "2021-03-09T00:05:33Z", "digest": "sha1:7PV3TQM5XK5TUPOB4PX2IF6OGZFMUWXL", "length": 10920, "nlines": 95, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் — Vikaspedia", "raw_content": "\nகுதிகால் வெடிப்புகள் / பிளவுகள்\nகுதிகால் வெடிப்புகள் / பிளவுகள்\nகுதிகால் வெடிப்புகள், வெடிப்புக்குதிகால்கள் என்றும் அறியப்படும், இது ஒரு எளிய சருமப்பிரச்சனையாகும் மற்றும் இது ஒரு தொல்லையாகும், ஆனால் இது மோசமான மருத்துவ பிரச்சனைகளுக்கும் ஈட்டுச்செல்லும். பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்ப்படுவதால் குதிகால் வெடிப்புகளேற்படுகிறது, சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்ப்படுவதால் அவை வலியுள்ளவையாகவும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணமாகவும் இருக்கும்.\nக்ராக் எனப்படும் குதிகால் வெடிப்புகள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். குதிகால் வெடிப்பு பொதுவாக வரண்ட சருமத்தில் (ஸீரோஸிஸ்) ஏற்படுகிறது. காலின் விலிம்புப்பகுதியில் தோல் மிக தடிமனாகும் (காலஸ்) போது இதன் அறிகுறிகள் மிகவும் மோசமாகிறது.\nகுதிகால் வெடிப்புகள் எந்த ஒரு நபரையும் பாதிக்கும், ஆனால் ஆபத்துக்காரணிகளாவன:\nவரட்ச்சியான சிதோஷன நிலையில் வாழ்வது\nதொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பது அல்லது சாண்டல்களை அணிவது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது.\nபல கால் நோய் நிலைகளைப் போன்று, குதிகால் வெடிப்புகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது ஆபத்தானதாகலாம் மற்றும் வெடிப்புகள் ஆழமானதாகலாம் அல்லது வெடிப்புகளில் நோய்த்தொற்று ஏற்படலாம். மிகக்குறிப்பாக, சர்க்கரை நோய் அல்லது ஈடிணக்கம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ள மக்களில் இது ஆபத்தானதாகலாம்.\nகால்களை ஒழுங்காக தவராமல் ஈரப்படுத்துவது குதிகால் வெடிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். ஒரு முறை இவை ஏற்பட்டால் , தினமும் நுறைக்கற்களை பயன்படித்தி தடித்து உறியும் வண்ணம் உள்ள தோலினை குறைக்கலாம். காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது, சாண்டல்களை அணிவது அல்லது தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிற்கவும். அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும்.\nகுறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அனிவதும் உதவும்.\nவீட்டில் உள்ள போது உறங்கச்செல்லும் முன் ஈரப்பதமூட்டும் பசைபொருட்க்களை கால்களில் பூசுவது மற்றும் இரவு முழுவதும் ஈரப்பதம் காலில் உள்ள வண்ணம் இருக்க, இரவு நேரத்தில் விஷேஷித்த கால் உறைகளை அணிவது, ஈரப்பதம் மாறாமல் பாதுகாப்பது, போன்றவை குதிகால் வெடிப்பு சிகிச்சைக்கு ஒரு நல்ல திறவுகோலாகும். உங்களுக்கு இதில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், பாதவியல் (போடியாட்ரிக்ஸ்ட்) மருத்துவரை பார்க்கவும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 05 Mar, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_11_21_archive.html", "date_download": "2021-03-09T00:21:15Z", "digest": "sha1:5GIA5BJQN4SCRY2HNNZ57TAPCJTIOPZP", "length": 41221, "nlines": 1006, "source_domain": "tamil.lankaimage.com", "title": "11/21/19 - Tamil News", "raw_content": "\nசஜித்தின் பிரசார நிதி விடயத்தில் ஸ்ரீகொத்தாவுக்கு தொடர்பில்லை\nசஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நிதி கையாளுகை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகம் தொடர்புபடவில்லை எனவும் ...Read More\nநாட்டின் உயர் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிம் நமது நாட்டின் உயர் கல்வி வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுவதாக, தென்கிழக்குப் பல்கலைக் கழக ...Read More\nஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட\nகண்டிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடு மேற்கொள்வதை படத்தில் காணலாம். Thu, 1...Read More\nமுதலுதவி பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்\nசம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் சுகாதாரப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலுதவி பயிற்சிப்பட்டறையினை பூர்த்தி செய்...Read More\nதென்கிழக்கு பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் கள விஜயம்\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொண்டு வரும் மாணவர்களின் உள்ளக கள விஜயமும் சீருடை அறிமுக நிகழ்வும...Read More\nஅ.சேனை மீலாத் நகர் வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீலாத்நகர் பிரதான வீதியை புனரமைத்து உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அட்டாளைச்...Read More\nஅக்குறணை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்: இருவர் மரணம்\n298 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவற்கு மக்கள், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் அ...Read More\nபஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக சேகரிக்கப்படும் குப்பைகளால் மக்கள் அவதி\nகினிகத்தேனை நகரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக குப்பைகள் சேகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அச...Read More\nடெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருந்த பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்ைக\nடெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின��� பேரில் பண்டாரவளை மாநகர எல்லைக்குட்பட்ட 8 பாடசாலைகளு...Read More\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணம் பேஸ்புக் தொடர்புகள்\nகலவான பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பேஸ்புக் தொடர்புகளினால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்...Read More\nஅவுஸ்திரேலியா-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்\nஅவுஸ்திரேலியா -– -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்...Read More\nபிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை நசீம் ஷா பெற இருக்கிறார். கிரிக்கெட்டில் ஏராளமான...Read More\nபொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் அக்தருக்கு கௌரவம்\nகல்வி அமைச்சு அண்மையில் நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தேச...Read More\nபங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா\nஅவிஷ்கவின் அதிரடி வீண் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ரி10 லீக் கிரிக்கெட் தொடரின் நான்காம் நாள் (19) ஆட்டத்தில் மூன்று ...Read More\nமைலோ வழங்கும் மாபெரும் சைக்கிள் போட்டி\nநெஸ்லே நிறுவனத்தின் பிரபலமான மற்றும் போசணை மிக்க சக்திக்கான வர்த்தகநாமமான மைலோ மீண்டும் ஒரு முறை 1,000 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்...Read More\nஜூலியன் அசாஞ்ச்சின் கற்பழிப்பு குற்றச்சாட்டை கைவிட்டது சுவீடன்\nவிக்கிலீக்ஸ் இணை நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச்சுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட கற்பழிப்புக் குற்றச்சாட்டு மீதான விசாரணையை சுவீட...Read More\nஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக ஐ...Read More\nடிரம்ப் மீது குற்றச்சாட்டு: 2 அதிகாரிகள் சாட்சியம்\nஅரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு மூத...Read More\nசிரிய, ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்\nசிரியாவில் அந்நாட்டு அரசாங்கம் மற்றும் ஈர��ன் படைகளுக்கு சொந்தமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானி...Read More\nஅடல்ப் ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்\nஆஸ்திரியாவில் நாஜித் தலைவர் அடல்ப் ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றப்படவுள்ளது. இந்த இடத்தை வழிபட முடியாது என்பதற்கான சமிக...Read More\nநீண்டகாலம் பதவியில் இருந்து அபே சாதனை\nஜப்பானில் அதிக காலத்திற்குப் பணியாற்றிய பிரதமர் என்ற பெருமையை ஷின்ஸோ அபே பெற்றுள்ளார். நேற்று அவரின் 2,887ஆவது பணி நாளாகும். முன்னைய...Read More\nசமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் அணுவாயுதக் களைவுக்கும் ஆதரவு தெரிவிக்க பாப்பரசர் பிரான்ஸிஸ் ரோமிலிருந்து ஆசியாவுக்குப்...Read More\nகொள்கலனில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்றோர் சிக்கினர்\nநெதர்லந்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழைய எண்ணிய 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவ...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தடுப்பூசி பெற்றார்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார். 85 வயதான அவர், வட இந்தியாவில்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nமுஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து (திருத்த) சட்டமூலம் உள்ளிட்ட சில சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டமூ...\nபொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கலாம்\nபிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கலாம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைய...\n1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வாக 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலை...\nமுதலாவது கொரோனா தொற்றாளரிடம் மீள குருதி மாதிரி சேகரிப்பு\nகொரோனாவின் பிடியில் சிக்கிய முதலாவது இலங்கையரிடம் இருந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் நேற்று குருதி மாதிரி பெறப்பட்டுள்ளது. க...\nகல்முனையில் சுற்றிவளைப்பு; 15 க��லோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது மாவடி வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 கிலோ கேரள கஞ்சா பொதியுடன...\nசஜித்தின் பிரசார நிதி விடயத்தில் ஸ்ரீகொத்தாவுக்கு ...\nநாட்டின் உயர் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட\nமுதலுதவி பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு ...\nதென்கிழக்கு பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் கள வி...\nஅ.சேனை மீலாத் நகர் வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nஅக்குறணை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்: இ...\nபஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக சேகரிக்கப்படும்...\nடெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருந்த பாடசாலை...\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணம் பேஸ்புக் தொடர்புகள்\nஅவுஸ்திரேலியா-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயது இளைஞரை களம் இறக்க தயார...\nபொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் அக்தருக்கு கௌரவம்\nபங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா\nமைலோ வழங்கும் மாபெரும் சைக்கிள் போட்டி\nஜூலியன் அசாஞ்ச்சின் கற்பழிப்பு குற்றச்சாட்டை கைவிட...\nஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் அதிகமான...\nடிரம்ப் மீது குற்றச்சாட்டு: 2 அதிகாரிகள் சாட்சியம்\nசிரிய, ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்\nஅடல்ப் ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்\nநீண்டகாலம் பதவியில் இருந்து அபே சாதனை\nகொள்கலனில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்றோர் சிக்கினர்\nமுஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nபொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கலாம்\n1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல்\nமுதலாவது கொரோனா தொற்றாளரிடம் மீள குருதி மாதிரி சேகரிப்பு\nகல்முனையில் சுற்றிவளைப்பு; 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/national-disaster-rescue-force-base-be-set-up-in-radhapuram-inbadurai-404976.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-09T01:45:11Z", "digest": "sha1:PNABDHOICM4RW7NRWHI2T7BEDSL6AX27", "length": 18485, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை | National Disaster Rescue Force base be set up in Radhapuram: Inbadurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n2 மனைவிகள், 2 காதலிகள், ஒரு சிறுமி.. மலையடிவாரத்தில் சிக்கிய இளைஞன்.. தட்டி தூக்கிய போலீஸ்\nகடலில் நீச்சலடிப்பதும்... மாணவர்களுடன் தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகல்ல - குஷ்பு கிண்டல்\nஇசக்கி சுப்பையாவுக்கு டஃப் தரும் திமுக; அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் முயற்சியில் அஜய் படையப்பா..\nதமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது.. ஒரு சிப் அடித்துவிட்டு கடைக்காரரை பாராட்டிய ராகுல் காந்தி\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nபரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n10 நாட்களாக உயரவில்லை.. நெருங்கும் 5 மாநில தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை\nநிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்\nமகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை\nநெல்லை: புயல் மழை காலங்களில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும் என்று, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசும்போது..\nபுயல் மழை காலங்களில் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளம் ஒன்றை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும்.\nபுயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் புகுந்து அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள கடற்கரை கிராமங்களாக இடிந்தகரை, கூத்தங்குழி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், காடுதுலா, தில்லைவனம்தோப்பு மற்றும் விஜயாபதி கிராமங்கள் உள்ளன.\nவிஜயாபதி சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தனித்தீவாகி அப்பகுதி மக்களை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் விஜயாபதி அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும். ராதாபுரம் தொகுதி மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவது போன்று செயற்கைக்கோள் தொலைபேசி (சாட்டிலைட் போன்)வழங்கிட வேண்டும்.\nகன்னங்குளத்தை ஒட்டிய பெருமாள்புரம் பகுதி ஒவ்வொரு புயல் மழை காலங்களிலும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை தடுக்க அங்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும், ஆகிய மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித்தர வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தி பேசினார்.\nபுயல் காரணமாக மீனவர்கள் வாழ்வ���தாரம் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், அமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை இன்பதுரை வலியுறுத்தினார்.\nகல்வி எப்படி இருக்க வேண்டும்.. திருநெல்வேலியில் பேராசிரியர்களுடன் கலகலப்பாக பேசிய ராகுல் காந்தி\nஅதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\n\"இன்னொருத்தனா\".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்\nநெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி.. கொடுக்கும் முன் தட்டி பறிக்கும் பாஜக.. கோபத்தில் அதிமுக\nநெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\n6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா சிறப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம்.. முதல்வர் பெருமிதம்\nமுதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... 23 பேர் காயம்\nஉதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் அனுபவம் தான் அவரது வயசு.. முதல்வர் பொளேர்\nதிமுகவில் இணைந்த அந்த 537 பேர்... ஒர்க் அவுட் ஆன அய்யாதுரை பாண்டியன் வியூகம்.. பாராட்டிய ஸ்டாலின்..\nஸ்டாலினை கையைப்பிடித்து உரிமையோடு வீட்டுக்கு இழுத்துச் சென்ற பத்தமடை பரமசிவம்.. அம்பையில் நெகிழ்ச்சி\nஎதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர் - வெற்றிக்கு வேண்டிய துர்க்கா ஸ்டாலின்\nபெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ\nஅணை திறப்பு முதல், 'அந்த' போட்டோ வரை.. ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கும் 'தண்ணீர் அரசியல்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nburevi radhapuram aiadmk புரேவி புரெவி புயல் ராதாபுரம் அதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/society/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-03-09T01:34:09Z", "digest": "sha1:FK35WHQP3PA43I4MSKVBNUAMYVBUJKBB", "length": 33340, "nlines": 262, "source_domain": "uyirmmai.com", "title": "தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நி��ி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nApril 9, 2020 April 9, 2020 - பழனிக்குமார் · சமூகம் தொடர்கள் சுய முன்னேற்றம்\nகரிமேடு மார்க்கெட் அருகில் இருக்கும் மதுரை முத்து துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாம் வகுப்பு அப்பொழுது.\nஎன்னடா எப்ப பார்த்தாலும் கதை சொல்கிறான் என்பவர்களைப் பசித்தப் புலி திண்ணட்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார் என்பதை நினைவுகூற விரும்புகிறேன். ஒரு பெரிய அறை. அதில் இரண்டு வகுப்புகள் 5 A 5 B. நடுவே ஒரு சின்ன மரத்தாலான ஸ்க்ரீன் போட்டு மறைத்திருப்பார்கள்.\nஅறையின் நடுவே அந்த ஸ்க்ரீன் பாதி தான் வந்திருக்கும்.\nஆதலால் கடைசி நான்கு வரிசை மாணவர்களின் 5 ஏ 5 பி எல்லைகள் படு சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகுப்பையும் பார்த்துக்கொள்ளலாம். இந்த வகுப்பையும் பார்த்துக்கொள்ளலாம்.\nநான் 5 ஏ. ஆயுதலட்சுமி டீச்சர். பெயருக்கேற்ற மாதிரி ஹிம்சைவாதி டீச்சர் . 5பி டீச்சர் சகுந்தலா டீச்சர்.\nஅஹிமைசைவாதி போல் தான் தெரிவார். ஆனால் ஒரு மர ஸ்கேலால் பக்கத்து வகுப்பு மாணவனை ஆராதிக்கும்பொழுது பார்த்திருக்கிறேன்.\nஇதில் ஒரு டிஸ்கி. சகுந்தலா டீச்சரின் மகள் என் அப்பாவின் மாணவி. ஆதலால் எங்கள் குடும்ப நண்பர் என்ற அந்தஸ்து எனக்கு இருந்தது. வீட்டிற்கு வந்தால் அவரை ‘அத்தை’ எனவும் பள்ளியில் ‘டீச்சர்’ எனவும் அழைக்கப் பணிக்கப்பட்டிருந்தேன்.\nஆனால் 5 ஏ வகுப்பைச் சார்ந்த எனக்கு ‘ஆயுத லட்சுமி’ டீச்சருக்கு ஏதும் மகளோ மகனோ இருந்து அவர் என் தந்தையிடம் ஏன் படிக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தது.\nநம் மனம் எப்பொழுதும் அப்படித்தான். நமக்கு ஒரு சலுகை கிடைக்கும். அதில் லயிக்கத் தோன்றாது. இல்லாவிடில் நாம் லயிப்பதை நம்மை உணரவைக்காது. மாற்றாக கிடைக்காத ஒரு விசயத்தில் சலுகையை எதிர்பார்த்து ,இருக்கும் சலுகைகளை நரகமாக்கிக்கொள்ளும்.\nதினமும் காலையில் பள்ளியில் வாய்பாட்டு வகுப்பு உண்டு.\n“ஓரெண்ட ரெண்டு, ஈரெண்ட நாலு’ என ஆரம்பித்து பதினாறு பதினாற 256 என்று வரை சொல்ல வேண்டும்.\nஅந்த அரைமணி நேரம் 5 ஏ வகுப்பிற்கும் 5பி வகுப்பிற்கும் இடையில் தொடுக்கிக்கொண்டிருக்கும் ஸ்க்ரீன் விலக்கப்படும்.\nவரிசையாக ஒரு மாணவன் எழ வேண்டும்.\nஇரண்டாம் வாய்பாட்டைச் சத்தமாகப் பார்க்காமல் சொல்லவேண்டும். ‘ஓரெண்ட ரெண்டு’ எனச் சொல்வான்.\nஒட்டு மொத்த இரு வகுப்பு மாணவர்களும் ‘ஓரெண்ட ரெண்டூஊஊஊ’ எனக் கத்துவோம். இப்படி அந்த மாணவன் பதினாறு இரண்ட முப்பத்திரண்டு வரைச் சொல்வான்.\nஅடுத்த மாணவன் எழுந்து மூன்றாம் வாய்பாடு சொல்ல அனைவரும் சொல்வோம். இப்படி ஒவ்வொருவனாக எழுந்து பதினாறாம் வாய்பாட்டின் பதினாறாம் நிரல் வரை சொல்லவேண்டும். எழுந்து சொல்பவன் தவறாகச் சொன்னால் அங்கேயே பூஜை நிகழும். இரு தரப்பு மாணவர்களும் வேடிக்கை பார்ப்பது கூடுதல் ரணம்.\nஒருவன் சொல்லும்பொழுதே அடுத்த வரிசை மாணவர்கள் ஒவ்வொரு எண்ணாக எண்ணி தனக்கு எந்த வரிசை வரும் என்று அதைப் படித்துக்கொண்டிருப்பார்கள். இரண்டாம் வாய்பாடு ஐந்தாம் வாய்பாடு பத்தாம் வாய்பாடு வருபவர்களைக் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போல் நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.\nஇப்படித்தானே நாம் எப்பொழுதும் வாழ்க்கையில் எதுவுமே எளிதாக நடந்துவிடாதா என்றுலாம் அமர்ந்திருப்போம். அப்படி பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது லாவகமாக நடந்துவிட்டால் அவர்களை அப்படி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போலும் நமக்கு அப்படி நடக்காவிட்டால் ஏதோ சாபம் நம்மைப் பிடித்தலைகிறது என்றுதானே சொல்லிக்கொள்வோம்.\nஅந்த வகையில் நான்லாம் சபிக்கப்பட்டவன். பதினொன்றாம் எண்ணிற்கு பிறகு தான் வாய்பாடு வரும்.\nபொதுவாக அந்தச் சமயத்தில் இரு டீச்சர்களும் அவரவர் வேலைகளில் இருப்பர். ஆனால் காது இங்கு தான் இருக்கும்.\nஒரு முறை என் பக்கத்தில் இருப்பவன் பதின்மூன்றாம் வாய்பாடு. அவன் எழுந்து சொல்ல ஆரம்பித்தான். நான் மெதுவாக வாய்பாட்டு புத்தகத்தை அடியில் வைத்து பதினான்காம் வாய்பாட்டைப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்து நான்தானே.\nஎன் நேரம். பதின்மூன்றாம் வாய்பாடு சொல்லிக்கொண்டிருந்தவன் 6×13 78 என்பதற்குப் பதிலாகப் பயத்தில் 58 என்றுவிட்டான்.\nகேட்டுக்கொண்டிருந்த மொத்தமாணவர்களில் பாதி பேர் அது தவறு எனப் புரிந்து சொல்லவில்லை. மீதி பாதி ரகம் ஆட்டுக் கிடை போல். 58 எனக் கத்தியது. ஆயுத டீச்சர் திரும்புகிறார்.\nகருமமே கண்ணாயிரமாய் நான் பதினான்காம் வாய்பாட்டைப் படித்துக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் அப்படித்தான். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருப்பதில் சமூகத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன என்ன் விசயத்தில் சமூகத்தில் பாதிப்புகள் நடக்கின்றன என்றேல்லாம் நாம் பார்ப்பதில்லை. தனிமனித முன்னேற்றம் அல்லது ஒழுக்கம் என்பது சமூகத்தையும் சார்ந்து தான் அமையும்.\nஆயுத டீச்சர் ஒரு சத்தம் கொடுத்தார். ஒட்டுமொத்த அறையும் மயான அமைதிக்குத் திரும்பியது. நான் பதினான் காம் எண்ணிலிருந்து 5 ஏ க்கு வந்தேன். கொஞ்சம் பிரச்சினையை உள்வாங்குவதற்கு தாமதமானது. எருமை மாடு என்று நின்றவனைத் திட்டினார். ஆறு பதின்மூன எவ்வளவுடா என்றார் டீச்சர்.\nநின்ற நண்பன் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். அவனுக்குக் கையும் காலும் ஓடவில்லை. சொல்லப்போனால் அவன் என்னைவிட நன்றாகப் படிக்கக்கூடியவன். ஓர் ஓட்டத்தில் , நிகழ்வில் ஏதாவது சின்ன தடை இருந்தால் அவ்வளவுதான் சிலர் ஸ்தம்பித்துப் போய் விடுகிறார்கள் அல்லவா. நிதானத்துடன் இருத்தல் தான் அசைவறுமதியா என்ன\nஅவனால் சரியானப் பதிலைச் சொல்லமுடியவில்லை.\nஆயுத டீச்சர் என்னை எழுப்பி ஆறு பதிமூண எவ்வளவு பழனிக்குமார் என்றார். நான் வெகு சுட்டி . 78 டீச்சர் என்றுவிட்டு சகுந்தலா அத்தையையும் ஒரு பார்வை பார்த்தேன். அவர் கவனிக்கவில்லை. ஏதோ அட்டெண்டன்ஸ் நோட் பார்த்துக்கொண்டிருந்தார். ஆயுத டீச்சர் என் பக்கதில் நின்ற நண்பனைத் திட்டிவிட்டு நின்றுகொண்டே படி என்றுவிட்டு என்னை ஆரம்பிக்கச் சொன்னார்.\nநான் தான் பிரகஸ்பதி ஆயிற்றே. ஒரு பதினால பதினான் கு னு கத்தினேன்.\nஇப்பொழுது ஆயுத டீச்சர் என்னை அப்படி அழைத்தார்.\nஒரு பதினான் க பதினாலு தான எதுவும் மாத்திட்டாய்ங்களா என்பது போல் பார்த்தேன்.\nபதின்மூன்றை முடிக்காம பதினாலுக்கு போயிட்ட…பதின்மூணை முடி என்றார்.\nஎன் தலையில் இடி விழுந்தது. கிட்டத்தட்ட பதினொன்றாம் வாய்பாடு சொல்ல ஆரம்பித்தவனிலிருந்து எண்ணி பதினான்கை மென்று தின்று கொண்டிருந்தவன். இந்த பூலோகத்தில் பதினொன்றிற்கு அடுத்தபடி பதினான்கு என்று இருந்த தருணம் அது.\nநம் எதிர்பார்ப்புகளை எல்லாம் நம் எதிர்காலத்தின் மேல் பூசி மெழுகி இப்படித்தான் இருக்கவேண்டும் என வாழ்வாதிக்க மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறோம். பிசிரளவு பிறழ்வாய் நிகழ்ந்தாலும் நம் ஒட்டு மொத்த ஓட்டமும் தடைபெறுகிறது.\nஇப்படியெல்லாம��� தத்துவம் பேச முத்துப் பள்ளியில் நேரமில்லை. பதின்மூன்றை ஆரம்பிக்கவேண்டும்.\nஒரு பதின்மூண பதின்மூணு கத்தினேன்\nமூணு பதின்மூண முப்பத்தொன்பது சொல்லும்பொழுது பக்கத்திலிருப்பவன் எதில் தவறிழைத்தான் என மனம் யோசிக்க ஆரம்பித்திருந்தது.\nஉளவியலில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்று பாருங்கள். நமக்குத் தெரிந்த வாய்பாடு. இன்னொருவன் எதில் தவறிழைத்தான் என ஆராய்கிறது.\nஇந்திய வீரன் வெகு பாதுகாப்பாய் பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதுபோல் ஆறு பதின்மூண எழுபத்தெட்டு எனக் கத்தினேன். அடுத்தவன் தவறிழைத்ததைக் கண்டம் என நினைத்தபடி அதைத் தாண்டினேன்.\nஎன் நினைவு முழுக்க ஆறு பதின்மூணில் இருந்தது.\nஅதன் விளைவு ஏழு பதின்மூண 91 க்குப் பதில் 81 எனக் கத்திவிட்டேன்.\nநன்றாகத் தெரிந்த விசயத்தை நிதானமிழந்து செய்தாலோ பதற்றத்துடன் செய்தாலோ நேர்மறை விளைவுகள் கிடைப்பதில்லை.\nஇந்த எருமைக்கு என்னாச்சு என்ற சத்தம் கேட்டது.\nநம்ம ஆயுத டீச்சர் தான்.\nஎன் கவனம் சகுந்தலா அத்தைப் பக்கம் திரும்பியது.\nநான் சரியானப் பதிலைச் சொன்னபோது கவனிக்காத அத்தை ஒரு தவறானப் வினைக்கு சகுந்தலா டீச்சராக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nநம் வெற்றிகளையும் பெருமைகளையும் கண்டுகொள்ளாத இந்தச் சமூகம் தான் நம் தவறுக்கான நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும்.\nஒரு எருமையோடு கருணை வழங்கப்பட்டு பதின்மூன்றை முடிக்க அனுமதிக்கப்பட்டு சொல்லி முடித்தேன்.\nபதின்மூன்றைவிடக் கடினமானது பதினான்காம் வாய்பாடு. அதில் அத்துபிடி. ஆனால் பதின்மூன்றில் சறுக்கியதில் சலித்துக்கொண்டேன்.\nநமக்கு எது எந்த நேரத்தில் சறுக்குமெனத் தெரியாது.\nஎல்லாமே மிகச் சரியாக நாம் எதிர்பார்ப்பது போல் நடந்துவிட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும்.\nசறுக்கும் தருணங்களை அப்படியப்படியே எதிர்கொள்வதில் நிதானம் வேண்டும். வெற்றி நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் தோல்விதான் கற்பிதங்களையும் சுவாரஸ்யங்களையும் வாழ்வு குறித்தானப் பிடிப்பையும் தரும். வெற்றி குறித்தான மன எரிபொருளை அதுவே ஊட்டும்.\nஇன்னொரு சுவாரஸ்யம் ஏழு பதின்மூன்றில் இருக்கிறது.\n2004ம் வருடத்தில் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தில் மூன்றுகட்ட நேர்முகத்தேர்வில் தேர்வாகி கடைசிகட்ட நேர்முகத் தேர்விற்காக மும்பையில் அழைக்கப்பட்டேன்.\nஅந்நிறுவனத்தின் இந்திய சேல்ஸ் மேனேஜர் அறை.\nஒப்புக்காக உங்களை அறிமுகப்படுத்த உங்கள் ஆங்கில அறிவையும் ஒரேஒரு கேள்வியும் கேட்பார் என்றார்கள்.\nசிவப்பாய் அமர்ந்திருந்த ஆறடி ஆஜபாகுவான்\nடெல் மீ பெழனிக்கொமார்…..செவன் தேர்ட்டீன்ஸார்…(7*13) என்றார்.\nமறுநாள் அந்த நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துவிற்பனை பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் இருந்தேன்.\n\"ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்\" -பழனிக்குமார்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nயுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்\nஉங்கள் அக வயது என்ன\nஉங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்\nகொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்\nபிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்\nநமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்\nஉங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை\nஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்\n'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்\nஇந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்\nஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்\n\"ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்\" -பழனிக்குமார்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nயுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்\nஉங்கள் அக வயது என்ன\nஉங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்\nகொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்\nபிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்\nநமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்\nஉங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை\nஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்\n'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்\nஇந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்\nஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/17942", "date_download": "2021-03-09T00:04:20Z", "digest": "sha1:SGB5RPZUO7XZHJNFDTKZNXXHLPCRSKRL", "length": 5087, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கையில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை – மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇலங்கையில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை – மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nகாதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளம் ஊடாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்வது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான விடயங்களுக்காக ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வு மண்டபங்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரபல சீரியல் நடிகை ரஷ்மிகாவிற்கு திருமணமும் முடிந்தது : மாப்பிள்ளை யாருனு தெரிஞ்சா ஷா.க் ஆகிடுவிங்க\nதிருமண நிகழ்வில் மணமக்கள் உட்பட 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/blog-post_72.html", "date_download": "2021-03-09T00:33:42Z", "digest": "sha1:G54J3HUXGKPRKXPSJGLSH5M43236W3V5", "length": 2425, "nlines": 45, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை செக்கடிப்பள்ளியில் உளு செய்யும் நீர் எங்கு செல்கிறது தெரியுமா?", "raw_content": "\nHomevideoஅதிரை செக்கடிப்பள்ளியில் உளு செய்யும் நீர் எங்கு செல்கிறது தெரியுமா\nஅதிரை செக்கடிப்பள்ளியில் உளு செய்யும் நீர் எங்கு செல்கிறது தெரியுமா\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nவஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்\nதுபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676607", "date_download": "2021-03-09T01:28:55Z", "digest": "sha1:BQWAJMCQH7K55NABRBG42YQXB43DBPKI", "length": 20040, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவில் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு| Dinamalar", "raw_content": "\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 2\n30வது முறையாக மதுரை யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும் 5\nஇது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்\nபெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு 1\nதிராவிடத்தை பழனிசாமி அரசு மறந்துவிட்டது 10\nகமல் கட்சி 154 தொகுதிகளில் போட்டி 5\nடில்லி சென்றார் உத்தர்கண்ட் முதல்வர் ராவத்\nவரம்புகளை மீறிய பேஸ்புக்குக்கு ரஷ்ய அரசு அபராதம்\nகர்நாடகாவில் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு\nபெங்களூரு: பிரிட்டனில், பரவும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில்நாளை (24ம் தேதி) முதல் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிரிட்டனில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: பிரிட்டனில், பரவும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில்நாளை (24ம் தேதி) முதல் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிரிட்டனில் பரவி வரும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, நாளை(டிச.,24) முதல் ஜன.,2 வரை இரவு 11 மணி முதல் காலை5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார்.\nசுகாதார அமைச்சர் சுதாகர் கூறுகையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசை , மாநிலத்தில் பரவாமல் தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் மாநிலத்திற்குள் பயணம் செய்ய தடையில்லை. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக்கூறினார்.\nகொரோனா பரவல் காரணமாக, மஹாராஷ்டிராவிலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு(9)\nகாஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து ; மக்கள் ஏற்றார்களா, இல்லையா - டுவிட்டரில் டிரெண்டிங்(27)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇரவு பதினோரு மணிமுதல் அதிகாலை ஐந்து மணிவரை கொரோனாவின் டூட்டி டயம், மீதி நேரங்களில் கொரோன தூங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்.\nசிறுபான்மையினருக்கு எதிரான முடிவு என கன்னட சுடலைகள் கூப்பாடு போடப்போகிறது\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஅதுவும் முழு வீச்சில். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. ��வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகாஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து ; மக்கள் ஏற்றார்களா, இல்லையா - டுவிட்டரில் டிரெண்டிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lessons-ta-in", "date_download": "2021-03-09T01:51:13Z", "digest": "sha1:ICJVPVNPJTVQJLFQBWRRFPINPYTSVBOP", "length": 13984, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Leçons: Tamil - Indonésien. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n���ீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Gerakan, Arah\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Majulah perlahan, mengemudi dengan selamat.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Semua mengenai apa yang anda kenakan agar terlihat bagus dan tetap hangat\nஉணர்வுகள், புலன்கள் - Perasaan, Indera\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Bagian dua dari Pelajaran yang lezat\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bangunan, Organisasi\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Gereja, bioskop, stasiun kereta api, pertokoan\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Mengetahui apa yang seharusnya anda gunakan untuk membersihkan, memperbaiki, berkebun\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Bagian 2 mengenai pelajaran terkenal kita dalam proses pendidikan\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Apakah anda sedang berada di sebuah negeri asing dan ingin menyewa mobil\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Ibu, ayah, sanak saudara. Keluarga merupakan hal terpenting dalam hidup.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Kesehatan, Obat, Ilmu Kesehatan\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Bahan, Unsur, Obyek, Peralatan\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Belajar tentang keajaiban alam di sekitar kita. Semua mengenai tumbuhan: pepohonan, bunga, dan semak\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Waktu terus berlalu\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Jangan sia-siakan waktu anda\nபணம், ஷாப்பிங் - Uang, Belanja\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Jangan lewatkan pelajaran ini. Belajar mengenai cara menghitung uang\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Kata Ganti, Kata Sambung, Kata Depan\nபல்வேறு பெயரடைகள் - Berbagai Kata Sifat\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Berbagai Kata Kerja 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Berbagai Kata Kerja 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ள��ங்கள். Mengenal dunia dimana anda tinggal\nபொழுதுபோக்கு, கலை, இசை - Hiburan, Seni, Musik\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Apa jadinya hidup kita tanpa seni ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Apa jadinya hidup kita tanpa seni \nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Jangan lewatkan pelajaran terserius kami dari semua pelajaran lainnya \nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tubuh merupakan wadah bagi jiwa. Belajar mengenai kaki, tangan dan telinga\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Bagaimana menjelaskan tentang orang di sekitar anda\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Kota, Jalanan, Transportasi\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Jangan sampai tersesat di kota besar. Tanyakan bagaimana caranya agar anda dapat sampai di gedung opera\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Tidak ada cuaca yang buruk, semua cuaca itu baik\nவாழ்க்கை, வயது - Hidup, Usia\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Hidup ini singkat. Pelajari semua tahap-tahap kehidupan sejak kelahiran hingga kematian.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Ucapan-ucapan Salam, Permintaan, Penyambutan, Perpisahan\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Mengetahui bagaimana caranya bersosialisasi dengan orang lain\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Kucing dan anjing. Burung dan ikan. Segalanya tentang binatang\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Olah raga, Permainan, Hobi\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Bersenang-senanglah. Semua tentang sepak bola, catur dan pertandingan\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Rumah, Perabotan, dan Barang-barang Rumah Tangga\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Jangan bekerja terlampau keras. Beristirahatlah sejenak, pelajari kata-kata mengenai pekerjaan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/100619-", "date_download": "2021-03-09T01:49:57Z", "digest": "sha1:JFK76SNCJ6DIXIUL3ZWFX3WKOLPQRAIA", "length": 30959, "nlines": 282, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 November 2014 - குற்றம் புரிந்தவர் | daratrhi,clara, poootham - Vikatan", "raw_content": "\nசூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்\nமிஸ்டர் கழுகு: கலைஞரை போய்ப் பாருங்கள்\n‘எதையும் தொங்கும் இதயம் வேண்டும்\n“டாக்டர் அய்யா தான் தண்டனை வாங்கித் ���ரணும்”\nகாஷ்மீரில் கூட ஊர்வலம் போகிறோம்... தமிழ்நாட்டில் தடுக்கிறார்கள்\nகுற்றம் புரிந்தவர் : ஹே ராம்..\nகுற்றம் புரிந்தவர் : கொல் அந்தக் கிழவனை..\nகுற்றம் ‘புரிந்தவர் : யாருக்கோ,என்னவோ நடக்கட்டும்...\nகுற்றம் ‘புரிந்தவர் : கொன்றுவிட்டு வா.. \nகுற்றம் ‘புரிந்தவர் : காசேதான் கடவுளடா...\nகுற்றம் ‘புரிந்தவர் : உயிர் விலையானது, பணம் பறிபோனது...\nகுற்றம் ‘புரிந்தவர் : சாட்சி உண்டு... ஆனால், சாட்சி இல்லை..\nகுற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...\nஃபிலடெல்ஃபியா. 1945. ஜனவரி 25.\nடாரதி, கடைவீதியில் காணப்பட்டாள். அன்றைய இரவு சமையலுக்குத் தேவையான இறைச்சியையும், ரொட்டிகளையும் வாங்கினாள். தோழி ஒருத்தி எதிர்ப்பட்டாள்.\n''வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, டாரதி.\n''உன் கணவனுக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு கிடைத்துள்ளதாமே..\n''அவர் உன்னிடம் அன்புடன் இருக்கிறாரா..\n''முற்றிலுமாக. முதல் மனைவி மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் யாருக்கோ பிறந்த குழந்தைகளாக நானும் நடத்தவில்லை. என்னை இரண்டாவது மனைவியாகவே அவரும் நடத்தவில்லை. அம்மா இல்லாத குறை தெரியாமல், குழந்தைகளும் என்னிடம் பாசத்துடன் இருக்கின்றன.''\n''கடைவீதிக்கெல்லாம் அழைத்துவர வேண்டாமே என்று பக்கத்து வீட்டில் விட்டிருக்கிறேன்.. அப்புறம் ஒரு நாள் வீட்டுப் பக்கம் வாயேன், க்ளாரா'' என்று அவளிடம் விடைபெற்றாள், டாரதி.\nமுதல் மனைவி இறந்ததும், அவளை வந்து சந்தித்த ஜூல்ஸ் ஃபார்ஸ்ட்டன்[Jules Forstein], அவளுடைய பால்ய சினேகிதன். அவனுடன் வாழத் தீர்மானம் செய்த தினத்திலிருந்தே டாரதி மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.\nகணவனின் முதல் இரண்டு குழந்தைகளான மிர்ணா, மார்சி இருவருக்கும் தாயாகப் பொறுப்பேற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், தனக்குப் பிறந்த குழந்தை எட்வர்டையும் அவர்களுக்குச் சமமாகவே அவள் நடத்திவந்தாள்.\nஇரண்டு கைகளிலும் சுமைகளுடன் டாரதி வீடு திரும்பினாள். அது மூன்று மாடி செங்கல் கட்டடம். ''உள்ளே வைத்துவிட்டு வந்து குழந்தைகளை அழைத்துக்கொள்கிறேன்'' பக்கத்து வீட்டு மரியாவிடம் புன்னகையை உதிர்த்துவிட்டு, கதவைத் திறந்து நுழைந்தாள். வாழ்நாளின் பேரதிர்ச்சியைச் சந்தித்தாள்.\nபடிக்கட்டுகளுக்குக் கீழ் இருந்த இருள் முக்கோணத்திலிருந்து எந்த முன்னறிவிப்புமின்றி யாரோ அவள் மீது திடீரென்று பாய்ந்���தும் கையிலிருந்த பொருட்கள் சிதற, அவள் விழுந்தாள். பாய்ந்தவன் அரக்கன்போல் வலுவாக இருந்தான். தன்னுடைய முஷ்டியை மடக்கி மீண்டும் மீண்டும் டாரதியைத் தாக்கினான். முனை மழுங்கிய ஆயுதத்தைக்கொண்டு டாரதியை ஓங்கி அடித்தான்.\nடாரதி தாக்கப்பட்டபோது, ஒரே ஒரு அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. அவளை அறியாமலேயே அங்கிருந்த தொலைபேசியில் அவள் முழங்கை இடித்தது. அந்த வேகத்தில் தொலைபேசி ரிசீவர் அவிழ்ந்து தொங்கியது. இன்றைக்கு இருப்பது போன்ற தானியங்கி தொழில் நுட்பம் அன்றைக்கு இல்லை. மற்றொருவருடன் பேச வேண்டுமென்றால் தொலைபேசியை எடுத்து ஓர் ஆபரேட்டர் மூலமாகவே தொடர்புகொள்ள வேண்டும்.\nமறுமுனையில் 'ஹலோ, ஹலோ’ என்று குரல் கொடுத்த டெலிஃபோன் ஆபரேட்டர் பெண், அவிழ்ந்து தொங்கிய ரிசீவர் வழியே ஒரு பெண்ணின் அலறலும் ஹீனமான முனகலும் கேட்டு உஷாரானாள். உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தாள்.\nடாரதியின் விபரீதமான குரல் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடி வந்தபோது, அவளைத் தாக்கியவன் மாயமாகியிருந்தான்.\nடாரதி ரத்தத்தில் புரண்டு கிடந்தாள். அவளுடைய தாடை உடைபட்டிருந்தது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தோள்பட்டை எலும்பு முறிந்திருந்தது. டாரதி நிலைகுலைந்து மயக்கமாகி இருந்தாள்.\nடாரதியின் கணவர் நீதிபதி ஜூல்ஸ் பதறிக்கொண்டு ஓடிவந்தார். அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nபோலீஸ் விசாரித்தபோது, அண்டைவீட்டு மரியா குழப்பமாகவே பதில் சொன்னாள். ''டாரதியின் பின்னால் யாரோ வந்தாற்போல் இருந்தது. என் கற்பனையாகவும் இருக்கலாம்''\nமருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைகள் முடிந்து டாரதி கண்விழித்தாள். படுக்கை அருகில் கேப்டன் ஜேம்ஸ் கெல்லி காத்திருந்தார்.\n''வீட்டுக்குள் இருட்டில் ஒளிந்திருந்த எவனோ ஒருவன் என் மீது பாய்ந்தான். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. என்னை மீண்டும் மீண்டும் தாக்கினான்'' என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.\nபோலீஸ் வீட்டை மும்முரமாக ஆராய்ந்தது. வீட்டில் எந்தப் பொருட்களும் களவு போகவில்லை. அதனால் இது கொலைக்கான முயற்சி என்றே தோன்றியது. முதல் சந்தேகம் உறவினர் மீது விழும் என்பதால், நீதிபதியாக இருந்தபோதிலும், ஜூல்ஸ் ஃபார்ஸ்டனை அவர்கள் கேள்விகளால் துளைத்தனர். ஆனால், அசைக்க முடியாத அலிபியை அவர் வழங்கினா���்.\nடாரதியிடம் துருவித் துருவி விசாரித்தனர். ''என்னைக் கொலை செய்யும் அளவுக்கு யாருடனும் பகைமை இல்லை. யார் மீதும் சந்தேகமும் இல்லை.''\nபல கோணங்களில் போலீஸ் ஆராய்ந்தது. டாரதியின் கணவன் ஜூல்ஸ் நீதிபதியாக இருந்ததால், அவரால் தண்டனை விதிக்கப்பட்ட யாரோ அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மனைவியைத் தாக்கியிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தது. தன்னால் தீர்ப்பளிக்கப்பட்ட யாரோ தன் குடும்பத்தின் மீது பழிதீர்த்துக்கொள்வார்கள் என்று ஜூல்ஸாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. கடைசிவரை யாரையும் கைது செய்யாமல் கேஸ் முடிந்தது.\nடாரதி மெள்ள மெள்ள தன் காயங்களிலிருந்து குணம் பெற்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினாள். ஆனால், அன்றைய மாலை நிகழ்வு முற்றிலுமாக அவள் தைரியத்தைக் குலைத்துவிட்டது.\nவீட்டின் கதவுகளுக்குக் கூடுதலான பூட்டுகள் பொருத்தப்பட்டன. சந்தோஷமும், குதூகலமுமாகப் போய்க்கொண்டிருந்த டாரதியின் வாழ்வு திசை மாறியது. எப்போதும் பதற்றமாகவே காணப்பட்டாள். ஜன்னலிலிருந்து பூனை குதித்தால்கூட திடுக்கிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.\nஐந்து வருடங்கள் நிம்மதியான இடைவெளிவிட்டு, அடுத்த புயல் வீசியது. 1949 அக்டோபர் பதினெட்டு. மாலை ஜூல்ஸ் வீட்டுக்கு போன் செய்தார். ''ஒரு முக்கிய விருந்து. சென்று வரவா\n''இங்கு ஒரு பிரச்னையும் இல்லை. மூத்தவள் தன்னுடைய தோழி வீட்டுக்குப் போயிருக்கிறாள். எட்வர்டும், மார்சியும் என்னுடன்தான் இருக்கிறார்கள். (விருந்தில்) என்னை மிஸ் பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன்'' உற்சாகமாக பதில் சொன்னாள்.\nஇரவு மணி 11.30. ஜூல்ஸ் வீடு திரும்பினார். தன்னிடம் இருந்த சாவியால் வாசல் கதவைத் திறந்தார். ஓர் அமானுஷ்யமான சூழல் அவரைத் தாக்கியது. மாடியில் குழந்தைகளின் அழுகையும் முனகலும் கேட்டன.\nஜூல்ஸ் பதறிக் கொண்டு படிகளில் ஏறி ஓடினார். தங்கள் படுக்கையறையில் டாரதியைக் காணாமல், குழந்தைகளின் படுக்கையறையைத் திறந்தார். எட்வர்டும், மார்சியும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுதுகொண்டிருந்தனர். அவர்கள் உடல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின.\n'' என்று பதறும் குரலில் கேட்டார்.\n''அம்மாவை அவன் தூக்கிப் போய்விட்டான்'' என்று ஒன்பது வயது மார்சி விசும்பினாள்.\nடாரதியின் பர்ஸ், பணம், வீட்டு சாவி எல்லாம் அங்கேயே கிடந்தது. ஜூல்ஸ் குழம்பினார். இளம் குழந்தைகளைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு, டாரதி யாருடனாவது செல்வாளா என்ன அவருக்குத் தெரிந்த அத்தனை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து விசாரித்தார். டாரதி எங்கும் வரவில்லை.\nவேறு வழியின்றி, விவரம் போலீஸுக்குப் போனது. மீண்டும் கேப்டன் கெல்லி.\nமருத்துவமனைகள், மார்ச்சுவரிகள், தங்கும் விடுதிகள் என்று ஃபிலடெல்ஃபியாவில் அனைத்துப் பகுதிகளிலும் டாரதி தேடப்பட்டாள். எங்கும் அவள் காணப்படவில்லை. அக்கம்பக்கத்திலிருந்த ஒவ்வொரு வீட்டிலும் கேப்டன் கெல்லியே கதவைத் தட்டி விசாரித்தார். 'யாரும் எதையும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை’ என்றார்கள்.\nசுற்றிச்சுற்றி விசாரணை அந்த ஒன்பது வயதுச் சிறுமியிடமே வந்து நின்றது. ''மார்சி, நடந்ததைத் தெளிவாகச் சொல்..\n''படுத்திருந்தேன். யாரோ வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தேன். படிகளில் ஒருவன் ஏறி வந்து கொண்டிருந்தான். பிரௌன் நிற தொப்பியும் பிரௌன் நிற குளிர் ஜாக்கெட்டும் அணிந்திருந்தான். அவனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அம்மாவை எழுப்பலாம் என்று அவள் அறைக்கு ஓடினேன். அவளுடைய படுக்கையறைக் கதவு திறந்திருந்தது. அவள் தரைக்கம்பளத்தில் குப்புறக் கிடந்தாள்''\n''வந்தவன் அம்மாவை அப்படியே ஆட்டுக்குட்டியைப்போல் தூக்கி, தன் வலது தோளில் போட்டுக்கொண்டான். அம்மா கண் திறக்கவே இல்லை. வழியில் அவனை மறித்தேன். 'என் அம்மாவை விடு’ என்றேன். அவன் செல்லமாக என் தலையை வருடிக் கொடுத்தான். 'போ கண்ணு.. தூங்கு அம்மாவுக்கு உடம்பு சரிஇல்லை. ஆனால், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்’ என்றான்.. அம்மா அவன் முதுகில் ஊசலாட, படிகளில் இறங்கினான். கதவைத் திறந்தான். இழுத்து சாத்திக்கொண்டு போய்விட்டான். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து அப்பா வந்து சேர்ந்தார்''\nகடைசிவரை போலீஸால் சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nயாரும் திறந்துவிடாமல், பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒருவன் எப்படி முதலில் நுழைந்தான் அவன் வீட்டுக்குள் நுழையும்போதே மார்சி பார்த்துவிட்டாள் என்றால், அதற்குமுன்பே டாரதி தாக்கப்பட்டாளா அவன் வீட்டுக்குள் நுழையும்போதே மார்சி பார்த்துவிட்டாள் என்றால், அதற்குமுன்பே டாரதி தாக்கப்பட்டாளா டாரதி தன் அறையில் மயக்கமாகக் குப்புறக் கிடப்பாள் என்று வரும்போதே அவனுக்கு எப்படித் தெரியும் டாரதி தன் அறையில் மயக்கமாகக் குப்புறக் கிடப்பாள் என்று வரும்போதே அவனுக்கு எப்படித் தெரியும் தோளில் ஒரு பெண்ணை சுமந்துகொண்டு, ஒருவனால் தடுமாறாமல் படிகளில் இறங்க முடியுமா தோளில் ஒரு பெண்ணை சுமந்துகொண்டு, ஒருவனால் தடுமாறாமல் படிகளில் இறங்க முடியுமா இரவு 11 மணியானாலும், தோளில் தொங்கும் பெண்ணுடன் சாலையில் நடந்து யார் கண்ணிலும் படாமல் அவன் காற்றோடு கரைய முடியுமா இரவு 11 மணியானாலும், தோளில் தொங்கும் பெண்ணுடன் சாலையில் நடந்து யார் கண்ணிலும் படாமல் அவன் காற்றோடு கரைய முடியுமா சந்தேகத்துக்கிடமான ஒரு தடயமோ, கைரேகையோ கடைசிவரை கிடைக்கவில்லையே, இது எப்படி சாத்தியம்\nடாரதி அதன்பின் உயிருடனோ, பிணமாகவோ எங்கும் கிடைக்கவில்லை. சந்தேகத்துக்குரிய நபர்களோ, தடயங்களோ, விளக்கங்களோ எதுவுமே கிடைக்காமல் காவல் துறையினர் ஓய்ந்தனர்.\nவேறொரு சாரார், 'டாரதி தூக்கிச் செல்லப்படவேண்டும் என்று திட்டமிட்டே ஜூல்ஸ் வெகு தாமதமாக வீடு திரும்பினாரா வீடு புகுந்தவனுக்கு சாவி கொடுத்து அனுப்பியது அவர்தானா வீடு புகுந்தவனுக்கு சாவி கொடுத்து அனுப்பியது அவர்தானா அவருடைய செல்வாக்கு போலீஸை திசை திருப்பிவிட்டதா அவருடைய செல்வாக்கு போலீஸை திசை திருப்பிவிட்டதா குழந்தைகளை அதிக நேரம் தனியாக விடாமல், டாரதி விலக்கப்பட்டதும், 15 நிமிடங்களில் அவர் வீடு வந்து சேர்ந்தது எப்படி குழந்தைகளை அதிக நேரம் தனியாக விடாமல், டாரதி விலக்கப்பட்டதும், 15 நிமிடங்களில் அவர் வீடு வந்து சேர்ந்தது எப்படி’ என்று கேட்க மறக்கவில்லை. ஆனால், இந்தக் குற்றத்துக்கான மோடிவ் என்ன என்று அவர்களாலும் சொல்ல முடிவதில்லை.\n65 வருடங்கள் கடந்தும் டாரதி எப்படி மாயமானாள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/05/20/eelam-protest-slogans/", "date_download": "2021-03-09T01:16:08Z", "digest": "sha1:BOE4XDGB6XELPGFKZZCAOUVWFEZNQYQY", "length": 45841, "nlines": 373, "source_domain": "www.vinavu.com", "title": "துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் ஈழம் துவண்டுவிடாது ஈழத்தமிழினம் துணை நிற்பார்கள் தமிழக மக்கள்\n துணை நிற்பார்கள் தமிழக மக்கள்\nபுலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்���த்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பதிவுலகின் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கிறோம். இந்த முழக்கங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.\nஇன அழிப்புப்போரை எதிர்த்துப் போராடி\nசிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து\nஐ.நா மன்றத்தின் மூலம் மீள்குடியமர்த்தவும்,\nஉணவு-மருத்துவம் உடனே வழங்கவும் போராடுவோம்\nஅரசியல் தீர்வு, மறுநிர்மாணம் என்ற பெயரில்\nதமிழர் பகுதிகளை சிங்களக் காலனியாக்க முயலும்\nஇராஜபக்சே-இந்திய அரசு கூட்டுசதியை முறியடிப்போம்\nதுணை நிற்பார்கள் தமிழக மக்கள்\nநீடிக்காது சிங்கள இனவெறியின் வக்கிரக் களியாட்டம்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் ஈழவிடுதலைப்போர்\nகண் திறந்து பார் தமிழகமே\nஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்\nஇழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு\nஅறுத்து முடித்தது ராஜபக்சே அரசு\nஇரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்\nமுட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறது\nபடுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் – டில்லியில்\nபதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்\nபச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்கு\nபடுகொலைத் தலைவி சோனியாவின் மகனோ\n“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோ\nபடுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்\nஎனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்\nஉன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,\nஉன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,\nஉன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,\nநாம் பேசத்தவறினால் யார் பேசுவார்\nஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக\nவீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை\nமீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\n துணை நிற்பார்கள் தமிழக மக்கள் – வினவு\n21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெ…\nதுணை நிற்பார்கள் தமிழக மக்கள் – ஆம், மற்றவர்கள் பிரியாணி பொட்டலம் சப்ளை செய்யும் வரை.\nசயனைடு குப்பிக்கு பிரியாணி பொட்டலம் பரவாயில்லை\n இங்கே தனிநபரிகளின் கூற்றுக்கு கருத்துக்களால் பதிலளிக்காமல், தனிநபர்களைத்தூற்றும் மறுமொழிகளை தணிக்கை செய்யுமாறு வேண்டுகிறேன்.\nஈழ பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்தே சரியான பார்வையில் இருக்கிறோம் என்பதோடு , அம்மக்கள் துவண்டு விழும்போது நாம் போராட்டங்களை தொடர்கிறோம் தோழர்\nஇந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக உன்னை மாதிரி சொறி நாய்கள் பொங்கி எழுந்தா,நக்சல் அராஜகத்துக்கு எதிராக மக்கள் பொங்கி எழ மாட்டார்களாநாயே உன்னை மாதிரி தீவிரவாத சொறி நாய்களையெல்லாம் சுட்டுத் தள்ளவேண்டுமடா.\n வாடா எச்சில் கால் நாயே ஆமா நீ போலி கம்யூனிஸ்டு பொருக்கிதான\nஏண்டா எத்தனதடவ செருப்படி வாங்கனாலும் உங்கள மாதிரி கூலிக்கு மாறடிக்கிற நாய்களுக்கு புத்தியே வராதா மக்கள் அராஜகத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும் எதிராக கண்டிப்பா பொங்கி எழுவார்கள்\n(வினவுக்கு கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் குழப்பம் விளைவிக்க்கும் வினய் போன்றோரை அனுமதிக்காதீர்- இவர்களுக்கு இப்படிதான் பதில் எழுத வேண்டியிருக்கிறது)\n நான் மரண அடியை வழிமொழிகிறேன்.\nஉங்கள் பெருந்தன்மையும், ஜனநாயகப்பண்பும் உள்ளங்கை நெல்லிக்கனியென ஏற்கனவே பல தருணங்களில் நிரூபணமாகியிருக்கிறது.. எனவே நீங்கள் கீழ்த்தரமான மறுமொழிகளை அனுமதிப்பதற்கு ஒரு அவசியமுமில்லை.\nபிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற செய்தி படத்துடன் இன்று நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது. பார்க்க… http://socratesjr2007.blogspot.com\nபரதேசிகளா இப்பிடித்தானே 20 ஆண்டுகளுக்கு முன் எங்களை உசுப்பேத்தியே இந்த நிலைக்கு தள்ளி றணகமாக்கீட்டீங்க எப்ப உதவனும் என்று தெரியாத பரதேசி கூட்டமே போதுமடா விடுங்கடா எங்களை\nஈழத்தமிழர் தமிழகத்தமிழரை வெறுக்குமாறு செய்த அரசியல்வாதிகளின் ராஜதந்திரம் நன்றாகவே வேலை செய்கிறது. தமிழர்களே தயவுசெய்து அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.\nதொப்புள்கொடி உறவுகள் என்று நம்பி இருந்த நமக்கு உங்களிடம் இருந்து கிடைத்த ஏமாற்றம் கொஞ்சம் அல்ல. இனியும் உங்களால் நமக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை\nஏற்கனவே தமிழருக்குள் ஈழத்திலும் ஒற்றுமையில்லை. தமிழகத்திலும் ஒற்றுமையில்லை. இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்…ஈழத்தமிழர்களின், தமிழகத்தேர்தல் முடிவுகளினூடான தமிழகத்தமிழரின் மீதான (தவறான ஆனால் காரணப்படுத்தக்கூடிய) மதிப்பீடுகளால் உருவாகும் இந்தப்புது ஆபத்து அச்சுறுத்துகிறது. மி��்ரபேதம் என்ற வலிமையான ஆயுதம் நன்கு வேலை செய்கிறது\n// இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்//\nஇது பயத்தை தருகிறது.எந்த சம்பவத்தை வைத்து அப்படி சொல்கிறீரகள். ஈழத்தமிழர்களுக்காக தமிழக உறவுகள் செயத தியாகதையும் போராட்டங்களையும் நாங்கள் என்றென்றும் நன்றியூடன் நினைவு கூர்வோம். உண்மையில் ஈழத்தமிழனை ஏமாற்றியது அரசியல்வாதிகளும் கொள்கைவகுப்பாளர்களும் தான். தமிழக உறவுகள் அல்ல. எய்தவர்கள் இருக்க அம்பை நோவது சரியல்ல.\nயாராக இருந்தாலும் இந்த மூன்றாந்தர அர்சியலுக்கு விலை போகாதீரகள்.\n இந்த தேர்தல் முடிந்தபின் அனைத்து வெகுஜன ஊடகங்களின் இணையதளங்களிலும் வரும் செய்திகளின் பின்னூட்டங்களில் இத்தகைய காழ்ப்புணர்ச்சி நன்றாகவே வெளிப்படுகிறது. ஒருவரையொருவர் சாடுவது மலிந்து வருகிறது.\nகாங்கிரஸ் தமிழ் விரோதக்கட்சிதானென நன்றாகத்தெரியும்தான். ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்பது இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை. வட இந்தியர்களின் பதிவுகளோ சகிக்கமுடியவில்லை. போதாக்குறைக்கு தம்மை இந்தியரென்று கற்பிதம் செய்யும் தமிழர்கள் வேறு. எனவே தகாத வாதங்கள் வளர்கின்றன.\nஇத்தகைய தூற்றுதல்களுக்கு இடமளிக்கும் இப்பத்திரிக்கைகள் நான் “தமிழர்களே இந்திய ஆங்கில ஊடக இணையங்களில் எந்த பதிவையும் போடாதீர்கள்” என வேண்டுகோள் பதித்த போது தணிக்கை செய்யப்பட்டது.\nஎன் பயத்திற்கான ஆதாரங்களில் இவை வெகுசிலவே.\nநாம்தான் விழிப்போடிருந்து வெல்ல வேண்டும்.\nசென்னையில், ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முன்வைத்தது.\n//ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்��து இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை.//\nநான் நூற்றுக்கு நூறு வீதம் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.\nநான் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். நானும் சில இந்திய இணையத்தள ஊடகங்களில் ஒரு விடயத்தை கவனித்தேன். அதாவது, எல்லோரும் இந்த தேர்தல் ஈழத்தமிழரை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகிறது என்று கூறினார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் அதை வெளிக்காட்டவில்லை என்றும்; ஆகவே, இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தார்கள்.\nஉண்மையா அல்லது பொய்யா என தெரியாத; ஆனால், நான் படித்ததில் தெரிந்து கொண்டவை சில,\n1. இந்த இந்திய தேர்தல் உண்மையில் ஜனநாயக முறைப்படி நடந்ததா\n2. சிதம்பரம் முதல் சுற்று வாக்குகளின் எண்ணிக்கையில் தோற்றதாகவும் பின்பு அவர் வென்றதாகவும்\n3. சில இடங்களில் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிககையை விட வாக்குகளின் எண்ணிகை அதிகமாக இருந்தன என்றும்\n4. நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் வேறு யாரோ அவருக்காக வாக்கை பதிந்ததாகவும்\nஇதெல்லாம் எவ்வளவு உண்மையென்று எனக்கு தெரியாது. ஆனால், வாக்காளனுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குபவர்கள், ஏன் இந்த முறைகேடுகளையெல்லாம் செய்ய தயங்க மாட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.\nநான் சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறேன். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்த தேர்தலின் மூலம் இந்தியாவில் ம‌த்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் வந்தால் வன்னியில் தம் உறவுகளின் உயிர்கள் காக்கப்படலாம் என்று நம்பியிருந்தார்கள். அது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகி போய்விட்டது. கையறு நிலையிலுள்ள ஈழத்தமிழன், வன்னியின் அவலத்தை தடுத்து நிறுத்த முடியாத ஈழத்தமிழன் வேதனையின் விளிம்பில் நின்றான். அதை சில அரசியல் அரைவேக்காடுகள் தங்கள் வழக்கமான கைங்கரியங்களுக்கு பயன்படுத்திக்கொண்டன. சில அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் விடயத்தில் தானே மத்திய/மாநில கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். அதனால், சண்டையை மூட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அதில் அவர்கள் குளிர் காயலாம் அல்லவா.\nஎன் கருத்து, இந்த தேர்தலில் ஈழத்தமிழர் விடயம் தான் முக்கியம் பெறுகிறது என்ற கருத்தை மக்களின் மனதில் விதைத்ததில் அரசியல் வாதிகளுக்கு த���ன் முக்கிய பங்குண்டு. அடுத்து நீங்கள் சொன்னது போல் ஊடகவடிகட்டுதல். தன் உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டு உறவுகளுக்கு தெரியாதா என்ன செய்யவேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று.\nஎது எப்படியன்றாலும், எல்லாமே முடிந்து போய்விட்டது. இனிமேல் அறிவிலிகளாய் எங்களுக்குள் அடித்துக்கொள்வதில் எந்த பயனும் இல்லை. உறவுகளே, இரங்குவோன் சொன்னது போல் இன்று நாங்கள் எந்தவொரு விடயத்தையும் தெளிவாக சிந்திக்க கூடிய மனநிலையில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது தெரியாமல் தவறு செய்தாலும் அதை பொறுத்துக்கொள்வீரகள் என்று நம்புகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/northern-provincial-council-mourns-karunanidhi/", "date_download": "2021-03-09T00:57:47Z", "digest": "sha1:IH3OAC2Y42CNSKIVJBLC2NGGUFA2L3WK", "length": 6107, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!", "raw_content": "\nYou are here:Home ஈழம் கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு, அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.\nஇதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். இந்த உரை அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-09T00:22:03Z", "digest": "sha1:QJZS24QFH7ALBHI2QED7DNT6S37SJ4VE", "length": 4075, "nlines": 110, "source_domain": "www.thamilan.lk", "title": "நாடு திரும்பினார் பஸில் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஓய்வுக்காக அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.\nவிமான நிலையத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கட்சி நடவடிக்கைளை அவர் இவ்வாரம் முன்னெடுப்பாரென அறியமுடிந்தது.\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு\nபோதைப்பொருட்களுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்\nகம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை-மல்லவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்து\nஇதுவரை 31 ஜனாஸாக்கல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்- இராணுவத் தளபதி\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு\nபோதைப்பொருட்களுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்\nகம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை-மல்லவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்து\nஇதுவரை 31 ஜனாஸாக்கல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்- இராணுவத் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/61862/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T00:40:03Z", "digest": "sha1:FTHSK6LX5DEC4J77GV5XRU6IQRT5U6AX", "length": 9566, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம் | தினகரன்", "raw_content": "\nHome ஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் முகம்கொடுத்துள்ளனர்.\nசுமார் 14,480 கிலோமீற்றர் தூரம் பறந்து வந்த இந்தப் புறா மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பெயரில் ஜோ என்று அழைக்கப்படும் அது, ஒரு பந்தயப் புறா என்று கூறப்படுகிறது. அது கடந்த ஒக்டோபர் மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பந்தயத்தின்போது காணாமற்போனது. அதன் உரிமையாளர் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்தவர்.\nஅவுஸ்திரேலியாவின் பறவைகளுக்கும் கோழித் துறைக்கும் அந்தப் புறா நேரடி உயிரியல் அபாயத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டு வேளாண்மைத் துறைப் பேச்சாளர் கூறினர். அது அமெரிக்காவிலிருந்து வந்திருந்தால், அதைக் கருணைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வேளாண்மைத் துறை தெரிவித்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி\nசமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும்...\nவருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை\nதெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப்...\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அசோக சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாடு\nபலம் பொருந்திய நாடுகளினால் முன்னெடுப்பு\"ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை\nவிரைவில் தாக்கல் என்கிறார் சரத் வீரசேகரஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32...\n200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பே���் கைது200 கிலோ ஹெரோயின் மற்றும்...\nமேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்\nமேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்புமேல் மாகாணம் தவிர்ந்த...\nஎவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்\nஅதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனைஇரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2020/02/blog-post_16.html", "date_download": "2021-03-09T00:26:38Z", "digest": "sha1:TYN3HMQQHKP6J2GFHSBXACXO4HCUSHYL", "length": 6878, "nlines": 68, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : முக்கிய காரணம்!", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nசாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்\nசாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nசிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.\nசாப்பிட்டுவிட்டு நடைபயிற்சி செய்யும்போது, நன்றாக செரிக்கிறது.. அவ்வாறு செரிக்கும்போது கழிவுப்பொருட்கள் கழிக்கபடுகின்றன. அவ்வாறு கழிக்கபடும் கழிவுப்பொருட்கள், கெட்டநீர், வாய்வு, சளி, நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பம் முதலியன. நடக்கும்போது அந்த கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன. கெட்டநீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேறுகிறது.\nநடைபயிற்சி செய்யாவிட்டால், வியர்வையாக வெளியேறும் கெட்ட நீர் அடைபட்டு, மறுநாள் காலையில் உடல் முழுவதும் நீர்க்குமில்கள் ஏற்பட்டு, அந்த நீர்க்குமில்களை உடைக்க, உடலானது அரிப்பை உண்டாக்குகிறது. நீங்கள் அரிப்பினால் சொரண்டும்போது, நீர்க்குமில்கள் உடைபட்டு, கெட்டநீர் வெளியேற்றபடுகிறது. அதேபோல, மற்ற கழிவுப்பொருட்களால், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலிய நோய்கள் மறுநாள் தோன்றுகின்றன.. அதனால் பசியின்மை, மலசிக்கல் அரிப்பு மற்றும் மேற்கூறிய நோய்கள் முதலியன வராமலிருக்க நீங்கள் சாப்பிட்ட பிறகுதான் நடக்க வேண்டும்.\nசாப்பிட்ட பிறகு நடக்காமல், அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது, செரிக்கிறது. ஆனால் செரிக்கும்போது உற்பத்தி செய்யபடும் கழிவுப்பொருட்கள் வெளியேறுவதில்லை. அதனால் மேற்கூறிய நோய்கள் வந்துவிடுகிறது.\nவெறும் வயிற்றில் நடக்கும்போது, வயிற்றில் உணவில்லை, அதனால் செரித்தலில்லை; ஆற்றலும் இல்லை; கழிவுப்பொருட்களின் உற்பத்தியும் இல்லை. நடப்பதற்கு வேண்டிய ஆற்றலை, உடல், செல்களின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது. ஆற்றலின் சேமிப்பு குறைவதால், உடல் பலவீனமாகி, நோய்கள் பற்றுகின்றன.\nதயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-03-09T01:29:01Z", "digest": "sha1:ELOBZHG7YJX5EXAEIOSIOB6ZLHCC7CUR", "length": 11736, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை - CTR24 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை - CTR24", "raw_content": "\nதமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை; சிதம்பரம்\nஅ.தி.மு.க.வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nமியன்மாரில் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அழைப்பு\nசுவிட்சர்லாந்தில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\n���னாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை\nகொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று விடுத்த அறிவிப்பின் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமையை வரவேற்பதாக அறிக்கைகள் மூலம் தெரிவித்தனர்.\nகொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்கள் என்று பிரதமர் கூறவில்லை. மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்று மரிக்கார் கேட்டார். அதற்கு அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று கூறினார்\nகொரோனாவினால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு விசேட குழுவொன்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.\nPrevious Postசரீரங்கள் அடக்கம் - சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் Next Postகல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார்\nதமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை; சிதம்பரம்\nஅ.தி.மு.க.வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nவரவு செலவுத்திட்ட 2ஆவது அமர்வு ஆரம்பம்\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவரவு செலவுத்திட்ட 2ஆவது அமர்வு ஆரம்பம்\nமியன்மாரில் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அழைப்பு\nசுவிட்சர்லாந்தில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை\nகினியாவில் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழப்பு\nநியூயோர்க் ஆளுநா் மீது 4ஆவது பெண் பாலியல் குற்றச்சாட்டு\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:43:05Z", "digest": "sha1:V2MKHZMV4HFCGIQRYSY4NLQWOXRZG6NH", "length": 23908, "nlines": 186, "source_domain": "ctr24.com", "title": "தேர்தலில் வென்றால் உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரணை : மம்தா பானர்ஜி - CTR24 தேர்தலில் வென்றால் உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரணை : மம்தா பானர்ஜி - CTR24", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nதமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை; சிதம்பரம்\nஅ.தி.மு.க.வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nமியன்மாரில் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அழைப்பு\nசுவிட்சர்லாந்தில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nதேர்தலில் வென்றால் உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரணை : மம்தா பானர்ஜி\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூ���்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.\nமேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nஅறிக்கையை வெளியிட்டு பேசிய மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் நாட்டில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். அதன் விவரம் :\nஎதிர்க்கட்சிகள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மத்திய அரசு ரத்து செய்த திட்ட கமிஷன் மீண்டும் கொண்டுவரப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் அமைப்பால் எந்த பயனும் இல்லை.\nபாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். தற்போதுள்ள நடைமுறையால் உண்மையில் மக்கள் பயனடைகிறார்கள் என்பது தெரியவந்தால் ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது.\nஅரசின் 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும். அதேப்போல் வருவாயும் இருமடங்காக அதிகரிக்கப்படும்.\nநாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.\nபெட்ரோல் விலை உயர்வால் நாட்டின் தொழில்துறை மற்றும் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தேசிய பெட்ரோலிய சேமிப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். அதன்படி 45 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் முன்பே சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதற்போதுள்ள பாஜக அரசின் கீழ் 5 முதல் 6 நாட்களுக்கான பெட்ரோல் மட்டுமே சேமிக்கப்படுகிறது.\nமத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை கண்காணிக்க வெளிப்படைத்தன்மை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். மத்திய அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வழிவகை செய்யப்படும்.\nஅனைத்து மாநிங்களிலும் லோக்பால், லோல் ஆயுக்தா அமைக்க ஊக்குவிக்கப்படும். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைதன்மை உறுதி செய்யப்படும்.\nபஞ்சாயத்து ராஜ் திட்டத்தை வலுப்படுத்த அனைத்து மாநிலங்களுடன�� ஒருங்கிணைந்து செயல்படுவோம்.\nதேர்தல் விதிகள் சீர்திருத்தப்படும். உலகின் 62 நாடுகளில் உள்ளது போல் தேர்தலுக்கான அரசு நிதியுதவியை முறைப்படுத்தும் செயல்திட்டம் உருவாக்கப்படும்.\nநீதித்துறை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்யப்படும். பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனியாக பெண்கள் நீதிமன்றம் அமைக்கப்படும்.\n‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை, நடுத்தர மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் மருத்துவ சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறைக்கான செலவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படும். தற்போது இது 1.38 சதவீதமாக உள்ளது.\nஅனைத்து கிராமங்களிலும் மருத்துவ வசதிகள். தாய் சேய் நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேற்குவங்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது போல் நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்.\nமேற்கு வங்கத்தில் நடைமுறையில் உள்ளது போல் நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ற பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.\nவருடத்திற்கு 5 லட்சம் வருவாய் கொண்ட குடும்பங்களுக்கான காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.\nபாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாடுகள் ஊக்குவிக்கப்படும்.\nநாடு முழுவதும் சுத்தமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.\nநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கல்விக்கான செலவு 3.24 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும். இதில் 70 சதவீத நிதி பள்ளி கல்விக்காகவும் மீதி 30 சதவீதம் உயர் கல்வி மேம்பாட்டுக்காகவும் செலவிடப்படும்.\nவேலைவாய்ப்பு சார்ந்த கல்வி அமைப்பை வடிவமைக்க நிபுணர் கமிட்டி ஒன்று நியமிக்கப்படும். தேசியளவில் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படும்.\nவிவசாயிகளின் வருவாய் மேம்படுத்த விளைபயிற்களுக்கான சரியான கொள்முதல் விலை உறுதி செய்யப்படும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉயர்தர விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளிடம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வகை பயிற்களை பயிறுடும் முறையில் கவனம் செலுத்தப்படும்.\nவிவசாயிகளுக்கு தொலைநோக்கு பார்வையுடனான கடன் திட்டம் அமல்படுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள்,சொந்த நிலமில்லாத விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தப்படும்.\nமீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். கடற்கரை பிரதேசங்கள் மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.\nதேசிய கால்நடை கொள்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு சீர்திருத்தப்படும்.\nபுதிய தொழில்நுட்பங்கள் மூலம் உணவு பதப்படுத்துதல் சேமித்தல் அதிகரிக்கப்படும்.\nசிறு,குறு, நடுத்தர வணிகர்களின் நலனை மேம்படுத்தவும் தொழில்துறை வளர்ச்சிக்காகவும் தேசியளவில் புதிய தொழில்துறை கொள்கை உருவாக்கப்படும்.\nதொழில்முனைவோருக்கு தேவையான வங்கி கடன், தொழில்நுட்ப வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட உதவிகள் வழங்கப்படும். இதற்காக சிறப்பு செயல்குழு அமைக்கப்படும்.\nகிராமப்புற கலைஞர்களுக்கு அடிப்படை வருவாய் மற்றும் இலவச மருத்துவ உதவிகள் அளிக்கப்படும். மலைவாழ் மக்கள் குறிப்பாக வடகிழக்கு மாநில மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.\nஇவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..\nPrevious Postதமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் 932 வேட்பு மனுக்கள் Next Postமொன்ட்றியலில் மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள்\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nதமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை; சிதம்பரம்\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nய���ழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nதமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை; சிதம்பரம்\nஅ.தி.மு.க.வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nவரவு செலவுத்திட்ட 2ஆவது அமர்வு ஆரம்பம்\nமியன்மாரில் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அழைப்பு\nசுவிட்சர்லாந்தில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை\nகினியாவில் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழப்பு\nநியூயோர்க் ஆளுநா் மீது 4ஆவது பெண் பாலியல் குற்றச்சாட்டு\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/pels-go-on-18-5-run-late-in-4th-to-beat-the-grizzlies-118-109-pelicans-live/", "date_download": "2021-03-09T01:00:11Z", "digest": "sha1:7PI3E5TTELADQVO5O55JJU2HELMTUK5A", "length": 3179, "nlines": 28, "source_domain": "rajkentviews.com", "title": "Pels Go on 18-5 Run late in 4th to Beat the Grizzlies 118-109 | Pelicans Live – Blogs From All For All", "raw_content": "\nவிக்கெட்டுகளை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்.. பிரச்னை என்ன – சுமந்த் சி.ராமன் விளக்கம் – சுமந்த் சி.ராமன் விளக்கம்\n‘பெங்காலி பெருமை’ முதல் கள வியூகம் வரை… மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் ‘ஜி-23’ தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/mar/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-40-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3111394.html", "date_download": "2021-03-09T01:09:51Z", "digest": "sha1:7MFFI2ROMY4F7J2PXTG3DXATTXG4XRQC", "length": 12048, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மோடி ஆட்சியில் என்ஜிஓ-க்களின் நிதி உதவி 40 சதவீதம் சரிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமோடி ஆட்சியில் என்ஜிஓ-க்களின் நிதி உதவி 40 சதவீதம் சரிவு\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) வெளிநாட்டு நிதி உதவி 40 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது ஆய்வறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து வெளிநாட்டைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான பெய்ன் & கோ மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nமோடியின் ஆட்சி காலத்தின்போது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக என்ஜிஓ-களின் வெளிநாட்டு நிதி உதவி 40 சதவீதம் அளவுக்கு பெரும் சரிவைக் கண்டுள்ளது. 13,000 அரசு-சாரா நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் அவற்றின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.\nமேலும், கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 4,800 என்ஜிஓ-க்கள் தங்கள் உரிமங்களை இழந்துள்ளன. அதேபோன்று என்ஜிஓ-களின் வெளிநாட்டு நிதி உதவி பங்களிப்பும் 40 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதற்கு, அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010-ஐ மீறி என்ஜிஓ-க்கள் செயல்பட்டதாக கூறி அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே முக்கிய காரணம்.\nவெளிநாட்டு நிதி உதவி சரிவடைந்துள்ளபோதிலும் தனிப்பட்ட கொடையாளிகள் அளிக்கும் நிதி உதவி தொடர்ந்து சிறப்பான அளவில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.\nஅதன்படி கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.60,000 கோடியாக இருந்த சமூக சேவைகளுக்கான தனியார் நிதி உதவி கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.70,000 கோடியாக அதிகரித்துள்ளது.\nஅதேபோன்று, பெரிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுக்காக கட்டாயம் செலவிட வேண்டிய தொகையின் பங்களிப்பும் 12 சதவீதத்திலிருந்து வளர்ச்சி கண்டு ரூ.13,000 கோடியை எட்டியது. இதேகாலத்தில், தனிநபர் நன்கொடையின் அளவும் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு ரூ.43,000 கோடியாக இருந்தது.\nந���ட்டில் வறுமை ஒழிப்பு, சுகாதாரம், சமச்சீர் கல்வி உள்ளிட்ட 17 நிலையான மேம்பாட்டு திட்டங்களில் 5-இல் இலக்கை எட்டுவதற்கு ஆண்டுக்கு ரூ.4.2 லட்சம் கோடி கூடுதலாக தேவைப்படுகிறது.\nஇதற்காக, தனிநபர் நன்கொடை அதிகம் தேவைப்படும் சூழ்நிலையில், மிக அதிக சொத்து மதிப்பை கொண்ட தனிநபர்கள் தற்போது அளிக்கும் நன்கொடை அளவை விட 2.5-3.5 மடங்கு அதிகம் அளிக்கும் திறனை பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/parithi-pathipagam/aayiram-santhosha-ilaigal-10000215", "date_download": "2021-03-09T02:04:52Z", "digest": "sha1:44GUFAZV7DGHNVQN5MDYKLRGDSEWKYO7", "length": 11034, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "ஆயிரம் சந்தோஷ இலைகள் - ஷங்கர் ராமசுப்ரமணியன் - பரிதி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன. அருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருள்களையும் அவற்றின் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறுபிரப்ஞசமாக இருக்கின்றன எனது கவிதைகள்.\nகடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்...\nஞாபக சீதாமனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது.அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும்,வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம்,எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்...\nமானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. ..\nபடைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்\nமூத்த படைப்பாளிகள் மற்றும் சக படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த என்னளவிலான முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் இந்தக் கட்டுரைகளுக்கான முக்கியத்துவம் உள்ளது. சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் விமர்சன உணர்வு மழுங்கி, ஒரு படைப்பு அதிகமாகப் பேசப் படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் படைப்பல்லாத காரண..\nபுதுமைப்பித்தன், ஃபாக்னர், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமய்யா, அம்ருதா ப்ரீதம், தி.ஜானகிராமன், ஆர்தர் கொய்ஸ்வர், வையாபுரிப் பிள்ளை, கிருஷ்ணன..\n(கட்டுரைகள்) - சமஸ் :சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழு..\nநம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்ப�� செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன. - எஸ். சண்முகம்..\nஓ. ஹென்றியின் இறுதி இலை\nஉங்களுக்கு விடைகள் தெரிய வாய்ப்பில்லைதான் கடற்கரை மணலில் கண்ணீருடன் நின்றிருந்த அவள் சொல்ல விரும்பியதென்ன ஆடைவிலகி நடைபாதையில் போதைவிலகாது கிடந்த தகப..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-big-points-from-supreme-court-order-on-migrants/", "date_download": "2021-03-09T00:08:40Z", "digest": "sha1:3CKN4FZONWZ2MTJRGFRWBMP4QQIBVK7B", "length": 16238, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவில் கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவில் கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்…\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nமே 1 முதல் மையம் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியதிலிருந்து சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ரயில்களில் சென்று பல புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். நேற்று, ஒரு குழந்தை தனது இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் இதயத்தை உடைக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. இந்த விவகாரத்தில் பதில்களை தாக்கல் செய்யுமாறு மத்திய மாநிலங்களையும் கேட்ட நீதிமன்றம், புலம்பெயர்ந்தோரின் போக்குவரத்து மற்றும் அவர்களுக்கு உணவு வழங்குதல் என்பதே முக்கிய பிரச்சினையாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தது.\nபுலம்பெயர்ந்தோர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் முக்கிய சாராம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,\nமாநில அரசுகள் எப்போது ரயில்வேயிடம், ரயில்களை ��னுப்புமாறு கேட்டு கொண்டது. இதையடுத்து ரயில்வே எப்போது ரயில்களை அனுப்பியது என்பது தெளிவு படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் அல்லது பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது. இந்த கட்டணத்தை மாநில அரசுகளே செலுத்த வேண்டும்\nவெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு உணவு வழங்க வேண்டும். இந்த இடத்தில் உணவு வழங்கப்படுகிறது என்று அந்தந்த அரசுகள் விளம்பரப்படுத்தப்பட்ட வேண்டும்.\nரயில் பயணத்தின் போது, ​​எந்த மாநிலங்கள் அவர்களை அனுப்பி வைக்கிறதோ, அந்த மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு\nஉணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும். இதே போன்று ரயில்வேயும் தன் பங்குக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும். பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.\nசொந்த ஊருக்கு திரும்ப பதிவு செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவர்களது பயணம் குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளில் நடந்து செல்வதைக் கண்டால் உடனடியாக அவர்களை தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.\nயுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல் டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ்\nTags: 5, big, court, from, Migrants, on, order, Points, Supreme, உச்ச, உத்தரவில், கவனிக்கப்பட, நீதிமன்ற, புலம்பெயர்ந்தவர்கள், வழக்கு, வேண்டியவை..\nPrevious அந்த 5 மாநிலங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட கர்நாடகம்\nNext கொரோனா பாதிப்புக்காக ஆசிய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா…\nமகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..\nராஜஸ்தானில் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடை…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nதடுப்பு��ருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,677 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,018…\nஆஸ்திரியா நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்…\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென…\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nமகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..\nவங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி\nடெஸ்ட்டில் அதிகமுறை தொடர் நாயகன் – அஸ்வின் புதிய சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1186.html", "date_download": "2021-03-09T00:41:49Z", "digest": "sha1:U7HZUN4QA4FWJ6FZPXKXHSLGXGO5WD5Y", "length": 21155, "nlines": 255, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஒரு தீவில் ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியத்துக்குள்ளாகவேத் தேவையான அளவு மீன்களைப் பிடித்து வந்து அருகில் உள்ள கிராமங்களில் விற்று விட்டு போதிய பொருட்களுடன் வீடு திரும்புவான். மதியத்துக்கு மேல் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக மீதிப் பொழுதைக் கழிப்பான்.\nஒரு நாள் அந்தத் தீவைச் சுற்றிப் பார்க்க விரும்பிய, அருகாமையிலுள்ள நகரத்தைச் சேர்த்த பயணி ஒருவர் அவனது படகிலேறி தீவுகளைப் பார்த்தார்.\nஅவர் அவனிடம், அவனது வாழ்க்கை பற்றி விசாரித்தார். மீனவனும், தனது அன்றாட வாழக்கையை விவரித்தான்.\nபயணி: தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிறாயே… இன்னும் சற்று நேரம் கூடுதலாக மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்குமே ..\nமீனவன்: அதிகப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்\nபயணி: அதிகப் பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம், அதைப் பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம்.\nபயணி: அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால், பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்குப் பணம் கிடைக்கும்.\nபயணி: நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி, மீன்களை மொத்தமாக விற்றுப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.\nபயணி: பிறகு என்ன அந்தப் பெரும் பணத்தைக் கொண்டு, மனைவி, குழந்தைகளைச் சந்தோசமாக வைத்திருக்கலாம், நீயும் மகிழ்ந்திருக்கலாம்.\nஅப்போது மீனவன் சொன்னான், “அப்படிதானே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”\nஅதற்குப் பின்பு, அந்தப் பயணிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.\nதேவைக்கு மேல் பொருள் சேர்ப்பது கூட அடுத்தவருக்குப் போய்ட் சேரவேண்டிய பொருளைத் திருடி வைத்துக் கொள்வதற்குச் சமமே...\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார�� தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ ���ிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurudevar.org/anbusevuga/anbu-sevuga-2-1/", "date_download": "2021-03-09T00:38:02Z", "digest": "sha1:6QH5WSPDCTDNUYF6C63TNEMTODCG2TYM", "length": 11432, "nlines": 70, "source_domain": "gurudevar.org", "title": "ஞானத் தேடல் - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nயாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை\nஎல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல\nஇவ்வுலகில் விளாதிமீர் இலிச் இலெனினுக்கும், மாசேதுங்குக்கும் அடுத்து மூன்றாவது நிலையில் வைத்து எண்ணப்படும் மாபெரும் மார்க்சீயத் தத்துவ மேதையால் முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப் போக்கிலும் விஞ்ஞானச் சூழலிலும், சீர்திருத்த நோக்கிலும் வளர்க்கப் பட்ட எம்மையே …… நெருங்கிப் பழகுபவர்களில் கூடச் சிலர் மதவாதி, மடமைவாதி, மூடநம்பிக்கைக்காரன், பழமைவாதி, மந்திரவாதி, சோதிடன், உடுக்கையடிக்கிப் பூசாறி …… என்று குறை கூறுகிறார்கள். யாம், மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், காலக் கணக்கிட்டு வரலாற்றையும், இலக்கியத்தையும் ��ுணையாக்கி … எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன\n யாம், முறையாக மழலை மொழி பேசிய காலத்திலிருந்து எந்தையிடம் உலக வரலாறு, இலக்கியம், தத்துவம், மருத்துவம், பிறகலைகள் ….. அனைத்தும் பாடம் கேட்டதோடு; உலகியல்படி விஞ்ஞானம் கணிதம் பயின்று இளங்கலைப் பட்டமும்; தமிழ் பயின்று முதுகலைப் பட்டமும்; அரசியல் சமுதாய இயல் பற்றி நாலாண்டுகளுக்கு மேல் முழுநேர அரசு ஆராய்ச்சி மாணாக்கனாக டாக்டர் பட்டத்துக்கு உழைத்தும்; இன்று உலகியலோடு ஒட்டி உறவாட அரசுப்பணியில் பொறுப்போடு பணியாற்றியும் கூட ….. எம்மைப் ‘பூசை மணியாட்டும் பண்டாரப் பயல்’, ‘தேவாரம் திருவாசகம் ஓதித்திரியும் தேசிகன்’, ‘கோயில் சாப்பாட்டில் வாழும் குருக்கள்’; ‘மந்திரக்காரன்’; ‘குறிகாரன்’; ‘சுடுகாட்டுச் சூன்யக்காரன்’; ‘மைவேலைக்காரன்’; ‘புராணப்பித்தன்’; ‘மத வெறியன்’ …… – என்றுதானே வெறுத்தும் மறுத்தும் பழித்தும் இழித்தும் பேசுகிறார்கள்.\n பதினெண் சித்தர்களின் வாக்குகளும் வாசகங்களும் எம் காலத்து மண்ணும் விண்ணும் இணையுமென்று உறுதி வழங்கியிருப்பதால்தான்; யாம், பதினெட்டாண்டுப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு முயற்சிகளையும் நிறைவு செய்ததோடு நிம்மதியாகக் குருமகா சன்னிதானமாகப் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடத்தில் அமர்ந்து போகியாகவும், யோகியாகவும் வாழ்ந்திட வில்லை. யாம், எமக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்பு, சூழல், ஆதரவு, ஏந்து, நட்பு, தோழமை, … முதலிய அனைத்தையும் பொதுநல நோக்கோடு பயன்படுத்தி ‘அரசயோகி'யாக, ‘அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக’, ‘இந்து மதத் தந்தையாக’, …… உயர்ந்தோம். இன்று, தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார் ‘ஞானாச்சாரியார்’ என்று எம்மைப் போற்றி ஏற்றி அருளும் நிலையையும் பெற்றுள்ளோம். ஆனால், எம்மை நாடி வருபவர்கள் எமது அருளால் தங்களின் குறை, துன்பம், தொல்லை, ….. முதலியவற்றைத் தீர்த்துக் கொள்ளத்தான் வருகிறார்களே தவிர யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை. இதுதான் நம் மக்கள் நிலை …. புரிந்து செயல்படுக.\n\"இ���்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kannadasan.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:14:11Z", "digest": "sha1:OAILPDO2FDSRF57EDUVKF63QAVVNVM4T", "length": 104375, "nlines": 563, "source_domain": "kannadasan.wordpress.com", "title": "ஆய்வுக் கட்டுரைகள் | கண்ணதாசன்", "raw_content": "\nகாவியத் தாயின் இளைய மகன்\nஇன்று குமரி அபுபக்கர் பாடிய குணங்குடி மஸ்தானின் பாடலைக் கேட்டபோது சில எண்ணங்கள் என் மனதில் ஓடின. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.\nநம் வாழ்க்கை என்பது ஒரு பொம்மலாட்டம் போன்றது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் “IT’S JUST A PUPPET SHOW” .\nகண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய கயிறால் நாம் இயங்குகிறோம். அதை ஆட்டுவிப்பவன் மேலிருந்து இயக்குகிறான். மெல்லிய கயிறால் ஆட்டுவிக்கும் அந்த சக்தியை அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயரைக் கொண்டு அழைக்கின்றனர்.\nசிலர் கண்ணா என்று விளிக்கின்றனர்\nஇன்னும் சிலர் நந்தலாலா என்று அழைக்கின்றனர்.\n“உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” என்று பாடலைத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசன்\n‘கால் கொண்டு ஆடும் பிள்ளை\nநூல் கொண்டு ஆடும் பொம்மை\nஉன் கையில் அந்த நூலா\nஎன குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வருணிக்கிறார்\nஅவர் சொல்ல வரும் கருத்தை ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமென்றால் “LIFE IS LIKE A PUPPET SHOW” என்கிறார். அவ்வளவுதான். SIMPLE DEFINITION.\nஎன்ற அதே கருத்தை வேறு பாணியில் சொல்கிறார்.\nஇந்த PUPPET SHOW தத்துவம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று ஆராய்ந்துப் பார்த்தால் அது குணங்குடி மஸ்தான் பாடலில் நமக்கு காணக் கிடைக்கிறது.\n//ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\nஇதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி//\nஎன்று கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலில்\n“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – இதில்\nஅடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”\nஎன்ற தத்துவத்தை முன் வைக்கிறார். “உன் கையில் ஒன்றும் இல்லை. உன்னை ஆட்டுவிப்பவன் கையில்தான் எல்லாமே உள்ளது” என்பது இதன் உள்ளர்த்தம்.\nகுணங்குடி மஸ்தான் என்பவர் ஒரு மாபெரும் சித்தர், மிகப்பெரும் ஞானி என்பதை நாம் அறிவோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். குமரி அபுபக்கரின் இனிமைய��ன குரலில் இசைக்கும் இந்த தத்துவப் பாடலை இதோடு இணைத்திருக்கிறேன்\n//சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்\nநேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய\nநீடொளி போன்றது தேட அரிதாகி\nகாத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது\nசாத்திர வேதம் சதகோடி கற்றாலும்\nபாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்\nபாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்\nமாத்திரை நேரம் எமன் வரும் அப்போது\nசூத்திரமாகிய தோணி கவிழும் முன்\nஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன\nபெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன\nபேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன\nகத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு\nகாணாது காணாது கண்டதெல்லாம் போச்சு\nஎத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்\nஎட்டாமல் போய்விடும் கட்டையல்லோ — இந்த\nகாயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட\nகாணும் மணிச்சுடர் தானே விளங்கிட\nஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்\nஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்\nதாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி\nதற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று\nசூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்\nகுணங்குடியாரின் இப்பாடலில் இரண்டு விதமான தத்துவத்தை நாம் காண முடிகிறது. ஒன்று வாழ்க்கை என்பது பொம்மலாட்டம் என்ற கருத்து, மற்றொன்று வாழ்க்கை என்பது ஒரு தோணியைப் போன்றது என்ற கருத்து.\n//சூத்திரமாகிய தோணி கவிழும் முன்\nஎன்ற மேற்கண்ட குணங்குடியாரின் கருத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள்\nஎன்று கூறுகிறார். மேலும் தொடர்கிறார்\nஅலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்\nதீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்\nஅந்த படகின் நிலை போலே ஆகும்//\nஇப்பாடல் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் பாடுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும்.\nஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன\nபெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன\nபேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன//\nஎன்ற குணங்குடியாரின் கருத்துக்களைத்தான் இலகுவான சொற்களால் தோரணம் அமைத்திருப்பார் கண்ணதாசன்\n//கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு\nகாணாது காணாது கண்டதெல்லாம் போச்சு\nஎத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்\nஎன்ற குணங்குடியாரின் தத்துவக் கருத்துக்களை ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலில் இணைத்திருப்பார்.\n//இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை\nகூக்குரலாலே கிடைக்காது – இது\nகோர்ட்டு��்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்\nபோனால் திரும்பி வராத கட்டை என்ற கருத்தைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் சொல்லியிருப்பார். இந்த கட்டை என்ற சொற்பதத்தை அவர்\n//பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்\nபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்\nஇப்போது மறுபடியும் குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வைத்து ‘போனால் போகட்டும் போடா’ பாடலை எப்படி கண்ணதாசன் முடிக்கிறார் என்று பாருங்கள்\n//நமக்கும் மேலே ஒருவனடா – அவன்\nநாலும் தெரிந்த தலைவனடா – தினம்\nஆக அந்த சூட்சமக் கயிற்றை இயக்குபவன் சூழ்ச்சிக்கார்ர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரனாக விளங்கும் எல்லா வல்ல இறைவன்தான் என்ற சித்தர்களின் தத்துவத்தை இந்த சாதாரண சினிமா பாட்டின் மூலம் நமக்கு கண்ணதாசன் உணர்த்துகிறார்.\nசுக்கான் : தேவையான திசையில் கப்பல் திருப்ப உதவும் கருவி\n“உள்ளம் என்பது ஆமை – அதில்\nஇன்னிசையுடன் கூடிய கண்ணதாசனின் இப்பாடல்வரிகளை, இரவின் மடியில், இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடியபடி இலயித்து ரசிக்கும்போதெல்லாம், அதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும், காட்சிகள் என் மனக்கணினி திரை முன், தனித்தனியே Windows தானகவே திறக்கும்.\nஇப்பாடலின் அத்தனை வார்த்தைகளுக்கும் அருஞ்சொற்பொருள், அத்தனை வரிகளுக்கும் பதவுரை; பொருளுரை; விளக்கவுரை எழுத வேண்டுமெனில் எனக்கு நேரமும் போதாது, அதை வாசிக்க உங்களுக்கு பொறுமையும் கிடையாது.\nஅதில் காணப்படும் இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்தை தர விழைகிறேன். (சிறிய விளக்கமே இம்புட்டா என்றெல்லாம் கேட்கப்படாது. )\n“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது\nசிலை என்றால் வெறும் சிலை தான்”\nஇதுதான் இப்பதிவுக்காக விளக்கம் கூற முற்பட நான் எடுத்துக் கொண்ட இருவரிகள்.\nவெறும் எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன் தீனார் கேள்வி (ஏன்.. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன\nஇந்தக் கருத்தை கண்ணதாசன் திருமூலரிடமிருந்து காப்பிரைட் இன்றி “அலேக்காக அபேஸ்” பண்ணியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் அல்லது Great Minds think Alike” என்ற கோட்பாட்டின்படியும் இருக்கக்கூடும். திருமூலர் சொன்ன மூலக்கருத்தை Enlarge செய்வதற்கு ஒரு குட்டிக்கதை இங்கு தேவைப்படுகிறது.\nசுரேஷும், ரமேஷூம் ஒரு கலைப்பொருள் கண்காட்சிக்கு செல்கிறார்கள். அங்கு பிரமாண்டமான அளவில் தேக்கு மரத்தாலான ராட்சத யானை ஒன்று செதுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\n சூப்பர்.. என்னமா ‘ டால்’ அடிக்குது பாத்தியா இந்த தேக்கு மரம்” என்கிறான் ரமேஷ்.\n எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் இந்த யானையை. அஜீத் படம் மாதிரி அமர்க்களமாக இருக்கிறது” என்கிறான் சுரேஷ்.\nகாணும் காட்சி ஒன்றே. காண்பவர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது\n“மரத்தை மறைத்தது மாமத யானை\nமரத்தில் மறைந்தது மாமத யானை” என்று.\nகண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலும் கிட்டத்தட்ட இதே உட்பொருளை கருவாகக் கொண்டதுதான் அண்ணன் தம்பிகளான 2G [அதாவது சிவாஜியும், பாலாஜியும்] பெண்பார்க்கச் செல்கிறார்கள். ஒருவனுடைய கண்களுக்கு அப்பெண் பொன்னாகத் தெரிகிறாள். இன்னொருவன் அவள் முகத்தைக் காண்கிறான் . அது அவனுக்கு முகமாகத் தெரியவில்லை; பூவாகத் தெரிகிறது. இது என்ன உடான்ஸ் என்று கேட்கக்கூடாது. இதற்குப் பெயர்தான் Concentration.\n//பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை\nஎன்னென்று நான் சொல்ல வேண்டுமா\nபூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை\nஏனென்று நான் சொல்ல வேண்டுமா\nஇதுதான் அந்த அர்த்தம் பொதிந்த அட்டகாச வரிகள்\n“கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கையாள்கிறோம். அதன் உண்மையான உட்பொருள் வேறு. நாம் பயன்படுத்தும் சூழ்நிலை வேறு.\n“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,\nநாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”\nஎன்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..\nகோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள். நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர் எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்\nஇதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்\n“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது\nசிலை என்றால் வெறும் சிலை தான்”\n“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.\n“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .\nஐவேளை தினந்தோறும் தொழுகும் ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.\nவில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.\nசீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.\n நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி\nகுருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.\n“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள் செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை. நம்மிருவருக்குமே காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.\nகுருஜி முதல் புரூஸ்லீ வரை அ��்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்\n“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது\nஎன இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION போன்று காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.\n“கவலை இல்லாத மனிதன்” படத்தில் வரும் கண்ணதாசனின் இவ்வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்.\nதன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்”\nஇன்பம் இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றின்பம். மற்றொன்று பேரின்பம். எதுவெல்லாம் இன்பம் என எத்தனையோ கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.\n“இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ\nஎன் இதயக் கனி – நீ\nசொல்லும் சொல்லில் மழலைக்கிளி – என்\nஇது கவிஞர் புலமைப் பித்தனின் வரிகள். இன்பத்திற்கு மறுபெயர் பெண்மை என்பது இப்பாடலில் காணும் நாம் விளங்கும் பொருள். எது இன்பம் என்பதற்கு ஒவ்வொரு கவிஞர்களும் ஒவ்வோர் விதமான விளக்கங்களை அளித்துள்ளனர்.\nஜில்லென்ற காற்று இன்பம். மழைச்சாரலில் நனைவது இன்பம். உறக்கம் சிலருக்கு இன்பம். சுவையாக உண்பது சிலருக்கு இன்பம். எனக்கோ குளித்துவிட்டு காட்டன் பட்ஸால் காது குடைவது இன்பம்.\nநான்கே வரிகளில் இன்பத்தின் சாராம்சங்களை எது இன்பம் எது பேரின்பம் என்று பாமர சினிமா ரசிகனுக்கு புரிய வைப்பதில் கண்ணதாசன் கில்லாடி.\n‘குவா குவா’ என்று அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பச்சிளங் குழந்தையானது அன்னையவள் தூளியிலிட்டு தாலாட்டுப் பாடுகையில் தன்னை மறந்து துயில் கொண்டு விடுகிறது. அந்தக் குழந்தைக்கு அன்னையின் கையில் தொட்டிலில் ஆடுவது இன்பம். இது குழந்தைப் பருவம்.\n“கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்….”\nஅரும்பு மீசை முளைத்து இளைஞனானதும் அவனது கவனம் கன்னியின்பால் நகர்கிறது. தன் மனதுக்கு பிடித்த காதலிடன் பேசுவதில் இன்பம் காண்கிறான். அவளிடம் பழகுவதில் இன்பம் காண்கிறான். அவளோடு பொழுதைக் கழிப்பதில் இன்பம் காண்கிறான். அவளது கையில் சாய்வதில் இன்பம் காண்கிறான் இது காளையர் பருவம்.\nவாலிப வயதை எட்டி, படித்துப் பட்டம் பெற்றபின் வேலையிலும் அமர்ந்தாகி விட்டது. இப்போது வாழ்க்கையில் உயர வேண்டும். முன்னேற வேண்டும், என்ன செய்வது அதற்கு அவன் தன்னையறிய வேண்டும், தன்னுடைய தகுதி என்ன அதற்கு அவன் தன்னையறிய வேண்டும், தன்னுடைய தகுதி என்ன தன்னுடைய திறமை என்ன இதனையறிந்து அதற்கான உத்வேகத்துடன், அதற்கான மு���ற்சியுடன் முழுவேகத்துடன் செயல்பட்டால் அவன் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். இதே கருத்தை மற்றொரு பாடலில் கவிஞர் கண்ணதாசன்\nஉயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை\n“தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்……”\nஎதுவெல்லாம் இன்பம் என்று சொல்லியாகி விட்டது. இப்போது இதில் எது பேரின்பம் என்று கவிஞர் சொல்லியாக வேண்டும்.\nஐந்தறிவைக்கொண்டு புலனின்பங்களை அனுபவிப்பது சிற்றின்பம். ஆறாம் அறிவைக்கொண்டு , தன்னையறிந்து தன்னலம் துறந்து செயலாற்றுவதுதான் பேரின்பம்.\nசம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை எட்டியபின்பு பிறர்நலம் காண உழைக்க வேண்டும். தன்னலம் மறந்து , சுயநலம் மறந்து சமுதாயப் பணிக்காக தன் நேரத்தை செலவழிக்க வேண்டும். EGO என்ற கர்வத்தை விட்டொழிக்க வேண்டும். அதுவே பேரின்பம் என்கிறார் கண்ணதாசன்.\nவாழ்க்கையின் தத்துவத்தை நான்கே வரிகளில், மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை நான்காகப் பிரித்து, இன்பம் என்றால் என்ன உண்மையில் எது இன்பம் என்ற வாழ்க்கை நெறிகளை, வாழ்க்கையில் அடங்கியிருக்கும் மாபெரும் சூட்சமத்தை எளிமையான மொழியில் பாமரனும் அறியும் வண்ணம் புரியவைக்கும் திறமை கவிஞர் கண்ணதாசனிடத்தில்தான் இருக்கிறது. அவருக்கு எனது சல்யூட்.\nகண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்\nதந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.\nபிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்\nநீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை\nஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.\nஅடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.\nஉன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.\nதந்தை தானென்று சொல்லாத போதும்\nஏனென்று க���ட்காமல் வருவான் நம்\nஅடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.\nகோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.\nசெல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.\nஉள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது\nஇல்லாத இடம் தேடி வருவான் நம்\nகவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.\nநீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம்.\nதிருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும், நோ.. நோ.. அவர் வைணவர் என்று வேறொரு சாராரும் சொந்தம் கொண்டாடிய சோதனைக் காலத்தில், திருவள்ளுவர் முஸ்லீம் என்பதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்று ஒரு பெரிய ‘ஹிரோஷிமா குண்டை’ தூக்கிப் போட்டார் என் நண்பரொருவர்.\nவள்ளுவர் வரைந்த முதற் பாடலிலேயே “அல்லாகு” என்று வருவதினால் அவர் ‘ஆதிபகவன்’ என்று அடித்துச்சொல்வது அல்லாவைத்தான் என்ற அட்டகாசமான பாயிண்டை அடுக்கி வைத்தார் அவர்.\nஎன்ற குறளில் வரும் முதலெழுத்து “அ”, நடு எழுத்து “ல்லா”, கடைசி எழுத்து “கு” இவற்றைக் கூட்டிக் கழித்து, பெருக்கிப் பார்த்தால் “அல்லாகு” என்று வருகிறதாம். வாவ்…. எழுதியவருக்கே தெரியாத எதிர்பாரா விஷயங்களை ஏடாகூடமாக கண்டுபிடித்து தருவதற்காகவே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அலையத்தான் செய்கிறது.\nஎன்ன பார்வை இந்த பார்வை\nஇடை மெலிந்தாள் இந்த பாவை\nஎன்ற வரிகளை கண்ணாதாசன் எழுத, “ஆஹா ஓஹோ.. என்னமாய் ஒரு அற்புதமான சிந்தனை” என்று கண்ணதாசனுக்கு முன்னாலேயே ஒருவர் மேடையில் ஐஸ்கட்டியை ‘டன்’ கணக்கில் தலையில் வைத்தாராம்.\n“பார்வை” என்ற வார்த்தையில் இடையில் உள்ள “ர்” என்ற எழுத்து மெலிந்து காணாமல் போனதும் அது “பாவை” என்று ஆகிவிடுகிறது. இதனைத்தான் கண்ணதாசன் சூசகமாகச் சொல்கிறார் என்று சொல்ல, “இப்படி ஒரு மேட்டர் இந்த பாட்டில் இருப்பது இப்பத்தான் எனக்கே தெரிகிறது” என்று அப்பாவித்தனமாக சொன்னாராம் பிழைக்கத் தெரியாத நம் கவிஞர்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.\nஇளமை துள்ளும் பாடல்களில் ‘இடை’ வருணனையை இடையிடையே இடைச்செருகலாக எப்படியாவது நுழைத்து விடுவார் இவர். இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.\n“நாடகம் ஆடும் இடையழகு” என்றும் “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.\nவிஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி\n‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.\n‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான். ‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.\nநடையா இது நடையா – ஒரு\nஎன்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)\nமனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.\nஎன்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.\nஇடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.\n“ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.\n“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்\nவண்ணச் சிங்காரம் குலைந்து விடும்\nஎன்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.\nஇந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.\nஎன்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.\n‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.\n“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ”ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு…” என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.\nநயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.\nவைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மாறி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.\nஇஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில் பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.\nஇஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.\nவில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.\nரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.\nகண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.\n” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.\n“மடி மேலே அழகு சிலை ,\nஇதழ் மேலே கனியின் சுவை,\nஇடை மேலே பருவ சுமை,\nஇது தானே இனிய கதை\nஎன்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.\nஎன்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.\n“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா\nஅன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா\nஎன்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.\nஎன்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.\nஇல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..\nசீர் வரிசை தேடி வருவாரோ..\nஇல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”\nஎன்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ ஏதாகுமோ” என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,\nபடிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.\nகண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.\nஎடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ\nஎன்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப\n“இடை மெலிந்தது இயற்கை அல்லவா\nநடை தளர்ந்தது நாணம் அல்லவா”\nஎன்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை\nஎகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.\nமுத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.\nஅம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் \nCategories: ஆய்வுக் கட்டுரைகள், இடைவேளை\nஅன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது.\nயாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம்.\nஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும் அந்த இடத்தில் மெளனமாக இருப்பதே நலமென்று அமைதி காத்து விட்டேன்.\nஒரு மொழியின் வளர்ச்சிக்கு பிறமொழித் தழுவல், கருத்து இறக்குமதி, சிந்தனை அரவணைப்பு, கவிநடை தரவிறக்கம் இவை யாவும் இன்றிமையாத ஒன்று, அதற்குப் பெயர் ‘காப்பி-பூனையோ’ அல்லது ‘ஈயடிச்சான் காப்பியோ’ அன்று.\nஉலகம் எப்படியெல்லாமோ வளர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம்மைச் சுற்றி ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அறிய வேண்டியதை அறியாமல் காலத்தை வீணடிக்கின்ற போக்கினை சுந்தர ராமசாமி நகைச்சுவை ததும்ப இக்கவிதையில் வடித்திருந்ததை மிகவும் ரசித்தேன்.\n‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன்.\n“மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவன்.\nஅந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.\n” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.\n” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.\nஇன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே” என்ற கேள்வி இருக்கும். கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.\nகண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “உன் புன்னகை என்ன விலை” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.\n” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.\nஉண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும் அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.\nஇவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தா��் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்\nபிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.\nகுலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:\nபிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :\nகாப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும்,\n“உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல்.\n“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது\nஉண்டு என்றால் அது உண்டு –\nஇல்லை என்றால் அது இல்லை”\nஎன்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பான் கண்ணதாசன்.\n“உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு\nஉள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை\nஉள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு\nதிருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.\n“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.\nவீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ\nதொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நின���வில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.\nநல்ல பொருள் இல்லை அதிகம்”\nஎன்று அவனே பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான். (எலந்தப்பழம் பாட்டைத்தான் சொன்னானோ என்னவோ எனக்குத் தெரியாது.)\n“ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்.\nஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது” என்று உரைத்தவன் அவன்.\n‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனாகத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன்.\nமனிதஜாதியின் வாழ்வியல் தத்துவத்தை ‘பிட்ஸ்மேன் சுருக்கெழுத்’தில் இதைவிட யாரால் தெளிவாகச் சொல்ல முடியும், என்று ஆண்டாளைப் பின்பற்றி கண்ணதாசனும் பாடியிருந்தான்.\nகொத்தலர் பூங்கழல் நப்பின்னை கொங்கைமேல்\nவைத்துக் கிடந்த மலர்மார்பா .. ..”\n“குத்துவிளக்கெரிய/ கூடமெங்கும் பூமணக்க/ மெத்தை விரித்திருக்க/ மெல்லியலாள் காத்திருக்க” – பச்சைவிளக்கு படத்தில் எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி நடிக்க, இந்துஸ்தானி வாத்தியமான ஷெனாய் இசைக்கையில் மனதைப் பிழிந்தெடுக்கும்.\nஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத்தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வரவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம்.\nஅதே சமயம், இது அவனுக்கு பின்விளைவையும் ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களுக்கு அவன் ஆளானான். “போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்” என்று அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டிருந்தது.\nதுணிச்சல் திராவிட பாசறையில் இருந்து தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது.\n“நான் கவிஞனும் இல்லை/ நல்ல ரசிகனும் இல்லை/ காதலெனும் ஆசையில்லா/ பொம்மையும் இல்லை”\nஇந்த வாக்குமூலத்தில் ���வனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும்.\n“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்\nசேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்\nநான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்\nஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”\n– (தொகுதி-பாடல் 1 ‘பெண்மணீயம்)\n“தர்மா தர்மமெலாம் சாவுக்குப் பின்னரே\nசரிபாதி நீயுண்டு தருவாய் என் கையிலே\n” – (தொகுதி IV, பாடல்-2, ‘மதுக்கோப்பை’)\nகண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள்.\nரத்தத்திலகம் என்ற படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” என்று பாடுவான். பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இவை.\n[உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் விளக்கம். அது இங்கே நமக்கு தேவையில்லாதது]\n“பாரசீகப் பாவலனும் சேராத பைங்கிளிகாள்” (தொகுதி IV-பாடல் 1) என்று உமர்கய்யாம் குறித்தே கவிஞன் பாடியிருக்கிறான்.\nகண்ணதாசனின் பாடல்களில் சங்ககால புலவர்கள் முதல் சமகால அறிஞர்கள் கருத்துக்கள்வரை தழுவல்களாக படித்து இன்புற முடியும். (கண்ணதாசனுக்கு ‘தழுவல்’ என்றால் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்\nஇத்’தழுவல்’ காரியங்களைப்பற்றி கவிஞர் கண்ணாதாசன் கூறிய விளக்கமிது.\n“சமஸ்கிருத மொழியில் ஓதப்படும் கல்யாண மந்திரத்தில் ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா” என்று கேட்டிருந்தான். அவன் சொன்னது முற்றிலும் உண்மை.\n“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,\n“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்\n“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்\nபிற அறிஞர்களின் சாத்திரங்களை நம் மொழியில் பெயர்க்கும் போது நம் மொழிக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களாகிறார்கள் என்பது மட்டுமின்றி, உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.\nகணியன் பூங்குன்றனார் என்ற ஒரு பழம்பெருங்கவிஞன். ஒரே ஒரு பாடல்தான் எழுதினான். அதுவும் வெறும் பதினான்கே வரிகள். “யாதும் ஊரே யாவருங் கேளிர்’ ஒரு வரி வாசகம் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. எழுதியவனுக்கு மாத்திரமல்ல தமிழன்னைக்கே சூட்டப்பட்ட மலர்க்கிரீடம் அது.\n“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாட்டில் கவியரசர் எழுதிய\n“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் – சிறு\nமணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்\nஆனாலும் அவை யாவும் நீயாகுமா\nஎன்ற இந்த வரிகளைச் சாகித்திய அகாதெமி அமைப்பு கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.\n“பால்மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்\nபட்டாடைத் தொட்டிலிலே சிட்டுபோல் படுத்திருந்தேன்\nஅந்நாளை நினைக்கையிலே என்வயது மாறுதடா\nஉன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா”\nஎன்ற வரிகள் வோர்ட்ஸ்வொர்த் சொல்வானே “Reflections in Tranquility” என்று; அதைத்தான் நினவு படுத்துகிறது. ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ என்று நடந்து முடிந்த கதைகளை அசைப் போடும் மனநிலை அது.\n“தனி ஒரு மனிதனின் வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்” என்று கண்ணதாசன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவன் தொடாத பாடமே கிடையாது. சுட்டிக் காட்டாத நிகழ்வுகளே கிடையாது.\nசர்ரியலிஸக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டு அப்போலினைர். அவரை பிரான்ஸ் தேசத்தின் ‘கடைசிக் கவிஞன்’ என்று அழைப்பார்கள். (அதாவது அவருக்குப்பின் பிரான்ஸில் வேறு கவிஞர்களே இல்லை என்ற அர்த்தத்தில்)\nஎன்று எழுதுவான். இறுதி வரியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கும். வரவு எட்டணா/ செலவு பத்தணா/ அதிகம் ரெண்டனா/ என்ற பாடலில் இந்த மூன்று வரிகளில் தென்பாடத ஒரு அதிர்ச்சி யுக்தி “கடைசியில் துந்தனா” என்ற இறுதி வரியில் காணப்படும். இந்த ‘Shock Treatment’ பக்குவப்பட்ட கவிஞனால் மட்டுமே கொடுக்க முடியும்.\n“தோள் கண்டார் தோளே கண்டார்;\nதாள் கண்டார் தாளே கண்டார்\n(கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)\nஎன்ற கம்பனின் வரிகளை “தோள் கண்டேன் தோளே கண்டேன்/ தோளில் இரு கிளிகள் கண்டேன்/ வாள் கண்டேன் வாளே கண்டேன்/ வட்டமிடும் விழிகள் கண்டேன் – என சுவைபட எளிய நடையில் வடித்திருப்பான் கண்ணதாசன்.\n“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாரதியின் வரியை “வியாட்நாம் வீடு” படத்தில் கவிஞன் கையாண்டபோதும் கூட அதை காப்பியென்று யாரும் சொல்லவில்லை. மாறாக அவ்வரிகள் பாரதிக்கு மேலும் புகழை ஈட்டித் தந்தது.\n“கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா” என்று ராமச்சந்திரக் கவிராயரின் பாடல் கண்ணதாசனுக்கு ஒரு தாக்கதை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\n“அத்தான் என் அத்தான் – அவர்\nஎன்னைத்தான்… எப்படி சொல்வேனடி – அவர்\nகையைத்தான் கொண்டு மெல்லத்தான் – வந்து\nகாதலன் பூனைப்பாதம் வைத்து பதுசாய் காதலியின் கண்ணைப் பொத்தும் நிகழ்வை ராமச்சந்திர கவிராயனின் தத்துவார்த்த சிந்தனையோடு முடிச்சு போடுவதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது கண்ணதாசனிடம் மிதமிஞ்சி இருந்தது.\n“மீன் செத்தா கருவாடு; நீ செத்தா கருவாடு; இது கண்ணதாசன் சொன்னதுங்க” என்றும் “கண்ணதாசன், காளிதாசன், கவிதை நீ நெருங்கி வா” என்றும் மறைந்த அந்த மகாகவியின் மேல் பாராட்டு மழை பொழிந்து விட்டு வேறொரு புறம் “கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி” என்று இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் எழுதுவது உண்மையிலேயே அவரை பாராட்டுகிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று புரிந்துக் கொள்ள இயலவில்லை.\n“He came. He saw, He conquer and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று சொல்வதை விட வந்தான், வென்றான், நின்றான் என��றுதான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பான்.\nCategories: ஆய்வுக் கட்டுரைகள், கண்ணதாசன் காப்பியடித்தானா\nஇப்படித்தான் ஆரம்பம் – 9\nவான் நிலா நிலா அல்ல\nவான் நிலா நிலா அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/04/03/crime-novel-rajeshkumar-ippadikku-orr-indian/?shared=email&msg=fail", "date_download": "2021-03-09T02:16:10Z", "digest": "sha1:EXBMXNFZ6UDLGGUV4OKLBQL7AO4TBGD7", "length": 3269, "nlines": 44, "source_domain": "oneminuteonebook.org", "title": "இப்படிக்கு ஓர் இந்தியன் - One Minute One Book", "raw_content": "\nகாலபைரவன் எச்சரிக்கை – சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்த விபரீதமான ஃபிளக்ஸ் போர்டை பார்த்த ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் இது வெற்று மிரட்டல் என்று நினைத்த நேரத்தில் அதே போன்று இன்னொரு ரயிலில் கிடைக்கிறது. இரண்டு ஃபிளக்ஸிலும் இருந்த போன் நம்பர்களுக்கும் போன் செய்து எச்சரிக்கை செய்தது போலீஸ். ஆனால் விபரீதம் வேறு வடிவத்தில் வந்தது. வேறு கேஸ் விஷயமாக கமிஷனரைப் பார்க்கப் போன விவேக்கிற்கு இந்த ஃபிளக்ஸ் விவகாரம் தெரிய வருகிறது. மின்னல் வேகத்தில் இயங்கிய விவேக், கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பர்களில் இருந்த குழுவை வைத்து முக்கியமான ஒரு தடயத்தைக் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில் போலீசார் எச்சரிக்கை செய்த நபர்கள் கடத்தப்பட அவர்களை மீட்டுவர புறப்படுகிறான் விவேக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://onlinepaclrefunds.in/refund/pacl-latest-news-in-tamil-newspaper/", "date_download": "2021-03-09T00:39:17Z", "digest": "sha1:4IULK3IYJO7SITNH4WJZTBPPBO6KIN7B", "length": 6531, "nlines": 55, "source_domain": "onlinepaclrefunds.in", "title": "PACL Latest News In Tamil Newspaper - கேள்வி என்னவென்றால்? PACL Tamil News Updates » PACL TAMIL NEWS", "raw_content": "\nதமிழ்நாட்டில், பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் பணங்களை திருப்பி வழங்கியது தொடர்பாக சிபி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅறிவிப்பில், 5 ஆயிரத்திலிருந்து ஆரம்பித்த அவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கி இருக்கின்றோம், அடுத்தது 7 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் உள்ள நபர்களின் தொகையை கொடுக்க இருப்பதாகவும் தெளிவாக தெரிவித்துள்ளது.\nமேலும், இதில் பதிவேற்றம் செய்யும் போது செய்த தவறுகளை திருத்துவதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளது.\nஅதில், அக்டோபர் 31ஆம் தேதி வரை தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ளலாம், இதில் 7 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வரை இருப்பவ��்கள் தவறுகளை திருத்த வாய்ப்புகள் கிடைக்கும்.\n7 முதல் 8 ஆயிரம்வரை உள்ளவர்களின் PACL பணம், அவர்கள் வங்கி கணக்கில் வந்தடையும்.\nதற்போது பதிவுகளை திருத்தவும், இந்த HON’BLE SUPREME COURT ORDER இணையதளத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்\nமேலும் தற்போது அவர்களின் கேள்வி என்னவென்றால்\nதிருமணத்திற்குப் பின்பு விலாசம் மாறியது\nஇது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன, இருப்பினும் இவை அனைத்திற்கும் ஏற்கனவே பொறுமை காக்குமாறு இணையதளத்தில் கூறியுள்ளது.\nஉங்களுக்கு மேலும் ஏற்கனவே கொடுத்த அவகாசத்தில், ஒரிஜினல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு தற்போது பதிவு செய்வதற்கு எந்த ஒரு வாய்ப்பு வழங்கவில்லை.\nதற்போது உள்ள சூழ்நிலையில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் பதிவை திருத்த மட்டுமே முடியும்.\nபுதிதாக யாரும் பதிவு செய்ய அனுமதி இல்லை, இருப்பினும் லோதா கமிட்டியின் மூலம் உருவாக்கப்பட்ட இதை செய்து முடிக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.\nஎனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திரு மட்டுமே அவசியமாக இருக்கிறது.\nதற்போது உள்ள காலகட்டத்தில் பணம் வங்கி கணக்கில் வந்து கொண்டிருப்பது மனம்நிம்மதி அளிக்கிறது மக்களுக்கு.\nஇருப்பினும் நிறைய இடங்களில் பிஏசிஎல் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை மறக்க முடியாத ஒன்றாகும்.\nஅதேசமயம் இன்னும் ஓரிரு வருடங்களில் அனைத்து பணமும் மக்களுக்கு வந்தடையும் வகையில் செய்து கொண்டிருப்பதும் உண்மையே.\nஅதிக தகவல்கள் தேவைக்கு ஆபீசர் ஜிமெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்\nPACL தகவலை உடனே பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-09T00:48:54Z", "digest": "sha1:IO7DRYPX3KSA47RABFSQJKUMHPJFT2K4", "length": 8499, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபுதனூர் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டம்|ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது செங்கன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட செங்கன்னூர் மண்டலத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 12.92 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nகிழக்கு - புலியூர் ஊராட்சி\nவடக்கு - பாண்டநாடு ஊராட்சி\nபரப்பளவு 12.92 சதுர கிலோமீற்றர்\nஇந்த ஊராட்சி செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2016, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/05/27/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-helpful-hints-post-no-8050/", "date_download": "2021-03-09T00:12:31Z", "digest": "sha1:7E7TA5ZQ6OHP6XZ6BVTP2BLUDPSSVNMU", "length": 11291, "nlines": 237, "source_domain": "tamilandvedas.com", "title": "உதவிக் குறிப்புகள்! – 11 -HELPFUL HINTS (Post No.8050) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:\nகுறிப்பு எண் 112 : Be Tough\nகுறிப்பு எண் 122 : Smile\n3 மாம்பழம் , மாங்காய் , பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8049)\nஹிந்தி படப் பாடல்கள் – 49 – வாழ நினைத்தே வாழ்வோம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் விவ��கானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2021-03-09T00:13:07Z", "digest": "sha1:HXHRAUQW6GXCVWGADR3LGFEB4RWXZVBY", "length": 9851, "nlines": 92, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "நாம் உண்ணும் சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி அறியாத பலன்கள் – புதிய தமிழா", "raw_content": "\nHome\tஆரோக்கியம்\tநாம் உண்ணும் சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி அறியாத பலன்கள்\nநாம் உண்ணும் சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி அறியாத பலன்கள்\nகிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது.\nசர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்:\n1. இதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் பி6 ஆகும். வைட்டமின் பி6 நம் உடலில் உற்பத்தியாகும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும்.\n2. வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது.\n3. நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து எளிதாக கிடைக்கும். ஆனால் சிலசமயம் சூரிய ஒளியால் சில அலர்ஜிகள் ஏற்படலாம். எனவே அதுபோன்ற சமயத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது வைட்டமின் டி இழப்பை சரிசெய்யும். இதன்மூலம் நமது எலும்பு, பற்கள், நரம்புகள் போன்றவை வலுப்பெறும்.\n4. சர்க்கரை வள்ளி கிழங்கில் இரும்புசத்து ஏராளமாக உள்ளது.\n5. சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரி செய்ய சிறந்த மருந்தாக இருக்கிறத���.\nமுதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு வழங்கப்படவுள்ள உயரிய விருது\nஇராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் பணிகள் ஆரம்பம்\nகொரோனா தாக்கிய ஆண்களுக்கு இந்த குறைபாடு இருக்குமாம் \nநல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்கிறீர்களா\nநெய் தரும் அற்ப்புத பலன்கள்\nபப்பாளி இலை ஜூஸ் மருத்துவ குணங்கள் \nமுளைக்கட்டிய பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்\nஆங்கில மருத்துவத்தையும் அடித்து தூக்கும் தமிழர்களின் ஒரே ஒரு சூப்\nநீங்க “இயர்போன்” பயன்படுத்துபவர்களா உங்கள் கவனத்திற்க்கு\n“ இஞ்சி கஷாயம்” தரும் நன்மைகள் நீங்களும் வீட்டில செய்து...\nயாரும் அறியாத டிராகன் பழத்தின் நன்மைகள் \n பகல் உறக்கம் அவசியம் என்கிறது ஆராய்ச்சி.\n100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்\n26 வயதான இளைஞரை கடத்திச்சென்று படுகொலை இளம் யுவதி ஒருவர் கைது\n இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது – அமைச்சர் வீரசேகர\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஇந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து மக்கள்\nஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\n“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை விட்டு விடுங்கள்”\nஇலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/nmk-5/", "date_download": "2021-03-09T01:40:25Z", "digest": "sha1:VFFT3NVXUGUT55AZHM3HT4WGQJNANKFI", "length": 31315, "nlines": 225, "source_domain": "www.smtamilnovels.com", "title": "NMK-5 | SMTamilNovels", "raw_content": "\nதீட்சாவே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்க வேண்டுமென ஆதவ் உந்திக் கொண்டிருந்தான்.\n“என் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே யூஜி (UG) படிக்கறப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்போலாம் இது மாதிரி எதுவும் தெரியாம இருந்தேன்.”\n(அப்போ மட்டும் தானா) ஆதவ் சிரித்தான்.\n” முகம் சுளித்தாள் தீட்சா.\n“இல்ல ல்ல.. நீ கன்டினியூ பண்ணு”\n“அவங்க ஸ்டோரி எல்லாம் என்கிட்டே வந்து சொல்லுவாங்க. யூஜி முடிச்சா அவங்க வீட்ல கல்யாண��் பண்ணி வெச்சுடுவாங்கன்னு அவங்க பிஜி படிக்க முடிவு செஞ்சாங்க. நானும் அப்பா கிட்ட கேட்டு அவங்க கூடவே ஜாயின் பண்ணேனா… அப்போ தான் என்னை ரொம்ப கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கு லவ்னா என்னனு தெரியாது, இன்னும் இன்னொசென்ட்டா இருக்கேன்னு. எனக்கு முதல்ல எரிச்சலா வந்தாலும், அப்பறம் தோனுச்சு நான் ஏன் லவ் பண்ணல்லன்னு. அப்படியே ஒரு வருஷம் போக, செகண்ட் இயர் ல தான் நான் ப்ராஜெக்ட் பண்ண வெளிய போனப்ப, சத்யா வ பார்த்தேன். அப்பறம் அவரே வந்து ப்ரொபோஸ் பண்ணாரு. நானும் அக்செப்ட் பண்ணேன்.” என்று கூற,\n“அப்போ நீ அவன புடிச்சு , அவன் கேரெக்டர் எல்லாம் பாத்து இம்ப்ரெஸ்ஆகி லவ் பண்ணல. லவ் பண்ணனும்னு உன் ப்ரெண்ட்ஸ பாத்து பண்ணிட்ட அவன பத்தி எதுவுமே அந்த டைம்ல அவனும் ப்ரொபோஸ் பண்ணதும் ஓகே சொல்லிட்ட அப்படித் தான அவன பத்தி எதுவுமே அந்த டைம்ல அவனும் ப்ரொபோஸ் பண்ணதும் ஓகே சொல்லிட்ட அப்படித் தான” தன்னுடைய கேள்வியால் அவளை முதன்முதலில் யோசிக்க வைத்தான்.\n“இல்ல.இல்ல..அப்படி இல்ல..” அவளது வாய் சொன்னாலும், அவள் மனது இவன் சொல்வது உண்மையோ என சிந்திக்க ஆரம்பித்தை அவளது கண்களின் மூலம் அவனறிந்தான்.\nமுதல் படி எடுத்து வைத்த திருப்தி அவனிடம்\n“அவன் தான் ஆஸ்திரேலியா போயிட்டான். அவன் குடும்பம் இங்க தான இருக்கும். அவங்க கிட்ட நீ பேசிருக்கலாமே\n” அதைப் பற்றி அவள் யோசிக்கவும் இல்லை, சத்யாவும் அதைப் பற்றிப் பேசவுமில்லை என்பதை வெளிப்படையாக கூற,\n“இப்படி அவன் பேர்த் தவிற உனக்கு ஒண்ணுமே தெரியல..ஆனா அவன் கூட போக மட்டும் ரெடி ஆயிட்ட..” ஆதவின் குரல் சற்று எரிச்சல் மண்டியே வெளி வந்தது.\nதீட்சா டீச்சரிடம் திட்டு வாங்குவது போல தலை குனிந்து அமர்ந்துவிட்டாள்.\nமுதன்முதலாக தன் தவறை உணர்ந்தாள்.\nஆதவ் அவள் மனதை தெரிந்தே வருத்தினான்.\n“இது என்னமோ அமரகாவியம் மாதிரி என்கிட்ட ஹெல்ப் வேற..”\n“நீங்க என்ன சொல்ல வரீங்க” முகத்தை சுருக்கி அவள் கேட்க,\n“ஒன்னும்மில்ல..மா. உங்க லவ்வர் காக வெய்ட் பண்ணுங்கனு சொன்னேன்.” எவ்வளவு முயன்றும் கடுகடுப்பு வெளிவந்தது.\nஅவள் சிறிது நேரம் அமைதியாக,\n“இங்க பீச் இருக்கு பாக்கறியா” அவள் மூடை மாற்ற நினைத்தான்.\n“ஒன்னும் வேணாம். நான் இங்கயே இருக்கேன். இல்லனா வீட்டுக்கு போலாம்.” முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள்.\n“வீட்டுக்கு இப்போ போனா எல்லாரும் தப்பா நினைப்பாங்க. நமக்குள்ள பிரச்சனையோனு தான் முதல்ல யோசிப்பாங்க.” அமைதியானான்.\n“நான் போறேன்.” அவன் கிளம்பிவிட்டான்.\n“நானும் வரேன்” பின்னாலே சென்றாள்.\nஅவனிடம் ஏனோ கோபம் வர மறுத்தது. தனக்காகத் தானே சொல்கிறான் என்ற உணர்வோ என்னவோ\n“இப்போ உனக்கு எந்தத் தடையும்\n“எங்கப்பா என்னை பீச்க்கு எல்லாம் கூட்டிட்டு போனதில்ல. ப்ரெண்ட்ஸ் கூட போனதோட சரி. அதுவும் பயந்துகிட்டே.”\n‘குழந்தை போல மீண்டும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளும் உன்னை எவ்வாறு விட்டுவிடுவேன்.’\n“உனக்கு இப்போ எந்தத் தடையும் இல்ல.” கைகளை விரித்து அவன் சொல்ல, அவளுக்கும் பிடித்திருந்தது.\nஅவனுடன் சென்று கடற்கரை மணலில் பாதம் புதைய நடந்தாள். சூரியன் கடலுக்குள் சென்று மறையும் காட்சியை வாழ்வில் முதன் முறையாக நேருக்குநேர் பார்த்து பூரித்துப் போனாள்.\n“வாவ்.. இது ரொம்ப அழகான ஒரு விஷயமில்ல.” ஆதவை கருத்துக் கேட்க,\nஅவளைத் தன் மனைவியாக பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தக் கடலையும் அந்தச் சூரியனையும் ரசிக்க அவனுக்குக் கசக்குமா…வெகுவாக அவனது மனம் இன்பத்தில் திளைத்திருக்க,\n“சிம்ப்ளி வொண்டர்ஃபுல்” உணர்ந்து கூறினான்.\nஅவளோ போதும் போதும் என்ற அளவிற்கு அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.\nஅவன் அந்த யாருமற்ற மணல் பரப்பில் அமர்ந்து தன் துணையை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான். இதைவிட அவன் மனது ஆனந்தம் கொள்ள வேறு ஏதும் இல்லை என்பது போல, அப்படியே மல்லாக்க வானத்தைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டான். அப்படியே கண்களை மூட, காற்று, கடலில் சத்தம், கூடவே அவனது மனையாளின் சிரிப்பொலி என தனி சொர்க்கத்தில் இருந்தான்.\nஇருட்டிவிட்டது. அவளும் களைத்து அவன் அருகில் வந்து அவனைத் தொட்டு எழுப்பப் போனாள். ஒரு நொடி தயங்கி, பின் அவனை எப்படி அழைப்பது என்பது வேற குழப்பத்தைத் தர,\nஅவளுக்கு அதிக சங்கடத்தைக் கொடுக்காமல், அவன் கண்களைத் திறந்தான்.\n“ரூம்க்கு போய் கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு டிரஸ் மாத்திட்டு சாப்பிட்டு அப்பறம் வீட்டுக்குக் கிளம்பலாம”.\nதலையாட்டி அவனுடன் நடந்தாள். உள்ளே நுழைந்ததும் அவர்களது செருப்பு, பேன்ட் என மண் கொட்டியது. அறையின் கதவை மூடிய பிறகு அங்கேயே அனைத்தையும் உதறிவிட்டு உள்ளே சென்றாள் தீட்சண்யா.\nஆதவ்வும் அதையே செய்ய ஓரளவு மண் உதிர்ந்துவி���, அவனும் உள்ளே சென்றான்.\n“இல்ல, நீ வேணும்னா குளிச்சுட்டு வா. நான் வெய்ட் பண்றேன். டிரஸ் தான் ஒரு செட் எடுத்து வந்தோமே..” எப்போதும் போல சோஃபாவில் அமர்ந்தான்.\nசரியென உள்ளே சென்று குளித்து அங்கேயே உடை மாற்றி வந்தவள், சோஃபாவில் திரும்பி அமர்ந்திருந்த ஆதவை அப்போது தான் கண்டாள்.\nஅவனது பின்னந்தலை முழுதும், மணல் ஒட்டி இருந்தது. அதைத் தட்டி விட அவளது கை தானாக நீண்டுவிட்டது.\nஅவள் தொடுவாள் என சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆதவ், அவள் தலையைத் தொட்டதும் சட்டென திரும்ப, அவள் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல கையை மடகிக் கொண்டாள்.\n“சாரி, உங்க தலையில மண் இருந்தது. அதான் தட்டி விடலானு.. நான் சொல்லிருக்கணும். சாரி” மீண்டும் மன்னிப்புக் கேட்க,\n“ஹே.. இல்ல இல்ல..பரவால்ல, நீ திடீர்னு தொட்டதும் ஜெர்க் ஆயிட்டேன். அவ்ளோ தான். தேங்க்ஸ் எனிவே.” தானே தலையைத் தட்டிக் கொண்டு, கண்ணாடி முன் நின்று கலைந்த தலையை அவன் சீவிக் கொள்ள,\nதீட்சாவிற்கு அவன் எத்தனை நல்லவன் என தோன்றியது. கை பட்டதும் அதை தனக்குக் சாதகமாக எடுத்துக் கொள்ளாமல், எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறான். அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.\n‘இப்படி நடந்து கொள்வானா சத்யா’ அவளுக்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.\nகண்ணாடியில் தெரிந்த அவன் தோற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அருகில் வந்தது தெரியாமல் நின்றிருக்க, ஆதவிற்கு தான் தன் எண்ணம் நிறைவேறிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.\n” வேண்டுமென்றே அவளைத் தூண்டிவிட்டான்.\n அப்படி இது வரை தான் நினைத்ததே இல்லையே எனத் தோன்றியது.’\n” ஆதவ் அவள் முன் கையை ஆட்ட,\n“சரியா போச்சு.. சாப்பிடப் போலாமா\nஇருவரும் சாப்பிட்டு காரில் சென்று கொண்டிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.\nஅவள் மனதும் மூளையும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அறிந்தவன்,\nஅவளுக்குக் இதை சொல்லாமல் இருக்க முடியாது.\n“ஹா ஹா ….” சத்தமாகச் சிரித்தான்.\n“நிஜமாத் தான் சொல்றேன். எனக்கு ஹெல்ப் பண்றீங்கன்னு நான் இத சொல்லல..” முகம் சிணுங்க,\n“வந்தது லேந்து இத ரெண்டு மூணு தடவ சொல்லிட்ட…” என்றான்.\n“ஆமா, நீங்க அப்படி இருக்கீங்க. அதுனால சொல்றேன்.”\n“நான் நல்லவ இல்ல, நல்லவளா இருந்தா உங்க கிட்டேயே வந்து அப்படிக் கேட்டிருப்பேனா” தான் செய்தது தவறு என்ற உணர்வு அவளுக்கு உறுத்திக் கொண்டு தான் இருந்தது.\n“நீ நல்லவ தான். அதுனால தான் என்கிட்ட உண்மைய சொல்லிருக்க. என்கிட்டே சொல்லமா நீ போயிருந்தா அது இன்னும் தப்பில்லையா” புருவத்தை உயர்த்தி அவன் கேட்க,\n“அப்படி நான் செஞ்சிருக்க மாட்டேன். எனக்கு அவ்வளோ தைரியம் எல்லாம் இல்ல.” பயந்த அவளது குரலைக் கேட்க,\nதீட்சன்யாவிற்கு அவன் சிரிப்பும் அழகாகத் தெரிய, ஆனால் இதை அவனிடம் சொல்ல வாய் வரவில்லை. ஏன் என உணரும் சிந்தையும் அவளுக்கில்லை.\nஆனால் இத்தனை நல்லவனான அவனுக்குத் தான் எதாவது செய்ய வேண்டுமென யோசித்தாள்.\nவீட்டிற்குள் வந்ததும், அனைவரும் உறங்கச் சென்றிருக்க, உமா தான் விழித்திருந்து கதவைத் திறந்தார்.\n“எப்படி இருந்தது மா இடமெல்லாம்\n“ரொம்ப நல்லா இருந்தது அத்தை. பீச் எல்லாம் பார்த்தேன்.” கண்கள் மின்னக் கூறினாள்.\nஆதவிற்கு அவளது முகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தது.\nஎப்போதும் போல தலையணை நடுவில் வைத்து அவள் படுத்துக் கொள்ள, சிறிது நேரத்தில் குழந்தை போல் குப்புறப் படுத்திருந்தவளை பார்த்த வண்ணம் விழித்திருந்தான் ஆதவ்.\n“உனக்கு எப்போ என்னை உணரவெச்சு எப்போ டி நீ என்னை லவ் பண்ண ஆரம்பிக்கப் போற, உன்கூட மனசு விட்டு சிரிச்சு விளையாடி கொஞ்சி வாழ்க்கை நடத்தர காலத்துக்காக நான் ஏங்கறேன். சீக்கிரம் என்னைப் புரிஞ்சுக்க. ப்ளீஸ் டி..” மென்மையாக வாய் விட்டே புலம்பினான்.\nவழக்கம் போல நெற்றியில் முத்தம் வைக்க நினைத்தவன், அவளோடு நாள் முழுதும் இருந்த உணர்வு அவனது காதலைக் கூட்டி இருக்க, கன்னத்தில் முத்தம் வைக்க அவள் கன்னம் நோக்கிப் போக, அதே நேரம் அவளும் புரண்டு படுக்க, அது பட்டும் படாமல் அவளது உதட்டில் வந்து நின்றது.\nஓவியம் போன்ற அவளது உதட்டை முத்தமிட்டுவிட்டான். உள்ளுக்குள் ஆனத்ததில் மிதக்க ஆரம்பித்தான்.\nஅவள் எழுந்து கொள்வாளோ என தன் இடத்தில் வந்து படுத்து விட, அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த தைரியத்தில் மீண்டும் அவளது உதட்டை நாட மனம் ஆணை பிறப்பிக்க,\nநொடியும் தாமதிக்காமல் அவளது மெல்லிய உதட்டின் மேல் பூப் போல முத்தமிட்டான்.\nசிறு பிள்ளை போல் ஆனந்தப் பட்டு பின் உறக்கத்தை தழுவினான்.\nமறு நாள் காலை எழுந்தவள் குளித்துவிட்டு, அவனுக்காக காபியும் எடுத்து வந்து அறையிலேயே கொடுத்தாள்.\n“என்ன காபி எல்லாம் நீ எடுத்துட்டு வர நானே கீழ வருவேனே” அதை வாங்கிப் பருகிய படியே அவள் முகம் பார்க்க,\n“இல்ல நீங்க குளிக்கனுமே..அதான் நானே கொண்டு வந்தேன்..” அங்கேயே நிற்க,\nகுடித்து விட்டு கப்பை கீழே வைக்கப் போக ,\n“என்கிட்டே குடுங்க” வாங்கிக் கொண்டு சென்றாள்.\n‘ஏன் இப்படி செய்கிறாள். ஒரு வேளை நமக்கு எதாவது செய்யணும்னு இதை செய்யறாளோ. அவனோட சேத்து வைக்க போறதுக்கு நன்றிக் கடனா..அடிப் பாவி.. வேணாம் டி.. உன்னை வெட்டிவிட்டதே நான் தான். உண்மை தெரிஞ்சா என்ன செய்வ.’ உள்ளே புலம்பிக் கொண்டே அன்று தான் அணிய வேண்டிய சட்டையை எடுத்து பெட்டில் வைத்து விட்டு குளிக்கச் சென்றான்.\nஅவன் திரும்பி வரும் போது அவள் அவனது சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தாள்.\n“ஹே..என்ன இது நீ எதுக்கு இதெல்லாம் செய்யற. நான் பார்த்துப்பேன்.” அவள் அருகில் வந்தான்.\n“நீங்க போங்க நான் பண்றேன்..” அவனைத் திரும்பிப் பார்க்காமல் அவன் மீது கை வைத்துத் தள்ள, அவன் வெறும் டவல் சுற்றிக் கொண்டு வெற்று உடம்புடன் நிற்கிறான் என்பதை சில்லென்ற அவனது மார்பு சொன்னது.\nஅவனோ உறைந்து நிற்க, அவள் உடல் சிலிர்த்தது. அவள் முதுகை தீண்டியது அவன் உடல். இதயத் துடிப்பு அதிகமாக கையில் இருந்த அயர்ன் பாக்ஸை அவள் விடப் போக, அவன் அதைக் கவனித்துப் பிடிக்க அவளது உடலைச் சுற்றி இருந்தது ஆதவ்வின் கை.\n“பாத்து.. சுட்டுக்கப் போற.” மௌனத்தைக் கலைக்க, அவனும் அவளை கை வளைவில் வைத்திருப்பதை மறந்து நின்றான். அவளுக்கு உடல் கூசி கன்னங்கள் சிவந்து விட, அவளது வாசத்தை அருகில் சுவாசித்தவன், சட்டென நகர்ந்தான்.\n“சாரி.. கவனிக்கல. அயர்ன் பாக்சை பிடிக்க வந்து..” ஆதவ் சற்று தடுமாறினான் அவளது இறுக்கம் தந்த மயக்கத்தில்.\n“ம்ம் சரி” என்றவள் உடனே வெளியேறி விட்டாள்.\nஅவள் சென்றதும் அந்தச் சட்டையைக் கையில் எடுத்தவன், “என் செல்லம் உன்னை இன்னிக்கு அயர்ன் பண்ணாளா.. ம்ம்ம்” அந்தச் சட்டைக்கு ஒரு முத்தம் வைத்து அணிந்து கொண்டான்.\nஅன்று முழுதும் அவனுக்கு அவள் நினைவு தான்.\nகம்பனியில் இருக்கும்போது அவள் என்ன செய்கிறாள் என்று நினைக்க, ஆனால் அன்று போல வீட்டுக்குப் போன் செய்து அம்மாவிடம் பல்பு வாங்க சங்கடப் பட்டவன், அவளுக்கென்று ஒரு செல்போன் வாங்கித்தர நினைத்தான்.\nஉடனே தாமதிக்காமல், கடைக்குச் சென்று ஒரு புதிய மாடல் போன் ஒன்றை வாங்கி எடுத்துக் கொண்டு ��ரவு வீட்டிற்குச் சென்றான்.\nஇரவின் தனிமையில் தீட்சாவைக் கண்டவன், தன்னுடைய பையிலிருந்து புதிய போனை எடுத்து, அவளிடம் நீட்ட,\nஅவளோ அவனது மனதை நோகடித்தாள்.\n நான் சத்யா கூட பேச வாங்கி வந்தீங்களா…” ஒற்றை வரியில் அவனுக்கு அமிலத்தை அபிஷேகம் செய்தாள்.\nகையை மடக்கி தன் காலிலேயே குத்திக் கொண்டான்.\n‘பிசாசு ..குட்டி பிசாசு.. என் பொண்டாட்டிக்கூட நான் பேச வாங்குனது டி.. கண்ட பக்கி கூட நீ ஜொள்ளு விட நான் ஏன் டி தேடிக் கண்டு புடிச்சு போன வாங்கணும்.’ நினைத்தை வெளியில் சொல்ல முடியாமல்,\n“ஆமா, நாளைக்கு பேசு. இன்னும் சிம் ஆக்டிவேட் ஆகல” கூறிவிட்டு வந்த கோவத்தில் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டான்.\n“தேங்க்ஸ்” என்றவளிடம் பதில் கூறாமல் உறங்கினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/minister-rajnath-singh-consults-with-the-three-forces/", "date_download": "2021-03-09T01:06:20Z", "digest": "sha1:7QVJG75VQ2SQAJROLUE4JUYK5JGLTTVT", "length": 15349, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "சீனாவின் அத்துமீறலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி : முப்படைகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசீனாவின் அத்துமீறலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி : முப்படைகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை..\nசீனாவின் அத்துமீறலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி : முப்படைகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை..\nசீனாவின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.\nஇந்திய – சீன எல்லையான லடாக்கில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சமீபத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம், இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியது.\nபதில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தை விரட்டியடித்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், அத்துமீறுவதை சீனா நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேறிடும் என ���ச்சரிக்கை விடுத்தார்.\nமட்டும் இன்றி இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு வைர்த்தை நடத்தியபோது, சீன ராணுவம் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சீனா ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சூழலில், சீனாவை விட பலமடங்கு திறன் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இந்திய விமான படையில் முறையாக இணைக்கப்பட்டது. இதனையடுத்து, எல்லையில் சீனா அத்துமீறுவதை தடுக்க முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை\nஅமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nTags: சீனா, சீனா எல்லை, முப்படைகளுடன் ஆலோசனை, ராஜ்நாத் சிங், லடாக் பிரச்னை\nPrevious “நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால்..”.. மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நன்றி சொன்ன கங்கனாவின் தாய்..\nNext போதைப்பொருள் வழக்கு : சுஷாந்தின் தோழி ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகுறைவான தொகுதி கொடுத்ததால் தொண்டர்கள் குமுறல் : கூட்டணிக் கட்சிகளின் வாக்கு திமுகவுக்கு கிடைக்குமா\nசுவிட்சர்லாந்து நாட்டில் பர்கா அணியத் தடை.. ஏகோபித்த ஆதரவு தந்த மக்கள்..\n அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் வைத்த கார் வழக்கில் மத்திய அரசு மீது சந்தேகம் கிளப்பும் உத்தவ் தாக்கரே..\nஇதுக்காகத்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியா.. தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் மதிமுக..\nசவூதி அரேபிய எண்ணெய் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஏமன் கிளர்ச்சியாளர்கள்.. கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..\nகொல்கத்தாவில் ரயில்வே அலுவலகம் அமைந்துள்ள பலமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்..\nஇல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000.. ம.நீ.ம. தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்ததா கமல் குற்றச்சாட்டால் புதிய சர்ச்சை\n1.13 லட்ச விவசாயிகளின் கடன்கள் ரத்து.. தமிழகத்தை பின்பற்றி பஞ்சாப் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்… மகளிருக்கு மாதம் ரூ.1,500 : மகளிர் தினத்தில் எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு\nகுறைவான தொகுதி கொடுத்ததால் தொண்டர்க��் குமுறல் : கூட்டணிக் கட்சிகளின் வாக்கு திமுகவுக்கு கிடைக்குமா\nQuick Shareசென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்தாலும், மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், கூட்டணிக் கட்சிகளின்…\nசுவிட்சர்லாந்து நாட்டில் பர்கா அணியத் தடை.. ஏகோபித்த ஆதரவு தந்த மக்கள்..\nQuick Shareநாட்டில் ஒரு சில முஸ்லீம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் பர்காக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் ஸ்கை மாஸ்க்…\nதமிழக வாழ்வுரிமை, ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு சீட்.. திமுக மீது கொ.ம.தே.க. அதிருப்தி..\nQuick Shareவரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை, ஆதித் தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு…\nஇதுக்காகத்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியா.. தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் மதிமுக..\nQuick Share27 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்த வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து தனியாக மதிமுக என்னும் கட்சியை தொடங்கினார்….\nஇல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000.. ம.நீ.ம. தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்ததா கமல் குற்றச்சாட்டால் புதிய சர்ச்சை\nQuick Shareதேர்தலில் வெற்றியைக் கனியை பறிக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு விதமான அணுகுமுறையை கையாளும். பிரதான கட்சிகள் மெகா…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/cee-paalaaji", "date_download": "2021-03-09T01:47:39Z", "digest": "sha1:E6PXGOBS2OSQCXK56BLKHERUN32QPOY2", "length": 5994, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "சே. பாலாஜி", "raw_content": "\n``ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் நிச்சயம் நிற்க மாட்டேன்\" - கமல்ஹாசன் சொல்லும் காரணம்\nதிருவள்ளூர்: தேர்தல் பணிகள் விறு விறு... மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை\nதிருத்தணி: விண்ணை முட்டிய அரோகரா கோஷம்... வள்ளிதிருக்கல்யாண வைபவம் கோலாகலம்\nமின் மீட்டருக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்ட அதிகாரி - பொறிவைத்துப் பிடித்த விஜிலென்ஸ்\nதிருவள்ளூர்: `கொரோனா தடுப்பூசி போடச்சொல்லி மிரட்டுகிறார்கள்’ - கொதிக்கும் அங்கன்வாடி ஊழியர்கள்\n`அதிகாரம் இருந்தால் முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்’- பழவேற்காட்டில் கொதித்த திருமாவளவன்\nலோடு வாகனம் திருட்டு... டாஸ்மாக்கில் கொள��ளை - ஒரே இரவில் திருத்தணியை அலறவிட்ட கொள்ளைக் கும்பல்\nதிருத்தணியில் 11 மாதங்களுக்குப் பிறகு சுவாமி வீதி உலா... கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-03-09T01:20:44Z", "digest": "sha1:EDINIHNQPQ7NBUO7X2MX536IR45SV22C", "length": 11687, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "விவசாயிகளின் நலன்களைக் காக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது- ராஜ்நாத் சிங் | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவிவசாயிகளின் நலன்களைக் காக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது- ராஜ்நாத் சிங்\nவிவசாயிகளின் நலன்களைக் காக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது- ராஜ்நாத் சிங்\nவிவசாயிகளின் நலன்களைக் காக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொடர் சுட்டுரைப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவிலேயே மேற்படி கூறியுள்ளார்.\nகுறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “முன்னாள் பிரதமர் சரண் சிங் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர். விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்களின் விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெற வேண்டும் என்றும் பாடுபட்டவர். விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என்று விரும்பியவர்.\nசரண் சிங்கின் பிறந்த நாள் விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு விவசாயிகளின் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\nவிவசாயிகளின் நலன்களைக் காக்க பிரதமர் மோடி ��ரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் அதை வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அரசு உணர்வுபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் தங்களின் போராட்டத்தை விரைவில் திரும்பப் பெறுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:44:22Z", "digest": "sha1:PFMTTH2UWDY4ALABMLMGLUZHUAFOSGX4", "length": 10934, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "மருதபாண்டி ராமேஷ்வரன் | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடு��ள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nபெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது – ராமேஷ்வரன்\nபெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல... More\nUPDATE – நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது\nநுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கந்தப்பளை- பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிர... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nபெண்களால் இந்தியா பெருமை கொள்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sl-final-war-crime-investigation-team.html", "date_download": "2021-03-09T01:20:06Z", "digest": "sha1:VVCAYUO3UUFRDGUB6EWAXBEZWC2NGIHT", "length": 9738, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ் சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள் ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 103\nபூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக்கொண்டேன் – மருத்துவர் பா.நாகராஜன்\nதேர்தலில் வெல்லும் கலை - அந்திமழை இளங்கோவன்\nஅண்ணாவின் தேர்தல் வியூகமும் கூட்டணி அரசியலும் – சுபகுணராஜன்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.\nகடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதுதொடர்பாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அடுத்த மாதம் ஆய்வு செய்ய உள்ளது. இந்தநிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து முந்தைய இலங்கை அரசுகள் அமைத்த குழுக்களின் அறிக்கைகளை ஆராய அதிபர் கோத்தபய ராஜபக்சே புதிய குழுவை அமைத்துள்ளார். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதி, காவல் துறை முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குழுக்களின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை பரிந்துரைக்குமாறு இந்த குழுவுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nகாணாமல் போன தமிழர்களின் குடும்பங்களை சந்திக்கும் கோத்தபாயா\nசீனாவிடம் 2.2 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை அரசு\nஇந்தியா வசம் இருந்த எண்ணெய் கிடங்குகளை திரும்பப்பெற இலங்கை முடிவு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் உரை நிகழ்ச்��ி ரத்து\nகொழும்பு துறைமுக விவகாரத்தில் சீனா அழுத்தம் தரவில்லை - இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்தன\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-09T01:03:24Z", "digest": "sha1:2VR5RTHBAFJHKRTJPFNSTDU5HZVLJ77U", "length": 7779, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* ராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு * கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள சீனா * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு\nஇன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.\nஇந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nஇச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார்.\nஅத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனக்கு 124 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கவர்னரிடம் பட்டியலை கொடுத்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayamaarutham.com/?cat=7", "date_download": "2021-03-09T00:45:49Z", "digest": "sha1:P6UQVHM56SYWFB4IDFOREY62KTAS52SC", "length": 32213, "nlines": 91, "source_domain": "malayamaarutham.com", "title": "காணொளி Archives - Malayamaarutham", "raw_content": "\nதேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதேன்\nஇலங்கையில் மக்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது என்பது இலங்கையின் பெருமைகளில் ஒன்று. அந்த இலவச கல்வி என்பதனை சிங்களத்தில் “நொமிலே அத்யாப்பனய” என அவர்கள் விளிப்பதில்லை. மாறாக “நிதஹஸ் அத்யாப்பனய” என்றே விளிக்கிறார்கள். அதனைத் தமிழ்ப்படுத்தினால் “சுயாதீனக் கல்வி” அல்லது “ சுதந்திரக் கல்வி” என தமிழில் பொருள்படும். எனவே தமிழில் எப்படி இலவசக்கல்வி என மொழியெர்க்கப்பட்டது என ஆராய்ந்தால் அது ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு இருக்கலாம்.\nஆங்கிலத்தில் அது “ப்ரீ எடியுகேஷன்” ( Free Education) என சொல்லப்படுகிறது. Free எனும் ஆங்கிலச் சொல்லை தமிழுக்கு மொழி பெயர்ந்தால் “இலவசம்” என்றும் சொல்லலாம். சுதந்திரம் என்றும் சொல்லலாம். எனவே இலங்கையில் C.W.W கண்ணங்கர அவர்களால் முன்மொழியப்பட்ட ஒரு கல்வி முறைமையை சிங்களவர் சுதந்திர கல்வி என்றும் ( நிதஹஸ் அத்யாப்பனய) தமிழர்கள் அதனை “இலவச” கல்வி என்றும் பொருள் கொண்டார்கள் என கொள்வோம்.\nஇனி இலவச கல்வி எனும் வழக்குச் சொல்லே இந்த கட்டுரையில் கையாளப்படும். இந்த இலவச கல்வி (Free Education ) இலங கையில் Fair Education ( நியாயமான க��்வி) ஆக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்த கேள்வியை எழுப்பும் தேவை எழுகிறது.\nஇலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை என போற்றப்படும் சி.டபிள்யு.டபிள்யு. கண்ணங்கர 1940 களில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அதனை அறிமுகம் செய்கிறார். அப்போது சர்வஜன வாக்குரிமையின் கீழ் 1931 ஆம் ஆண்டு வாக்குரிமை பெற்றுக் கொண்ட இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளானபோதும் இந்த இலவச கல்வி இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரையில் இலங்கையின் இலவச கல்வி அறிமுகம் நியாயமான கல்வி அறிமுகமாக இருந்ததா ( Whether introduction of Free education was fair) எனும் கேள்வியை முன்வைக்க வேண்டி வருகிறது.\nஅன்று அப்படி நடந்திருக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டங்களில் இயங்கியவை “தோட்டப் பாடசாலைகளாக” வும் மலையக நகரங்களை அண்டிய பாடசாலைகள் கிறிஸ்த்தவ மிஷனரி பாடசாலைகளாகவுமே இயங்கின. இவை இரண்டுமே தற்போது அரசாங்க பாடசாலைகளாக இயங்குவது நாமறிந்ததே. ஆனால் இவை எப்போது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன அடிப்படையிலேயே இலவச கல்வி மலையக மக்களுக்கு வழங்கப்பட்டதில் “நியாயம்” ( Fair) கிடைக்கவில்லை என்பது ஆராயப்பட வேண்டி உள்ளது.\nமலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் எவ்வாறு உருவாகின என்பது தொடர்பாக புரிதலைப் பெற 2008 ஒக்டோபர் 5 வீரகேசரி வார வெளியீட்டில் லன்டனில் இருந்து மு.நித்தியானந்தன் எழுதிய “ தோட்டப் பாடசாலைகளுக்காக லன்டனில் ஒலித்த குரல்” எனும் தொடர் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வது நல்லது.\nஅதே நேரம் தோட்டப்பகுதிகளில் இயங்கிய தன்னார்வ பாடசாலைகளை அரசாங்கத்தைப் பொறுப்பேற்று நடாத்தக் கோரி போராட்டம் நடாத்திய கல்விச்சேவகர் ‘பாரதி’ ராமசாமி ( பசறை) வை. தேவராஜ் ( ஹாலிஎல) போன்ற பெரியவர்கள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டி உள்ளது. பெரியவர் ராமசாமி அவர்கள் “பாரதி” பெயரில் ஆரம்பித்து நடாத்திய தன்னார் பாடசாலையை வளர்த்தெடுத்து இதனை என்னால் தனிப்பட்ட ரீதியில் நடாத்த முடியாமல் உள்ளது “அரசாங்கமே பொறுப்பெடு” எனும் போராட்டம் செய்து உருவானதே இன்று பதுளை மூன்றாம் கட்டையில் பாரதி தமிழ் வித்தியாலயம் அரசாங்க பாடசாலையாக இயங்கி வருகிறது. இது நடந்தது 60 களில்.\nஇத��்கு தலைமை கொடுத்தவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பது மலையக கல்வி நிலை குறித்த ஆழமான பார்வைகளை நம்முள் விரிவுபடுத்துகிறது. என்னைப் பொறுத்தவரை ( கட்டுரையாளர்) இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை ‘கண்ணங்கர’ என்றால் மலையக கல்வியின் தந்தை ‘பாரதி ராமசாமி’ என்பேன். அது அவரவர்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் எழும் பெயர் அல்ல. அவர்களது செயல்வாத எண்ணக்கரு ( Concept & Activism ) சார்ந்தது. நகரங்களில் இயங்கிய கிறிஸ்த்தவ மிஷனரி பாடசாலைகளும் காலத்துக்கு காலம் அரசாங்க பாடசாலைகள் ஆகிவந்தன. அது 60 களுக்கு முன்னதாகவே இடம் பெற்றுள்ளது. ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, இறக்குவான பரி.யோவான் போன்ற இன்றைய அரசாங்க பாடசாலைகளாகவே 125 வருடங்களைக் கடக்கவில்லை.\nஆரம்பத்தில் மிஷனரி பாடசாலைகளாக இருந்தே பின்னர் அரசாங்கம் பொறுப்பேற்றது. கவிஞர் சிவி வேலுப்பிள்ளை கற்ற காலத்தில் ஹைலன்ஸ் கல்லூரி யின் பெயர் மெதடிஸ்ட் ஆண்கள் கல்லூரி என்றே மிஷனரி பாடசாலையாக இயங்கி இருக்கிறது. இன்றும் அங்கே விளையாட்டுப் போட்டிக்கான இல்லங்களின் பெயர்கள் தோர்ப், நெல்சன், கோர்னிஸ், செனரத்ன என முன்னைய கால நிர்வாகிகள் பெயரிலேயே உள்ளன. தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ் இன்று அரசாங்க பாடசாலை ஆயினும் முன்னர் அது யாழ்.சென். பெட்ரிக்ஸ் கல்லூரியின் கிளைப்படாசாலையாகவே இயங்கியுள்ளது.\nஎப்படியோ 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதோடு தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த தோட்டப் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக அரசாங்கம் பொறுப்பேற்றது. என்றாலும் 1980 களில் இருந்தே அது நடைமுறைக்கு வந்தது. “1979 ஆம் ஆண்டு பாலர் வகுப்புக்காக நான் தோட்டப் பாடசாலையில் சேர்க்கப்பட்டேன். அங்கே கல்லுக் குச்சியும் சிலேட்டும் எனக்கு கல்வி உபகரணங்களாக இருந்தன” ( கட்டுரையாளர்) என்ற உணர்வுடனான உண்மை இது.\n1980 களிக்குப் பின்னான கல்வி அமைச்சின் கீழான கண்ணங்கரவின் இலவச கல்வி மலையகத் தோட்டப் பாடசாலைகளுக்கும் கிடைக்க ஆரம்பிக்கிறது. அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றல் என்பது உள்ளதை உள்ளபடி ஏற்பது. இங்கு தோட்டப்படசாலைகளுக்கு பாடவிதான முறைமைகள், நிர்வாக சுற்றுநிருபங்கள, அதிபர் ஆசிரியர் சம்பளங்கள் முதலான விடயங்கள் மாற்றம் பெற்றனவே தவிர பௌதீக நிலைமைகளில் மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. அதாவது கட்டடம், மைதானம், உள்கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தப்படவில்லை.\n1990 களில் இதற்கான தேவை உணரப்பட்டபோது வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களான GTZ (ஜேர்மனி), SIDA ( சுவீடன் ) போன்றவை உதவ முன்வந்தன. அதன்போது தோட்டப் பாடசாலை அலகு ( Plantation Schools Unit) என்ற ஒரு அலகு மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கத் தொடங்கியது. இப்போதும் இயங்குகிறது. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் ( Project ) நிறைவுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம், நாற்பது வருடங்களின் பின்னர் உள்வாங்கிக்கொண்ட “தோட்டப் பாடசாலைகளை” அரசாங்கப் பாடசாலைகளாக ஆக்கிக் கொள்ள எத்தகைய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது செய்துவருகிறது எனும் பெரும் கேள்வி எம்முன் நிற்கிறது.\nஇது ஒரு புறம் இருக்க மாகாண சபை முறைமை (1988) இலங்கையில் அறிமுகம் செய்துவைத்ததன் பின்னர் கல்வி நிர்வாக முறைமை அடிப்படையில் மத்திய அரசாங்கத்துடன் துண்டிக்கப்பட்டு மாகாண அரசுகளின் மாற்றப்பட்டது. இதன்போது “தேசிய” அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்ட “தோட்டப்பாடசாலைகள்” அனைத்தும் “மாகாண” ( சபைகளின்) அரசாங்கங்களின் பொறுப்புக்கு மாற்றப்பட்டன. இதனகத்துப் பின்னர் ம\nலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் எவ்வாறு நிர்வாகிக்கப்பட்டன படுகின்றன எனும் இன்னும் ஒரு கேள்வியும் எழுகின்றது\nஇந்த இரண்டு கேள்விகளுக்குப் பின்னாலும் கற்றல், கற்பித்தல் சார் அபிவிருத்தி அறவே இடம்பெறவில்லை என்பது வாதமல்ல. அதில் ஏற்பட்டிருக்க கூடிய மறுமலர்ச்சி - மாற்றம் - முன்னேற்றம் தனியாகப் பார்க்கப்பட வேண்டியது. அதே நேரம் அவை எதிர்நோக்கும்\nசவால்களை சீர்தூக்கிப் பார்த்து அடுத்த க\nட்டத்துக்கு முன் நகர வேண்டியுள்ளதை இந்த கோவிட் - 19 ( கொரொனா) தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.\nகொரொனாவுக்குப் பின்னான பௌதீக தாக்கங்கள் அதாவது கைகழுவும் வசதி, அதற்கான தண்ணீர் வசதி, மலசலகூட வசதிகள் அதற்கான பராமரிப்புகள், தூ\nர இடைவெளியைப் பேணி வகுப்பறைகள் அமைக்க நேர்ந்தால அத\nற்கான இடவசதி , அதனால் உருவாகும் கட்டடத் தேவை, அவை அமைக்கப்படுமானால் காணித்தேவை என பௌதீக தேவைகளின் தேவை விரிவடைந்து செல்கிறது. இது எல்லாப்பாட\nசாலைகளுக்குமான பிரச்சினை என “ஒட்டுமொத்தப் பார்வைக்குள்” உள்ளடக்கப்படும் ஓர் ‘அரசியல் பதில்’ அளிக்கப்படக் கூடும் என்பதற்காகவே இங்��ே வரலாற்றுப் பின்புலத்துடன் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.\nமறுபுறமாக கொரொனா உருவாக்கி இருக்கும் இலத்திரனியல் கல்வி முறை போக்ககினை ( E- learning trend ) எதிர்கொள்ள மலையகப் பெருந்தோட்ட மாணவர்களைத் தயார்செய்வதில் உள்ள சவால்களை எடுத்தாராயப்படவேண்டிய விடயமாக உள்ளது. வீடுகளில் - பாடசாலைகளில் பாதுகாப்பான மின்சார வழங்கல் கிடைக்கிறதா, கண்ணி அல்லது அதற்கு இணையான இலத்திரனியல் சாதனங்கள் ( mobile phone,tab, I pad etc) கிடைக்கின்ற வாய்ப்பு, கண்ணி அல்லது அதற்கு இணையான இலத்திரனியல் சாதனங்கள் ( mobile phone,tab, I pad etc) கிடைக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் அதற்கு வலையமைப்பு வாய்ப்புகள் ( tower/ network) அதுவும் கிடைத்தால் இப்போது பரவலாகப் பேசப்படும் Zoom, Google meet, Microsoft team, hangout போன்ற செயலிகளை கையாளும் சூழல், அதற்கான அறிவுப்புலம், செலவு என பல தொடர் கேள்விகள் எம்மிடையே எழுகிறது.\nஇது தகவல் யுகம் ( informational age) எனும் அடிப்படையில் இன்றைய உலகம் எண்ணிமத்தால் ( Digital) கட்டமைக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டமைவுக்குள் (Digital Divides ) எண்ணிமப் பிரித்தாளும் விதியின் அடிப்படையில் வசதி படைத்த மாணவர்களுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம்.\nஅரசியல் பிரித்தாளும் விதியினால் நான்கு தசாப்தங்கள் கடந்து கிடைத்த நியாயக் கல்வியை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுத்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீது ஓர் பேரிடியாக இந்த கொரொனா தாக்கம் தரும் எண்ணிமப் பிரித்தாளும் பேரிடியையும் எதிர் கொள்ள நேரிடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nசகல பேதங்களுக்கும் அப்பால் மலையகம் ஐயாயிரம் ரூபா வட்டத்திற்கு வெளியே எதிர்கொள்ளும் சவால் இது.\nபெரியவர் ராமசாமி அவர்களுடன் கட்டுரையாளர்...\nகவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளை வரைதல்' என்ற ஆங்கில நூல்கள் பற்றிய அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.\nஇந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.\nஇருபது அத்தியாங்களில் 19 நூல்கள், ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும், இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று.\nகவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளை வரைதல்' என்ற ஆங்கில நூல்கள் பற்றிய அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.\nஇந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.\nஇருபது அத்தியாங்களில் 19 நூல்கள், ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும், இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று.\nகவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளை வரைதல்' என்ற ஆங்கில நூல்கள் பற்றிய அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.\nஇந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவ��� செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.\nஇருபது அத்தியாங்களில் 19 நூல்கள், ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும், இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று.\n‘புகைமூட்டத்துக்குள்ளே…’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்\n‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம்\nபாய்ச்சல் காட்ட மாட்டேன் – முன்னாள் எம்.பி திலகர்\nசம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி\nஆயிரம் ; தொகையல்ல குறியீடு\nS.RATHNAJOTHY on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nகரு.பூபாலன் on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nHuman Development Organization (HDO) on தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்\nHuman Development Organization (HDO) on பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை\nகுணா தமிழன் on மலையகத் தமிழர்களை அர்த்தமுள்ள குடிகளாக அரசியலமைப்பில் உறுதி செய்யவேண்டும் – திலகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/18.html", "date_download": "2021-03-09T00:59:40Z", "digest": "sha1:HP36TCNJSXI7LWS5ZU7XKSPT6D76275B", "length": 4341, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 18 குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாக்கிஸ்தான் கடற்படை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n18 குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாக்கிஸ்தான் கடற்படை\nபதிந்தவர்: தம்பியன் 10 April 2017\n18 குஜராத் மீனவர்களைக் கைது செய்துள்ளது பாக்கிஸ்தான் கடற்படை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகுஜராத் கடல் பகுதியில் சர்வதேச எல்லை அருகே குஜராத் மீனவர்கள் மீன்\nபிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், குஜராத் மீனவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மீனவர்களின் 3 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள���ளனர் என்று தெரிய வருகிறது.\n0 Responses to 18 குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாக்கிஸ்தான் கடற்படை\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nசுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 18 குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாக்கிஸ்தான் கடற்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-03-09T01:42:34Z", "digest": "sha1:3N676PB7LV4LBTQSNREQHXS4H6I43CA6", "length": 9764, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகுமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.\nவங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்��ி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carajaclasses.spayee.com/s/store/courses/description/-GST-Basics-Tamil-", "date_download": "2021-03-09T00:36:21Z", "digest": "sha1:TE6S7ZHXXOOPXUOYQRPAN7UNQLMZWNYN", "length": 13592, "nlines": 175, "source_domain": "carajaclasses.spayee.com", "title": "பொருட்கள் மற்றும் சேவை வரி - அடிப்படைகள்", "raw_content": "\nBasics of GST in Tamil (பொருட்கள் மற்றும் சேவை வரி - அடிப்படைகள்)\nஎல்லாருக்குமே GST தமிழில் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை இருக்கும் அல்லவா\nஇந்த கோர்ஸ் அதை தான் செய்யப்போகிறது.\nபொருட்கள் மற்றும் சேவை வரி (GST) - எளிமையாக்குவதே இந்த கோர்ஸ்யின் நோக்கம்.\nதமிழ் மொழியில் பொருட்கள் மற்றும் சேவை வரியின் அடிப்படைகள் - இந்த ஆன்லைன் பாடநெறிகளுக்கு உங்களை வரவேற்கிறோம்.\nஇந்த பாடத்திட்டத்தில் உங்கள் சொந்த தாய்மொழியில் பொருட்கள் மற்றும் சேவை வரியின் அடிப்படைகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 அறிமுகமாகிறது.\nஇந்த ஒன்லைன் கோர்ஸ் மூலமாக நீங்கள் கற்று கொள்ள போவது.\n1. வரி - அடிப்படைகள்.\n2. நேரடி மற்றும் மறைமுக வரி.\n3. பொருட்கள் மற்றும் சேவை வரியின் அம்சங்கள்.\n4. இந்தியாவில் ஜிஎஸ்டியின் ஆதியாகமம்.\n5. இந்தியாவில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து.\n6. இந்தியாவில் ஜிஎஸ்டியின் தேவை.\n8. ஜிஎஸ்டி சட்டமன்ற கட்டமைப்பு.\n9. பொருட்கள் மற்றும் பதிவு வகைப்பாடு.\n10. கலவை திட்டம் மற்றும் விலக்குகள் (Composition Scheme & Exemptions).\n16. ஜிஎஸ்டி - பொருந்தக்கூடியது மற்றும் பொருந்தாதது\nஇந்த ஒன்லைன் பாட திட்டம் சுயமாக பார்த்து கேட்டு படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய ���ணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.\nCA / CMA / CS / MBA / B Com / M Com படிக்கும் மாணவர்களுக்கு இந்த கோர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.\nமேலும் பல பாட திட்டங்கள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/02/24/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-03-09T01:07:54Z", "digest": "sha1:N2G5NWKB2YD3LL2Z6X5Q53WJE6OLPJ3T", "length": 26255, "nlines": 163, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "எங்க! அதை இன்னொருதரம் சொல்லு! – Sage of Kanchi", "raw_content": "\nவில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம், சேர நாடு என்றெல்லாம் ஆரம்பிக்காமல், ‘பரசுராம க்ஷேத்திரம்’னு ஆரம்பிக்கச் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே சொன்னேன்.\nஆனால் எனக்கு காலடியில் பிறந்த ஆதிசங்கரர்தான் காஞ்சியின் பீடாதிபதியான மஹா பெரியவாள்; அவருக்குரிய அனைத்து சீலமும், சிறப்பும் இவருக்கும் உண்டு. இருவருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் என் கண்களுக்கோ, மனசுக்கோ புலப்படவில்லை. ஆகையினாலே, பெரியவாளிடமிருந்து உத்தரவு வந்ததும், ‘காலடி முதல் காஞ்சி வரை’ என்பது தான் அந்த வில்லுப்பாட்டுக் கதையின் தலைப்பு என்று என் மனத்துக்குள் தோன்றியது.\nகாஞ்சிபுரத்தையடுத்த பங்காருப்பேட்டையில்தான், ‘காலடி முதல் காஞ்சி வரை’ கதையை வில்லுப்பாட்டில் அரங்கேற்றம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்காருப்பேட்டைக்குப் போய் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக, மடத்துக்குப் போய், பெரியவாளை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெறுவதே திட்டம். மடத்துக்குச் சென்று பெரியவாள் தரிசனத்தின்போது, சுப்பு ஆறுமுகம் வந்திருக்கார். பங்காருப்பேட்டையில இன்னிக்கு அவரோட காலடி முதல் காஞ்சி வரை வில்லுப்பாட்டு முதல் புரோகிராம்” என்று பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும், இங்கேயே சொல்லேன்; நானும் கேட்கிறேன்” என்றார். சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தைகளால் நான் திகைத்துப் போனேன். கதை சொல்லும் வில்லும், இதர வாத்தியங்களும் கூட காரில்தான் இருந்தன. அவசரம் அவசரமாக ஓடி, அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, பெரியவாள் முன்னிலையில் அமர்ந்து கதை சொல்வதற்குத் தயாரானோம்.\nமனத்தின் ஒரு மூலையில், ‘பங்காருப்பேட்டையில் எல்லோரும் கதை கேட்கக் காத்துக் கொண்டிருப்பார்களே’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே காலடிக்கும், காஞ்சிக்குமாக மாறி, மாறி இருவரது திவ்ய சரிதத்தையும் கலந்து சொல்லத் தொடங்கினேன்.\nஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில்\nஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ\nகாமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட\nஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட\nகாமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ\nகலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ\nஉதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ\nகாத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ\nஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும் ஒன்றோ\nஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ\nதருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ\nஇப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே ” என்று சொல்லிச் சிரித்தார்.\nபெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,\nஉலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே\nகடவுள் கொடுத்தது மானிட வேடம்\nகல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்\nஇன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்\nஎன்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, “இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.\nமேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்ட விஷயம் எல்லா பக்தர்களுக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, மாணவன் சுவாமிநாதன் மஹா புத்திசாலி. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கூடத்துக்குப் பள்ளிக்கூட உதவி ஆய்வாளர் வருகை புரிந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னபோது, அபாரமாகப் படித்துக் காட்டிய சுவாமிநாதனது திறமையைப் பார்த்து, வியந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சுவாமிநாதனுக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.\nபத்து வயதில், திண்டிவனத்தில், கான்வென்ட் பள்ளியில் ஃபோர்த் ஃபாரம் படித்துக் கொண்டிருந்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் ஜான்’ நாடகத்தை பள்ளிக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடகத்தின் முக்கியமான ஆர்தர் இளவரசர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான மாணவன் என்று பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்.\nஇரண்டே நாள் ஒத்திகையில், தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, ஆர்தர் இளவரசராக அற்புதமாக ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் மஹா பெரியவா.\nஇதைத்தான் நான் வில்லுப்பாட்டில் சொல்லும் போது நடித்தார்.. நாடகம்தனில் அவர் நடித்தார்… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார்… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார் கடவுள் கொடுத்தது மானிட வேடம் கடவுள் கொடுத்தது மானிட வேடம் கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்” என்று சொன்னேன்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், மானிட வேடம், கிங் ஜான் வேடம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் ரசித்து, எங்க அதை இன்னொருதரம் சொல்லு” என்று கேட்டார். சந்தோஷமாக அந்த வரிகளைப் பாடிக் காட்டினேன்.\nஇந்த வரிகள் எந்த அளவுக்குப் பரவலாக ரசிக்கப் பட்டது என்பதற்கு இன்னொரு பெருமைமிகு உதாரணம், ஒருமுறை எம்.எஸ். அம்மாவை சந்தித்த சமயத்தில், அவர் ஒரு குழந்தையைப் போல, நீங்க பெரியவா கதைய வில்லுப்பாட்டுல சொன்னபோது, ஒரு பாட்டை ரெண்டு தடவை சொல்லச்சொல்லி கேட்டாளாமே அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா ��ிச்சயம் உருகித்தான் போயிடுவா அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா நிச்சயம் உருகித்தான் போயிடுவா” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள்” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள் அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும் அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும்\nஇதற்குள், பங்காருப்பேட்டையில் கதை கேட்பதற்குத் திரளான கூட்டம். நான், மடத்தில் பெரியவா முன்னால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அறிவித்தபடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை, ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கில்லை. சுப்பு ஆறுமுகத்துக்கு மடத்தில் கதை சொல்லச் சொல்லி உத்தரவாகி இருக்கு. அதை முடித்துவிட்டு, அவர் இங்கே வருவார். அவர் வந்த பிறகு வில்லுப் பாட்டு புரோகிராம் ஆரம்பமாகும்” என்று அறிவித்து விட்டார்கள்.\nமடத்தில் கதை சொல்லி முடித்துவிட்டு, நான் பக்திப் பிரவாகத்தில் பெரியவாளைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட, ஆறுமுகம், என்னை ஆறுமுகம்னு பாடறானே” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/birunthavanam-17/", "date_download": "2021-03-09T00:33:23Z", "digest": "sha1:WNIZ46AZBG5AMTDD6XSZZTBCNINMBMZZ", "length": 33790, "nlines": 207, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Birunthavanam-17 | SMTamilNovels", "raw_content": "\nமாதங்கியின் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர். அரவிந்த், முகுந்தன் இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருந்ததால், யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.\nவீட சோகம் சூழுந்து மௌனத்தை அப்பி கொண்டு மயானம் போல் நின்றது.\nவீட்டிற்கு சென்ற மாதங்கி அவர்களோடு அமர்ந்து கொண்டாள். அங்கு இருந்த பிரச்சனையில், மாதங்கி எங்கு சென்று வந்தாள், என்று யாரும் அவளை தோண்டி துருவவில்லை.\n‘எல்லாத்துக்கும் காரணம் இந்த கிருஷ்.’ மாதங்கியின் மனம் கருவிக் கொண்டது.\n‘இதை எல்லார் கிட்டயும் சொல்லுவோமா’ மாதங்கியின் அறிவு கேள்வி கேட்டு கொண்டது.\n‘வேண்டாம்… சொன்னால், அண்ணனும், முகுந்தனும் குதிப்பாங்க. ���ிரச்சனை இன்னும் பெருசாகும். இரண்டு பேரின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிரும். நான் தான் சரி செய்யணும். இந்த விஷயத்தை நான் சுமுகமா முடிச்சி விடணும். அதுக்கு அப்புறம் வைக்கிறேன் வேட்டு சீனியருக்கு’ மௌனமாக கணக்கிட்டு கொண்டாள்.\n“முகுந்தன் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட். அவன் ஒரு இன்ஸ்ட்ருமென்ட் செய்யணுமுன்னு சொல்லிருந்தான். முகுந்தனுக்கு என் துறையில் விருப்பம் இருந்ததால், நான் தான் எங்களுக்கு உபயோகம் இருக்கிற மாதிரி ப்ராஜெக்ட் செய்ய சொன்னேன். என்னால் தான் எல்லா பிரச்சனையும்” அரவிந்த் புலம்பலோடு மௌனத்தை களைத்தான்.\nபெரியவர்கள் அமைதியாக இருக்க, “அரவிந்த் நீ என்ன பண்ணுவ நாம எல்லா ரூல்சும் ஃபாலோ பண்ணிருக்கோம். நமக்கு வேண்டாதவங்க ஏதோ சிக்கலை உண்டு பண்ணினா, அதுக்கு நீ என்ன பண்ணுவ நாம எல்லா ரூல்சும் ஃபாலோ பண்ணிருக்கோம். நமக்கு வேண்டாதவங்க ஏதோ சிக்கலை உண்டு பண்ணினா, அதுக்கு நீ என்ன பண்ணுவ நாளைக்கு யாரையோ பார்க்க போகணுமுன்னு சொன்னியே. அங்க போய் பேசுவோம்” முகுந்தன் நம்பிக்கையோடு கூறினான்.\n“ஆமா, அண்ணா நாளைக்கு நீ போய் பேசு. எல்லாம் சரியாகிரும்” மாதங்கி நம்பிக்கையோடு கூறினாள்.\n“அது என்ன நாங்க எல்லாரும் இப்படி புலம்புறோம். நீ மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி இவ்வளவு நம்பிக்கையா சொல்லுற” மரகதவல்லி தன் மகளை கண்களை சுருக்கி பார்த்தார்.\nஅகப்பட்டுக்கொண்டவள் போல, முழித்த மாதங்கி, “நம்பிக்கை தான அம்மா வாழ்க்கை” சட்டென்று சமாளித்தாள்.\n“அது சரி…” அவள் தாய் ஆமோதிக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.\nமாதங்கி ஏனென்று அறியவில்லை. ஆனால், அவளுக்கு கிருஷ் மீது நம்பிக்கை இருந்தது.\n‘அண்ணன், முகுந்தனுக்கு பிரச்சனை இருக்காது.’ அவள் உறுதியாக நம்பினாள். அந்த எண்ணம், அவளுக்கு இன்னும் நிம்மதியை கொடுத்தது.\nகிருஷ் கூறியது போலவே, அரவிந்த் முகுந்த் பிரச்னையை உருவாக்கிய வேகத்தில் தவிடு பொடியாக்கியிருந்தான்.\n’ என்ற சந்தேகம் அரவிந்தின் மனதை குடைய, அதற்கு பதில் அளிப்பது போல், கிருஷ் வீட்டில் இருந்து மாதங்கியை பெண் கேட்டிருந்தார்கள். அரவிந்திற்கும், முகுந்தனுக்கும் சந்தேகம் வலுப்பட்டிருந்தது. ஆனால், எதையும் நிரூபிக்க முடியவில்லை.\n’ இருவரும் மௌனித்து கொண்டனர்.\n“பையனை பத்தி விசாரிச்சேன். ரொம்ப நல்ல பையன். பெர���சா கெட்ட பழக்கம் கிடையாது. நல்ல குடும்பம்.” என்று மாதங்கியின் தந்தை கூற, பெரியவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.\n“இல்லை முகுந்தனுக்கு மாதங்கியை…” என்று அவர்கள் கூற, “அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை.” மாதங்கி பதட்டத்தோடு மறுத்தாள்.\nஅனைவரும், முகுந்தனை பார்க்க, “மாதங்கி சொல்றது தான் சரி” என்று முகுந்தன் மாதங்கி கூற்றுக்கு ஆமோதிப்பு தெரிவித்து கொண்டே, “இந்த வரனில் உனக்கு சம்மதமா” தன் தோழியை பார்த்து நேரடியாக கேட்டான் முகுந்தன்.\nமாதங்கி சம்மதமாக தலை அசைத்தாள்.\nஅவன் பெயரை சொல்லும் பொழுது இருந்த பதட்டம், கிருஷின் பெயரை சொல்லும் பொழுது மாதங்கியிடம் இல்லை. அரவிந்தும், முகுந்தனும் ஒரு சேர மாதங்கியின் மனதை படித்துவிட்டனர்.\nஆனால், அவள் முகம் காட்டிய பாவனையை மட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.\n” பாட்டி குறுக்கு விசாரணை நடத்தினார். அவருக்கு முகுந்தனை அவள் மணக்க சம்மதிக்கவில்லை என்ற வருத்தம்.\n“சரி அப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம். நான் மேல படிச்சி ரீசேர்ச் பண்ணனும். ஐந்து வருஷத்துக்கு கல்யாணம் வேண்டாம். அப்புறம் எனக்கு கல்யாணம் பாருங்க” என்று மாதங்கி பேச்சை முடித்துவிட, “அடியேய்…” பாட்டி அலறினார்.\n‘அப்படி வாங்க வழிக்கு…’ மாதங்கி கெத்தாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.\nவேணுகோபாலுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால், கிருஷின் விருப்பம் தான் முக்கியம் என்று ரங்கம்மாள், வேதநாயகி இருவரும் பாட்டியும் தாயுமாக கூறிவிட, கிருஷின் தாத்தா எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்கள் பக்கம் இணைந்து கொண்டார். குடும்பமே ஒன்று சேர்ந்துவிட, வேணுகோபால் தலை அசைத்துவிட்டார்.\nகிருஷ் வீட்டிலிருந்து மாதங்கியை பெண் பார்க்க வந்துவிட்டனர்.\nஅனைவரின் கண்களும் கிருஷின் மீது இருந்தது. ‘மாப்பிள்ளை சும்மா ஜம்முனு இருக்காரில்லை’ அனைவரின் கண்களிலும் மெச்சுதல் இருந்தது.\nசிரித்த முகமாக கனிவோடு அனைவரிடமும் மரியாதையாக இருந்தான் கிருஷ். பார்த்ததும், அனைவருக்கும் அவனை பிடித்துவிட்டது. பிருந்தாவனத்து மயக்கும் கண்ணனை பிடிக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு இருந்தது அந்த நிகழ்வு.\n“முகுந்தன் எனக்கு எதுவோ தப்பா படுது” அரவிந்த், முகுந்தனின் காதில் கிசுகிசுத்தான்.\n“எனக்கும்… ���ானும் மாதங்கி கிட்ட விதவிதமா பேச்சு கொடுத்து பார்த்துட்டேன் ஒன்னும் பதில் சொல்ல மாட்டேங்குறா” அவன் தன் தோழனின் காதில் கிசுகிசுத்தான்.\n“சரி… பாப்போம் எல்லாம் எது வரைக்கும் போகுதுன்னு” அரவிந்த் நிதானமாக தன் பார்வையை கிருஷின் பக்கம் திருப்பினான்.\nகிருஷின் முகத்தில் இவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு. அதில் நிச்சயமாக தோழமை இல்லை.\n“மாதங்கி ஜூஸ் கொடு” மாதங்கியின் தாயார் அவளை அழைக்க, “அதெல்லாம் முடியாது அம்மா” மாதங்கி மறுப்பு தெரிவித்தாள்.\n“நீ சம்மதம் சொல்லி தானே இந்த கல்யாணம் நடக்குது” முகுந்தனின் தாயார் அவளை கிடுக்கு பிடியாக பிடிக்க, “அதுக்காக எல்லாம் இதை நான் செய்ய முடியாது” மாதங்கி மெட்டு விடாமல் நின்றாள்.\nஉள்ளே என்ன நடக்கும் என்று கணித்தவன் போல், கிருஷ் தன் பாட்டியின் காதில் கிசுகிசுத்தான். “பாட்டி, பொண்ணு ஜூஸ், காபி எல்லாம் கொண்டு வர வேண்டாம். சும்மா இங்க வந்து உட்கார சொல்லுங்க” என்று கூற, “ஏண்டா, பொண்ணு அவ்வளவு சுமாரா சமைக்குமா” என்று கேட்டார் பாட்டி.\n சும்மா சூப்பரா சமைப்பா. என்ன சாப்பிட்டா செத்துருவோம் அவ்வுளவு தான்” அவன் பாட்டியை பார்த்து பெரிதாக புன்னகைத்தான்.\nபேரனின் சிரிப்பை பார்த்து நொந்து கொண்டு, “பொண்ணை வர சொல்லுங்க. அந்த காலம் மாதிரி காபி கொடுக்குற பழக்கம் எல்லாம் வேண்டாம்.” பாட்டி பெருமிதத்தோடு கூறுவது போல் பேரனின் சொற்களை கூறினார்.\n“சமைக்க தெரியாதுன்னு சொல்ற. அப்புறம், எதை பார்த்துடா லவ் பண்ண” பாட்டி கேட்க, “அவ பேச்சு அப்படி” அவன் கண்களில் ரசனை வந்து அமர்ந்து கொண்டது.\n நீ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லுவாளா” என்று பாட்டி ஆசையாக கேட்க, “அடக்கம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்பா” என்று பாட்டி ஆசையாக கேட்க, “அடக்கம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்பா நான் என்ன சொன்னாலும் சுத்தமா கேட்க மாட்டா.” என்று கிருஷ் உல்லாசமாக கூறி கண்சிமிட்டினான்.\nஅப்பொழுது மாதங்கி வந்து அமர, அனைவரின் கண்களும் அவள் பக்கம் திரும்பியது.\n‘அழகு…’ அனைவரின் கண்களும் கணப்பொழுதில் அதை ஒத்து கொண்டது.\nமாதங்கியின் கண்கள் பேசிய குறும்பு, அதை தாண்டிய நிமிர்வு கிருஷின் தாய்க்கும், பாட்டிக்கும் கிருஷின் மனது புரிந்தது.\nஎல்லாருக்கும் சம்மதம்ன்னா, “இன்னைக்கு நிச்சயம் செய்துப்போம். சீக்கிரம் கல்யாணம் வைத்துக்கலாம். கொஞ்சம் அரசியல் வேலைகள் இருக்கு.” வேணுகோபால் பட்டும் படாமலும் பேசினார். அவருக்கு நாகராஜனை எண்ணி சற்று கவலையாக இருந்தது.\n திருமணத்தை விரைவில் நடத்தி விடவேண்டும்’ வேணுகோபாலன் திட்டமிட்டு கொண்டார் .\n“நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்” கிருஷ் தன் பாட்டியிடம் முணுமுணுக்க, “ஏண்டா, இவ்வளவு நாள் பேசலையா” பாட்டி கிருஷின் காதை கடித்தார்.\n“ஏன், நீங்களும், தாத்தாவும் எத்தனை வருஷமா பேசுறீங்க நான் ஏதாவது கேட்டேனா” அவன் பாட்டியிடம் சண்டைக்கு தயாராக, “பொன்னும் மாப்பிளையும் பேசிக்கட்டுமே” பாட்டி, கூற, “அதுக்கு என்ன பேசலாம்…” மாதங்கியின் தந்தை சக்திபாலன் கூற, கிருஷ் எழுந்து கொண்டான்.\n இதுல பொண்ணு கிட்ட தனியா பேசணுமா’ கிருஷின் வீட்டில் அனைவரும் பாட்டியை முறைக்க, ‘மாதங்கி எப்படி பேசுவாளோ’ கிருஷின் வீட்டில் அனைவரும் பாட்டியை முறைக்க, ‘மாதங்கி எப்படி பேசுவாளோ’ என்று மாதங்கியை யோசனையாக பார்த்தனர்.\nஅரவிந்தும், முகுந்தனும் கிருஷை மௌனமாக பார்த்து கொண்டிருந்தனர்.\nபின்னே இருக்கும் தோட்டம் அதில் மர ஊஞ்சல். அருகே நின்று கொண்டிருந்தாள் மாதங்கி. சுற்றி இருந்த செடிகள், அவர்களை மறைத்து கொண்டது.\n“மாது…” அவன் தன்மையாக அழைக்க, “இதுவரை என்கிட்டே பேசினதே இல்லையா இன்னைக்கு என்ன பேசணும்” வெடுக்கென்று கேட்டாள் மாதங்கி.\n“இப்ப தான் என் பாட்டி கிட்ட இந்த கேள்விக்கு பதில் சொன்னேன். நீ அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” அவன் அவளை தன் பக்கம் திருப்பினான்.\nஅவள் அவனை பார்க்காமல் திரும்பி கொள்ள, அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.\n“உங்க அண்ணன் விஷயத்தையும், முகுந்தன் விஷயத்தையும் சரி பண்ணிட்டனே. ஒரு சில நாட்கள் தானே அவங்களுக்கு வருத்தம். அதுவும் உனக்கு வருத்தம் தர கூடாதுன்னு தானே நினச்சேன். என் மேல இன்னும் கோபமா” என்று அவன் கேட்க, “இந்த கல்யாணம் நடக்காது” அவள் உறுதியாக கூறினாள்.\n“நான் அதை உன்கிட்ட கேட்கலை மாதங்கி” அவன் குரலில் கடினம் வந்து அமர்ந்து கொண்டது.\nஅவள் கண்கள் கண்ணீரை ஏந்த எத்தனித்து, அவனை பரிதாபமாக பார்க்கவே எத்தனித்தது. அவள் அப்படி பார்த்திருந்தால், அவர்கள் வாழ்க்கை திசை மாறி இருக்குமோ\nஅவள் தன் உணர்வுகளை மறைத்து கொண்டு, “சொல்வது என் கடமை” என்று கோபமாக கூறினாள்.\n“என் கடமை என்ன தெரிய��மா” கேட்டுக்கொண்டே அவள் முன் ஒரு காலை மடக்கி, அவளிடம் ஒரு பரிசை நீட்டினான்.\n“லவ் யு பேப்ஸ். லவ் யு பேப்ஸ்… என் உயிர் உள்ள வரை உன்னை நான் காதலிப்பேன். ஒருவேளை என் காதல் தோற்றால், என் காதலை நான் இல்லைனு சொன்னால், அன்னைக்கு நான் உயிரோடு இல்லைனு அர்த்தம்.” அவன் குரலில் காதல் வழிந்தோடியது.\nஅவன் கண்கள் காதல் மட்டுமே யாசித்தது. அவன் விழிகள், அவளின் காதல் பார்வைக்காக தவித்தது. அவன் மனம் அவள் பக்கம் முழுதாக மண்டியிட்டு அவனை போல் காதலுக்காக நின்றது.\nஅவள் அவனை யோசனையாக பார்த்தாள்.\n’ அவளுக்கு தெரியவில்லை. அவன் செய்கை அவளை ஏதோ செய்தது. அவனை ஒதுக்க, அவனை வெறுக்க, அவனை காயப்படுத்த தைரியம் இல்லாமல் அவள் மனம் தவித்தது.\n‘வாங்கிக்கோ…’ அவன் கண்கள் ஆணையிட்டது. அவள் மறுப்பாக தலை அழைத்தாள்.\n“இந்த கல்யாணம் நடக்காது” அவள் அழுத்தமாகவே கூறினாள். ஆனால், முதலில் இருந்த அழுத்தம் இப்பொழுது இல்லை.\nஅவன் எழுந்து கொண்டு, “லவ் யு பேப்ஸ்…” அவள் கன்னம் தட்டி அவன் சொல்ல, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.\nஅவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இதழ் பதித்து அவன் காதல் பரிசை கொடுத்தான். மறுக்க அவளுக்கு வழி இல்லாமல் போனது.\n“பிரிச்சி பார்” அவன் கட்டளையை மறுக்க முடியாமல், அவள் பிரிக்க, அதில் இரண்டு குட்டி பச்சை கிளி பொம்மைகள் இருந்தன.\n“லவ் யு மாதங்கி…” அவன் கூற, அதில் இருந்த ஆண் கிளி பெண் பெண் கிளியின் இதழ்களை முத்தமிட, பெண் கிளி வெட்கத்தில் நொடி பொழுது சிவந்து மீண்டும் பச்சை நிறத்திற்கு வந்தது.\nஅவனின் விஷம பார்வை அவள் இதழ்களை தொட்டது.\nஅவன் செய்கை பார்வையாலே, ஆண் கிளியின் செயலை காதல் என்னும் பெயரோடு தொட்டு செல்ல, அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.\nகிருஷ் அந்த ஆண் கிளியை மென்மையாக தடவி கொடுத்தான். “உன் ஜோடி உன்னை புரிஞ்சி உன்னை தேடி வரும் நாள் பக்கத்தில இருக்கு” அவன் ஆண் கிளியிடம் சமாதானம் பேசினான்.\nமாதங்கியோ, “எல்லாம் பகல் கனவுன்னு சொல்லு .” அவள் அந்த குட்டி பெண் கிளியை தடவி கொடுத்தாள்.\n“கீச்… கீச்… எல்லாம் பகல் கனவு” என்றது அந்த குட்டி பெண் கிளி.\n“ஹா… ஹா…” சிரித்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள் மாதங்கி.\nஅவள் வார்த்தைகள் அவனை வருத்தவில்லை. மாறாக, அவள் சிரிப்பு அவன் நெஞ்சை தீண்டியது. என் செயலை ரசிப்பவள், நிச்சயம் என் காதலை ரசிப்பாள். அ���ன் தன் நெஞ்சை தட்டி கொடுத்து கொண்டான்.\nஅவன் உள்ளே செல்ல எத்தனிக்க, அங்கு அரவிந்தும் முகுந்தனும் நின்று கொண்டிருந்தனர்.\n“என்ன மச்சான். நான் தான் சொன்னேனில்லை. தங்கையை கட்டி கொடுக்க போறீங்க கொஞ்சம் பார்த்து பதமா நடந்துக்கோங்கன்னு” அவன் கூற, “எதுவோ தப்பா இருக்கே” என்று நிறுத்தினான் அரவிந்த்.\n“உங்க தங்கை கிட்ட கேட்க வேண்டியது தானே” கிருஷ் நமட்டு சிரிப்பு சிரித்தான்.\n“மாதங்கி எப்ப என்ன பண்ணுவான்னு எங்களுக்கே தெரியாது.” முகுந்தன் அவனை எச்சரிக்கும் விதமாக கூறினான்.\n“என் வருங்கால மனைவி பத்தி, என் மாதங்கி பத்தி எனக்கு தெரியும்” அவன் கூற, “அப்ப எதுவோ இருக்கு” அரவிந்த் கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்டான்.\n“மச்சான்… எப்ப பாரு போலீஸ் புத்தி நல்லதில்லை. தங்கை புருஷன் கிட்ட இப்படி எல்லாம் பேச கூடாது.” அரவிந்தின் தோளை தட்டி கொடுத்து, புன்னகையோடு அனைவரையும் நோக்கி கிருஷ் எட்டு எடுத்து வைக்க, அவனை சொடக்கிட்டு அழைத்தான் அரவிந்த்.\n“தங்கை புருஷனாக இருக்கிற வரைக்கும் தான் இந்த மரியாதை. மாதங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா தெரியும்” என்று அவன் நிறுத்த, “உங்க தங்கையால எனக்கு ஏதவது ஆபத்து வந்தாலும் காப்பாத்துங்க” கிருஷ் அரவிந்தை கேலி செய்து கொண்டு விலகினான்.\n முத்தம் கொடுக்கற மாதிரி. ச்ச்சீ….’ அவள் கிருஷை திட்டியப்படி அதை தன் அறையில் வைத்துவிட்டு அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.\n“எங்களுக்கு சம்மதம். பொண்ணுக்கு சம்மதமா மருமக வார்த்தை முக்கியம் எங்களுக்கு” என்று வேதநாயகி மாதங்கியிடம் கேள்வியாக நிறுத்தினார்.\nகிருஷின் மனம் சற்று தைரியத்தை வரவழைக்க விரும்பினாலும், அவன் இதயம், “தடக்… தடக்…” என்று வேகமாக துடித்தது.\nமாதங்கியின் கண்கள் கிருஷை கூர்மையாக பார்த்தன. அவள் இதழ்கள் நமட்டு சிரிப்பில் மடிந்தன. ‘ஒரு பெண்ணை மிரட்டி ஒரு செயலை செய்ய வைக்க முடியுமா இவனுக்கு எப்படி பாடம் கற்பிப்பது இவனுக்கு எப்படி பாடம் கற்பிப்பது\nஅவள் கண்களில் சுயமரியாதையின் தகிப்பு\nஅவன் கண்களில் காதலின் தவிப்பு\nஅனைவர் கண்களிலும் மெல்லிய எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/America%20_19.html", "date_download": "2021-03-09T00:36:16Z", "digest": "sha1:SUS4NC5N7S5QJO7MLVHBXMZUPXTYKCHH", "length": 6533, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது\nஇலக்கியா ஜனவரி 19, 2021 0\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், இறுதி உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் மெலனியா ட்ரம்ப் நன்றியும் தெரிவித்தார்.\nஅத்தோடு அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்குமாறும் மெலனியா ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.\nஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர் நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர்.\nஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/08-jan-2019", "date_download": "2021-03-09T00:53:23Z", "digest": "sha1:UBOFSVBZDKLRGGVBLVRUW4AWUG47Z7G4", "length": 13360, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 8-January-2019", "raw_content": "\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசிறிய வார்த்தை... பெரிய அர்த்தம்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 5\nபணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்\nடிராவல் என்பதே ஒரு சுகானுபவம்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nநம்மால் எதையும் சமாளிக்க முடியணும் - ரித்விகா - ஜானகி\nசத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி\nகிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி\nதூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே\nஅஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசிறிய வார்த்தை... பெரிய அர்த்தம்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 5\nபணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்\nடிராவல் என்பதே ஒரு சுகானுபவம்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெ��்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nநம்மால் எதையும் சமாளிக்க முடியணும் - ரித்விகா - ஜானகி\nசத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி\nகிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி\nதூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே\nஅஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-03-09T00:34:38Z", "digest": "sha1:SKXBK4WKBSRPNZY7HYLE6EWFM6WXYHJ3", "length": 6459, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "4 வழக்குளில் மட்டுமே கோதாவை கைது செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் |", "raw_content": "\n4 வழக்குளில் மட்டுமே கோதாவை கைது செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு தடை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.\nநாட்டின் காவல்துறை தலைவர், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் பிரிவுகள் ஆகியவை மட்டுமே அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nதன்னைக்கைது செய்யக்கூடாது என அவர் சமர்பித்த மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது. இதன் காரணமாக அவர் மீதான வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரை கைது செய்ய முடியுமா எனும் கேள்விகள் எழுந்திருந்தன.அதைத் தெளிவுபடுத்துமாறு கோரி சட்டமா அதிபர் சிறப்பு மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தார்.\nமனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பொலிஸ் மாஅதிபர், குற்றப்புலனாய்வுத்துறை, நிதிமோசடிகளை ஆராயும் சிறப்பு காவல்துறை பிரிவு ஆகியோரால் மட்டுமே அவரைக் கைது செய்ய முடியாது என தெளிவுபடுத்தினர்.\nஇலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை வாங்கியது, மற்றும் சிறிய ரக விமான சேவையான மிஹின் லங்கா நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கியயபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பானக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மட்டும் அவரைக் கைது செய்ய முடியாது எனவும் ந���திமன்றம் கூறியுள்ளது.\nஅதே நேரம் ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற ஏனைய விசாரணைக் குழுக்களால் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு தடை ஏதுமில்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமின் தடை: வடக்கு மாகாணம் இருளில் மூழ்கியது\nமுல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள், 100 க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் : ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கை\n”கொரோனா தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல்களில் உண்மையில்லை” – என்கிறார் பேராசிரியர் நீலிகா மலவிகே\nமயிலிட்டியில் தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/public%20exam?page=2", "date_download": "2021-03-09T01:05:30Z", "digest": "sha1:M4DYLLMC6QLWBE4TT64FFR56U2M7RAKC", "length": 3823, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | public exam", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்க...\nமாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்...\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ...\nஒரு மாதத்திற்குள் அனைத்து பொதுத்...\nபொதுத்தேர்வு என்னும் ஆபத்து - ஏன...\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=922&iid=243", "date_download": "2021-03-09T00:50:13Z", "digest": "sha1:EL5DH2NARCPRV3FP7QLZDHHUDL4FCVUY", "length": 1913, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா ���ினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:20:40Z", "digest": "sha1:TMVBPUW5KIMM6AVNQMQYF7V65AWE6ENH", "length": 9931, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்துபா கலீபகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுர்துபா கலீபகம், c. 1000.\nமொழி(கள்) அரபு, மொசார்பியம் , எபிரேயம்\n- முதலாம் அப்துல் ரகுமான், குர்துபா அமீர் 756\n- மூன்றாம் அப்துல் ரகுமான், குர்துபா கலீபா 929\n- தைபா பேரரசு 1031\nகுர்துபா உமய்யா கலீபகம் (Caliphate of Córdoba, அரபு:خلافة قرطبة Khilāfat Qurṭuba), இரண்டாவது இசுலாமிய கலீபகமான உமய்யா கலீபகத்தின் தொடர்ச்சி ஆகும். உமய்யா கலீபகத்தின் கடைசி கலீபாவான இரண்டாம் மர்வான், அப்பாசியர்களால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதில் இருந்து தப்பித்து வந்த உமய்யா இளவரசரான முதலாம் அப்துல் ரகுமான் என்பவரால் ஐபீரிய மூவலந்தீவு (அல்-அந்தலுசு) பகுதியில் நிருவப்பட்டதே குர்துபா உமய்யா அமீரகம் ஆகும். இசுலாமிய கலீபா பதவியை அப்பாசியர்கள் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இவர்கள் குர்துபா அமீர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்களின் வழிவந்த எட்டாவது அமீரான மூன்றாம் அப்துல் ரகுமான் தன்னைத் தானே கலீபாவாக அறிவித்துக்கொண்டார்[1]. எனவே இவரின் பிறகான ஆட்சி குர்துபா உமய்யா கலீபகம் என்று அழைக்கப்பட்டது. கிபி 756 முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஐபீரிய பகுதியை ஆட்சி செய்து வந்த இந்த பேரரசு கிபி 1031ல் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களை அடுத்து முடிவுக்கு வந்தது.\nகுர்துபா உமய்யா கலீபகம் வனிகம் மற்றும் கலாச்சாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது[2]. மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இசுலாமியப் பண்பாட்டின் நுழைவாயிலாக விளங்கிய குர்துபா உமய்யா கலீபகம், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது. குர்துபா பெரிய பள்ளிவாசல் இதன் கட்டிடக்கலைக்கு ஒரு உதாரனம் ஆகும்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி ��்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/moodys-latest-report-says-indias-growth-will-be-at-zero-percent.html", "date_download": "2021-03-09T00:02:57Z", "digest": "sha1:4ZFF6EDNV6VEY7SWPI2JU7ZO2LNGBOND", "length": 10613, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Moody's latest report says india's growth will be at zero percent | India News", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 'பூஜ்ஜியமாக' இருக்கும்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅதிகமான நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் அரசின் கடன், சமூகத் திட்டங்களுக்குக் குறைவான பங்களிப்பு, வலுவில்லாத கட்டமைப்பு, நிதித்துறையின் தேக்கம் போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று சர்வதேச தர நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\n''வேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்களில் பணப் பற்றாக்குறை, நிதிச்சிக்கல் போன்றவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தரம் குறைந்து வந்தது.\nநடப்பு நிதியாண்டைக் கணக்கிடும்போது கொரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் உற்பத்தித்துறை, சேவைத்துறை முடங்கி, பொருளாதாரச் செயல்பாடு ஸ்தம்பித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால், 2012-22ம் ஆண்டில் 6.6 சதவீதமாக அதிகரிக்கும்.\nகொரோனா வைரஸால் வந்த லாக்டவுன் பொருளாதார வளர்ச்சியி்ல ஏற்கெனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் நிதிச்சூழலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொரோனா வைரஸால் மிகப்பெரிய பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.\nவேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்களில் பணப் பற்றாக்குறை, நிதிச் சிக்கல் போன்றவை வரும் காலத்தில் அரசுக்குப் பெரும் சவாலாக இர��க்கும்.\nகொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், ஏற்கெனவே இருந்த பொருளாதாரப் பிரச்சினைகளை, நிறுவனங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை நிவர்த்தி செய்ய அரசின் கொள்கைகள் வலுவாக இல்லாதது பொருளாதாரச் சரிவுக்கும், அரசின் கடன் அதிகரிப்புக்கும் காரணம்.\nகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு, நிதிக் கொள்கை போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் இந்திய அரசால் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதத்துக்குள் அடக்க முடியாது. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள், வருவாய்க் குறைவு போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்''.\nஇவ்வாறு மூடிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு முடிந்த பிறகு... 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தலாம்... மத்திய அரசு அதிரடி திட்டம்\n.. 28 நாளா பாதிப்பில்லாத 40 பகுதிகளில் கட்டுப்பாடு ‘தளர்வு’.. உங்க ஏரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணிக்கோங்க..\nஉலகிலேயே 'அதிக' இழப்பு 'இவருக்கு' தான்... 'கொரோனா' முடக்கத்தால்... 'பில்லியனருக்கு' ஏற்பட்ட 'பெரும்' பாதிப்பு...\nமது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து.. மாநில அரசுகள் பின்பற்றுமா\n'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'\nகடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...\n'கொரோனாவுக்கான' மருந்து இந்த 'விலங்கிடம்' இருக்கிறது... 'நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவு...' 'டெக்சாஸ்' ஆராய்ச்சியாளர்கள் 'கண்டுபிடிப்பு...'\n“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்\nதிரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/prime-minister-modi-announces-rs-1000-crore-to-support-start-ups-startups-in-india-022156.html", "date_download": "2021-03-09T00:54:06Z", "digest": "sha1:SAC4GLDNQQD23R2IMQOC3QVGRCOOOLRG", "length": 23634, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..! | Prime minister modi announces Rs.1000 crore to support start-ups, startups in india, - Tamil Goodreturns", "raw_content": "\n» நரேந்திர மோடியின் செம அறிவி��்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nநரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nதள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..\n13 hrs ago பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..\n15 hrs ago எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..\n16 hrs ago ரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n18 hrs ago ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது.. கவனமா இருங்க..\nNews சிக்னல்.. அவசரமாக கிளம்பி போன சுதீஷ்.. இரவே முதல்வரை சந்தித்து மீட்டிங்.. 1 மணி நேரம் என்ன நடந்தது\nLifestyle இன்றைய ராசிப்பலன் 08.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கக்கூடாதாம்...…\nAutomobiles கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம் இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்\nMovies தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்\nSports அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பினை அறிவித்துள்ளது.\nபுதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்டப் இந்தியா திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது.\nஇந்த திட்டம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, பிராரம்ப் : ஸ்டார்டப் இந்தியா என்ற சர்வதேச மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடந்தது.\nசர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதித் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோரை\nஊக்கப்படு��்துவதோடு, புதிய கண்டுபிடிப்புகளையும் இது ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.\nசிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் பெரிய அளவில் மாற இது வழிவகுக்கும். அதோடு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிப்பதோடு மட்டும் அல்லாமல், இது இந்திய பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும். நாட்டில் புதிய நிறுவனங்கள் பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுவதில்லை. சுமார் 40 சதவீத புதிய தொழில் நிறுவனங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்குகளில் தொடங்கப்படுகின்றன.\nகொரோனாவின் நெருக்கடியான காலகட்டங்களில் பெரிய பெரிய நிறுவனங்கள் கூட, தங்களது வருங்கால நிலை பற்றி கவலையடைந்தன. ஆனால் ஸ்டார்டப் நிறுவனங்கள் தான் பெரும் நம்பிக்கையை கொடுத்தன. இது அந்த சமயத்தில் இந்தியாவுக்கு ஒரு உந்துதலாக இருந்தன. உலக அளவில் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ஸ்டார்டப்புகள் உருவாகியுள்ளன. மொத்தம் சுமார் 41,000-க்கும் அதிகமாக ஸ்டார்டப்கள் உள்ளன.\nமொத்தம் 41,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்டப்களில் ஐடி துறையில் மட்டும் 5700 ஸ்டார்டப்புகளும், ஹெல்த்கேர் துறையில் 3600 ஸ்டார்டப்புகளும், விவசாயத் துறையில் 1700 ஸ்டார்டப்புகளும் ஈடுபட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார்டப்கள் இந்தியாவில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. ஆக இதுபோன்ற ஊக்குவிப்புகள் இன்னும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படும் எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nதைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..\nசீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..\nபிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்.. தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்..\nபிரதமர் மோடியே இதில் முதலீடு செய்து இருக்கிறார்\nயார் இந்த விஜயராஜே சிந்தியா.. இவரின் நினைவாக ரூ.100 நாணயத்தினை பிரதமர் மோடி வெளியிட்டார்.. \ne-gopala app என்றால் என்ன அரசு எத��்காக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு எதற்காக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது\nபொம்மை உற்பத்தியின் தலைநகராக மாறும் கர்நாடகா.. ரூ.5000 கோடி முதலீடு, 40,000 பேருக்கு வேலை..\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\nகுறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\nசாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை..\nஎலக்ட்ரிக் கார் புரட்சி ஆரம்பம்.. டாடாவின் JLR-ன் முதல் படி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/can-bird-flu-transmit-to-humans-all-you-need-to-know-408542.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-09T00:45:30Z", "digest": "sha1:DTPJUXNJ7EYRFMXPTBNREQNX3ZTU2I3N", "length": 22273, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவுமா? சிக்கன், முட்டை சாப்பிடலாமா? முழு விளக்கம் | Can Bird Flu transmit to Humans? All You Need to Know - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக\n3 தொகுதிகளில் விசிலடிக்கும் 'குக்கர்'..5 இடங்களில் 'டார்ச்' அடிக்கும் மநீம-டைம்ஸ் நவ் அதிரடி சர்வே\nகுடும்ப தலைவிகளுக்கு சூப்பர் பம்பர்.. மாதம் ரூ 1500.. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.. அதிமுக அதிரடி\nபுதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே சொல்கிறது\nஎன்னது.. மோடி அரசு மீது தமிழக மக்களுக்கு இவ்வளவு அதிருப்தியா சூட்டை கிளப்பும் டைம்ஸ் நவ் சர்வே\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொல்கத்தாவில் ரயில்வே கட்ட���த்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக\nமேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவுமா சிக்கன், முட்டை சாப்பிடலாமா\nசென்னை: பறவை காய்ச்சல் பரவல், இப்போது நாட்டின் பல மாநிலங்களில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டன.\nஇந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் 1996ல் பதிவாகியது. அதன் பின்னர், பல பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்கள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் முதல் கேஸ்கள் 2006ல் மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பதிவாகியுள்ளன.\nபறவைக் காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதோ அது தொடர்பான ஒரு பார்வை:\nபறவைக் காய்ச்சல் என்றால் என்ன\nபறவைக் காய்ச்சல் என்பது வைரஸ் தொற்று காய்ச்சல் ஆகும், இது பெரும்பாலும் பறவைகளை தாக்குகிறது. இந்த நோய் இன்ஃப்ளூயன்ஸா டைப்-ஏ வைரஸால் ஏற்படுகிறது. பொதுவாக காடு மற���றும் பண்ணைக் கோழி பறவைகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் பல வகைகளுடையவை. அவற்றில் பெரும்பாலானவை லேசான அறிகுறிகளை மட்டும் ஏற்படுத்துகின்றன. முட்டை உற்பத்தியை பாதிக்கின்றன. இருப்பினும், சில வகைகள் அபாயகரமானவை. தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது, H5N1 மற்றும் H8N1 வைரஸ் வகையாகும்.\nவாத்துகள் போன்ற நீர்வாழ் பறவைகளில் உள்ள பறவைகளின் கழிவுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்களை கடத்தக் கூடியது. நோய்த்தொற்றின் முதன்மை காரணம் இதுதான். நீர் பறவைகளிலிருந்தே பெரும்பாலும் நிலப்பரப்பு பறவைகளுக்கு நோய் பரவுகிறது. பல நாடுகளை தாண்டி இப்பறவைகள் பறந்து செல்வதால் போகும் இடங்களில் பரப்புகிறது. பன்றிகள், குதிரைகள், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற பாலூட்டிகளுக்கும் சில சமயங்களில் இந்த பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று பரவக் கூடும்.\nபறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா\nபரவும். எச் 5 என் 1 வைரஸ் வேறு உயிரினங்களைத் தாண்டி, பாதிக்கப்பட்ட பறவையிலிருந்து மனிதர்களைப் பாதிக்கும். மனிதர்களில் எச் 5 என் 1 நோய்த்தொற்றின் முதல் கேஸ் 1997ம் ஆண்டில் ஹாங்காங்கில் ஒரு கோழி பண்ணை தொழிலாளியிடம் பதிவானது. இருப்பினும், இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவிய பிறகு மனிதர்களிடம் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட பறவைகளுடன் பழகுபவர்கள் கோழிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.\nபறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 60% என்ற அளவில் உள்ளது. 2006 மற்றும் 2018 க்கு இடையில், மொத்தம் 225 பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகள் சந்தித்துள்ளன. 83.49 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ரூ 26.37 கோடி இழப்பீடு வழங்கியது அரசு.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எச் 5 என் 1 வைரஸ் மனிதர்களிடம் பரவுவது குறைவாக உள்ளது என்று மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஏ.எஸ்.ரனாடே, தெரிவித்துள்ளார். காரணம் நமது உணவுப் பழக்கம்தான். இந்தியாவில் பெரும்பாலான இறைச்சி மற்றும் முட்டை தயாரிப்புகள் நன்கு சமைக்கப்படுகின்றன. வைரஸ் அதிக வெப்பநிலையில் வாழ முடியாது. 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலைக்கு ஆளானால் வைரஸ் உடனடியாக இறந்துவிடும். தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் நன்கு சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. இந்தியாவில் சிக்கன் மற்றும் முட்டை 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பப்படுத்தப்படுகிறது. இதனால் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை , என்கிறார். எனவே ஆப்-பாயிலை விட, ஆம்லேட் நல்லது மக்களே.\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீச்\n10 ஆண்டு கழித்து.. 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே\n.. அதிமுகவுடன் உடன்படிக்கையில் இன்று கையெழுத்து\n'அது' இல்லை... அதனால ரெப்கோ பேங்கை.. ஒரு வங்கியாகவே கருத முடியாது.. உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அமமுக - ஓவைசி கட்சி கூட்டணி.. \"இந்த 3\" தொகுதிகளுக்கு குறி\nஓவர்நைட்டில் \"கேம் சேஞ்ச்\".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்\nஐயையோ காப்பி அடிச்சிட்டா என்ன பண்ண.. பயத்தில் முக்கிய கட்சிகள்.. இதனால தான் ‘அது’ தள்ளிப் போகுதாமே\nதனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்து வருபவர் அஜீத் - ஓபிஎஸ் புகழாரம்\n2 ஏக்கர் இலவச நிலம் என்னாச்சு...பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகிறது திமுக - எல்.முருகன் பொளேர்\nஅதிமுக வேட்பாளர் தேர்வில் நடந்த \"சம்பவம்\".. இதெல்லாம் உண்மையா அப்படி இருக்கவே வாய்ப்பு இல்லையே\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... எம்ஜிஆர் பாடல்களை மேடையில் பாட மனப்பாடம் செய்யும் மோடி\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. திமுக கேம்பில் அடுத்தடுத்து இப்படி நடக்குதே.. அதுதான் காரணமோ\n\"ம்மா.. கவலைப்படாதீங்க.. சீமான் அண்ணன் இருக்காரு\".. திடீரென வைரலாகும் நாம் தமிழர் கட்சி விளம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbird flu kerala haryana பறவைக் காய்ச்சல் கேரளா ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7074:2010-05-20-09-31-43&catid=326&Itemid=239", "date_download": "2021-03-09T01:52:06Z", "digest": "sha1:FQ56WA7GKRLVTN4AQHG3FSE6337UE4BZ", "length": 20631, "nlines": 69, "source_domain": "tamilcircle.net", "title": "இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 20 மே 2010\nநிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் இந்திய இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.147344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது இது 8.13 சதவீதம் அதிகம். \"\"பாதுகாப்பான எல்லைகள் பாதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். எனவேதான் இராணுவச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார் நிதியமைச்சர்.\nஅனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச் செலவுகளை விட பலமடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்துக்கு வாரியிறைக்கிறது. ஏற்கெனவே 2009ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவச் செலவு 28.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது மேலும் அதிகரிப்பு. இதேவேகத்தில் போனால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவின் இராணுவச் செலவுகள் ரூ.10,00,000 கோடியாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.\nஆயுத விற்பனையை நோக்கமாகக் கொண்டு பயணம் அமைக்கப்படவில்லை என்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்த போதிலும், அண்மையில் அமெரிக்க அரசச் செயலரான ராபர்ட் கேட்ஸ் டெல்லிக்கு வந்து சென்ற பிறகு, இந்தியா தனது இராணுவச் செலவுகளைப் பல மடங்கு உயர்த்தத் தீர்மானித்துள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3வீதமாக இராணுவச் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன.\nஇன்று உலகில் பெருமளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. துப்பாக்கிகள் குண்டுகள் ஏவுகணைகள் ராடர் சாதனங்கள் என இந்தியா இராணுவ ரீதியில் தொடர்ந்து தன்னை வலுப்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அளவிலும் ஆற்றலிலும் ஆக்கிரமிப்புப் போருக்கான தயார் நிலையில் இந்திய இராணுவம் வலுவான நிலையில் கட்டியமைக்கப்பட்டுள்ளது.\nஇப்படி கோடிகோடியாகக் கொட்டி இந்திய அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதன் காரணம் என்ன யாருடைய தாக்குதலிலிருந்து யாரைப் பாதுகாக்க இவ்வளவு செலவிடப்படுகிறது\nகுறிப்பாக, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், அமெ��ிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரிலான ஆக்கிரமிப்புப் போர்களை இந்தியா ஆதரித்து நிற்கின்றது. அனைத்துலக அரங்கிலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார இராணுவ மாற்றங்களைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ உறவுகள் வலுப்பட்டதோடு அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் அணுசக்தி ஒப்பந்தம் ஆகியன அரங்கேறின. மேலும் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக அறிவித்ததன் மூலம் அமெரிக்கா தெற்காசியாவில் தனது நம்பகமான அடியாளாக இந்தியாவை அங்கீகரித்தது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் போர்த்தந்திர நோக்கத்திற்கேற்ப, அதன் ஓர் அங்கமாகவே இந்திய துணை வல்லரசின் இராணுவமும் நவீன முறையில் ஆற்றல்மிக்கதாகக் கட்டியமைக்கப்படுகிறது.\nஇந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மேலாதிக்கம் செய்வதில் குறியாக உள்ளனர். இப்பிராந்தியத்தில் போட்டியிடும் இதர நாடுகளை எதிர்கொண்டு பொருளாதார ரீதியாகச் செல்வாக்கு செலுத்துவதோடு மட்டுமின்றி இராணுவ பலத்தோடு அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் விழைகின்றனர்.\nஇலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு ஈழப் போரை வழிகாட்டி நடத்தியது இந்தியா. ஏற்கெனவே மாலத்தீவிலும் வங்கதேசத்திலும் பூடான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இந்தியா தலையிட்டது. நேபாள இராணுவத்தின் மீது தனது மேலாதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் திணித்தது. தெற்காசியப் பிராந்தியத்தில் கேள்விமுறையற்ற இந்திய மேலாதிக்கத்தை நிறுவுவதே இவற்றின் நோக்கம்.\nவங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் உள்ளிட்டு சிங்கப்பூர் அருகிலுள்ள மலாக்கா நீர்ப்பிரிவினையிலிருந்து ஏடன் வளைகுடா வரை அதாவது செங்கடல் நுழைவு வரை தனது இயற்கையான சாம்ராஜ்ஜிய எல்லையாக இந்தியா கருதுகிறது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆசியுடன் இப்பிராந்தியத்தின் போலீசுவேலையை ரோந்து சுற்றிக் கண்காணிக்கும் வேலையைத் தானாகவே இந்திய கப்பற்படை மேற்கொண்டு வருகிறது. இந்திய வான்படையோ, பாதுகாப்பான வர்த்தகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் எனப்படுவோர் மீது தாக்குதலை நடத்தியது.\nஇந்தியத் தரகுப் பெருமுத��ாளிகள் தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் முதலீடு செய்துள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இந்தியாவரை சாலை மற்றும் இரயில் பாதை அமைக்கும் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் இறங்க முயற்சித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக தென்கிழக்காசியாவில் சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது. ஆப்கானில் பாகிஸ்தானின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கேற்ப இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் முதலீடுகளும் கைப்பற்றுதல்களும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ அந்த அளவுக்கு இந்தியாவின் இராணுவ விரிவாக்கமும் அதிகரிக்கின்றது.\nஅமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியம் முதலான ஏகாதிபத்திய வல்லரசுகளும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களாகச் சித்தரிக்கப்படும் சீனா மற்றும் இந்தியா ஆகியவையும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தமது நலன்களுக்காக கூட்டுச் சேர்வதும் போட்டியிடுவதுமாக உள்ளன. எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அவை குறிவைத்துள்ளன.\nஉலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவோ சீனாவைத் தனது போட்டியாளராகக் கருதுகிறது. சீனாவைச் சுற்றிவளைக்கும் தனது உலக மேலாதிக்கப் போர்த்திட்டத்தில் இந்தியாவைத் தனது பங்காளியாக நியமித்துக் கொண்டுள்ளது. இந்தியாவோ, சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டை தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு எதிரானதாகக் கருதுகிறது. இதன்படியே, சீன எதிர்ப்பு தேசியவெறி கிளறிவிடப்பட்டு வருகிறது.\nதமது விரிவாக்க மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பொருளாதார நலன்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் அமெரிக்காவுடனான கூட்டணியில் நிற்க விரும்புகின்றனர். தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு கருவியாக போர்த்தயாரிப்பு செய்வது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்களில் அமெரிக்கத் தரப்பை ஆதரித்து இந்தியாவும் பங்கேற்பது என்ற திட்டத்துடன்தான் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆயுதக் குவிப்பையும் இராணுவத்தை வலுப்படுத்துவதையும் மேற்கொள்கின்றனர். இதையே \"\"வளர்ச்சி'' என்றும் \"\"நாட்டின் பாதுகாப்பு'' என்றும் ஆட்சியாளர்களும் ஏகாதிபத��திய எடுபிடிகளும் சித்தரிக்கின்றனர்.\nஇவை மட்டுமின்றி பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ஆசியுடன் இஸ்ரேலும் இந்தியாவும் வெளிப்படையாகவே கூட்டுச் சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவைக் குறிவைத்து தெற்காசியாவில் இந்தியாவும் இரான் மற்றும் சிரியாவைக் குறிவைத்து மேற்காசியாவில் இஸ்ரேலும் ஆயுதக் குவிப்பை நடத்தி வருகின்றன.\nஇவை அனைத்தும் இந்தியாவானது அமெரிக்க ஆசியுடன் தெற்காசியாவில் போர் வெறிபிடித்த மேலாதிக்கத் துணை வல்லரசாக வலுப்பெற்று வருவதை நிரூபித்துக் காட்டுகின்றன. ஐ.நா.மன்றத்தின் மனிதவள மேம்பாட்டுப் பட்டியலில் உலகின் 182 நாடுகளில் 134வது இடத்தில் இருக்கும் ஏழை நாடான இந்தியா இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 31 சுதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 50 ரூபாய்க்கும் குறைவான தொகையையே கூலியாகப் பெறும் நிலையிலுள்ள நாடான இந்தியா, தெற்காசியாவின் வல்லரசாவதை \"\"வளர்ச்சி'' என்றும் நாட்டின் பாதுகாப்பு என்றும் முதலாளித்துவ எடுபிடிகள் துதிபாடுகின்றனர். ஆனால் இந்த \"\"வளர்ச்சி''யானது, உள்நாட்டில் மக்கள்திரள் இயக்கங்களை ஒடுக்கி மூலவளங்களை ஏகபோக முதலாளிகள் சூறையாடுவதற்கான வளர்ச்சி தெற்காசியாவிலுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் புரட்சிகர இயக்கங்களுக்கும் எதிரான அச்சுறுத்தும் வளர்ச்சி\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/08/wineshop-tamillivenews-winetheft-andhranews.html", "date_download": "2021-03-09T00:26:45Z", "digest": "sha1:KY76HTJQLU2JZFKPQ55K4YDWTUMU3VZD", "length": 11055, "nlines": 98, "source_domain": "www.tamillive.news", "title": "மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது | Tamil Live News", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nஅரசியல் ஆந்திரா ஆன்மிகம் இந்தியா உலகம் கர்நாடகா கேரளா சட்டம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தலைப்பு செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ English News\nமுகப்பு ஆந்திரா மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது\nமதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது\nமதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது\nதமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திய 192 மதுபாட்டீல்களை போலீ��ார் காருடன் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.\nஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி ஆந்திராவிற்கு காரில் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் எஸ்ஐக்கள் வரதராஜன், சம்பத் மற்றும் ஏட்டுகள் அரி, விக்னேஷ் ஆகியோர் ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற ஒரு காரை சோதனை செய்ய போலீசார் மடக்கினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையறிந்த போலீசார் காரை விரட்டிச்சென்று சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.\nபின்னர், அந்த காரை சோதனை செய்ததில், அதில், நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. பின்னர், அந்த காரையும் அதில் இருந்த மதுபானங்கள் மற்றும் வாலிபரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.\nஅதில், மதுபானங்களை தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு காரில் கடத்தியதாக தாமரைகுப்பத்தை சேர்ந்த பிரகாஷ் (38) என்பது தெரிந்தது. இவரிடம் இருந்து 192 மதுபானங்கள் மற்றும் ஆந்திர மாநில காரை பறிமுதல் செய்தனர்.\nமேலும், இவர் தமிழக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி ஆந்திர மாநிலம் பகுதியில் அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. மேலும், இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒரு லட்சம்\"\nஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒரு லட்சம்\" ரியாலிட்டி கிங் நிறுவனம் ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒர...\nசோழிங்கநல்லூரில் காசாகிராண்ட் அறிமுகம் செய்த ‘காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’\nசோழிங்கநல்லூரில் காசாகிராண்ட் அறிமுகம் செய்த ‘ காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி ’ சென்னை : தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நி...\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குனர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திர...\nராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு\nராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் ...\nWanted Reporters/நிருபர்கள் தேவை/இறுதி தீர்ப்பு/Iruthi theerppu\nஇந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ...\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் கள்ளகுறிச்சி: கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ம...\nதொகுப்பு ஜூலை (45) ஆகஸ்ட் (36) செப்டம்பர் (6) அக்டோபர் (2) நவம்பர் (16) டிசம்பர் (12) ஜனவரி (42) பிப்ரவரி (25) மார்ச் (8)\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/186973?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:07:05Z", "digest": "sha1:CIJMB7VTCMUVQUNY3QIPA75EVZEBYQJ2", "length": 10332, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "காணாமல்போன வவுனியா இளைஞன் சடலமாக மீட்பு!! விசாரணையில் வெளிவந்த உண்மைகள்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணாமல்போன வவுனியா இளைஞன் சடலமாக மீட்பு\nவவுனியா - நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணிக்கு கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு சென்ற இராஜகோபால் கஜமுகன் (22 வயது) வீடு திரும்பாத நிலையில் இது தொடர்பில் அவரது தயார் பொலிஸில் முறைப்பாடொன���றை பதிவு செய்துள்ளார்.\nநெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார்சைக்கிள் வீட்டிற்கு அருகிலிருந்து உறவினர்களினால் மீட்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பொலிஸார் மோட்டார்சைக்கிளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.\nஎனினும் நேற்று குறித்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான், தண்ணிமுறிப்பு காட்டுப் பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து இரு இளைஞர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது சந்தேகநபர்களில் ஒருவரின் மனைவியுடன் குறித்த இளைஞன் தொடர்பு வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187028?ref=archive-feed", "date_download": "2021-03-09T00:24:54Z", "digest": "sha1:UPPFIKE56K7WOJRMW64E62G2T7QV7MCO", "length": 9728, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் ���ர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்\nஇலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் இதற்கு எதிராக எதிர்வரும் 4ஆம் திகதி 16தொழிற்சங்கங்கள் இணைந்து வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளனவுள்ளன.\nபிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும்.\nஇத்தகைய நியமனங்களை எதிர்த்து இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, வடமாகாணத்தில் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇவ்வாறு முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற���று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/03/30/spectrum/", "date_download": "2021-03-09T01:41:09Z", "digest": "sha1:E5UOJSJEW77AVMCAAQAGR5WI3BR352PN", "length": 53753, "nlines": 303, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளி��் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது \nஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது \nஇந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.\n1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.\nபின்னர் வந்த வாஜ்பாய் அரசில் தகவல் தொடர்புத் துறை அசுரவேகத்தில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஊழலும் அதே வேகத்தில் கொடிகட்டிப் பறந்தது. அரசுக்குக் கட்டவேண்டிய லைசென்சு பணத்தை எல்லா நிறுவனங்களும் கட்டாமல் பட்டை நாமம் போட்டன. இதில் சில ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டது. பா.ஜ.க. அரசும் தனியார் நிறுவனங்களின் இந்தக் கட்டண ஏய்ப்பை அங்கீகரித்து உத்தரவிட்டது. அரசுத் தொலைபேசித் துறையை ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கென்றே “ட்ராய்” என்ற தொலைபேசித் துறை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எல்லா புகார் மற்றும் வழக்குகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறது.\nஅப்போது தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் இந்த நிறுவனங்களின் தரகராக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொடுத்தார். இந்தச் சூழலில்தான் ரிலையன்சு நிறுவனம் பல மோசடிகளை அரங்கேற்றியது. வில்போன் எனப்படும் வட்டார தொலை��ேசி லைசென்சு எடுத்திருந்த அம்பானி அதற்கு மாறாக செல்பேசி சேவையை வழங்கினார். இதில் சில ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதும் ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அந்த அபராதத் தொகை பல மடங்கு குறைக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி ரிலையன்சு செய்த பச்சையான மோசடியிலும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மாநகரங்களில் உரிமை அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தனியார் நிறுவனங்கள் புறந்தள்ளின.\nஇந்தச் சூழலில்தான் மன்மோகன்சிங் அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்க்க வேண்டும். முதலில் அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 1990க்கு முன்பு நமது தொலைபேசிகள் எல்லாம் கம்பி வழியாக செயல்பட்டன. நாடு முழுக்க கம்பி வலைப்பின்னல் போடப்பட்டு, இந்த தொலைபேசி சேவை இயங்கியது. பின்னர் செல்பேசி வந்ததும் இந்த கம்பிவழி தேவைப்படவில்லை. இதன்படி மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றை வரிசையில் அனுப்பப்பட்டு, செல்பேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ செயல்படும் விதத்தைப் போலத்தான் இதுவும். அதனால்தான் செல்பேசிகளில் எஃப்.எம். வானொலி சேவை கிடைக்கிறது. இந்த அலைக்கற்றைகள் உலகமெங்கும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுப் பல நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது, பல வானொலி நிலையங்களுக்குப் பல்வேறு அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு ஒப்பானது.\nசெல்பேசியைப் பொருத்தவரை இந்த அலைக்கற்றைகளின் வசதி வருடத்திற்கு வருடம் மேம்பட்டு வருகிறது. அதாவது, முதலாவது தலைமுறை அலைக்கற்றை 2001ஆம் ஆண்டில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அதைவிட வேகமாகவும் வசதிகள் கொண்ட அலைக்கற்றைகள் இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் கொண்டு வரப்படுகிறது. இனி வருங்காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பது இணையம் பயன்படுத்துவது உட்பட பல வசதிகளைக் கொண்டிருக்கும். எனவே, இந்த அலைக்கற்றைகளின் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வது என்பது இயற்கையை விற்பது போல என்று கூடக் கூற���ாம். இதை வைத்து அந்த நிறுவனங்கள் பல சேவைகளை வாடிக்கையாளருக்கு அளித்து பல்லாயிரம் கோடி ரூபாயைத் திரட்டுகின்றன என்பதுதான் முக்கியம்.\nஇப்போது சென்ற ஆண்டு இறுதியில் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விதத்தைப் பார்ப்போம். 2001ஆம் ஆண்டில் முதல் தலைமுறை அலைக்கற்றை விற்கப்பட்டது. அப்போது அதை வாங்கிய நிறுவனங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பெறும் வர்த்தக ஆதாயத்தில் அரசுக்குப் பங்கு தர, வருவாய்க்கேற்ற பங்கு என்ற முறையில் விற்கப்பட்டன. அப்போதே விற்பனைத் தொகை மிகவும் குறைவு என்பதோடு, பின் வந்த ஆண்டுகளில் அந்த உரிமையை வாங்கிய நிறுவனங்கள் அந்த தொகையைக் கூடக் கட்டாமல் ஏமாற்றி வந்தன. அரசும், அதிகார வர்க்கமும் இந்த ஏமாற்றுதலை அங்கீகரித்தன.\nஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையை விற்கிறார்கள். இப்போதாவது அரசு இதை நல்ல விலைக்கு விற்றதா என்றால் இல்லை. 2001ஆம் ஆண்டில் என்ன விலைக்கு விற்றார்களோ அதே அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார்கள். அதுவும் பகிரங்கமாக ஏலம் விட்டு இதைச் செய்யவில்லை. முதலில் எந்த நிறுவனங்கள் வருகிறதோ அவைகளுக்கு ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரூ.60,000 கோடிக்கு விற்கவேண்டிய சரக்கு வெறும் ரூ.3000 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்கள் ஊழல் உதவியுடன் இதைச் சாதித்திருக்கின்றன. காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளின் ஆசீர்வாதத்தோடு இந்தத் திருப்பணியை மைய அமைச்சர் ராஜா செய்து முடித்திருக்கிறார்.\nஒரு தொகை என்ற அளவில் இதுவரை நாடு கண்ட ஊழலில் இதுதான் மிகப் பெரியது என்று சொல்லலாம். இத்துடன் ஒப்பிடும்போது போபார்ஸ், ஃபேர்பாக்ஸ் போன்ற ஊழல்களெல்லாம் வெறும் தூசிதான். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று பொதுவில் நாடு பெரிய அளவுக்கு அதிர்ச்சியடையவில்லை. எதிர்க்கட்சிகள் கூட ஒரு சடங்குக்குப் பேசிவிட்டு முடித்துக் கொண்டன. பா.ஜ.க.விற்கு இதைக் கண்டிப்பதற்கு தார்மீக தகுதியில்லை என்பதாலோ என்னவோ, ஒரு கடமைக்கு மட்டும் பேசியது. இத்தனைக்கும் மேல் மன்மோகன் சிங் அரசு இந்த ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.\nஸ்வா��், யூனிடெக் என்ற இரு கம்பெனிகளும் உண்மையில் “உப்புமா” கம்பெனிகள்தான். இந்த கம்பெனிகள் எதுவும் தொலைத்தொடர்புத் துறையில் எந்தவிதமான அனுபவமோ, ஆட்பலமோ, ஏன் கட்டிடமோ, கருவிகளோ இல்லாத “டுபாக்கூர்” நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருக்கும் பினாமி நிறுவனங்கள் கருணாநிதி குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் இரண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்கியபிறகு, தங்களதுப் பாதிப் பங்குகளைப் பல மடங்கு அதிகமான விலையில் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவை ஸ்பெக்ட்ரம் உரிமையை மலிவு விலைக்கு வாங்கியிருப்பதால், இவற்றின் மதிப்பு பின்னாளில் பல மடங்கு ஏறியிருக்கும் என்பதுதான்.\nமேலும் பல தொலைபேசித் தனியார் நிறுவன்ஙகள் எதுவும் இந்த ஊழலைக் குறித்து பெரிய அளவுக்கு புகார் எதுவும் கிளப்பவில்லை. இது டெண்டர் எடுப்பதற்கு முதலாளிகள் திருட்டுத்தனமாக சிண்டிகேட் அமைப்பதைப் போன்றது. இதன்படி இரண்டு உப்புமா கம்பெனிகளைத் தவிட்டு ரேட்டுக்கு எடுக்க வைத்து, பின்னர் அதை மாற்றிக் கொள்வது என்ற உடன்படிக்கைபடி இது நடந்திருக்கிறது. இப்படி இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் கனகச்சிதமாக அரங்கேறியிருக்கிறது. அதனால்தான் அமைச்சர் ராஜா இந்த முறைகேடு சட்டப்படி நடந்திருப்பதாக திரும்பத் திரும்ப ஓதி வருகிறார். சட்டப்படிதான் இந்திய மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத்தான் நாமும் கூறுகிறோம்.\nதொலை தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவியில் இருந்தபொழுதே, ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அவருக்குப் பின்னர் அத்துறையின் அமைச்சரான ராஜா குற்றஞ்சாட்டினார். அப்போது மாறன் சகோதரர்கள், கருணாநிதியுடன் தகராறில் இருந்தனர். இதன் நீட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மாறன்களது சன் டி.வி.யும் தினகரன் நாளேடும் அதிரடியாக ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து அம்பலப்படுத்தி வந்தன. இதில் முக்கியமாக அமைச்சர் ராஜாவைக் குறி வைத்தே செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ராஜாவும் மாறன்களது ஊடகங்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதாகப் பேசி வந்தார். இதற்கிடையில் கருணாநிதி, மாறன் சகோதரர்களது துரோகத்தைக் கவிதையாய், கடிதமாய் முரசொலியில் எழுதி வந்தார். அதற்குப் பதிலடியாய் கலாநிதி மாறனது கடிதம் தாத்தாவோடு நடந்த பாகப்பிரிவினை குறித்து பல விசயங்களை அம்பலப்படுத்தியதோடு, அக்கடிதம் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.\nஇரண்டு கோடீசுவரக் குடும்பங்களும் தங்களது சொத்துக்களை வைத்துத் தகராறு நடத்த தொடங்கிய இந்த நேரத்தில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வந்ததும் அதில் கருணாநிதியின் பின்னணி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு என்ன மாயம் நடந்ததோ, இரு குடும்பங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டு போட்டோவோடு ஊடகங்களுக்கு குடும்பத் தகராறு முடிந்துபோன செய்தியைக் கொடுத்தன. இதை யோசித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்பத்தினர் அடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விசயம் வெளியே வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் பெயரில் மாறன்களுக்குப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டுப் பூசி மெழுகியிருக்கிறார்கள். அதன் பிறகு மாறன்களது ஊடகங்கள் இந்த ஊழலைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றன. திருமங்கலத்தில் ஸ்பெக்ட்ரம் பணம்தான் தண்ணியாய்ச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் கறி விருந்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதை ஊகிக்க முடியும்.\nஇந்தக் காலத்தில்தான் கனிமொழிக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு, இந்த ஊழல் பணம் அதில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் நம்மிடம் ஆதரமில்லை என்றாலும், அடித்த கொள்ளைப் பணம் இவர்களிடம்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கருணாநிதி குடும்பத்தினர் அடைந்த ஆதாயம் காங்கிரசு அரசின் ஆசீர்வாதத்தோடுதான் நடந்திருக்க வேண்டுமென்பதிலும், அதில் ஒரு பங்கு காங்கிரசுக்கும் சென்றிருக்கலாம் எனவும் உறுதியாகக் கூற முடியும்.\n60,000 கோடி ரூபாயைக் கமுக்கமாக அடித்துவிட்டு இந்த ஊழல் பெருச்சாளிகள் கவுரவமாக உலா வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒரு ரூபாய்க்கு பேசும் ஒரு உள்ளூர் அழைப்புக்குப் பயன்படும் செல்பேசி சேவையில் இத்தகைய ஊழலும் கொள்ளையும் கலந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். செல்பேசி சேவை மலிவாகக் கிடைக்கிறது என்று மூடநம்பிக்கை நிறைந்திருக்கும் நாட்டில்தான், இந்த மலைமுழுங்கி மகாதேவன்களது சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது.\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஊழல் என்கிறார்கள். யாரும் புரியும்படி எழுதவில்லையே என தேடிக்கொண்டிருந்தேன். நல்ல கட்டுரை.\nஉங்கள் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வருகிறது. பில் கட்ட போகும் பொழுது, ஒரு நோட்டீஸ் படித்தேன்.\nமொபைல் சேவையை அறிமுகப்படுத்தி தனியார் லாபம் கொழித்து கொண்டிருந்த பொழுது, பி.எஸ்.என்.எல். ஐ மொபைல் சேவையில் இறங்கவிடவில்லை. பிறகு, தொழிற்சங்கங்கள் போராடி தான், பிறகு, மொபைல் சேவைக்குள் பி.எஸ்.என்.எல் இறங்கியது.\nஎல்லாவற்றையும் படிக்கும் பொழுது, நமக்கு கண் இருட்டிக்கிட்டு வருது.\nகாங்ரஸி மற்றும் தி.மு.க வின் சாதனை பட்டியல் நிண்டு செல்கிரது.\nஅடுத்த முறையும் இவ‌ர்கள் வ‌த்தாலும் ச‌ரி ப‌.ஜ‌.க‌ வ‌த்தாலும் ச‌ரி பொது துறைக‌ள் காலி ஆவ‌து நிச்ச‌ய‌ம்.\nமக்களை ஊழல் படுத்துவதென்றாலும் தானே ஊழல் செய்வதுஎன்றாலும் அதிலும் தமிழனுக்குத்தான் முதலிடம்… இந்த தமிழர்களின் தலைவராக இருக்க கலைஞரை விட யாருக்கும் தகுதியில்லை\n73 லட்சம் கோடி (எத்தனை சைபர்) ரூபாய் இந்தியப் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. இது பத்து மடங்கு இந்திய வெளிநாட்டு கடனை விடவும், பதின்மூன்று மடங்கு இந்திய பட்ஜெட்டை விடவும் அதிகம் – சொன்னவர் சரத் பவார் ( இவருடையது எவ்வளவு என்று சொல்லவில்லை) சன் செய்திகளில்.\nஅம்மையார் ஆட்சியில் நடந்த ஊழல்களை சற்றும் கேட்காத வலையுலகம் கழக ஆட்சியின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய முற்றும் பொய்யான செய்திகளை அள்ளி வீசுகிறது. என்ன செய்ய என் ஜாதகம் அப்படி\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nஊழலில் ஏதய்யா ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும்…,\nநொங்க தின்னவனும் அத நோண்டி தின்னவனும் தான் இருக்கான்….\nசில மாதங்களுக்கு முன்பு உ.பி. யில் இருநூற்று சொச்சம் ரூபாயைத் திருடியதாக ஒரு ஏழைச் சிறுமியை சித்திரவதைப் படுத்திய மாண்புமிகு காவல்துறையினரைக் கேட்கின்றேன், ” உங்களது வீரம் அளப்பரியது,\nஆனால் அமைச்சரின் வீட்டில் மட்டும் அது செருப்பு துடைத்து சேலை துவைக்கிறதே உங்களைச் சொல்லிக் ��ுற்றமில்லை. உங்களை வளர்த்த விதம் அப்படி உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்களை வளர்த்த விதம் அப்படி எலும்புத் துண்டைக் கண்டால் குழைவதும், எச்சிலையைக் கண்டால் இளிப்பதுமாக பழக்கப் பட்டு விட்டீர்கள்.\nநியாயம், நீதி, உண்மை ஆகியவற்றுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு\nஅப்புறம், வினவிற்கு, ” இந்த கனிமொழி, கயல்விழி பற்றி கருத்து சொல்லும் போது தயவு செய்து அவர்களின் போட்டோவைப் போடாதீர்கள். பார்த்தாலே பத்திக்கிட்டு வருது (எரிச்சல்தான்)………….\nஇவ்வளவு ஊழல்களை மதிப்புமிகு அமைச்சர் பெருமக்களும், உடன் சேர்ந்து அதிகாரிகளும் கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம், விலாவாரியாக நக்கீரன், ரிப்போர்ட்டர், ஜூ.வி. படித்து நம்மை விட டீடெயிலாக விவரிக்கிறார்கள். பிறகு, சாதுரியத்துடன் இந்த கொள்ளைகாரார்களில் ஒருவருக்கு கொஞ்சம் கூட கூசாமல், வாக்கும் அளிக்கிறார்கள். இது என்ன மனநிலை பலமுறை விளங்காத கேள்வி முடிந்தால், இந்த கேள்விக்கு, மருத்துவர் ருத்ரன் பதில் அளித்தால் நல்லது\nகொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ….\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பாக மிக்க நன்றி.இவ்வளவு மிக‌ப் பெரிய ஊழல் நடந்திருக்கு….ஆனால் பி.எஸ்.என்.எல்.லின் ல்ட்சக்க‌ணக்கான ஊழியர்களை திரட்டி வைத்திருக்கும் தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து எதையும் செய்யாதது வெட்ககேடானது.\nஇவங்களை எல்லாம் மக்க‌ள் மதிக்கவே\n கல்யாண வீட்டில் எறியப்படும் எச்சில் இலையை நக்கி இவர்கள் வயிற்றை நிரப்பிக் கெளாள்ளலாம். வெட்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் எங்களுக்கு தெரியாது. இளி்ச்சவாய் தமிழா…உனக்கு இதுவும் வேஞும்.இன்னமும் வேணும்.\n கல்யாண வீட்டில் எறியப்படும் எச்சில் இலையை நக்கி இவர்கள் வயிற்றை நிரப்பிக் கெளாள்ளலாம். வெட்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் idukaluuku தெரியாது. இளி்ச்சவாய் தமிழா…உனக்கு இதுவும் வேஞும்.இன்னமும் வேணும்.\nஉலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.\nஇந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.\nஸ்பெக்ட்ரம் ஊழல்: ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன \nதொடரும் ஊழல்கள் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் \nநீங்கள் தான் கம்யூனிஸ்ட்கழை ஆதரிக்க மாட்டீர்களே\nகொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ….\nஇவங்களை எல்லாம் மக்க‌ள் மதிக்கவே வேண்டாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/author/reporter/", "date_download": "2021-03-09T01:40:34Z", "digest": "sha1:2MBFY5ZHEV7DKCEGL6BJKGFUGE5MYPWQ", "length": 10161, "nlines": 123, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "Reporter NTK, Author at Namadhu Tamilan Kural", "raw_content": "\nராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம்.\nராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம். இராமநாதபுரம், ஆக,4- இராமநாதபுரத்தில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை...\nஇராமநாதபுரத்தில் ரூ,2000 லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் கைது…\nஇராமநாதபுரத்தில் ரூ,2000 லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் கைது.. இராமநாதபுரம்,ஆக,4- இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயற்கை மரண நிதியுதவி பெறும் விண்ணப்பத்தை ஏற்க ரூபாய் இரண்டாயிரம்...\nஇராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்…\nராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம்.... இராமநாதபுரம், ஆக,4- இராமநாதபுரத்தில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை...\nஇராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சாதி ரீதியாக செயல்படுவதாக கருணாஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாதி ரீதியாக செயல்படுவதாக கருணாஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு இராமநாதபுரம்,ஆக,2- இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாதி ரீதியாக, செயல்பட்டு வருகிறார்...\nநயினார் கோவில் வட்டார அளவில் பயிர் திட்ட அடிப்படையிலான விவசாயிகள் பயிற்சி…\nநயினார் கோவில் வட்டார அளவில் பயிர் திட்ட அடிப்படையிலான விவசாயிகள் பயிற்சி. இராமநாதபுரம்,ஆக,1- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டார வேளாண்மைதுறை சார்பாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்...\nசசிகலா விடுதலை – பரபரப்பு தகவல்கள்..\nசசிகலா விடுதலை... பரபரப்பு தகவல்கள்... சென்னை,ஆக,01- சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற கேள்வியும் அதை ஒட்டிய தமிழக அரசியல்...\nதாழம்பள்ளம் அக்சா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை- இசுலாமிய மக்களுக்கு கபசுர குடிநீர்,முகக்கவசம் வழங்கப்பட்டது.\nதாழம்பள்ளம் அக்சா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை- இசுலாமிய மக்களுக்கு கபசுர குடிநீர்,முகக்கவசம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் அக்சா பள்ளிவாசலில் பக்ரீத்...\nஇராமநாதபுரத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதித்த வர்களை கண்டறிந்து பராமரிக்கும் எஸ்பி – சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சி..\nராமநாதபுரத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதித்த வர்களை கண்டறிந்து பராமரிக்கும் எஸ்பி - சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சி... இராமநாதபுரம், ஜுலை,31- இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம்...\nகடந்த 40 ஆண்டுகளாக பாதை இன்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்…\nஇராமநாதபுரம் அருகே.... இடந்த 40 ஆண்டுகளாக பாதை இன்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் - பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி......\nகாவலர் பணிக்கு தேர்வாகி குற்ற வழக்குகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு\nகாவலர் பணிக்கு தேர்வாகி குற்ற வழக்குகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு... இராமநாதபுரம்,ஜுலை,28- இராமநாதபுரம் மாவட்டத்தில் காவலர் பணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF?page=1", "date_download": "2021-03-09T01:16:43Z", "digest": "sha1:NWWJULREGA63WVPO5FYRGA7JMJGBO6DT", "length": 4582, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காபி", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“காபி வித் க��ண் நிகழ்ச்சியில் ஒர...\n“காபிக்கொட்டை தோலில் இருந்து கார...\nகாபி டே நிறுவனத்தின் இடைக்கால தல...\n‘கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தா...\n“டீ,காபி, மதுபானங்களை பருக வேண்ட...\nஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காள...\nஐங்கரன் காபி பெயரை பயன்படுத்த தட...\n’பாகுபலி’க்கு அடுத்த மாதம் மஸ்தக...\n'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் ...\nகனரா வங்கியின் 'காபி வித் கஸ்டமர்'\nஊக்குவிப்பு இல்லை: கவலையில் காபி...\nடிவியை இயக்க ரிமோட் தேவையில்லை ...\nநீண்ட நாள் வாழலாம்: இது காபி பிர...\nஉயரப் போகிறது டீ, காபி விலை.....\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-09T00:03:43Z", "digest": "sha1:FH3LNTMRDXJWAIBZYNHJRE54ANYDXIYY", "length": 7885, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் தடையை மீறி கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* ராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு * கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள சீனா * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது\nசென்னை மெரினாவில் இளைஞர்கள் கடலில் இறங்கி��் போராட்டத்தில் ஈடுபட்டவினர். தடையை மீறி போராடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.\nமெரினா கடற்கரையில் மதியம் 1.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளுடன் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்துவரும் முடற்சியில் ஈடுபட்டனர்.\nசில இளைஞர்களை போலீஸார் கைது செய்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸாரும் கடலில் இறங்கிச் சென்று அந்த மாணவர்களை அழைத்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர்.\n“டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எங்களுக்கு உணவு அளித்து உயிர் வளர்க்கும் விவசாயிகளின் உயிர்தான் முக்கியம். எங்கள் உயிர் பெரிதல்ல” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறினார்.\n‘தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்காதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர். அதேபோல், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nகைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள், “எங்கள் உயிர் பெரிதல்ல. விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகிவிட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/nenthra-pazham-benefits/", "date_download": "2021-03-09T01:28:22Z", "digest": "sha1:U53QDGPP7ZPF27LR6NKPLQS2DHGHDMVX", "length": 9448, "nlines": 121, "source_domain": "dosomethingnew.in", "title": "தமிழர்கள் கண்டுகொள்ளாத நேந்திரம் பழத்தில் இவ்வளவு இருக்கா?", "raw_content": "\nHome எளிய வைத்தியங்கள் தமிழகம் கண்டுகொள்ளாத நேந்திரம் பழத்தில் எவ்வளவு மகத்துவம் பாருங்கள்\nதமிழகம் கண்டுகொள்ளாத நேந்திரம் பழத்தில் எவ்வளவு மகத்துவம் பாருங்கள்\nநேந்திரப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவ���ும் விரும்பும் சுவை கொண்ட, விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இந்த நேந்திரம் பழம் தமிழகத்தில் அதிகம் விளைந்தாலும் இதன் மகத்துவத்தை அதிகம் உணர்ந்த கேரள மக்கள் மட்டுமே இந்த பழத்தை அதிகளவில் விரும்பி உண்கின்றனர். பல கேரள மக்கள் காலை உணவிற்கு பதில் இந்த நேந்திரம் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர்.\nநேந்திரம் பழம் – அப்படி என்னதான் இருக்கிறது\nநேந்திரம்பழம் தினசரி சாப்பிட்டு வருவதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது.\nTB நோய் தாக்குதலுக்கு உண்டானவர்கள் தினசரி நேந்திரம் பழம் ஒன்றும்,முட்டை ஒன்றும் தொடர்ந்து உண்டுவர இந்நோய் நீங்கி உடல் வலு பெறும்.\n1 வயதிலிருந்து குழந்தைகளுக்கு நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை வேகவைத்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல உடல்வளர்சியும்,ஊட்டச்த்தும் கிடைக்கும்.\nநேந்திரம்பழம் உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கு உகந்தது.\nபழுத்த நேந்திரம் பழத்தையும்,மிளகு தூளையும் கலந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.\nநேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.\nநேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன.\nஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.\nநாம் நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.\nநேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன்,சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.\nநேந்திரம் பழம் நமது உடலுக்கு தேவையான பொட்டசியச் சத்தை அதிகம் கொண்டுள்ளது.\n கொள்ளு பருப்பில் இவ்வளவு இருக்கா\nNext articleதொப்பை குறைய எளிய வழிகள் தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும் \nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nவாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங���கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:40:34Z", "digest": "sha1:CPHQ43AYDDJKDAZLMJDWKV5MJZVPHJFK", "length": 4706, "nlines": 142, "source_domain": "www.colombotamil.lk", "title": "தப்பிய கொரோனா தொற்றாளர் Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nதப்பிய கொரோனா தொற்றாளர் சிக்கினார்\nகொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர், பொரளை சஹஸ்ரபுரவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், 13ஆம் மாடியில் மறைந்திருந்த நிலையில் சிக்கிக்கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்தியசாலையில்...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tips-for-happy-married-life-in-tamil/", "date_download": "2021-03-09T01:09:07Z", "digest": "sha1:TDNUVYNGAWYCGAQZA7FWEMXA3N3TNNNC", "length": 32942, "nlines": 259, "source_domain": "www.colombotamil.lk", "title": "மணவாழ்வு மகிழ்ச்சிகரமான பயணமாக மாற சில உதவிக் குறிப்புகள் ! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n20 வயது மாணவன் மீது காதல் கொண்ட 30 வயது பெண் வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலம் யாருடையது தெரியுமா\nதோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்\nபாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் ProRide Safety Riding Academy\nசாதாரணதர பரீட்சைக்கு தோற்றியவர் கைது… ஏன் தெரியுமா\nமணவாழ்வு மகிழ்ச்சிகரமான பயணமாக மாற சில உதவிக் குறிப்புகள் \nதிருமணம் எவ்வளவுக்கெவ்வளவு பாதுகாப்பானதோ அதே அளவிற்கு சிக்கலானதும் கூட. ஒரு பக்கம் ஒருவரை உங்கள் வாழ்க்கை முழுதும் உங்கள் துணையாக கொள்வது சுகம் என்றாலும் அதே போல இன்னொரு பக்கத்தில் வாழ்நாள் முழுதும் உங்களுடன் வரப்போகிற ஒரு துணையை பொருத்தமாக தேர்ந்தேடுப்பது என்பது கடினமான விஷயம்தான்.\nஉங்கள் வாழ்நாள் என்பது மிக நீண்ட காலம். அதில் மாறக் கூடிய சூழ்நிலைகள் என்பது அடிக்கடி நிகழும் நிதர்சனம். ஆகவே இந்த திருமண கடலுக்குள் ஆழம் பார்ப்பது கொஞ்சம் பயமான காரியம்தான். ஆனாலும் அதனையும் உடன் இருப்பவர்கள் உந்துதலால் நல்லபடியாக செய்து முடித்தவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை.\nதிருமணம் என்பது ஒரு பொறுப்பு\n7அடி மனைவி காலை பிடித்து எடுத்து வைத்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னியை வலம் வந்து உங்கள் திருமணம் முடிந்திருக்கும். முதல் சண்டை முடிந்து உங்கள் உடைகளை பேக் செய்து அம்மா வீட்டிற்கும் போய் வந்திருக்கலாம். அதெல்லாம் போகட்டும். சண்டை இல்லாத சமாதானமான திருமண வாழ்க்கை வேண்டாம் என்று யாரவது கூற முடியுமா. அதற்காகதான் இந்த கட்டுரை.\nஇது பொதுவாக எல்லா உறவுகளுக்கு இடையில் நடக்கிற ஒன்றுதான் என்றாலும் நாம் முழு உரிமை செலுத்தக் கூடிய ஒரு உறவில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் வரும்போது அதனை எல்லோராலும் ஏற்று கொள்ள முடிவதில்லை.\nஎங்க வீட்ல முக்கியமான முடிவுகளை நான் எடுப்பேன் சின்ன முடிவுகளை மனைவிகிட்ட விட்டுடுவேன் என்கிறார் ஒருவர். அப்படியா என்னென்ன முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள் என்று ஆச்சர்யத்தில் இன்னொருவர் கேட்க நாட்டை எந்த கட்சி ஆள வேண்டும் கிரிக்கெட்டில் யார் ஜெயிக்க வேண்டும் என்பது போன்ற பெரிய முடிவுகளை நான் எடுப்பேன்.\nவீட்டுக்கு என்ன வாங்க வேண்டும் சொந்தக்காரர் கல்யாணத்துக்கு என்ன சீர் செய்ய வேண்டும் என்பது போன்ற சின்ன முடிவுகளை என் மனைவி எடுப்பார் என்றாராம் அவர். இப்படித்தான் பலரின் வாழ்க்கை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த கருத்து வேறுபாடுகள் உங்கள் வாழ்வை மாற்றி விடாமல் பார்த்து கொள்ளுங்கள். அவரவருக்கென தனி கருத்து எல்லாவற்ற��லும் இருக்கும் என்பதை பரஸ்பரம் ஒப்புக்கொண்டு குடும்பத்தை கொண்டு செலுத்துங்கள்.\nஇப்போதெல்லாம் முணுக் என்றாலும் நீதிமன்ற வளாகத்திற்கு நுழையும் பெண்கள் ஆண்கள் என பலரை பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளும் தன்மை மிக குறைந்து போனதே இதற்கு காரணம். குறட்டை விடுவது ஒரு குறைபாடு அதனை கூட பொறுத்து கொள்ளாமல் நீதிமன்றம் ஏறும் தாய்குலங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nமனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தன்னை போலவே அவளும் தனக்கு துரோகம் செய்து விடுவாளோ என்று சந்தேகத்தில் நடுங்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை தவிர்ப்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிகோலும்.\nகணவன் மனைவி இருவரும் ஒருவர் உயிர் இன்னொருவரில் கலந்த அன்றில் பறவைகள் என்றாலும் கூட இருவருக்கும் இடையே தனிப்பட்ட நம்பிக்கைகள் பல இருக்கலாம். உதாரணமாக கலப்பு திருமணம் நடக்கும் தம்பதிகளில் ஒரு சிலர் தாங்கள் வழிநடத்தப்பட்ட நம்பிக்கைகளை விட்டு கொடுக்க முடியாமல் புதிய உறவால் ஏற்பட்ட நம்பிக்கைகளை ஏற்க முடியாமல் போலித்தனமாக இருப்பார்கள்.\nதான் மட்டுமே கோயிலுக்கு செல்வது ஒருவருக்கு சலிப்பை தரலாம். துணை கடவுள் நம்பிக்கை அற்றவராக இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தலாம். மென்று முழுங்கித்தான் வாழ்வு நடக்குமே தவிர நிம்மதியாக இருக்காது. குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதிலும் பிரச்னைகள் வரலாம். இது உங்கள் திருமண பந்தத்தை கேள்விக்குறி ஆக்கலாம்.\nஅழுத்தம் என்பது எல்லா உறவுகளும் சந்திக்கும் ஒரு சகஜமான அத்யாயம்தான். அப்பா அம்மா முதல் மகன் மகள் வரை எல்லா உறவுகளிலும் சில நேரங்கள் ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தங்கள் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் இதில் முதன்மையானவை.\nஅதன் பின்னர் குடும்ப சிக்கல்கள் அம்மா மனைவிக்கிடையே ஆன போராட்டங்கள் பிள்ளைகள் தரும் தொல்லைகள் என இதன் நீட்சி அதிகமாகவே இருக்கும். ஸ்ட்ரெஸ் என்பதை எது வேண்டுமானாலும் தொடங்கலாம். இதுவும் உங்கள் திருமண உறவை பதம் பார்க்கும்.\nசலிப்பு திருமண உறவை உடைக்க கூடிய மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு காரணம் என்றாலும் கூட இது மிக கவனமாக கையாள வேண்டிய காரணமாகும். பழகி போன வழக்கங்கள் பெரும்பாலும் சலிப்பை பிரிவு வரை இழுத்து செல்வதில்லை என்றாலும் பழக்கப்படுத்தப்பட்ட அதாவ���ு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில பழக்கங்கள் உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.\nஇருவருக்கிடையே ஒரு ஸ்பார்க் இல்லாத போது தொடர்ந்து பல வருடங்கள் ஒரே வித வழக்கங்களை செய்து கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்தும்.\nஉணர்வு ரீதியாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்வது இன்னொரு உறவினை ஏற்படுத்தி கொண்டு உங்கள் துணைக்கு துரோகம் செய்வது என்பது சரி செய்ய முடியாத சிக்கல்களை உருவாக்கலாம்.\nஇதனை தவிர ஒரு நாள் இரவுக்கு பழகும் பார்ட்டி உறவுகள், உடல்ரீதியான மாற்று தேவைகளுக்காக செய்யப்படும் துரோகங்கள், இணையவழி உறவுகளால் ஏற்படும் சலனங்கள், குறைந்த கால உறவுகள் என இதற்கான பெயர்கள் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் இதன் பெயர் துரோகம் என்பதே ஆகும்.\nமுதலில் குறிப்பிட வேண்டிய காரணத்தை இறுதியாக குறிப்பிட்டிருப்பது இதனை அடுத்தடுத்த காரணங்களால் நீங்கள் மறந்து விட வேண்டாம் என்பதனால் தான்.\nஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருங்கள்\nஎன்ன நடந்தாலும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுங்கள். மறைக்காதீர்கள். அதனை பற்றி கேள்வி கேட்க வரும் துணையை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளாமல் அமைதியாக பேசுங்கள். உங்கள் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் உங்கள் துணை மீதான அவதூறுகளை பேசாமல் உங்கள் தவறுகளை ஏற்று கொண்டு அதற்கு அடுத்த கட்டத்தை பற்றி யோசியுங்கள். உங்கள் தவறுகளை சரி செய்யுங்கள்.\nஒருவரை ஒருவர் பாராட்டுவது வலிமையான உறவுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையை உங்கள் கால்களுக்கு கீழே வைத்து கொள்ளாமல் உங்கள் தோள்களில் சாய்த்து கொள்வதுதான் அற்புதமான உறவின் அழகான அடையாளம் என்பதை உணருங்கள்.\nஅடுத்தவரின் திறமைகளை பாராட்டுங்கள். உங்களின் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதை விடவும் இது மிகவும் அற்புதமான பலன்களை தரும்.\nஎன்ன ஆனாலும் உங்களோடு வாழ்நாள் முழுதும் வர போகும் உறவிற்கு முதன்மையான இடம் தருவதுதான் நியாயம் இறைவனே தனது பாதியை உமையாளுக்கு கொடுத்து இதற்கான முன்னுதாரணமாக திகழ்கையில் நாம் மனிதர்கள் ஏனோ இதனை செய்ய தயங்குகிறோம்.\nநம்மோடு கூட இருப்பவர்தானே என்கிற அலட்சியம் பெரும்பாலும் வெல்வதால் இந்த நிலை. முதலில் உங்களில் பாதியானவருக்கு முக்கியத்துவம் ���ொடுங்கள். வாழ்வில் நல்லவை எல்லாமே முதன்மையாக உங்களுக்கு நடக்கும்.\nதிருமணமான துணையோடு டேட்டிங்கா அதுவும் பிள்ளைகள் பிறந்த பிறகா என்று நீங்கள் கொஞ்சமாக வெட்கப்படலாம். பரவாயில்லை நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகளும் வெளியே வரட்டும்.\nநிச்சயம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே அந்த காதல் பொறி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது அணைகின்ற சமயத்தில்தான் அடுத்த உறவுகள் முளைக்கின்றன. அதனை வரவேற்காமல் இருக்க நீங்கள் வார இறுதிகளில் ஒரு இரவை உங்கள் இவருக்காக ஒதுக்கி டேட் செல்லுங்கள்.\nஎவ்வளவு சண்டை நடந்தாலும் முதல் மூன்று நாட்களுக்குள் சமாதானம் செய்து கொள்வதாக உங்களுக்குள் சபதம் செய்து கொள்ளுங்கள். நமது ஈகோவா அல்லது நமது வாழ்நாள் துணையா என்று வரும்போதெல்லாம் நீங்கள் ஈகோவை துறப்பது உங்கள் காதலை காப்பாற்றும்.\nஉங்கள் துணைக்கான தனிப்பட்ட இடத்தை நீங்கள் அனுமதியுங்கள்\nஈருடல் ஓருயிர் என்றாலும் உங்கள் இருவரின் உயிரும் தனித்துவமானவை என்பதை உணர்ந்து உங்கள் துணைக்கு தேவையான தனிமையை கொடுங்கள். அவர் புத்தகம் படிக்கட்டும் வெளியே சென்று வரட்டும் பிடித்த படங்களை பார்க்கட்டும் எல்லாமே உங்கள் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று நினைக்காமல் அவரது விருப்பங்களை அனுமதியுங்கள்.\nஉங்கள் இருவரின் குடும்ப உறவுகளை மதியுங்கள்\nஉலகில் பெரும்பான்மையான மக்கள் பின்படுத்துவது பெண்களின் உறவுகளை மதிப்பதும் ஆண்களின் உறவுகளை தவிர்ப்பதும் போன்ற வழக்கங்களையே. ஆச்சர்யகரமாக இது உலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் பல்வேறு நாடுகளில் பல விவாகரத்துகள் சாத்யமாகின்றன. இதனை தவிர்க்க இரண்டு பக்க உறவுகளையும் சமமாக நீங்கள் நடத்த வேண்டும் என்பதுதான்.\nஎன்ன திட்டமாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து அதனை திட்டமிடுங்கள். ஒரு ஞாயிறு திரைப்படமோ அல்லது குடும்பத்துடன் ஆன சுற்றுலாவோ இருவரும் இணைந்து திட்டமிடுங்கள். இது உங்களுக்கிடையேயான உறவினை பலப்படுத்தும்.\nஎப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒன்றாகவே இருங்கள். ஒன்றாகவே செல்லுங்கள்.உங்களை நம்பிய உறவான திருமணத்தில் ஒருவரை ஒருவர் கைபிடித்து அழைத்து செல்வதில்தான் வாழ்க்கையின் அற்புதம் அடங்கி இருக்கிறது.\nஉங்கள் துணையை மன அழுத்தங��கள் நீங்கி வாய் விட்டு சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுக்களை செய்யுங்கள். ஜோக் அடியுங்கள். உங்கள் துணை மனம் விட்டு சிரித்தபடி மகிழ்வாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக நடக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம்\nNext articleஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சரின் உரை இன்று\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nதலைமுடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம்...\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nஉதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு...\nமக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்.. ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு\nபொதுவாக 40 வயதிற்கு மேல் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை, இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறிகள் உண்மையான நிகழ்வுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றத்...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்ப��ண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/admk", "date_download": "2021-03-09T01:13:23Z", "digest": "sha1:LHDTXY3POUWAF2C3TH2ZDR2V5267P5GT", "length": 6999, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "admk", "raw_content": "\nElection Updates: இழுபறி முடிந்தது - காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது\nElection Updates: ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல்: `என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்’ - பிரசாரத்தை ஆரம்பித்த அ.தி.மு.க வேட்பாளர்\nகொங்கு தொகுதிகளின் அ.தி.மு.க வேட்பாளர்கள் யார் யார் - 34 பேர் கொண்ட உத்தேசப் பட்டியல்\nElection Updates: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000; ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் - ஸ்டாலின் வாக்குறுதி\nவகுப்புவாத சக்திகளை வீழ்த்துவோம்; லட்சியமே முக்கியம் - முத்தரசன்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி: தெரு விளக்கு ஒன்றின் விலை ரூ. 21,666 -அதிர்ச்சி தரும் ஆர்.டி.ஐ தகவல்\n``ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் நிச்சயம் நிற்க மாட்டேன்\" - கமல்ஹாசன் சொல்லும் காரணம்\n''இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழலில் வேறுபட்டவர்கள் அல்ல'' - புது ரூட்டில் பழ.கருப்பையா\nகட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன் அ.ம.மு.கவின் எதிர்காலம் இனி என்னாகும்\n‘பெரியண்ணன்‘ மனோபாவத்தில் தி.மு.க... குமுறும் கூட்டணிக் கட்சிகள்\nஓ.பி.எஸ் பையனுக்கு சீட்... அ.தி.மு.க வேட்பாளர் உத்தேசப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-09T00:32:41Z", "digest": "sha1:56MOTRWDXBIQIRBUKTAKLIQDNLNT2ZMH", "length": 9628, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "பாகுபாடு காட்டினால் தேர்தல் காலங்களில் சத்தியாக்கிரகம் இருக்க தயார் : பட்டதாரிகள் அரசுக்கு எச்சரிக்கை !! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபாகுபாடு காட்டினால் தேர்தல் காலங்களில் சத்தியாக்கிரகம் இருக்க தயார் : பட்டதாரிகள் அரசுக்கு எச்சரிக்கை \n”இந்த அரசை தவிர்த்து எந்த அரசும் பட்டதாரிகள் விடயத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அரசுக்கு நல்ல படிப்பினையொன்றை ஒட்டுமொத்த இலங்கை பட்டதாரிகளும் எதிர்வரும் தேர்தல்களில் காட்டுவோம்” என அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஅம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிய ஊடக சந்திப்பு இன்று (16) காலை காரைதீவில் இடம்பெற்ற போதே வேலையில்லா பட்டதாரி ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பட்டதாரிகள்,\nகடந்த அரசாங்கங்களில் பல இலட்சம் தொழில்வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்ட போது எந்த அரசும் உள்வாரி, வெளிவாரி என எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த அரசில் வேற்றுமைகள் நிறைந்து காணப்படுகிறது. கஸ்டப்பட்டு படித்த எங்களை மன அழுத்தத்திற்குள்ளாக்கும் கருத்துக்களை இந்த அரசின் முக்கிய பதவி வகிப்போர் பாராளுமன்றத்தில் கூறி வருகிறார்கள்.\nபிரதமரின் அண்மைய பாராளுமன்ற உரையை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம். அந்த உரையில் உள்வாரி பட்டதாரிகளை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பதானது எங்களை மட்டுமல்ல எங்களுக்கு விரிவுரை நடத்திய விரிவுரையாளர்கள், நாங்கள் பட்டம் முடித்த பல்கலைக்கழகங்கள், எங்கள் பாடநெறியை வடிவமைத்த பேராசிரியர்கள் எல்லோரையும் அவமானப்படுத்தும் கருத்தாகும்.\nசிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன எங்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கிறார்கள். அவர்களின் தூக்கம் உடனடியாக கலைக்கப்படல் வேண்டும். இனி எந்த முகத்தை வைத்து கொண்டு எங்களிடம் இவர்கள் வாக்கு கேட்டு வருவது.\nஇந்த நாட்டு மக்கள் அதிருப்தியாக இருக்கும் இவ்வேளையில் எங்களின் நியமனங்கள் விரைவாக வழங்காத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகும் தேர்தல்களின் போது நாங்கள் சத்தியாகிரகம் இருக்க தயாராக உள்ளோம். இந்த அரசு தேர்தலுக்கு வேட்பாளர்கள் யார் என தெரிவு செய்ய முன்னர் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.\nஎங்களுக்கு ஒரு முடிவு வராத போது நாங்கள் சத்தியாகிரகம் இருப்போம். அந்த தேர்தல் காலங்களில் அரசாங்கத்திற்க்கு அது தலையி்டியாக மாறும். ஆகவே எங்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பாகுபாடுகள் இல்லாமல் எல்லோரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளாக ஏற்று நியமங்களை வழங்குமாறு இந்த அரசிடம் அழுத்தமாக வலியுறுத்தி கேட்கிறோம் என்றனர்.\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு\nபோதைப்பொருட்களுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்\nகம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை-மல்லவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்து\nஇதுவரை 31 ஜனாஸாக்கல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்- இராணுவத் தளபதி\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு\nபோதைப்பொருட்களுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்\nகம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை-மல்லவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்து\nஇதுவரை 31 ஜனாஸாக்கல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்- இராணுவத் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF20-%E0%AE%AE/", "date_download": "2021-03-09T00:08:57Z", "digest": "sha1:TP4MC76DD5FGEOOT5E4HUIVVDHZGLIHR", "length": 7657, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* ராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு * கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள சீனா * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - ���ார் இந்த அக்ஸர் பட்டேல் * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\nயார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி\nசீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி.\nசீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா.\nஅதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது.\nஉலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது.\nசீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அதிகாரிகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர் எனவும் ஒரு பத்திரிகை ஸிங் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.\nஇதனையடுத்தே சீனாவின் இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக அதிகாரி ஸிங் குறித்து தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கினர்.\nShu Xin கடந்த 2013 ஆம் ஆண்டு சீன ராணுவத்தில் மிகவும் அழகான 10 உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.\nமேலும் இவருக்கு பாடகராக வேண்டும் என்பதே சிறு வயது முதல் ஆசையாக இருந்ததாம் என இவர் குறித்த தகவல்களை சீன பத்திரிகைகள் தினசரி வெளியிட்டு வருகின்றன.\nPosted in உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/im-an-alien-the-famous-businessmans-answer-to-the-question-of-management-skills/", "date_download": "2021-03-09T00:14:25Z", "digest": "sha1:45FH5M5TQWAPCYW2JIKYQEA2F26QTCP6", "length": 5137, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "\"நான் ஒரு ஏலியன்\" - நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பியவருக��கு பிரபல தொழிலதிபர் கொடுத்த பதில்!", "raw_content": "\n“நான் ஒரு ஏலியன்” – நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பியவருக்கு பிரபல தொழிலதிபர் கொடுத்த பதில்\nஎப்படி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவருக்கு நான் ஒரு ஏலியன் என பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார்.\nஎலான் மாஸ்க் என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பிரபலமான அமெரிக்க தொழிலதிபர். குறைந்த வயதிலேயே இவர் பல நிறுவனக்கு அதிபராக இருப்பதால் இவரது திறமைகளை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இவர் பிரபல மேஸான் நிறுவனத்தின் தலைவரையே பின்னுக்கு தள்ளியவர்.\nஇந்நிலையில் மற்றொரு நிறுவன தலைவர் குணால் ஷாவ் என்பவர் எப்படி எலான் மாஸ்க் இத்தனை பெரிய நிர்வாகத்தையும் தலைமை தாங்கி திறமையாக நடத்தி வருகிறார் என பல கேள்விகள் எனக்கு இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எலான், நான் ஒரு ஏலியன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,\n#ELECTIONBREAKING : இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500.., ஈபிஎஸ் அறிவிப்பு..\n“ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள்”- விராட் கோலி உருக்கம்\nமகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…\n#ELECTIONBREAKING: ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.., அதிமுக அறிவிப்பு..\n#ELECTIONBREAKING : இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500.., ஈபிஎஸ் அறிவிப்பு..\n“ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள்”- விராட் கோலி உருக்கம்\nமகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…\n#ELECTIONBREAKING: ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.., அதிமுக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/12/20/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-03-09T01:31:41Z", "digest": "sha1:3VID3LLZF5GG2Z5VDWP4SG2IO3CIROJD", "length": 4773, "nlines": 88, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஆறாவது அகவையில் மண்டைதீவு இணையம். | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஆறாவது அகவையில் மண்டைதீவு இணையம்.\nஎமது மண்டைதீவு இணையத்தளம் ஆறாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இந்நாளில் எமக்கு அனைத்து விதத்திலும் ஆதரவும் பங்களிப்பும் செய்து நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் வாசக பெருமக்களுக்கும் மனதார ���ன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்\n« இன்று மனித உரிமை நாள்… மரண அறிவித்தல் கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:42:00Z", "digest": "sha1:QXY5WRM4NJVWREYKACMNZHZOTE5LEHYC", "length": 10766, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாயர்புரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 21.3 சதுர கிலோமீட்டர்கள் (8.2 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 628251\nசாயர்புரம் (Sawyerpuram), தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவைகுண்டத்திற்கு தென்மேற்கே 19 கிம் கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.\nசாயர்புரத்திற்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே தூத்துக்குடி 19 கிமீ, மேற்கே திருநெல்வேலி 40 கிமீ, தெற்கே ஏரல் 10 கிமீ, தென்மேற்கே ஸ்ரீவைகுண்டம் 19 கிமீ.\n21.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,792 ஆகும்[2]\n↑ சாயர்புரம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16859", "date_download": "2021-03-09T00:57:15Z", "digest": "sha1:72CNKL5OVPBWDTRIXZUABL3OKPD56G25", "length": 4977, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் கடும் சேதம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் கடும் சேதம்\nவவுனியா – புளியங்குளம் முத்துமாரி நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் கடுமையாக சேதமடைந்த போதிலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.\nதென்பகுதியிலிருந்து யாழ். நோக்கி விளம்பர பதாதைகளை ஏற்றிச் சென்ற கண்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த முச்சக்கர வண்டியில் யாரும் இல்லாமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் இரண்டும் கடுமையான சேதமடைந்துள்ளன.\nவிபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை ; நகரப் பாடசாலைகளில் 10 வீதமான மாணவர்கள் வருகை\nசளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை ஏற்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாட�� அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/6356", "date_download": "2021-03-09T01:46:54Z", "digest": "sha1:DFQHBZZHKLPO3QW2NFPWZ5RZB2QB5HSD", "length": 13816, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "PLEASE HELP ME.../ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nHIII 2 ALL,உடம்பு குறைய்ய நான் இன் VLCC ப்ரொஜெட் ஐ USE பண்ணுகிறேன்..யாராவது இந்த ப்ரொஜெட் ஐ USE பண்ணிணவங்க இருக்கீன்கலாஅதை பற்றி எனக்கு தெரியனும்.அதை பற்றி எனக்கு தெரியனும்.அது நல்லதுதானாடிரீட்மென்ட் இன்றுதான் START பண்ணி இருக்கேன்....கூடவே பயமும் இருக்கு....HELPME PLZZZZZZ..\nமர்லியா அதனால சைட் எஃபெட் வருமோ என்னவோ ஆனால் பாத்தா ஆசையா இருக்கு...நீங்க போய்ட்டு சொல்லிதான் நானும் போகலாமான்னு யோசிக்கனும்....என்னுடைய ரிலேடிவ் அவங்கள்கு ஒரு 30 வயசிருக்கும் கன்டிப்பா 95 கிலோக்கு குறையாது அவங்க வெயிட்...போன ரமலானுக்கு டின்னெர்கு கூப்பிட்டாங்கன்னு போனப்ப நாங்க எல்லாரும் பாத்து அதிசயப்பட்டுட்டோம்...ஒரு 60 கிலோ சொல்லலாம் அந்தளவு ச்லிமா ஆயிட்டாங்க..ஆனால் முகத்தில் ஒரு சோர்வு தெரிஞ்சது அது எதனால்னு தெரீல...அவங்களுகு மென்டலி சோர்வா இல்ல எடை குறைச்சசால் அப்படி தோனுச்சான்னு தெரீல...ஆனால் ஓவெராள் பாக்க அழகா இருந்தாங்க...ஒரு 10 வயசு குறஞ்ச மாதிரி இருந்தாங்க.\nபாவம்பா அவங்க...நான் அந்த அளவுக்கு இல்லை அல்ஹம்துலில்லாஹ்.....ஆனாலும் 68kg இருக்கேன்...சப்பாதிதான் சாப்டறேன்...அப்பகூட உடம்பு குறய்யமாட்டிகுது...அதான் VLCC புரோஜுcட் ஐ பண்ணிட்டு இருக்கென்..என் friend ம் அப்படிதான் நல்ல வெய்டா இருந்தாள்.இப்ப செம சிலிம் ஆயிட்டா.ஆனா அவளுக்கு செம பிராப்லம் பாவம்.MARLIYANOOHU.KPM\n எனக்கு உங்களால் ஒரு உதவி தேவைஎன் அன்பான கணவருக்கு டிfரன்டான,,அழகான,, டேஸ்ட் ஆன,, நைட் டிபன் பண்ணனும்னு ஆசயாக இருக்கு...என்ன பண்ணலாம் சொல்லுங்களேன் பிலீஸ்... உன்கள் உதவி தேவய்....நான் WAITE பண்ணிட்டு இருக்கேன்...HELP ME...MARLIYANOOHU.KPM\n..நேத்து என் வீட்டில் சப்பாத்தியும் சில்லீ சிக்கனும் செய்தேன்..விருந்தினர்களுக்கு ரொம்ம்ப புடிச்சு போச்சு..எல்லோரும் ரெcஇபீ எழுதி எடுத்துட்டு போனாங்க....என் குறிப்பில் அது இருக்கு..ட்ரை பன்னி பாருங்க.\nமர்லியா பொன்னு சுகம்..நானும் சுகம்..பொன்னுக்கு தூங்கரா..அவ பிறந்ததில் இருந்து ஒரு நாள் கூட தனியா படுத்து தூங்கினதில்லை....தனியா படுக்க வெச்சா 5 நிமிஷத்தில் எழுந்து வந்துடுவா...அதனால் நான் கூட படுத்து தூங்கி வழிய வேன்டாம்னு மடீல ஆட்டிட்டே அறுசுவைக்கு வருவேன்.,...இப்ப அவ மடியில் நான் இங்க டைபிங்...அவ இப்ப நல்ல சாப்பிடரா.\nகை வசம் என்ன் இருக்கு, மீனா,கோழியா,மட்டனா\nகீமா முட்டை பரோட்டா செய்கிறீகளா ரொமப நல்ல இருக்கும்.\nஇல்ல கீ ரைஸ் (அ) கிச்சிடி வித் மீன் குழம்பு செய்கிறீர்களா.\nஇன்ஸ்டன்ட் காய்கறி குருமா செய்வேன் அடிகடி..அதுவும் எல்லோருக்கும் பிடித்த ஒன்று..எனக்கும் 20 நிமிடத்திற்குமேல் எடுக்காது சமைக்க\nஉன்கலை எப்படி கூப்பிடன்னு தெரியலை.....இந்த குழப்பத்தை தீருன்க பிளீஸ்..MARLIYANOOHU.KPM\nஹாய் தோழிகளே எடையை நீங்கள் குறைப்பதற்கான கலோரிகள் கணக்கு..\nசோனா பெல்ட்( souna belt )\nயோகா or Gym எது சிறந்தது\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2021/feb/01/4-killed-in-truck-collision-3554609.html", "date_download": "2021-03-09T01:43:21Z", "digest": "sha1:OF4RRSCX2BCDGGDII67WK4YSXJBA3XCZ", "length": 8695, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காா் மீது லாரி மோதியதில் 4 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகாா் மீது லாரி மோதியதில் 4 போ் பலி\nகாா் மீது சிமென்ட் கலவை ஏற்றிவந்த லாரி மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.\nபெங்களூரு, பாகலூரைச் சோ்ந்த சிவு (25), மிலன் (27), வித்யாரண்யபுராவைச் சோ்ந்த அனு (25), ராம்நகா் மாவட்டம் சாத்தனூரைச் சோ்ந்த மது (26) ஆகியோா், சனிக்��ிழமை காரில் சாத்தனூருக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனா்.\nசிக்ஜாலா பெல்லஹள்ளி அருகே காா் மீது எதிரே சிமென்ட் கலவை ஏற்றிவந்த லாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிவு, மிலன், மது ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். காயமடைந்த அனு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்துள்ளாா்.\nஇது குறித்து சிக்ஜாலா போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=24090", "date_download": "2021-03-09T00:12:58Z", "digest": "sha1:LJ2C7VKO3NU64SG4NLVY6ZKMU4564U6K", "length": 6700, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Poonkaatre Nillu - பூங்காற்றே நில்லு » Buy tamil book Poonkaatre Nillu online", "raw_content": "\nபூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஆர். மணிமாலா\nபதிப்பகம் : முத்து நிலையம் (Devi Veliyeedu)\nபூங்காற்று புதிதானது பூஜைக்கு வந்த மலரே வா\nஇந்த நூல் பூங்காற்றே நில்லு, ஆர். மணிமாலா அவர்களால் எழுதி முத்து நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெஞ்சத்தில் நீ - Nenjaththil Nee\nபூவே மலர்ந்துவிடு - Poove Malarndhuvidu\nஉன் நினைவில் - Un Ninaivil\nஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen\nதாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal\nதீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali\nஇதயத்தைத் தொலைத்து விட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten\n��ற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசொர்க்கத்தின் குழந்தைகள் - Sorgathin Kuzhanthaigal\nகல்யாணப் பல்லக்கு - Kalyana Pallakku\nசிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum\nஇராஜம் கிருஷ்ணன் நாவல்களில் பெண் பாத்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉப்புக் கணக்கு - Uppu Kanakku\nசிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் - Sindhikka Vaikkum Vinodha Kadhaigal\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesiththen\nஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-09T01:28:13Z", "digest": "sha1:7CLXGANDVZUBU42TAVPIUJMQ5QCWFPHJ", "length": 2756, "nlines": 45, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோவில் பரமாரிப்பு – தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nமரணத்தையொட்டிய எளிய சடங்கினை வேத நெறிப்படி விதிக்கும் சுவாமி தயானந்தர், வருடந்தோறும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும் சிராத்தச் சடங்கைத்தான் தேவையில்லை எனக் கூறுகிறார். உற்றார் உறவினர் உயிரோடு இருக்கையில் அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்கள் இறந்தபின் அவர்களை முன்னிட்டுச் சடங்குகளின் பெயரால் வீண்செலவு செய்வதால் என்ன பயன் என்றுதான் அவர் கேட்கிறார்.\nஆரிய சமாஜம், ஆரிய சமாஜிகள், இந்தியா ஹவுஸ், கருமாதி, கோவில் பரமாரிப்பு, சடங்கு, சடங்குகள், சுவாமி சிரத்தானந்தர், தயானந்த சரஸ்வதி, தாய்மதம் திரும்புதல், திருமணம், பலிதானிகள், பாய் பரமானந்தர், லாலா லஜபத் ராய், விமர்சனம், வீண் சடங்குகள், வீண் செலவு, ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/02/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/63148/rootcode-ai-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-rootcode-labs-4", "date_download": "2021-03-09T01:07:51Z", "digest": "sha1:CUKZQ65S5JPJNRBM7LCKVABZ3DFH7XGV", "length": 16661, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "Rootcode AI நிறுவனத்தை அறிமுகப்படுத்திய Rootcode Labs | தினகரன்", "raw_content": "\nHome Rootcode AI நிறுவனத்தை அறிமுகப்படுத்திய Rootcode Labs\nRootcode AI நிறுவனத்தை அறிமுகப்படுத்திய Rootcode Labs\nபுத்தாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் மென்பொருள் ந���றுவனமான Rootcode Lab, தனது தகவல் தொழில்நுட்ப பயணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அந்நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரதானமாக ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளுக்கு வழங்கி வருகின்றது. இலங்கையை தலைமையகமாகக் கொண்டுள்ள Rootcode Labs, தனது வியாபார அலுவலகங்களை எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு (AI) என்பது உலகிற்கு புதிய எண்ணக்கருவல்ல. கடந்த சில தசாப்தங்களாக அது சீராக வளர்ச்சியடைந்து வருகின்றமையையும், கடந்த சில வருடங்களாக அதன் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளமையையும் நாம் கண்டு வருகின்றோம். தற்போது செயற்கை நுண்ணறிவானது எங்கும் காணப்படுகின்றதொன்றாகியுள்ளதுடன், பல துறைகளின் தொழில்நுட்ப செயற்பாடுகளில் மட்டுமன்றி விநியோக சங்கிலி முதல் சுகாதார பராமரிப்பு வரையிலான பிரதான வணிக செயன்முறைகளிலும் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் உள்ள வணிகள் செயற்கை நுண்ணறிவை செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்தவும், மனிதனால் முடியாத மாதிரிகளை அடையாளம் காண்வதற்கும் பயன்படுத்தி வருகின்றன.\nஅண்மையில் தனது துணை நிறுவனங்களில் ஒன்றான Rootcode AI இனை Rootcode Labs அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வு கொழும்பு Mövenpick ஹோட்டலில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றது. இலங்கை வணிகத்துறையில் உள்ள உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகள், ஆரம்பநிலை வணிகங்களின் ஸ்தாபகர்கள் மற்றும் Rootcode Labs அணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வு AI இன் கவர்ச்சிகரமான தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன், இது இனிமேலும் ஒரு ஆராய்ச்சிப் பகுதி அல்லவென்பதுடன் வணிகங்கள் எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறையாகும் என்பதையும் விளக்கியிருந்தது. இந்த காரணத்தினாலேயே Rootcode AI தன்னை ஒரு AI தீர்வுகள் வழங்குநராக - ஆராய்ச்சி, கட்டிடக்கலை, உற்பத்தி மற்றும் தொழில் தர செயலிகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றில் பரந்த அனுபவத்துடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்தில் முன��னிலைப்படுத்தியுள்ளது.\nஇந்நிறுவனத்தின் அண்மைய வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த Rootcode Labs இன் பிரதான நிறைவேற்று அதிகாரி அழகன் மஹாலிங்கம், \"புத்திசாலித்தனமான மனிதர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிப்பதிலும், மனிதர்களுக்கு தனியாக சமாளிக்க கடினமாக இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும். எங்கள் அண்மையில் தொடங்கப்பட்ட துணை நிறுவனமான Rootcode AI மூலம், வணிகங்கள், மனிதநேயம் மற்றும் நாம் வாழும் உலகத்தின் நலனுக்காக அதன் சக்தியைப் பயன்படுத்த முற்படுகிறோம்,” என்றார்.\nஇதன் போது அழகன் மஹாலிங்கத்தால் அறிவுபூர்வமான குழு விவாதமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இதில் Randhula De Silva - Co-founder and CEO of GLX, Mangala Perera - Vice president of IFS, and Mohammed Fawaz - Founder and CEO of Curve Up ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் தொழில்துறைகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து விவாதித்ததுடன், AI க்கு பின்னால் உள்ள நெறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.\nFortune Business Insights 2020 இன் பிரகாரம் செயற்கை நுண்ணறிவிற்கான சந்தையின் பெறுமதி 27.23 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது 2027 ஆம் ஆண்டில் 266.92 பில்லியன் அமெரிக்க டொலர்களாக, சுமார் 10 மடங்கால் வெறும் 6 வருடங்களில் அதிகரிக்குமென கணிக்கப்படுகின்றது. மேலும் 10 வணிகங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவில் முதலிட்டு வருகின்றமையானது, இதில் வணிக சமூகம் கொண்டுள்ள ஆர்வத்துக்கான வெளிப்பாடாகும்.\nஇந்நிலையில், Rootcode Labs இன் துணை நிறுவனமான Rootcode AI அனைத்து தொழிற்துறைகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்படும் தீர்வுகளை கட்டமைத்து உதவுவதில் ஆர்வத்துடன் உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி\nசமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும்...\nவருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை\nதெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப்...\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அசோக சி.ஐ.டி விசாரணைக்கு அழை���்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாடு\nபலம் பொருந்திய நாடுகளினால் முன்னெடுப்பு\"ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை\nவிரைவில் தாக்கல் என்கிறார் சரத் வீரசேகரஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32...\n200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் கைது200 கிலோ ஹெரோயின் மற்றும்...\nமேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்\nமேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்புமேல் மாகாணம் தவிர்ந்த...\nஎவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்\nஅதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனைஇரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/4089/", "date_download": "2021-03-09T00:06:05Z", "digest": "sha1:GS3CE6ZLCM7QH4OYVRIZGUWCNSDTTEK6", "length": 9458, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் - மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்துகொள்ளும் சட்டம் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளாகளுக்கும் அவசியமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆசி பெற்றுக்கொள்வதற்காக பீடாதிபதிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsகயந்த கருணாதிலக்க தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் விழிப்புண��்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறையில் வயோதிப மாது கொவிட் -19 னால் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் மரணம்\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nதடம் மாறுகிறதா, நல்லாட்சி அரசாங்கம்\nசெம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள் March 8, 2021\n‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம் March 8, 2021\nயாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது\nபருத்தித்துறையில் வயோதிப மாது கொவிட் -19 னால் உயிரிழப்பு March 8, 2021\nசுலக்சனின் ஜனன தினம் March 8, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-09T00:54:30Z", "digest": "sha1:Z6RSQGTCXXRSFV63WM5K2JBWG3CYAHCM", "length": 8329, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "ராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி கேபிட்டல்ஸ் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு ராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி கேபிட்டல்ஸ்\nராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி கேபிட்டல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n2020 ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் பலபரீட்சை நடத்தினர். இதுவரை நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் டெல்லி வென்றுள்ளது.நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.\nராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி :\nடாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சு தேர்வு செய்தார்.தேவையில்லாத ரன் அவுட், தவறான கேட்ச் காரணமாக டெல்லி திணறியது. ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும், மார்க் ஸ்டோனிஸ் 39 ரன்களும் எடுத்தனர். கடைசியில் வந்த ஹெட்மயர் 45 ரன்களும், அக்சர் பட்டேல் 17 ரன்களும் (8 பந்தில்) அடித்து டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nஸ்டாய்னிஸ் 39 ரன்களில் வெளியேறினார். அதிரடி நாயகன் ஹெட்மயர் 5 சிக்ஸர்கள் விளாசி 45 ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தானுக்கு டெல்லி 185 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.\nபட்லர் 13 ரன்னில் வெளியேற ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள் சஞ்சு சாம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். டெல்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ராஜஸ்தான் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\nஇதன் மூலம் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நான்கு ஓவர்கள் வீசிய அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதா���் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nPrevious articleடிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது ஜோ பைடன் காட்டம்\nகடத்தலுக்கு டாக்சியை பயன்படுத்திய 4 பேர் கைது\n2 பங்களா வாங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லாதது விசித்திரமானது\nகடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசுய தனிமையில் முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51811&ncat=1494", "date_download": "2021-03-09T00:21:13Z", "digest": "sha1:FD23D2UVX6FNQSCEKEUA6N6PUIEQ2NO7", "length": 16824, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜவ்வரிசி தோசை | ருசி | Rusi | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆண்டுக்கு ரூ.18,000 + ஆறு சிலிண்டர்\nபார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் மார்ச் 09,2021\nமூன்றாவது முறையாக ஆட்சி : முதல்வர் மம்தா சூளுரை மார்ச் 09,2021\nபார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் நாட்களை குறைக்க வலியுறுத்தல் மார்ச் 09,2021\nஇதே நாளில் அன்று மார்ச் 09,2021\nமாவு ஜவ்வரிசி - 2 கப்\nபச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப\nதயிர் - 1 டேபிள் ஸ்பூன்\nதுாயமல்லி பச்சரிசி - 1 கப்\nதங்க சம்பா புழுங்கல் அரிசி - 1 கப்\n* இரண்டு அரிசியையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். நன்கு பொங்கிய மாவில், ஜவ்வரிசியை சேர்த்து கலந்து, பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைக்கவும். காலையில் எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.\n* சாதாரணமான தோசையாகவும் சுடலாம்; ரவை தோசை போலவும் வார்க்கலாம். அதற்கேற்ப மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். தோசை கல்லில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.\n* பாயாசத்தில் இருப்பதைப் போன்று, முத்து முத்தாக, ஜவ்வரிசி தோசையின் மேல் அழகாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.\n* தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, பொட்டுக் கடலை சேர்த்து அரைத்த சட்னி, தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசோயா சன்க்ஸ் மில்க் கீர்\nசோயா சன்க்ஸ் செட்டிநாடு சுக்கா\n» தினமலர் முதல் பக்கம்\n» ருசி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழ���மையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2021/feb/20/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3566768.html", "date_download": "2021-03-09T00:16:42Z", "digest": "sha1:RCYZ63UDZMLAHL2D3V7V5HFRZYHH4ZCV", "length": 11604, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிருப்தி எம்.எல்.சி.யை சமரசப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஅதிருப்தி எம்.எல்.சி.யை சமரசப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி\nகாங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் எம்.எல்.சி. சி.எம்.இப்ராஹுமை சமாதானப்படுத்த அக் கட்சி மேலிடம் முயற்சி மேற்கொண்டுள்ளது.\nமஜத மாநிலத் தலைவராக இருந்த சி.எம்.இப்ராஹும், 1996 முதல் 1998-ஆம் ஆண்டு வரை எச்.டி.தேவெ கௌடா, ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசில் மத்திய அமைச்சராகப் பணியாற்றினாா். அக்கட்சியில் அதிருப்தி அடைந்த சி.எம்.இப்ராஹும், 2008-ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.\nசட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தொடா்ந்து தோல்வி அடைந்து வந்தாா். அவருக்கு எம்.எல்.சி. பதவி அளிக்கப்பட்டது. ஆனால், தனக்கு சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி வழங்கவில்லை எனக் கூறி அதிருப்தி அடைந்திருக்கிறாா்.\nஇதனிடையே மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, டிசம்பா் மாதம் அவரை இருமுறை சந்தித்து மஜதவில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், சி.எம்.இப்ராஹும் வீட்டுக்குச் சென்று அவரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டாா். ஆனால், அதற்கு நல்ல பலன் கிடைக்கவில்லை. இதனிடையே, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை அவரது இல்லத்தில் சி.எம்.இப்ராஹும் சந்தித்து பேசினாா். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மஜதவில் அவா் இணைவாா் எனக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், பெங்களூரில் சி.எம்.இப்ராஹுமை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா சந்தித்து பேசினாா். அப்போது, காங்கிரஸிலிருந்து விலக வேண்டாம் என அவா் கேட்டுக் கொண்டாா். இஸ்லாமியா்களுக்கு காங்கிரஸில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. யாா் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமில்லை. ஆனால் கட்சியில் இருக்கும் சில நடைமுறைகள் எனக்கு பிடிக்கவில்லை என்று இப்ராஹும் புகாா் தெரிவித்தாா். அவரது கோரிக்கையை விரைந்து சரிசெய்வதாக சுா்ஜேவாலா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2750", "date_download": "2021-03-09T00:45:58Z", "digest": "sha1:K7KTY6RL4UOPAG6VVDR5NMWTS2LCMWYO", "length": 6636, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "SriRamanavami - ஸ்ரீராமநவமி » Buy tamil book SriRamanavami online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சைதை முரளி\nபதிப்பகம் : தவம் (Thavam)\nகுறிச்சொற்கள்: ராமாயணம், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்\nஅமர்நாத் யாத்திரை ஷீர்டி சாய்பா���ா\nஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்தத் திருநாளின் சிறப்பு என்ன இந்நாளில் உபவாசமிருந்து, பூஜை செய்தால் அனுமனின் அருள் கிடைக்கும். எப்படி இந்நாளில் உபவாசமிருந்து, பூஜை செய்தால் அனுமனின் அருள் கிடைக்கும். எப்படி ராமாயணத்தைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன ராமாயணத்தைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன ஸ்ரீ ராமாவதாரத்தின் மகிமையை உணர்த்தும் மகத்தான நூல்.\nஇந்த நூல் ஸ்ரீராமநவமி, சைதை முரளி அவர்களால் எழுதி தவம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சைதை முரளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமர்நாத் யாத்திரை - Amarnath Yathirai\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசித்தர்கள் கண்ட வர்மக்கலை மர்மங்கள் - Siddargal Kanda Varmakalai Marmangal\nதிருமந்திரத் திருத்தலங்கள் - Thirumandira Thiruththalangal\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nஅறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்\nதிருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar\nஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/vadivelu", "date_download": "2021-03-09T00:02:15Z", "digest": "sha1:X5GPZFRSMVDZZWOBPIVSAESDPA66ERYF", "length": 7492, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nநடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுவித்த மீரா மிதுன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\nநான் பத்து வருஷமா லாக்டவுனில் இருக்கிறேன் வேதனையா இருக்கு.. கண்கலங்கிய நடிகர் வடிவேலு\n12 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல மாஸ் ஹீரோவுடன் இணையும் நடிகர் வடிவேலு\nநடிகர் வடிவேலு மகனா இது அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே\nஅவரது நட்பை இழக்க நான் தயாராக இல்லை நடிகர் வடிவேலு அதிரடி புகார் நடிகர் வடிவேலு அதிரடி புகார்\nஅனைவரும் ரசிக்கும்வகையில், சீயான் விக்ரமிற்கு வடிவேலு கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. அசத்தலான கெட்டப்பில் வடிவேலுவின் கலகலப்பான வீடியோ\n வடிவேலு வெர்சனில் வைரலாகும் மீம்ஸ் நடிகை ராஷ்மிகாவின் ரியாக்ஷனை பார்த்தீர்களா\nபிரபல நடிகையை வடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்கள் அதற்கு அந்த நடிகை என்ன கூறியுள்ளார் தெரியுமா\nவைகைப்புயல் வடிவேலுவை தேடும் போலீசார்\n25 வருஷத்திற்கு பிறகு வடிவேலு போட்ட அசத்தலான குத்தாட்டம் அதுவும் யாருடன் பார்த்தீர்களா\n குண்டக்க மண்டக்க நடிகருடன் மீண்டும் இணைகிறாரா வடிவேலு புகைப்படத்தால் பெரும் குஷியில் ரசிகர்கள்\n17 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்\nமுதல் முறையாக வெளியான நடிகர் வடிவேலுவின் மகன் மற்றும் மருமகள் புகைப்படம்\nபிரதமர் மோடியை முந்திய நேசமணி; உலக அளவில் பெருகும் ஆதரவு.\n நடிகை தன்ஷிகா என்ன செய்துள்ளார் பாருங்கள்\n\"யாருடா இந்த நேசமணி\" 18 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரை கலக்கும் வடிவேலு காமெடி\n இனி அவருடைய வாய்ப்புகளும் இவருக்குத்தானாம்\nமாப்பிள்ளை வீட்டை பார்க்க சென்ற பெண் வீட்டார். திடீரென ஏற்பட்ட விபத்து. 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.\nசாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படம். வேற லெவல் ஆக்ஷன்.\nஇனிதான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பம்.\nவாவ்.. எப்போதும் குடும்பப்பாங்காக நடிக்கும் நீலிமாவா இப்படி.. மாடர்ன் உடையில் வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்\nவாக்கிங் சென்ற பெண் ஒரே ஒரு வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்.. இதுக்கு பேருதான் அதிர்ஷ்டமோ..\nஇப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது.. 2 மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்த தாய்.. கண்கலங்கவைக்கும் காரணம்..\nபறக்க விட்டு பங்கமாக்கிய சீரியல் நடிகை ஷிவாணியின் வைட்டமின் D புகைப்படம்\nஅட.. நீயா நானா கோபிநாத்தின் மகளா இது நல்லா வளர்ந்து எப்படியிருக்காரு பாத்தீங்களா\nவாவ்.. புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழுக்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\n ஸ்லோ மோஷனில் நடிகை லாஸ்லியா வெளியிட்ட குட்டி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/tag/karthikraja/", "date_download": "2021-03-09T00:11:01Z", "digest": "sha1:ZHEU254HOKPMVSZCRERGGFN63VL4SEB7", "length": 4014, "nlines": 79, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "#karthikraja | Tamil Cinema Box Office", "raw_content": "\nபிசாசு – 2 படத்திற்காக பாடல் பதிவு\nராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்���ில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில்...\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் பெண்மணி\nபோட்டோசூட் – புதிய அலுவலகம் விஜய்65 தகவல்\nதலைவர் பதவியை ராஜினாமா செய்தார் T.ராஜேந்தர்\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு உதவி\nசூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ\nசென்னை ரைபிள் கிளப்புக்கு வெற்றிதேடி தந்த அஜீத்குமார்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2020/01/", "date_download": "2021-03-09T00:13:37Z", "digest": "sha1:7G5L4ZONUWW5B3CPQKGYNQTL6OUJOSXJ", "length": 15976, "nlines": 108, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : January 2020", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nநோய்களை சுட்டுத்தள்ளும் இரட்டை குழல் துப்பாக்கி\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\n“தலைக்கண மருத்துவ மனபயிற்சி” செய்வதின் மூலம் தலைக்கணம், உடல் சோர்வு, மனசோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு, உடல் வலி, மூட்டுவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், அறியாமை, வேலைத்திறமையின்மை முதலிய நோய்கள் குணமாகின்றன.\nகாலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சி செய்வது, செரித்தல் கோளாறு,, பசி இல்லாமை, மலசிக்கல் ஆகிய மிக முக்கியமான நோய்களை குணபடுத்துகிறது. செரித்தல் சரியாகி விட்டால் பிறகு எந்த நோயும் உடலுக்குள் நுழைய வாய்ப்பில்லாமல் ஆக்கிவிடுகிறது.\nமற்ற அரோமணி 9 இயற்கை விதிகளும் மேலே கூறிய இரட்டை குழல் துப்பாக்கிக்கு தோட்டாக்களாக இருந்து செயல்பட்டு நோய்களை சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றன. சுட்டுத்தள்ள முடியாத நோய்கள் என்று எதுவும் இல்லை.\nதயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்.\n“Feed the Cold”-ன் பொருள் தரும் சிகிச்சை-இம\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291;7092209028.\nகுளிர்காலங்களில்தான், உடல், தனது பராமரிப்பு வேலையைச் செய்கிறது. உடலில் கடந்த ஓராண்டாக தேங்கியிருந்த கழிவுப்பொருட்களை, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், இருமல், சளி, கெட்ட நீர் வெளியேற அரிப்பு ஆகியவற்றால் உடல் வெளியேற்றுகிறது.\nஅந்த காலங்களில், சளி, இளப்பு உள்ளவர்களுக்கு திடீர், திடீரென்று இரவு பகல் என்று இல்லாது இருமல் சத்தத்துடன் வரும். நீங்கள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். அந்தமாதிரி வந்தால், உங்கள் வயிறு காலியாக இருக்கிறது; அந்த காலி வயிற்றில் சளி சேர்ந்திருக்கிறது; அந்த சளியை வெளியேற்றத்தான், இருமல் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅந்தமாதிரி சமயங்களில், சர்க்கரை நோயுள்ளவர்கள், மயக்கம் வருவது போல தெரிந்தால், சிறிதளவு சீனியையோ அல்லது கடலை மிட்டாயோ சேர்த்துக்கொள்வதைப்போல நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். சளியை உண்டுபண்ணாத தின்பண்டங்கள் அவித்த பேரிட்சம் பழம் உட்பட சிலவற்றை சிறிதளவு எடுத்துகொள்ள வேண்டும். உடனே இருமல் நின்றுவிடும்.\nபிறகு சளி இருமல் சத்தம் இல்லாமல் சிறிது சிறிதாக உணவு சாப்பிடும்போதும்,, மற்ற சமயங்களிலும் வெளியேறிவிடும். இப்படித்தான் “Feed the Cold” என்ற பழமொழி புழக்கத்தில் வந்திருக்கிறது.\nசாப்பிட்ட பிறகு உழைப்பு அவசியம் தேவை. அது நோய்களிலிருந்து உங்களை கவசமாக இருந்து காப்பாற்றும். மருத்துவ மனபயிற்சிகளும், மற்ற அரோமணியின் 10 இயற்கை விதிகளும் நோய்கள் விரைவில் குணமாக உறுதுணையாக இருக்கும்.\nதயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு\nஉழைக்கும் திறன் 13%- லிருந்து 200%-க்குக் கூட்டுவதற்கு சிகிச்சை\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nஉழைப்புத்திறன் குறைவதற்கு பல காரணிகள் இருந்தாலும், மிக முக்கியமான காரணிகள் நான்கு. உடல் சோர்வு, மனச்சோர்வு, கிறுகிறுப்பு மற்றும் மயக்கம். இந்த நான்குமே, மூளையில் சேரும் வாய்வு, சளி, கெட்ட நீர் போன்ற கழிவுப்பொருட்கள்தான். இந்த கழிவுப்பொருட்கள்தான், மூளையின் இயக்கத்தை இயங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. அது உடலின் ஒட்டுமொத்த திறனையும் 13% ஆக குறைத்துவிடுகிறது.\n“தலக்கண மருத்துவ மனபயிற்சி” யில் கண்களை மூடி, தலையில் தோன்றும் தலைக்கணத்தை கவனித்துக���கொண்டிருங்கள். எண்ணங்களை நீடிக்கவிடாதீர்கள். தொடர்ந்து செய்யும்போது, மம-ஆனது, கழிவுப்பொருட்களை வெளியேற்றிவிடுகிறது. வெளியேறியவுடன் உலகமே புதிய உலகமாக உங்களுக்கு தெரியும்; சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். நேரத்தைப் பார்க்காமல் உழைப்பீர்கள். அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nகாலை, மதியம் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வதின்மூலம் உழைக்கும் திறன் உடலுக்கும் வந்துவிடுகிறது. மற்ற அரோமணியின் விதிகளும் உழைக்கும் திறனை அதிகரிக்க அவசியம் தேவைபடுகிறது. மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து, உங்கள் உழைக்கும் திறனை 13% லிருந்து 200% கூட்டுவதை நடைமுறையில் காணலாம்.\nதயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\nஇளப்புக்கு (Wheezing) இரவில் சிகிச்சை\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nசிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குண\nபடுத்தலாம். செல் எண்கள்: 9442035291;7092209028.\nஇரவில் சாப்பிட்டவுடன் தூங்கசென்றுவிடாமல், பகலில் செய்யும் நடைப்பயிற்சி நேரம் அரை மணி நேரமென்றால், அதில் 3-ல் ஒரு பங்கான 10 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்துவிட்டு தூங்கவேண்டும். குளிர்காலத்தில், பனியில் செய்யாமல், அறைக்குள் செய்ய வேண்டும்.\nஉறிஞ்சு மருந்து (Inhaler), அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; அதனால், உங்களுக்கு சுலபமாக மூச்சுவிட முடிகிறது. அதே பணியைத்தான் உடற்பயிற்சியும் செய்கிறது. உடற்பயிற்சியின்போது ஏற்படும் மேல்மூச்சு, கீழ்மூச்சானது, அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; மேலும், செரித்தல் ஆவதால் சளியின் உற்பத்தியும் குறைகிறது; அதனால், இரவில் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் நன்கு தூங்கி எழுந்திருப்பீர்கள்.\nபடுத்துக்கொண்டே, மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சி செய்து, மார்பில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றலாம். எழுந்தவுடன் காலையிலும் இதேபோல, சளியை வெளியேற்றலாம். அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கும்போது, சளி உற்பத்தியை குறைத்து உடலை வலிமைப்படுத்தும்.\nதயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4701", "date_download": "2021-03-09T02:15:39Z", "digest": "sha1:W7FAAA5FCR7G7BV4QFNY25RLWVSAMAD4", "length": 10971, "nlines": 89, "source_domain": "globalrecordings.net", "title": "Russian: Central Asia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: ரஷியன் [rus]\nGRN மொழியின் எண்: 4701\nROD கிளைமொழி குறியீடு: 04701\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Russian: Central Asia\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .\nபதிவிறக்கம் செய்க Russian: Central Asia\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRussian: Central Asia க்கான மாற்றுப் பெயர்கள்\nRussian: Central Asia எங்கே பேசப்படுகின்றது\nRussian: Central Asia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Russian: Central Asia\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக���கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-03-09T01:17:25Z", "digest": "sha1:CL5RDWOS5DPIJ6G34HONDMVQCP7AQNPD", "length": 23418, "nlines": 91, "source_domain": "paperboys.in", "title": "சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை - PaperBoys", "raw_content": "\nஸ்கார்லெட் ஐபிஸ் Scarlet ibis\nஎதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை\nமூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்\nசொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை\nஉங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம்.\nஇருசக்கர வாகனத்தின் பதிவு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 2000 ஆகிறது. வேன், பள்ளிப் பேருந்து, சரக்கு லாரி முதலியவற்றின் கட்டணம் ரூபாய் 1500 லிருந்து 40 ஆயிரமாக உயருகிறது. வருங்காலத்தில் பெட்ரோல் விலை குறையப்போவதில்லை. மேலும் கூடும். ஏற்கனவே பஸ் மற்றும் இரயில் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. “நாங்கள் வந்தால் டோல்கிட்டே இருக்காது” என்று சொல்லிவிட்டு தற்போது சுங்கவரியை மேலும்அதிகமாக உயர்த்திவிட்டார்கள்.\nஇவை எல்லாமே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகர்பொருள் விலை ஏற்றத்தில் பிரதிபலிக்க போகிறது. அதாவது காய்கறி, பால், பழம், மற்றும் வீட்டு விலை, போக்குவரத்து எல்லாமே உயரும்.\nஇந்த அடாவடியான நடவடிக்கைகள் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை முழுக்க முடக்குவதற்கு செய்யப்படும் உத்தி என அரசாங்கம் சொல்கிறது. இப்படிச் செய்தால் நீங்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள் என்று அரசு நம்புகிறது. அனேகமாக சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை நீங்களாகத்தான் இருக்க போகிறீர்கள்.\n. மின்சார வாகனம் புகை விடாது, சுற்றுச்சூழலை பாதிக்காது, கனரக பாகங்கள் தேவையில்லை. எளிதான பராமரிப்பு. எடை குறைவு . முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்காக பிற நாடுகளை கையேந்த வேண்டியதில்லை. நிம்மதியாக மூச்சு விட லாம்.\nகைதேர்ந்த வியாபாரிகள் இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு கனவை விற்பார்கள். “ரிஸ்க்கை ரஸ்க்குபோல” சாப்பிடும் குஜ்ஜு பனியாக்கள் இப்படித்தான் நெட்டித்தள்ளுவார்கள். ஒன்று நன்மையில் முடியும். அல்லது நாடே நடுத்தெருவுக்கு வரும்.\nமின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் இலவசம் என்று சொல்லுகிறார் போக்குவரத்து மந்திரி. அரசு, ஜிஎஸ்டி வரியை பதினெட்டில் இருந்து 5 ஆக குறைத்துள்ளது. வருங்காலத்தில் நீங்கள் மின்சார வாகனத்தை மட்டும்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது. அதை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தேவை. சேர்த்து வைக்க பாட்டரி தேவை. செலவழிக்க மின்மோட்டார் தேவை.\nமின்சார வாகனத்துக்கு முக்கியமான தேவைப்படும் பாகம் பாட்டரி எனப்படும் மின்சாரக் கொள்கலன். மின்சார வாகனத்தில் 40% பணம் இதற்குத்தான். இன்றைக்கு இந்தியாவில் பாட்டரி தயாரிக்க ஆலைகள் வந்துவிட்டதா தயாரிக்கும் திட்டமாவது இருக்கிறதா தற்போதுள்ள பேட்டரியின் ஆற்றலை பெருக்க தேவையான ஆராய்ச்சி கூடங்கள் கட்டப்பட்டுவிட்டனவா பாட்டரி தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் அதைத் தயாரிக்க மூலப்பொருட்கள் எல்லாம் தயாராக உள்ளதா \nஎனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. கவலை இல்லை. வ���ும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.\nசந்தையில் மாபெரும் அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. 4 லட்சம் விலைகொடுத்துக்கூட அனாயாசமாக வாங்குகிறார்கள். ஆனால் இவற்றை இயக்குவதற்கு தேவையான ரிமோட் கன்ட்ரோலுக்கு மட்டும் , ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மாதமும் கற்றையான கணக்கில்லாத அளவில் ரசாயன பாட்டரி கட்டைகள் வாங்கப்படுகின்றன. இதேபோல கடிகாரம், விளையாட்டு சாமான் மற்ற இதர, மின்சாரத்தை கொண்டு இயங்கும் பொருட்கள்.\nஒவ்வொரு பாட்டரி கட்டையும் ருபாய் 20/- முதல் 60/- வரை விலையாகிறது. இவை கொஞ்ச நாள் மட்டும் தான் வேலை செய்யும். குப்பையில் தூக்கி போட வேண்டும். கிட்டத்தட்ட 80 வருஷமாக புழக்கத்தில் இருந்து வரும் பாட்டரி கட்டை தொழில்நுட்பத்தை அரசு ஏன் வளர்த்து எடுக்கவில்லை யார் தடுத்தார்கள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் AAA பாட்டரிகள் முன்பு புகைப்பட கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை முழுவதுமாக சந்தையிலிருந்து ஒழித்தது யார் \nசாதாரண 20 ரூபாய் பொம்மை பாட்டரிக்கட்டையை மட்டுமே வைத்து இவ்வளவு விளையாடும் முதலாளிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்ப்பெறும் அத்தியாவசியமான வாகன பேட்டரியை வைத்து எவ்வளவு விளையாடுவார்கள் \nநாட்டிலுள்ள 21 கோடி வாகனங்களுக்கு தலா 6 பாட்டரி வேண்டுமென்றாலும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு பாட்டரி வேண்டும். அதை சார்ஜ் ஏற்ற மின்சாரம் வேண்டும். வெளிநாட்டு வாகனங்கள், சோலார் மின்சாரம், பேட்டரிகள், மின் மோட்டார்கள் என பல லட்சம்கோடி ருபாய் வெளிநாட்டுக்கு, கமிஷனுக்கு கைமாறப்போகிறது என்பதை சொல்லவேண்டியதில்லை.\nஅதோடுகூட இந்தியாவின் தற்சார்பு காற்றில் பறக்கும். ஏற்கனவே கோயமுத்தூர் , ராஜ்கோட் போன்ற இன்ஜின் சந்தைகள் பணமுடக்கத்தால் முடங்கிவிட்டன. இப்போதே கார் தயாரிப்பு குறைந்துவருகிறது. இலவச மிக்சி, கிரைண்டருக்கு கூட சீன மோட்டார்களை பொருத்திய சோம்பேறிகள் அல்லது ஊழல்வாதிகள் நாம்.\nவெறும் சைக்கிளைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதிசெய்து ஸ்மார்ட் சிடி நடைபாதையை நிரப்பும் உங்களுக்கு உள்ளூரில் மின்சார கார் தயாரிக்கும் அளவு தேசபக்தி கொழுந்துவிட்டு எரிகிறதா \nஇப்போதைக்கு இந்தியாவில் டாடா மோட்டார் மட்டும்தான் ஒரேயொரு lithium-ion பாட்டரி தயாரிக்கும் ஆலையை நிறுவப்போகிறது. இதைநம்பி கனவு வியாபாரிகள், நாட்டையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி மின்சார வாகனம் தயாரிக்க ஏற்கனவே சைனாவும், ஜப்பானும் களமிறங்கி வருகின்றன.\nடொயோட்டா கிர்லோஸ்கருடன் கைகோர்க்கும். KSL க்ளீன்டெக் என்ற கம்பெனி சீன கம்பெனியான ஹூவாஹய் (Huaihai) உடன் கைகோர்க்கிறது. இப்படியே பல ஜோடிகள். பலன்பெறப்போவது சீனாதான்.\nDaimler and BMW போன்ற உலகின் மாபெரும் கம்பெனிகள் பேட்டரியில் புதிய ஆய்வுகள் செய்துகொண்டுவருகின்றன. சிலிகான் (மணலை) உபயோகித்து Silanano என்ற பேட்டரியை தயாரிக்க முனைகின்றன. நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம். இன்றைக்கு எலக்ட்ரிக் காரின் விலை 25 லட்சம். டாட்டா தயாரிக்கும் கார் (Altroz EV) கூட 10 லட்சம். அதாவது உங்கள் பிள்ளைக்கு தங்கப்பணம் கொடுத்து தகரத்தை வாங்கப்போகிறீர்கள். விலைக்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லை.\nஇந்த விலைகள் குறையப்போவதில்லை. குறையவிடாமல் தடுக்க ஏற்கனவே லாபி (குழுக்கள்) உருவாகிவிட்டன. Society of Manufacturers of Electric Vehicles (SMEV). இத்தனைக்கும் மின்சார கார் என்பது வெறும் டப்பாதான். தற்போதைய ஸ்பீக்கர் டப்பாவைப்போல, எட்டிப்பார்த்தால் உள்ளுக்குள் மின்மோட்டாரைத்தவிர ஒன்றும் இருக்காது.\nசோலார் திட்டம் என்ற அளவில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று தினம் தினம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன. ரயில்பெட்டியின் கூரைமீதுகூட பொறுத்துகிறார்கள்.\nஇவை எல்லாவற்றுக்கும் தேவையான சோலார் பேனல் சூரிய மின் ஒளி தகடு சீனாவிலிருந்து வாங்கப்படுகிறது. அல்லது அமெரிக்காவில் இருந்து. இந்தியாவில் சொற்ப அளவே உற்பத்தியாகிறது. இத்தனைக்கும் இங்குதான் அதற்கு தேவையான மணலும் அரியவகை உலோகங்களும் கிடைக்கின்றன. அவை கனிம கொள்ளையர்களால் கமிஷன் கொடுத்து நாடு கடத்தப்படுகின்றன.\nசுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் சூரிய ஒளித் தட்டை தயாரிக்க ஆலைகள் நிறுவினார்கள். அந்த காலத்திலேயே வெட்டிய நகம் அளவுக்கு சூரிய மின் தகடுகள், கை கடிகாரத்தில், கால்குலேட்டரில், ஏன் பால் பாயிண்ட் பேனா வில் கூட பதியப்பட்டது. சிறு மின்சார கருவிகள் அப்படித்தான் இயங்கின. வெறும் லைட் வெளிச்சத்தில் தலையாட���டும்தஞ்சாவூர் பொம்மைகள் இருந்தன.\nஆனால் 40 வருடம் பின்பு, இப்போது கூட செல்போன்கள் நேரடியாக மின்சாரத்திலும் ரசாயன பேட்டரியில்தான் இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நினைத்தால் செல்போனின் முதுகு பக்கத்தில் சிறியசோலார் பேனலை பொருத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இவற்றை செய்யவொட்டாமல் தடுப்பது யார் \nஇன்றைக்கு டன் கணக்கில் சோலார் பேனல்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து, அவை எளிதாக விற்றுப்போக உங்கள் வரிப்பணத்திலிருந்து மானியத்தையும் அளித்து, சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரத்தை தருகிறேன் என்று தம்பட்டம் அடிக்கும் நிலைக்கு கொண்டு விட்டவர்கள், உங்களுக்கு தேவையான மின்சார வாகனத்தையும் பாட்டரி காரையும மோட்டாரையும் உள்ளூரில் தயாரிக்க உங்களை ஊக்கப்படுத்த போகிறார்களா\nசுவாசிக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு இம்மியும் நயா பைசா நகர்த்தாத உத்தரபிரதேச மந்திரி, 65 ஆயிரம்கோடியில் திட்டங்களை திறந்துவைத்து மின்சார வாகனத்தைப்பற்றி தேனொழுக பேசுகிறார் என்றால் எங்கோ ஆப்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளவும். உங்கள் வரிப்பணத்தில் கம்பெனிகளுக்கு மானியம் கொடுத்து விற்பார்கள். பூமியை காப்பாறுகிறேன் என்பார்கள். ஒரு லட்சம் கார் பத்துலட்சத்துக்கு விற்கப்படும்.\nஇனிமேல் நம்முடைய மந்திரிகள், அவர்கள் சிண்டுகள் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று இளைப்பாறிவருவதை கவனிக்கத்தவறினால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகும். அதுவும் பாங்காக் சென்றுவந்தால் ஆர்டர் நிச்சயம். பெரிய இடத்து மந்திரிகள் டெஸ்லா போன்ற மாபியாக்கள் காலில் சாட்டங்கமாக விழுந்துவிடுவார்கள்.\nதகவலறியும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதால் எதையும் கேட்கமுடியாது. வாட்சப்பில், டிவிட்டரில் விற்கப்படும் கனவுகள் மட்டுமே உங்களை நம்பிக்கையுடன் வாழவைக்கும்.\nசெய்வனவற்றை திருந்தச் செய்வோம் சுற்றுச்சூழல் காப்போம்\nSpread the loveபேரண்டம் பற்றிச் சொல்லி ரொம்ப நாளாச்சு. பிக்பாங் பெருவெடிப்புக் கோட்பாட்டினால் தனியொரு பேரண்டம் தோன்றியது என்னும் கருத்து, கொஞ்சம் கொஞ்சம் மாறுபாட்டை நோக்கிச் செல்கிறது.\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/recipes/tasty-cauliflower-pepper-fry/cid2214229.htm", "date_download": "2021-03-09T01:47:12Z", "digest": "sha1:3VEQOAQOKXXTK5TEVQOYQJFZW4MXRKOL", "length": 3742, "nlines": 59, "source_domain": "tamilminutes.com", "title": "டேஸ்ட்டியான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்!!", "raw_content": "\nடேஸ்ட்டியான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்\nகாலிஃப்ளவர் அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. அத்தகைய காலிஃப்ளவரில் மிளகுப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாலிஃப்ளவர் அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. அத்தகைய காலிஃப்ளவரில் மிளகுப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்,\nமிளகு - 1 ஸ்பூன்\nசீரகம் - 2 ஸ்பூன்\nசோம்பு – 1 ஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nஎண்ணெய் – தேவையான அளவு,\n1. காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு கொதிக்கவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.\n3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் போட்டு தண்ணீர்விட்டு 10 நிமிடம் வேகவிட்டு எடுத்துச் சாப்பிட்டால் காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் ரெடி.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/02/blog-post_69.html", "date_download": "2021-03-09T00:02:48Z", "digest": "sha1:BNFCSQ5EETCQJWH57GS4Q2URSAWGR4KD", "length": 7086, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கழுத்து வலியால் அவதியா? அப்ப இந்த வார்ம் அப் செய்யுங்க.. - Minnal Kalvi Seithi", "raw_content": "\n அப்ப இந்த வார்ம் அப் செய்யுங்க..\n அப்ப இந்த வார்ம் அப் செய்யுங்க..\n அப்ப இந்த வார்ம் அப் செய்யுங்க..\nCLICK HERE கழுத்து வலியால் அவதியா அப்ப இந்த வார்ம் அப் செய்யுங்க..\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nதேர்தல் பணி: அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nதேர்தல் பணி: அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு தேர்தல் பணிகளுக்காக, அ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/mersal-movie-secrets/", "date_download": "2021-03-09T00:27:58Z", "digest": "sha1:RSW6NORQZCNRQV7XSDQP4GAGUP6NTS5K", "length": 7095, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் படத்தில் இதை கவனித்தீர்களா, வெளிவந்த புதிய புகைப்படம்...இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷ��லினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமெர்சல் படத்தில் இதை கவனித்தீர்களா, வெளிவந்த புதிய புகைப்படம்…இதோ\nமெர்சல் படத்தில் இதை கவனித்தீர்களா, வெளிவந்த புதிய புகைப்படம்…இதோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரண்டாம் முறையாக நடித்து வெளிவந்த படம் மெர்சல்.\nஇப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வெற்றிமாறன் தான்.\nஇந்நிலையில் வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் வரும் காட்சி ஒன்றில், நாம் இதுவரை பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.\nமேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் தளபதி விஜய் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்திய சினிமாவின் டாப் 10 நடிகர்கள்..இதோ\nபிரபல காமெடி நடிகர் மரணம், சினிமா பிரபலங்கள் சோகம்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nதொற்று நோய், பொருளாதார நெருக்கடிகளால் கனடாவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபுதிய இரு தடுப்பூசிகள் கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும்: டாக்டர் தெரசா டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1190.html", "date_download": "2021-03-09T00:48:02Z", "digest": "sha1:RIK42UF42474NRHNRH56W2WD24YPKAH5", "length": 20947, "nlines": 255, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஒரு தேவதை காலையில் காட்டு வழியேப் பறந்து கொண்டிருந்த போது, குள்ளன் ஒருவனைச் சந்தித்தது.\nஅது அவனை நோக்கி, “குள்ளனே, நான் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். உனக்கு என்ன தேவையோ கேள்; உன் தேவை பூர்த்தியாகட்டும்” என்றது\nகுள்ளன் தன் தலையைச் சொறிந்து கொண்டான்.\nஅது அவனைச் சிந்திக்கத் தூண்டியது, ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு அவன் கூறினான் :\n“அப்படியென்றால் எனக்கு ஒரு கேன் நிறைய குளிர்ந்த பீர் வேண்டும்\nஒரு டேங்க் நிறைய குளிர்ந்த பீர் அவன் எதிரே வந்தது.\n“இந்த டேங்க் பீர் வசீகரிக்கப்படுத்தப்பட்டது. எப்போதுமே காலியாகாது. இதிலிருந்து பீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும், நீ விரும்பும் வரை இதிலிருந்து குடிக்கலாம், இதனால் எந்தவித நோயும் உன்னை அணுகாது, கொஞ்சம் இதிலிருந்து ருசித்தாலும் போதும்; இதன் சுவயை நீ மறக்க மாட்டாய், உன்னுடைய தாகத்தை இது தணித்துவிடும். மேலும், இதை நீ பருகிக் கொண்டே இருக்கப் போகிறாய்\nஅதனைக் கேட்ட அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்வுற்றான்.\nசிறிதளவு பீர் எடுத்துப் பருகினான். தன் நாவைக் கொண்டு உதடுகளை ருசி பார்த்தான். அவனுக்கு மிக மிக திருப்தி ஏற்பட்டது.\nதேவதை அவனைப் பார்த்துச் சொன்னது;\n“ இரண்டு வரத்தைக் கொடுத்தேன், ஒன்றைப் பெற்றுக் கொண்டாய்; மற்றொன்றைக் கேள்\nஅந்தக் குள்ளன் மிகவும் மகிழ்ந்தவனாய், “அப்படியா அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும், இதே போல அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும், இதே போல\n“பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவுப் பூர்வமாகச் செயல்படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான்”\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டி�� குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் க���்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:668", "date_download": "2021-03-09T01:30:42Z", "digest": "sha1:ZKFYT7QJJVGFQQTE5K2GXLXPMQQ4PT65", "length": 25670, "nlines": 154, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:668 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n66701 கனவிலும் அழியாச் சின்னம் கிண்ணியா ஹஸ்ஜி\n66702 இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை மயூரன், அம்பலவாணர்\n66703 திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் சிவகுமாரன், கே. எஸ்.\n66704 என் எல்லா நரம்புகளிலும் பிரோஸ்கான், ஜே.\n66705 முருகன் துணைவர் வரலாற்றுத் தடங்கள் ஓர் இலக்கியத்தொகுப்பு தியாகராசா, சி.\n66706 நாகர்கோவில் நாகதம்பிரான் மான்மியம் பசுபதி, சிதம்பரப்பிள்ளை\n66707 விழிகளைநனைத்திடும் கனவுகள் நாகலிங்கம், வி.\n66709 அல்குர்ஆன் ஓர் ஆய்வுகூடம் காத்தான்குடி பௌஸ்\n66710 அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும் அரியரத்தினம், த.\n66711 சாவகச்சேரி அருள்மிகு வாரிவன ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மஹா... 2008\n66712 மௌனத்தின் அர்த்தங்கள் மலர் சிதம்பரப்பிள்ளை\n66713 தாய்வழித் தாகங்கள் பாலமனோகரன், அ.\n66732 ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (1973) சிலோன் விஜயேந்திரன்\n66734 சத்திய வசனம்: வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் -\n667635 திருப்பம் ஜோசப் பாலா\n66736 காற்று சித்தார்த்தன், மௌ\n66737 கணபதிப்பிள்ளை, சபாபதிப்பிள்ளை (நினைவுமலர்) -\n66738 நினைவில் ஒரு நிலா செல்வராஜா, எம். ரி.\n66739 சாதனைச்சிகரம் மைமூனா செயினுலாப்தீன் திருநாவுக்கரசு, செ.\n66741 ஊர் வீதி ஜெயராசா, சபா.\n66742 நந்திக்கொடி ஏற்றீர் கொடிக் கவி பாடீர் தனபாலா, சின்னத்துரை\n66743 தான்தோன்றிக் கவிராயர் எழுதிய ஊரங்கப் பாடல்கள் சில்லையூர் செல்வராசன்\n66744 பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் மேமன்கவி\n66745 எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவா\n66746 சில்லையூர் செல்வராசன் கவிதைகள் கமலினி செல்வராசன்\n66747 நெஞ்செல்லாம் நினைவுதான் குகனேந்திரன்\n66748 அமுதனின் உலகம் சத்யன், யோ.\n66749 ஆபிரிக்கக் கவிதை பத்மநாபன், சோ.\n66750 சிவத்தமிழ்ச் செல்வியின் தீந்தமிழ் இன்பம் தங்கம்மா அப்பாக்குட்டி\n66751 நான் பார்த்த நல்லவர்கள் குமாரவேல், வே.\n66752 பெற்றோர் பிள்ளைகள் உளவியல் -\n66753 பாஸ்கியின் உள்ளத்து ஊற்றுகள் பாலபாஸ்கரன், பா.\n66754 யாவரும் கேளீரென -\n66755 புலம் பெயர்ந்தோர் கதைகள் -\n66756 வித்தியாசப்படும் வித்தியாசங்கள் பார்த்திபன்\n66757 ஈழத்துப் போராட்டம் கயல்விழி\n66758 இருபாலை கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 1982\n66760 தங்கராணி, பாலசுப்பிரமணியம் (நினைவுமலர்) 1990\n66761 சைவபூஷண சந்திரிகை (2017) செல்வமனோகரன், தி.\n66762 அல்வாய்ச்சண்டியன் பரணீதரன், க.\n66763 பால பாடம் (இரண்டாம் புத்தகம்) ஆறுமுக நாவலர்\n66764 துரைராஜா, வீரவாகு (நினைவுமலர்) 2005\n66765 எண்ணங்களின் வண்ணங்கள் பாலரவி\n66767 செ. யோகநாதன் நாவல்கள் யோகநாதன், செ.\n66768 கற்பித்தலுக்கான ஆசிரியர் பயிற்சி கைந்நூல் -\n66769 தேடுதல் யோகநாதன், செ.\n66770 காற்றோடு போதல் சுதாராஜ்\n66771 மண்வாசனையில் மூன்று நாடகங்கள் மெற்றாஸ்மயில், செல்லையா\n66772 பசியா வரம் கோவிந்தராஜ், கே.\n66773 இலங்கையில் இனப்பிரச்சினை ஏன்\n66774 மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து குணராசா, க.\n66775 நாடகம் எழுதுவது எப்படி\n66776 நற்சிந்தனை: முதலாம் பாகம் அருணாசலம், மு.\n66777 கர்மயோகம் (2003) குமாரவேல், வே.\n66778 தீப பூஜையும் தோத்திரப் பாமாலையும் -\n66779 சரவணை பள்ளம்புலம் அருள் மிகு முருகமூர்த்தி திருக்கோவில் ஓர் வரலாற்றுப்பார்வை மகாலிங்கம், ச.\n66780 அரச கணக்கியல் தொழில் நுட்பவியலாளர்களுக்கான கைநூல் -\n66781 திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி தமிழரசி சிவபாதசுந்தரம்\n66784 முன்னுரைகள் சில பதிப்புரைகள் டொமினிக் ஜீவா\n66785 நகரமும் சொர்க்கமும் கணேசலிங்கன், செ.\n66786 தற்கொலைகளைத் தவிர்த்திடுவோம் குமாரவேல், வே.\n66787 சைவ விழுமியங்களும் விரதங்களும் விழாக்களும் சோமசுந்தரம், குமாரசாமி\n66788 சிவபாக்கியம், சிவநாதன் (நினைவுமலர்) 2016\n66790 மண்ணும் மல்லிகையும் குழந்தைவேல், விமல்\n66791 ஞானம்மா, சின்னத்துரைஐயர் (நினைவுமலர்) 1998\n66792 மாணவர் சூழல் வாசகம்: இரண்டாம் வகுப்பு குலரத்தினம், க. சி.\n66693 நாளையை நோக்கிய இன்றில் மேமன்கவி\n66795 ய���ழ் மண்ணில் சைவமும் தமிழும் வளர்த்த சான்றோர்கள் சிவலிங்கம், மூ.\n66796 இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் -\n66797 சகடயோகம் சிவகுருநாதன், க.\n66798 சித்திரக்கலை: தரம் 9 கஜேந்திரன், ப.\n66799 புதுயுகத் தமிழர் பாலசுந்தரம், பொன். , சம்பந்தன், ஐ. தி.\n66800 மஹிந்தவின் சிந்தனை (2010) -\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,997] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,088] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,279] இதழ்கள் [12,877] பத்திரிகைகள் [51,207] பிரசுரங்கள் [1,000] சிறப்பு மலர்கள் [5,254] நினைவு மலர்கள் [1,453]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1437] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1286]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [411] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,528] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/june6-tv-movies-in-tamil/", "date_download": "2021-03-09T00:19:00Z", "digest": "sha1:YXCH26HMJOQFGGE2FKHH6AFJMOBIQVJN", "length": 10399, "nlines": 173, "source_domain": "technicalunbox.com", "title": "ஜூன் 6 சனிகிழமை இன்று டிவியில் உங்களுக்கு பிடித்த படத்தை பார்த்து மகிழுங்கள் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஜூன் 6 சனிகிழமை இன்று டிவியில் உங்களுக்கு பிடித்த படத்தை பார்த்து மகிழுங்கள்\n3 PM – கிடாரி\n6:30 PM சங்க தமிழன்\n7 AM – வெற்றி வீரன்\n10 AM – பத்தாயிரம் கோடி\n7 PM – அள்ளித்தந்த வானம\n11 AM – மந்திரி குமாரி\n4 PM -வணக்கத்திற்குரிய காதலியே\n6:30 AM – கில்லாடி தாஸ்\n12:00 PM – செக்க சிவந்த வானம்\n5:00 PM – பத்து எண்றதுக்குள்ள\n9:00 AM – சிவலிங்கா\n| 4:30 PM – கொடிவீரன்\n7:30 PM – மெர்சல்\n6:00 AM – நீலவானம்\n9:00 AM கோலி சோடா\n2.00 PM – களவாணி மாப்பிள்ளை\n4.30 PM – மக்களுக்காக\n7:00 PM – பாஸ்கர் ஒரு ராஸ்கல்\n1:30 PM – சிந்து பைரவி\n10:30 PM – ராணித்தேனீ\n9.30 AM இரும்பு பூக்கள்\n12.30 PM புது வெள்ளம்\n7.30 PM ரகசிய போலீஸ் 115\n10 AM – கல்லூரி\n7 PM – சில்ல��னு ஒரு காதல்\n10 PM – விண்மீன்கள்\n12 PM – உத்தமபுத்திரன்\n3PM – நீலகிரி எக்ஸ்பிரஸ்\n7 PM – உத்தமபுத்திரன்\n10 AM – கனா கண்டேன்\n1 PM – மாற்றான்\n4 PM – 36 வயதினிலே\n1 PM இமைக்கா நொடிகள்\n10AM – ஏழுமலையான் மகிமை\n12 PM – வேட்டைக்காரன்\n4 PM – பிரியா\n8 PM – மது சந்திரலேகா\n6 PM- எடுத்த சபதம் முடிப்பேன்\n9 PM- இரட்டை மனிதன்\n11.30 PM – காக்கும்\n10:00 AM – நவரத்தினம்\n1:30PM = ராமன் எத்தனை ராமனடி\n7:30 PM – மாவீரன் கிட்டு\n8:30 AM – அன்புள்ள ரஜினிகாந்த்\n10:30 AM -சினிமா பைத்தியம்\n12:30 PM – பொறந்த விட்டு பட்டு புடவை\n11AM – சிங்கார வேலன்\n3.30 PM தி கிங்\n6.30 PM – பிளாக் & ஓயிட்\n11 PM – நானும் ஒரு ஹீரோ தான்\nநாள்தோறும் நம் தமிழ் அனைத்து தொலைக்காட்சிகளிலும் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை தெரிந்துகொள்ள ,மேலும்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← OTT யில் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இப்படி ஒரு லாபமா முழு விவரத்தை நீங்களே பாருங்கள்\nலீக் ஆன மாஸ்டர் படத்தின் கதை ,இப்படித்தான் இருக்கும் மாஸ்டர் திரைப்படம் →\nசூரரைப்போற்று முதல் விமர்சனம், படத்தை பார்த்த சென்சார் போர்டு கூறிய தகவல் இதோ\nமாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதா ,கூறும் லோகேஷ் கனகராஜ்\nவேரூம் நான்கு நிமிடத்திலேயே இப்படி ஒரு வெறித்தனமா ,மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இ��ுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:36:28Z", "digest": "sha1:DSCVLISTBVPFJ7GR6XBEGYJJO7HIPBB7", "length": 12725, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1] பெரிய கடைத்தெருவில் ஒரு ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது.\nகும்பகோணம் நகரில் தோப்புத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nகோயிலின் கருவறையில் சீதை-ராமர் (ஒரே கல்), லட்சுமணர் உள்ளனர்.[2]\nதிருச்சுற்றில் நாகம், விநாயகர், ராமானஜர், ஆண்டாள், கருடன் ஆகியோர் காணப்படுகின்றனர். ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதி உள்ளது.\n↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/tata-sky-broad-band-landline-service-free-unlimited-voice-calls-teaser-soon-news-2202782", "date_download": "2021-03-09T00:13:43Z", "digest": "sha1:FMPENSMYFKPPQNC3DKHAPAE7DHHZW6MQ", "length": 10626, "nlines": 181, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Tata Sky Broadband Landline Service Free Unlimited Voice Calls Teaser Soon । டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!", "raw_content": "\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் அன்லிமிடெட் மாதாந்திர ப்ளான்கள் ரூ.900-யில் இருந்து தொடங்குகிறது\nடாடா ஸ்கை பிராட்பேண்ட், லேண்ட்லைன் சேவை ஆன்லைனில் கிண்டல் செய்துள்ளது\nபுதிய சேவை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்\nஇந்த சேவைக்கான வெளியீட்டு தேதி இன்னும் வழங்கவில்லை\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகொண்டிருக்கிறது. ஆம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச லேண்ட்லைன் சேவையை விரைவில் கொண்டுவரவுள்ளது. ஊரடங்கு காலத்தில், டாடா ஸ்கை பிராட்பேண்டின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரிதும் பயனுள்ளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, Jio Fiber மற்றும் Airtel இந்த் சேவையை வழங்கின. தற்போது, Tata Sky Broadband, அவர்களுக்கு போட்டியாக இந்த சேவையை கொண்டுவந்துள்ளது என்று கூறலாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது.\nப்ளானின் ஆரம்ப விலை ரூ.900 ஆகும்.\nஇது 100Mbps இணைய வேகத்தை வழங்குகிறது.\nப்ளான் ஆப்ஷன்கள் - மூன்று மாதம், ஆறு மாதம், பன்னிரண்டு மாதம்\nஇருப்பினும், இந்த ப்ளான் எப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n49 ரூபாய்க்கு BSNL புதிய பிளான் அறிமுகம்\nVodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களே.. இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்\nஏர்டெலில் 129 மற்றும் 199 ரூபாய்க்கான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nJioவில் சுதந்திர தின ஆஃபர் 5 மாதங்களுக்கு JioFi டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/the-united-states-and-the-united-kingdom-are-being-hit-harder-by-the-corona-than-by-war-408998.html", "date_download": "2021-03-09T00:23:12Z", "digest": "sha1:JPDP3227DVFLI54PANYPDTR4SVBBJEJH", "length": 19635, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "போரை விடவும் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து.. எங்கும் மரண ஓலம் | The United States and the United Kingdom are being hit harder by the corona than by war - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇது ரொம்ப தப்புங்க... அப்போ கொரோனா பரவலை யாராலும் தடுக்க முடியாது... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nட்விட்டர் உரிமையாளரின்.. 15 ஆண்டுகள் பழைய ஒற்றை ட்வீட்... அம்மாடியோவ் 7.3 லட்சமா\nபொருளாதார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்\nஅலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்��ள் வாஷிங்டன் செய்தி\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக\nமேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோரை விடவும் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து.. எங்கும் மரண ஓலம்\nவாஷிங்டன்: உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9,49,12,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,77,52,605 பேர் குணம் அடைந்துவிட்டனர். 20,29,525 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 25,130,691 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஉலகிலேயே கொரோனா பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு தற்போது வரை 2,42,97,736 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 14341363 பேர் குணம் அடைந்தனர். 405219 அமெரிக்கர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.\nஅமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 194581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 3,351 பேர் பலியாகி உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nஅ���ெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடான இந்தியாவில் இதுவரை 1,05,58,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 152511 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரு நாளில் 15051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 181 பேர் பலியாகி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. உயிரிழப்பு, தினசரி பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது.\nஅதேநேரம் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயரத்தொடங்கி உள்ளது. பிரேசலில் இதுவரை 8,456,705 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர். 209,350 பேர் இதுவரை கொரோனாவுக்க பலியாகி உள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் பிரேசில் 62452 பேர் புதிதாக பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nரஷ்யாவில் இதுவரை 3,544,623 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஒரே நாளில் புதிதாக 24,092 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ரஷ்யாவில் குறைவாகவே உள்ளது. இதுவரை ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 65,085 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 590 பேர் இறந்துள்ளனர்.\nரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 3,357,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு நாளில் மட்டும் 1,295 பேர் பலியாகி உள்ளனர். உருமாறிய கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள இங்கிலாந்தில் நேற்று மட்டும் 41,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவது அந்த நாட்டு மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. இங்கிலாந்து மட்டுமின்றி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nபிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு\nஅவங்கள அமெரிக்க மண்ணை மிதிக்க விடமாட்டோம்... பத்திரிக்கையாளர் கஷோகி கொலை.. பைடன் அரசு அதிரடி\nதுண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம்\nபயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஉறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது''... ஜோ பைடன் அரசு கவுரவம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வழக்கு.. வேகமெடுக்கும் விசாரணை.. பெரும் சிக்கலில் டிரம்ப்\nநாங்கெல்லாம் அப்பவே அப்படி... இனவெறி விமர்சனத்தால்... நண்பரின் மூக்கை உடைத்த ஒபாமா\nஅமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு\n'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனா வைரஸால் அதிக மரணங்கள்' - ஜோ பைடன்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி... நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nunited states united kingdom coronavirus அமெரிக்கா இங்கிலாந்து கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/directory/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:33:40Z", "digest": "sha1:46Q7G7DM6RXMNFTPLTDPM63IYWOJX26T", "length": 4370, "nlines": 92, "source_domain": "theni.nic.in", "title": "திரு. எஸ். நாகராஜன் | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nவார்டு எண் மற்றும் தெரு பெயர்கள்\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nபதவி : ஆணையாளா், தேனி\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/621568-union-minister-shripad-naik-critical-after-injury-in-mishap-wife-aide-killed.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-09T01:40:24Z", "digest": "sha1:AYBHHRWBBSIQMFXYODN42ERVIEM6G6MQ", "length": 17638, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கார் விபத்தில் படுகாயம்: மனைவி உள்பட இருவர் பலி | Union Minister Shripad Naik critical after injury in mishap, wife; aide killed - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nமத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கார் விபத்தில் படுகாயம்: மனைவி உள்பட இரு���ர் பலி\nமருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.\nகர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள்.\n68 வயதான மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மிகவும் ஆபத்தான நிலையில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்\nமத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக், அவரின் மனைவி விஜயா, உதவியாளர் தீபக், பாதுகாவலர் ஆகியோர் வடக்கு கர்நாடகாவில் உள்ள எல்லாப்பூர் சென்றனர். அங்கிருந்து நேற்று இரவு கோகர்னாவுக்குப் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கோலா மாவட்டம், கோஹசம்மி எனும் கிராமத்தில் கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓர மரத்தில் மோதி கவிழ்ந்தது.\nமத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக்: கோப்புப் படம்.\nஇந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி விஜயா, உதவியாளர் தீபக் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.\nபடுகாயங்களுடன் மீட்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்து குறித்து அறிந்தவுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடனடியாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். மருத்துவக் கல்லூரி டீன் சிவானந்த் பண்டேகருடன் ஆலோசனை நடத்திய சாவந்த், மத்திய அமைச்சருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.\nஇந்த விபத்துக் தகவல் அறிந்த பிரதமர் மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் ஸ்ரீபட் நாயக்கின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தார்.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கோவா முதல்வருடன் தொலைபேசியில் பேசி, ஸ்ரீபட் நாயக்கின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தார்.\nகோவா பாஜக தலைவர் சதானந்த் தனவாடே, பொதுச் செயலாளர் சதீஸ் தனோட் உள்ளிட்டோர் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.\nவரலாற்றிலேயே முதல்முறை: பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்\nகோவிஷீல்ட் மருந்து முதல் லோடு புறப்பட்டது; 3 லாரிகள், 478 பெட்டிகள்: சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து 13 நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது\nகரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமிக நீண்ட தூர விமானத்தை இயக்கி நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்: பெண் விமானிகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு\nUnion Minister Shripad NaikShripad Naik criticalRoad mishap in KarnatakaWife and an aide were killedமத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக்ஸ்ரீபட் நாயக் கார் விபத்துஸ்ரீபட் நாயக் மனைவி விபத்தில் பலி\nவரலாற்றிலேயே முதல்முறை: பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்\nகோவிஷீல்ட் மருந்து முதல் லோடு புறப்பட்டது; 3 லாரிகள், 478 பெட்டிகள்: சீரம்...\nகரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nமத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கரோனா தொற்றால் பாதிப்பு\nகரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்\nபுதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு பிஎப் திட்டத்தில் 8.5 சதவீத வட்டி இல்லை: இபிஎப்ஓ...\nமத்திய பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்: மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10...\nசண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸுக்கு பாராட்டு\nடி20 தொடர்; தவண், ராகுல், சாஹர், புவனேஷ்வர், சூர்யகுமார், ஸ்ரேயாஸ்; யாருக்கு வாய்ப்பு\nஇந்த 'நாட்டுக்கு மோடி என்று பெயர்' சூட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை: மம்தா...\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூடப்பட்டது: மூத்த அதிகாரிக்கு கரோனா பாதிப்பால் திடீர் முடிவு\nகடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம்...\nஜனவரி 19ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி...\nஉங்கள் பகுதி முக��ரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/08/tamillivenews-lockdownrelease-noepass-coronavirus-bus.html", "date_download": "2021-03-08T23:59:32Z", "digest": "sha1:5LMRKMO3ONE4HKSMX74AGF6L3ZUOW46I", "length": 11914, "nlines": 102, "source_domain": "www.tamillive.news", "title": "போக்குவரத்துக்கு அனுமதி: வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி! | Tamil Live News", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nஅரசியல் ஆந்திரா ஆன்மிகம் இந்தியா உலகம் கர்நாடகா கேரளா சட்டம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தலைப்பு செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ English News\nமுகப்பு சென்னை போக்குவரத்துக்கு அனுமதி: வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி\nபோக்குவரத்துக்கு அனுமதி: வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி\nபோக்குவரத்துக்கு அனுமதி: வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசெப்டம்பர் 30-ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே\nஅனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல்\n1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர\nவாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/அலைபேசி எண்ணுடன் நு-ஞயளள விண்ணப்பித்த அனைவருக்கும் Auto\ngenerated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும்\n2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் (Sanctum sanctorum) ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.\n3) மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் (Standard Operating\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒரு லட்சம்\"\nஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒரு லட்சம்\" ரியாலிட்டி கிங் நிறுவனம் ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் \"ஒரு சென்ட் ஒர...\n\"களத்தில் சந்திப்போம்\" விமர்சனம் நடிகர்கள் : ஜீவா ,அருள்நிதி, மஞ்சிமா மோகன் , பிரியா பவனி ,ராதாரவி , ரோபோசங்கர் , பால சரவணன், ...\nசோழிங்கநல்லூரில் காசாகிராண்ட் அறிமுகம் செய்த ‘காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’\nசோழிங்கநல்லூரில் காசாகிராண்ட் அறிமுகம் செய்த ‘ காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி ’ சென்னை : தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நி...\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குனர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திர...\nபள்ளி மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கை கோள்\nபள்ளி மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கை கோள் அப்துல் கலாமை போல் ஆகப் போகிறேன் என இளம் விஞ்ஞானி பிரங்க்ளின் சார்லஸ் சாதனை செய்ய முயற்சி செய...\nராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு\nராஜினாமா செய்த நாராயணசாமி: தலைமை முடிவு புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் ...\nWanted Reporters/நிருபர்கள் தேவை/இறுதி தீர்ப்பு/Iruthi theerppu\nஇந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ...\nதொகுப்பு ஜூலை (45) ஆகஸ்ட் (36) செப்டம்பர் (6) அக்டோபர் (2) நவம்பர் (16) டிசம்பர் (12) ஜனவரி (42) பிப்ரவரி (25) மார்ச் (8)\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/startup-success-march-3-rd", "date_download": "2021-03-09T00:35:08Z", "digest": "sha1:XBT57YKEE6XUMV6WTXPAHCDK7JHIR7FD", "length": 7782, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 March 2020 - ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - முதன்முறை வாங்க வைப்பது எப்படி?|Startup Success March 3 rd - Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்\nஎங்கள் வீட்டின் மாத பட்ஜெட் ரூ.2000 தான் - மீரா - சாய்முரளி\n45 நாள்கள்... ஒரு புடவை - காஞ்சிபுரம் பட்டு வாங்கச் செல்வோர் கவனத்துக்கு...\nமுதல் பெண்கள்: ஆங்கிலத்தில் சுயசரிதை எழுதிய இந்தியாவின் முதல் பெண் எழுத்தாளர் கிருபாபாய் சத்தியநாதன்\n11,000 கி.மீ... தனியே தன்னந்தனியே பயணம்\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் கிடைக்கும்\nஉலகப் புத்தகத்தைப் புரட்டுவோம், வாருங்கள்\nபோட்டோ அக்காவும் புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியாவும்\n - முதன்முறை வாங்க வைப்பது எப்படி\nதீரா உலா: மாரி மலை முழைஞ்சில்...\nகனவைக் கலைக்கும் அரசியல்... இதயத்தை திருடாதே\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nஎன் பிசினஸ் கதை - 10: ரிஸ்க் எடுத்தால் சாதனையாளராகலாம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 28: கடலில் மூழ்கி உயிர் பிழைத்தேன்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீகன் ஊட்டச்சத்துகளின் சங்கமம்\nகாதல் (இல்லா) கடிதம் - சிறுகதை\nஅவள் விருதுகள்: பெண்ணென்று கொட்டு முரசே\n - முதன்முறை வாங்க வைப்பது எப்படி\n`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2021/01/15/nk-229/", "date_download": "2021-03-09T00:13:02Z", "digest": "sha1:PAYWHMLTTLXMIRDCOSC4GJMUEOGGOC4J", "length": 11600, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "நிலக்கோட்டை ஒன்றியத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் நாடக மேடை திறப்பு விழா - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநிலக்கோட்டை ஒன்றியத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் நாடக மேடை திறப்பு விழா\nJanuary 15, 2021 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முசுவனூத்து ஊராட்சியில் உள்ள என். ஆண்டிபட்டி, கல்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிராம மக்கள் மக்கள் பயன்படும் விதமாக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 7 லட்சம் வீதம் 2 கிராமங்களின் நாடகமேடை கட்டப்பட்டு திறப்பு விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழிசேகர் தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற செயலாளர் முகமது லத்தீப், உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nHala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசொக்குபிள்ளைபட்டியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகீழக்கரையில் தொடர் மழையால் ஏற்பட்ட நீர் தேக்கம்… சுகாதார கேடு உண்டாகும் அபாயம்… உடனடியாக நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தை கட்சி அரசு நிர்வாகத்துக்கு கோரிக்கை..\nஉசிலம்பட்டி அருகே தோழிகளுடன் கிணற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..\nகோவிலாங்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் .\nஎரியாத உயர் மின் கோபுர விளக்கு \nசெங்கம் சட்டமன்ற தேர்தல் – மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி .\nபயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து கணினி முறை ஒதுக்கீடு\nகாட்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிஆந்திர காரில் ரூ 1.56 லட்சம் பறிமுதல்.\nஅருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது .\nமதுரை அருகேதாய்இறப்பில் மர்மம்தம்பி மீது அக்கா புகார்போலீஸ் விசாரணை.\nமதுரை அருகேமகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி.\nமதுரையின் அடையாளங்களை 100% வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வாக ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் .\nமதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல் .\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) இன்று (மார்ச் 8)\nஅறிவியல் புரட்சியில் முக்கியமான கெப்ளர், மூன்றாம் விதியை அறிவித்த தினம் இன்று (மா���்ச் 8, 1618).\nவளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய ஆய்வுக்கு புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற யோகான்னசு வான் டெர் வால்சு நினைவு நாள் இன்று (மார்ச் 8, 1923).\nபயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று (மார்ச் 8, 1873).\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்.\nதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட மனிதநேய மக்கள் கட்சி முடிவு…\nஅரசியல் கட்சியினர் முன்னிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/06/15/thiru-nani-palli/", "date_download": "2021-03-09T01:06:52Z", "digest": "sha1:CVIHHTTXZLNAMK5UDPLZPRNI5H3EBTC5", "length": 21820, "nlines": 193, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nநாயனார் திருவெண்காட்டு ஈசரைப் பணிந்து திருநனிப்பள்ளி அடைந்து வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிறப்பினை வியந்தருளிச் செய்தது.\nஎப்பொருளுக்கும் முதலானவனும் ஆதிரை நாள் மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் பிரமன் திருமால் அறிதற்கரிய\nஒளி வடிவினனும் சொல்லும் செயல் பொருளுமாய் நின்று சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும்\nஓதியவனும் தேவர்களுக்குத் தலைவனும் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும்\nதந்தையும் ஆகிய இறைவன் பொருந்தி இருக்கின்ற ஊர் திருநனிப்பள்ளியே\nஉறவுத் தொடக்கு இல்லாதவனும் குறைவில்லாதவனும் தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும் படி\nஅழித்த வில்லை உடையவனும் தன்னை நினைப்பவரது வினை எல்லாம் வலிமை குன்றி அழியும் படி\nமிகவும் விளங்குகின்ற திரு அருளை உடையவனும் தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள்\nமாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தி இருக்கின்ற ஊர் திருநனிப்பள்ளியே\nவிண்ணுலகத்தை தனதாக உடையவனும் யாவரினும் பெரியோனும் மனத்தாலும் நினைத்தற்கு அரியவனும்\nபசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும் நுண்ணிய பொருளாகி சுடர் வடிவத்தைக் கொண்டு\nஊனை உடையதாகிய இந்த உடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும் உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும்\nநான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தி இருக்கின்ற ஊர் திருநனிப்பள்ளியே\nஓட்டினை உண்கலமாகவும் கோவணத்தை உடையாகவும் உடையவனும் உமையம்மையை\nஒரு பக்கத்தில் உடையவனும் பிச்சை எடுத்து உண்ணும் தன்மை உடையவனும் வாழ்தற்கு\nஇடமாகக் காட்டை உடையவனும் ஏழுமலைகளையும் கரிய கடல் சூழ்ந்த\nஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம் பெருமான் பொருந்தி இருக்கின்ற ஊர் திருநனிப்பள்ளியே\nஆக்குதற்கு அரிதாகிய சக்கரப் படை ஒன்றை ஆக்கி\nஅதனை திருமாலுக்கு அளித்தவனும் தன்னை மதியாத வனாகிய தக்கனது வேள்வியில் அவிசை\nஉண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும் படி தாக்கிப் பின் அவர்களுக்கு அருள் செய்து\nஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தி இருக்கும் ஊர் திருநனிப்பள்ளியே\nநிறைந்த சிவந்த சடையின் மேல் சந்திரன் பாம்பு ஒருங்கு இயைந்து\nபொருந்திய திருமேனியனாகிய வேதமுதல்வனும் எங்கள் தூயோனும் முப்புரி நுலை அணிந்த வேறுபட்ட தன்மை உடையவனும்\nதன் மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தை உடைய அருச்சுனனுக்கு மெல்லிய வில் தொழிலால்\nஅருள் பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தி இருக்கும் ஊர் திருநனிப்பள்ளியே\nஅந்தணர்கள் மூன்று எரிகளோடே ஆறு அங்கங்களையும் அரிய வேதங்களையும் வேள்விகளையும்\nஎந்த இடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய மூன்று எரிகளோடே அதை வளர்க்கும் இடம்.\nதாமரை மலர் போலும் முகத்தை உடைய உமாதேவியைப் பக்கத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளி இருக்கின்ற இடம்\nசெவ்விய கயல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய அழகிய ஊரான திருநனிப்பள்ளியே\nசிறிய பிறையாகிய விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும் நுண்ணியனாய் நின்று\nஏழு வகைப் பிறப்புக்களும் கெடும்படி நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும்\nவலிய அரக்கனாகிய இராவணனையும் அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய\nநமக்கு அருள் செய்யும் பெருமான் பொருந்தி இருக்கின்ற ஊர் திருநனிப்பள்ளியே\nபன்றியின் கொம்பையும் அழகிய ஆமையோட்டையும் விரும்பி அணிந்த\nவானத்தில் செல்லும் மதிலாகிய அரணின் முன் மலையையே வில்லாக வளைத்து நின்றவனும்\nகுறை இல்லாத சீர்காழிப் பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க��கு அன்று\nஞானத்தை அருள் செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தி இருக்கும் ஊர் திருநனிப்பள்ளியே\nகாலமும் நாள்தோறும் கழியாது நிற்கும் அதனால் திருநனிப்பள்ளியுள் வைத்து மனத்தில் நினைந்துப்\nகுளிர்ந்த திருநாவலூரானாகிய நம்பி ஆரூரன் கருணையால் திருவுருக் கொண்ட இறைவனைப்\nபாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர் தேவர் உலகில் மிக்க மண்ணுலகத்தில் இருத்தலை மறந்து\nஇன்பத்தைத் தூய்த்து பின்னர் சிவலோகத்தில் இருப்பவரே ஆவர்\nதிருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:47:09Z", "digest": "sha1:6D66A4AYLDNMBW7ITCPRJSYIX7A33XYO", "length": 9931, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "பரிஸ் ஒப்பந்தம் | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nபைடனுடன் பிரதமர் பொரிஸ் கலந்துரையாடல்: முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அத்துடன், காலநிலை தொடர்பான பரிஸ... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nபெண்களால் இந்தியா பெருமை கொள்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/simran-will-joined-in-aravindsamy-rithiga-singh-director-selva-team/", "date_download": "2021-03-09T00:24:44Z", "digest": "sha1:NUQIWBB4ZKWL7BHNX4UMIHFQ5XFMQKOM", "length": 6411, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அரவிந்த்சாமி, ரித்திகா சிங் கூட்டணியில் சிம்ரனும் சேர்கிறார்..!", "raw_content": "\nஅரவிந்த்சாமி, ரித்திகா சிங் கூட்டணியில் சிம்ரனும் சேர்கிறார்..\nஇயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங் நடிக்கும் படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் ‘மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்��ர் 3.’\nஇந்தப் படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், ரித்திகாசிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.\nமிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, மற்றும் சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட், O.A.K. சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – கோகுல், இசை – டி. இமான், படத் தொகுப்பு ஆண்டனி, கலை – சிவா யாதவ், எழுத்து, இயக்கம் – செல்வா.\nஇப்போது இந்தப் படத்தில் இடையழகி சிம்ரனும் நடிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள். சமீப காலமாக நடிகை சிம்ரன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பெறுகிறது.\nஇப்படத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டும் அளவுக்கு நடிகர், நடிகைகள் நடிப்பதால் படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடித்துள்ளதாகத் தெரிகிறு.\nபடத்தின் தலைப்பு ‘வணங்காமுடி’ என அனைவரும் கூறி வருகின்றனர். அது தவறான தகவலாம். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளிவருமாம்.\nactor aravindsamy actress rithika singh actress simran director selva slider இயக்குநர் செல்வா நடிகர் அரவிந்த்சாமி நடிகை சிம்ரன் நடிகை ரித்திகா சிங்\nPrevious Postமலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாகும் ‘துருவங்கள் பதினாறு’ Next Post'ஜூலியும் 4 பேரும்' படத்தின் ஸ்டில்ஸ்\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-general-knowledge-online-exam-2/", "date_download": "2021-03-09T00:30:36Z", "digest": "sha1:PMQFZEGOABS6D3KFRGQ6K4ONMZUOVPXP", "length": 5205, "nlines": 120, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC General Knowledge Online Exam 2 – TNPSC AYAKUDI", "raw_content": "\nd) ராஜம் கிருஷ்ண ன்\nதந்தை பெரியாருடன் தொடர்பு இல்லாத ஒன்று\nதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இந்தியர்\n‘பரந்து கெடுக' என சீறியவர்\nநமக்காக ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது என கூறியவர்\nபொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டு :\na) தொல்காப்பிய பொருளாதாரம் - பழந்தமிழரின் வாழ்க்கை\nb) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை\nc) பதிற்றுப்பத்து - மன்னரின் போர்த்திறம், கொடைத்திறம்\nd) இரட்டைக் காப்பியங்கள் - வளையாபதி, குண்டலகேசி\na) பொருந்தாத காதல் - 1. பொதுவியல் திணை\nb) ஒருதலைக் காமம் - 2. பாடாண் திணை\nc) ஆண்ம கனது வீரம் - 3. பெருந்திணை\nd) ஒன்பது திணைகளில் கூறாதவை - 4. கைக்கிளை\nதமிழர்களின் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட திண்ணை எதன் அடையாளமாக கருதப்படுகிறது\nதமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலைகளையும் சிறப்பாக பதிவு செய்த நூல் \nஉலக அரங்கில் இதழ்களின் தோற்றத்திற்கு வித்திட்ட பெருமை ....................... நாட்டையே சாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/partner-parties-discuss-with-president-today/", "date_download": "2021-03-09T01:31:56Z", "digest": "sha1:WMKKIBOEN7VESITLXRETRSP2D76ZYBN7", "length": 13587, "nlines": 215, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஜனாதிபதியுடன் பங்காளி கட்சிகள் இன்று கலந்துரையாடல் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘குளத்தைக் காணவில்லை’ … நடிகர் வடிவேல் பாணியில் முறைப்பாடு\nபாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஇந்த ராசிக்காரர்களிடம் கவனமாக இருங்க.. காதலில் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த மணப்பெண்\nஜனாதிபதியுடன் பங்காளி கட்சிகள் இன்று கலந்துரையாடல்\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஇந்த கலந்துரையாடல் இன்று(19) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியின் காரியாலயத்தில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரத��நிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious article23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு\nNext articleவிபத்துகளில் நேற்று அதிகளவான உயிரிழப்புகள் பதிவு\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஇலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்பு அறிவித்ததுக்கு அமைய மேல் மாகணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய...\nமுச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் முறைப்பாடுகள்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் நேற்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட, எஹலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸ்...\nநாட்டில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச நிறுவனங்கள்\nஇன்று முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் சேவையினை முறையாக முன்னெடுத்து செல்வதன் ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்���்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:42:25Z", "digest": "sha1:PJWMI56LB2Y36VRTHHDWVLVC4CCLCKKG", "length": 7384, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்சேஷன் படத்தை ரீமேக் செய்கிறாரா தல? இது மட்டும் நடந்தால்..! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசென்சேஷன் படத்தை ரீமேக் செய்கிறாரா தல\nNews Tamil News சினிமா செய்திகள்\nசென்சேஷன் படத்தை ரீமேக் செய்கிறாரா தல\nதல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் பிரமாண்டமாக வலிமை படம் தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் அஜித் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று பல விவாதங்கள் நடந்து வருகிறது. பலரும் சிவா தான் என்று கூறி வருகின்றனர்.\nஅதே வேலையில் போனிகபூர் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறார்.\nஏற்கனவே போனி ஆர்டிக்கல் 15 என்ற பாலிவுட் சென்சேஷன் படத்தின் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார்.\nஇதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ந���ந்தால் கண்டிப்பாக நேர்கொண்ட பார்வை போல் அஜித்திற்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைக்கும்.\nபிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் வைரல் டிக் டாக் வீடியோ, இதோ\nஎனக்கு இந்த விஜய் படம் தான் பிடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் – குஷியான ரசிகர்கள்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nதொற்று நோய், பொருளாதார நெருக்கடிகளால் கனடாவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபுதிய இரு தடுப்பூசிகள் கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும்: டாக்டர் தெரசா டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/In-Karnataka-Pvt-hospital-affection-between-mother-and-daughter-goes-viral-20331", "date_download": "2021-03-09T00:26:02Z", "digest": "sha1:E2XHZEFCATXCZEAVB7WJDES2YV2UU4WK", "length": 8894, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா வார்டில் நர்ஸாக பணியாற்றும் தாய் - வாசலில் நின்று கதறிய மகள்! நெஞ்சை உலுக்கும் பாசப்போராட்டம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nகொரோனா வார்டில் நர்ஸாக பணியாற்றும் தாய் - வாசலில் நின்று கதறிய மகள்\nகொரோனா வார்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கும் அவரது 3 வயது குழந்தைக்கும் இடையே மருத்துவமனை முன்பு பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ந்த சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா. 31 வயதாகும் இந்த பெண்மணிக்கு திருமணம் நடைபெற்று 3 வயத���ல் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். பெலகாவியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணிபுரிந்து வரும் சுனந்தா தற்போது தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வருகிறார்.\nஇவர் கடந்த 15 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது மூன்று வயது மகள் ஐஸ்வர்யா தனது அம்மாவை பார்க்க முடியாமல் ஏங்கி, தனது தந்தையிடம் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்று கதறி அழுது வந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் சுனந்தா விற்கும் தகவல் தெரிவித்திருந்தார்.\nசுனந்தா கொரோனோ சிறப்பு வார்டில் வேலை செய்து வருவதால் , தூரமாக நின்று தனது மகள் ஐஸ்வர்யாவை பார்த்துள்ளார். தனது அம்மாவைப் பார்த்தவுடன் மகள் ஐஸ்வர்யா \"அம்மா வா போகலாம்\" என்று கதறி அழுதுள்ளார். தனது மகள் கதறி அழுவதைப் பார்த்து அவளை தூக்கி கொஞ்ச முடியவில்லையே என்று அவரது தாயும் கதறி அழுதார்.\nஅம்மா மகளின் இந்த பாசப் போராட்டம் அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/husband-killed-by-illegal-affair-man-wife-complained-in-police-nammakkal-dist-12219", "date_download": "2021-03-09T01:33:30Z", "digest": "sha1:44BWMKUL32VD3S75AYCCCG6F66RKNGXF", "length": 8452, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதல் கணவனுக்கு கல்தா! காதலனுடன் சேர்ந்து 2வது கணவன் கொலை! நாமக்கல் செல்வி அரங்கேற்றிய பகீர் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாம���தான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n காதலனுடன் சேர்ந்து 2வது கணவன் கொலை நாமக்கல் செல்வி அரங்கேற்றிய பகீர் சம்பவம்\nநாமக்கல் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு பாலியல் சித்ரவதை செய்துவந்த கள்ளக்காதலன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பெண்.\nசெல்வி என்பவர் முதல் கணவனை இழந்த பிறகு தன்னுடைய 2 குழந்தைகளுடன் 2வதாக வெங்கடேசன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். வெங்கடேசன் ஒழுங்காக குடித்தனம் நடத்தாமல் குடிபோதைக்கு அடிமையாகி நாள்தோறும் செல்வியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.\nஇதற்கிடையே இந்த பிரச்சனை தெரிந்து கொண்டு ஆறுதலாக பேசிய பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது செல்விக்கு. கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்வதாக செல்வி, கள்ளக் காதலன் பெருமாளிடம் சொல்ல அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் வெங்கடேசுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கிக் கொடுத்து அழைத்து சென்று காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் பெருமாள்.\nபின்னர் தனிமையில் இருந்த செல்வியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான செல்வி குடிகார கணவரே பரவாயில்லை. இதுபோன்ற செக்ஸ் பைத்தியத்திடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோமே என முடிவு செய்து காவல்துறையை நாடினார்.\nஅங்கு சென்று கணவர் வெங்கடேசுக்கு மதுபானம் கொடுத்து பெருமாள்தான் ஆற்றில் தள்ளி கொன்றதாக கூறி, அந்த குற்றத்துக்கு தானும் உடந்தை என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார் ஆற்றில் வீசப்பட்ட வெங்கடேசனின் உடலை தேடி வருகின்றனர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/jeffri-ibrahim-swiss-muslim-corona/", "date_download": "2021-03-09T00:33:17Z", "digest": "sha1:DGMXHMLT3G647FCH45LZL6HR26EA4UEP", "length": 5021, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!", "raw_content": "\nYou are here:Home ஐரோப்பா ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி\nஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி\nஇலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம், கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/42.html", "date_download": "2021-03-09T00:38:01Z", "digest": "sha1:VWJXYA6AILGTOPVRNJJBO63YSJTYOEQQ", "length": 5780, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா\nஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா\nநேற்றைய தினம் 194 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 42 பேர் ஒரே விடுதியில் தங்கியிருந்த நபர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nசீதுவ பகுதியில் இயங்கி வரும் விடுதியொன்றிலிருந்தே இவ்வாறு 42 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தொற்றாளர்களுள் ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களிலிருந்து பலர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nமினுவங்கொடயில் ஆரம்பித்த இச்சுற்றில் கண்டறியப்பட்டுள்ள பலர் தொழில் நிமித்த��் வெளியூர்களில் தங்கியருக்கின்ற போதிலும் அவர்களது நிரந்தர முகவரிகள் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பல்வேறு இடங்களில் தொற்றாளர்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/02/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/63208/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-09T00:46:56Z", "digest": "sha1:ACQYFSZGBR6O4MLLKXFZT7FHCCO6Z4I6", "length": 12383, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொவிட்-19 இனால் மரணிப்போரை நல்லடக்கம் செய்ய அனுமதி | தினகரன்", "raw_content": "\nHome கொவிட்-19 இனால் மரணிப்போரை நல்லடக்கம் செய்ய அனுமதி\nகொவிட்-19 இனால் மரணிப்போரை நல்லடக்கம் செய்ய அனுமதி\nகொவிட்-19 தொற்று காரணமாக, மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.\n\"இந்த அவையில் நீரினால் கொவிட்-19 பரவாது என, நேற்றையதினம் (09) இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு தெரிவித்திருந்ததார். பிரதமரிடம் கேள்வியெழுப்புகிறோம், இப்போதாவது கொவிட்-19 சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என தெரிவிக்க முடியுமா\" என கேள்வியெழுப்பினார்.\nஇதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,\n\"மரிக்கார் எம்.பி. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில், மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்\" எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளதோடு, பாராளுமன்றத்திலும் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெற்றியை நேற்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துக் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களின் சடலம் எரிக்கப்படுவதற்கு இனவாதமே பிரதான காரணம்\nஅடக்கம் செய்யப்படவிருந்த பிரேதத்தை எரிக்க உத்தரவு\nகுருநாகலில் மரணித்த நபரின் சடலம் தகனம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி\nசமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும்...\nவருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை\nதெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப்...\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அசோக சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\n���க்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாடு\nபலம் பொருந்திய நாடுகளினால் முன்னெடுப்பு\"ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை\nவிரைவில் தாக்கல் என்கிறார் சரத் வீரசேகரஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32...\n200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் கைது200 கிலோ ஹெரோயின் மற்றும்...\nமேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்\nமேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்புமேல் மாகாணம் தவிர்ந்த...\nஎவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்\nஅதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனைஇரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-09T01:16:07Z", "digest": "sha1:5JRFJJ3XC2VGJL4CJ76ROJKMZBKXA4N4", "length": 4472, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "ஐ.நா.வின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஐ.நா.வின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கல்\nஐ.நா.வின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஐ.நா.,வின் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் எர்த் என்ற விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை ஐ.நா., பொதுச் செயலாளர் மோடிக்கு வழங்கினார்.\nசர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியது, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை 2022ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தது உட்பட சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதற்கான 6 சாதனைகளுக்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nகொள்கை அடிப்படையிலான தலைமை என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.,வின் உயரிய விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.\nஇதற்கான விழாவில் பேசிய மோடி, இது எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இந்த விருதை ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணிக்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியர்கள் உறுதி பூண்டுள்ளனர். 125 கோடி இந்தியர்களால் தான் இந்த விருது சாத்தியமாகி உள்ளது என்றார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/kumbam-rasi-guru-peyarchi/", "date_download": "2021-03-09T00:27:23Z", "digest": "sha1:POY5DXLOVLXVGLDBAM3FNKB4OJWMEXKG", "length": 41063, "nlines": 261, "source_domain": "dosomethingnew.in", "title": "கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019", "raw_content": "\nHome செலவில்லாத பரிகார ஜோதிடம் கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nகும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nகுருப்பெயர்ச்சி 2018 – 2019\nகுருப்பெயர்ச்சி 2018 – 2019\nகும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்\nவாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)\nதிருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)\nமேலும் சில முக்கிய பலன்கள்\nபலன்கள் நடக்க தேவையான அமைப்பு\nபலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்\nகும்பம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nகும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்\nகும்பம் ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nகுரு நிற்க போவது – பத்தாமிடம் – (விருச்சிகம்)\nகுருவின் ஐந்தாம் பார்வை – இரண்டாமிடம் – (மீனம்)\nகுருவின் ஏழ���ம் பார்வை – நான்காமிடம் – (ரிசபம்)\nகுருவின் ஒன்பதாம் பார்வை – ஆறாமிடம் – (கடகம்)\nஇந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், மந்தநிலை, தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதோடு அலைச்சல்களையும், தூரப் பயணங்களையும் உண்டாக்கும்.\nகும்பம் ராசிக்கு அதிர்ஷ்டம் குறைவான நேரம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.\nசெலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப் போகலாம். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும்.\nஎந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும். அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும்.\nஅரசு, தனியார் துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.\nகூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்கு வழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nவேலையில் மாற்றம் ஏற்படு��் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nவாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)\nதிருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)\nகுருவின் சுப பார்வையானது, கும்பம் ராசியினருக்கு இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.\nகுருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.\nகுருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.\nஅம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.\nகுருபகவான் நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.\nகுருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.\nமகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்�� பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.\nஉங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.\nசொத்துத் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு சாதகமாக இருக்காது.\nஅதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.\nமேலும் சில முக்கிய பலன்கள்\nவயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.\nயூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.\nயாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குற��தி கொடுக்க வேண்டாம். இளைய சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடம் உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.\nயாரையும் நம்ப வேண்டாம். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nகும்பம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.\nஇது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், கும்பம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.\nகும்பம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.\nபலன்கள் நடக்க தேவையான அமைப்பு\nவிருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்\nவிருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்\nவிருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்\nமீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்\nமீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்\nமீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்\nரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்\nரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்\nரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்\nகடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்\nகடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்\nகடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்\nபலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்\nசுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்\nசுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன���மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்\nசுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்\nவிருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)\nமீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)\nரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)\nகடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)\nஉங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.\nஉங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.\nஉங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.\nமேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை\nரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை\nமிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை\nகடகத்தில் குரு – திங்கட்கிழமை\nசிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை\nதனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை\nகும்பம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை\nசொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, ��ுருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.\nகுறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)\nகும்பம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.\nமேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி\n(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்\nகுருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு\nஉயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>குருப்பெயர்ச்சி 2018 – 2019\n>கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்\n>வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)\n>திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)\n>மேலும் சில முக்கிய பலன்கள்\n>பலன்கள் நடக்க தேவையான அமைப்பு\n>பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்\n>கும்பம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ\n>இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>குருப்பெயர்ச்சி 2018 – 2019\n>கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்\n>வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)\n>திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)\n>மேலும் சில முக்கிய பலன்கள்\n>பலன்கள் நடக்க தேவையான அமைப்பு\n>பலன்கள் நடக்கும் விதம���ம் தன்மையும்\n>கும்பம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ\n>இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nPrevious articleமகரம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nNext articleமீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nவாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-09T02:19:39Z", "digest": "sha1:P76K2GSWJSL4NHUUMS33KFENEYGTKP4P", "length": 6750, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடற் பயிற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உடல்கட்டுதல்‎ (1 பகு, 4 பக்.)\n► ஓட்டம்‎ (1 பகு)\n► சீருடற்பயிற்சி விளையாட்டு‎ (1 பகு, 11 பக்.)\n\"உடற் பயிற்சி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் (இதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு���்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-elite-i20-2017-2020/poor-car-113540.htm", "date_download": "2021-03-09T01:38:47Z", "digest": "sha1:WPEY5CWSDWX2GJ6XLQH77XVNEX446ZH2", "length": 7603, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "poor car - User Reviews ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 113540 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎலைட் ஐ20 2017-2020 காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்எலைட் ஐ20 2017-2020ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 மதிப்பீடுகள்Poor Car\nஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலைட் ஐ20 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆல் car காப்பீடு companies\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=category&id=254:-15-0304-1995&layout=default", "date_download": "2021-03-09T00:38:54Z", "digest": "sha1:5L4KTVUKXAGXMHBEUTQCLYAN3JKN3XG6", "length": 5331, "nlines": 97, "source_domain": "tamilcircle.info", "title": "சமர் - 15 : 05 -1995", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பிhன்சில்.. நாசிகளின் முதற் படுகொலை பி.இரயாகரன்\t 2596\n2\t ‘ஷாரியத்’ என்னும் சாத்தான் பி.இரயாகரன்\t 2606\n3\t அமெரிக்கா சைவப் புலியா\n4\t இலங்கையில் விற்பனையாகும் சிறுவர்கள் பி.இரயாகரன்\t 2410\n5\t சிங்கள பெரும்தேசிய இன வெளியர்களால் ஒரு நிமிடத்திற்கு 41,000 ரூபா செலவு பி.இரயாகரன்\t 2441\n6\t டென்மார்க் மாநாட்டில் வெளிவந்த உண்மைகள் பி.இரயாகரன்\t 2455\n7\t போலி ஜனநாயகவாதி ஜெல்சின் பற்றி போலிக் கம்யூனிஸ்ட்டு “கோபி” பி.இரயாகரன்\t 2369\n8\t இந்தியாவில் புதிய ஊழல்களும் லஞ்சங்களும் அம்பலமாகியுள்ளது பி.இரயாகரன்\t 2313\n10\t அமெரிக்க ஒலிபரப்பு நிலையமான “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” மீது மக்கள் தாக்குதல் பி.இரயாகரன்\t 2414\n11\t தமிழ் ஆராச்சி மாநாடா அல்லது திமிராட்சியின் மாநாடா\n12\t வாரமொன்றிற்கு ரீவி மூலம் 8000 கொலைகளைப் பார்க்கும் மனிதன் பி.இரயாகரன்\t 2400\n13\t ஏப் - 22 லெனின் பிறந்த நாள், மே – 1: மே தினம், ஏப் - 22 இந்திய ஆய��தப் புரட்சிக்கு வித்திட்ட நாள் பி.இரயாகரன்\t 2697\n14\t மக்கள் சமாதானம் பற்றி ஏமாற்றத்துடன் தொடங்கிய யுத்தம் பி.இரயாகரன்\t 2409\n15\t புலிகள்சொன்ன இரண்டு கோரிக்கைகள் பி.இரயாகரன்\t 2605\n16\t பேச்சு வார்த்தையில் புலிகளின் பலவீனம் பி.இரயாகரன்\t 2302\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/02/blog-post_24.html", "date_download": "2021-03-09T01:15:33Z", "digest": "sha1:5Z4UKVE2KURB3RN22WY7K3NVUFF7IJ3Y", "length": 7790, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "‘கண்ணடித்து கண்ணடித்து\" களைத்துப்போன நடிகை!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / ‘கண்ணடித்து கண்ணடித்து\" களைத்துப்போன நடிகை\n‘கண்ணடித்து கண்ணடித்து\" களைத்துப்போன நடிகை\nஒரு \"அடார் லவ்\" பட டீஸரில் காதலனை கண்ணடித்து ஒரு வசீகர சிரிப்பை சிரித்து காதல் வலை வீசி நடித்த பிரியாவாரியர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சையில் சிக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார். இது தொடர்பான பட விழா ஒன்றில் பிரியாவாரியர் கலந்துகொண்டார். சிறப்பு பார்வையாளராக \"அல்லு அர்ஜூன்\" பங்கேற்றார். நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தபோது நடிகை பிரியாவாரியரிடம் கண்ணடித்து காதல் செய்து காட்டுங்கள் என்றார்கள்.\nஅதற்கு அவர், ‘கண்ணடித்து கண்ணடித்து\" களைத்துப்போய் விட்டேன் வேண்டுமானால் விரல் துப்பாக்கியில் காதல் சொல்கிறேன்’ என்று இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து அதில் இரண்டு விரல்களை துப்பாக்கி முனைபோல் நீட்டி அதன்மீது முத்தமிட்டு அல்லு அர்ஜுனை நோக்கி சுட்டார். அதைக்கண்டு அல்லு அர்ஜுன் காதல் மயக்கம் அடைந்தவர்போல் நடித்தார். இதேகாட்சி இப்படத்திலும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்ப���யில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/indian-2-crane-accident-investigation-going-on-for-shankar/", "date_download": "2021-03-09T01:38:03Z", "digest": "sha1:65XLESFYWS6SZPBYZ3SAW4JMFOMTT2GJ", "length": 10449, "nlines": 124, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை\nஇந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் இன்று(மார்ச் 18) மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம�� சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது பெரும் விபத்து ஏற்பட்டது. ராட்சத கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூன்று பேர் மரணமடைந்தனர். திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஷங்கர், கதாநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விபத்து நடைபெற்ற ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.\nஇதற்கு இடையே ‘போலீஸார் தன்னை நடித்துக்காட்ட சொல்லி துன்புறுத்துவதாக’ கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் காவல்துறை விசாரணைக்காக நடிகர் கமல் ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியதுடன், விசாரணைக்குத் தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல் ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டார்.\nவிபத்து நடந்த இடத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து கமலுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் தவிர்த்த மற்றவர்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இன்று(மார்ச் 18) நேரில் ஆஜராகியுள்ளனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையரும், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியுமான நாகஜோதி ஐபிஎஸ், இயக்குநர் ஷங்கரை விசாரித்தார். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் ஆணைக்கு இணங்க விபத்து நடந்த இடத்தில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகியுள்ளார்.\nஇயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விளக்கம் கேட்டு விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை, குற்றப் பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது.\nPrevious articleமாஸ்டர் டிரைலர் ரிலீஸ் எப்போது\nNext articleரஜினி டிவிட் நீக்கப்பட்டது ஏன்\nசூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ\nஅறிமுக இயக்குனர் இயக்கும் சினிமா கனவுகள்\n22 வருடங்களுக்கு பின் இணையும் கமலஹாசன் – பிரபுதேவா\nகுட்டிப் புலிமுத்தையாவுடன் சமரசமான விஷால்\nசூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ\nசென்னை ரைபிள் கிளப்புக்கு வெற்றிதேடி தந்த அஜீத்குமார்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nவானம் கொட்டட்டும் டீசர் எப்படி\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/1059.html", "date_download": "2021-03-09T00:43:57Z", "digest": "sha1:KVAEDGDMIRNNLKKQ2EDL7UUM2LCVQDBP", "length": 4837, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா எண்ணிக்கை 1059 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா எண்ணிக்கை 1059 ஆக உயர்வு\nகொரோனா எண்ணிக்கை 1059 ஆக உயர்வு\nபுதிதாக கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1059 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, 620 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிவிக்கப்படும் அதேவேளை தொடர்ந்தும் கடற்படையினரே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்க��ாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_385.html", "date_download": "2021-03-09T00:34:12Z", "digest": "sha1:IBKLQXFXWC3U4WIJTECDGPAPC4MDEURS", "length": 5008, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வேண்டும்: சஜித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வேண்டும்: சஜித்\nவாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வேண்டும்: சஜித்\nவாக்குரிமை உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் வீடொன்று இருக்க வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாச.\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சமகி ஜன பல வேகய எனும் பெயரில் போட்டியிட்ட சஜித் அணி 9வது நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.\nஇந்நிலையில், தற்போது மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்த்து பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள சஜித், கொட்டஹேனயில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-09T00:09:52Z", "digest": "sha1:M6JOZB5YSGQ4AAJGZUWTSTW3W7Q63LHJ", "length": 5076, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "ரோமில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிசில் தரையிறங்கியதால் பொதுமக்கள் பீதி |", "raw_content": "\nரோமில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிசில் தரையிறங்கியதால் பொதுமக்கள் பீதி\nஇத்தாலியின் ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய ஜெர்மன் விங்ஸ் விமானம் வெனிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்தனர்.\nநேற்று ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜெர்மன் நாட்டின் ஹனோவர் பகுதியில் இருந்து இத்தாலியின் தலைநகர் ரோம் நகருக்குச் சென்றது.\nஅப்போது பயணிகளில் இருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறினார்கள். இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது.\nஉடனே அவர் வெனிசில் உள்ள மார்கோ போலோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிஸில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். அவர்களுக்கு நடந்த விபரத்தை கூறியதும் பெருமூச்சு விட்டார்கள்.\nஇதனால் ரோமிற்கு உள்ளூர் நேரப்படி மதியம் 3.25 மணிக்கு சேர வேண்டிய விமானம் காலதாமதமாக இரவு 8.45 மணிக்கு சென்றடைந்தது.\nகடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே நிறுவனத்தின் விமானம் அல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 150 பேர் உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே.\nசோமாலியாவில் கார் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி\nஅடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguvaasal.blogspot.com/2009/07/blog-post_14.html", "date_download": "2021-03-09T01:20:01Z", "digest": "sha1:COXNU55ULTV6TKRXCPA3GMFVMPRMZ3ON", "length": 58756, "nlines": 181, "source_domain": "konguvaasal.blogspot.com", "title": "கொங்கு வாசல்: பண்ணாரிக்குப் போனேன்.", "raw_content": "\nசென்ற ஞாயிற்றுக்க���ழமை (Feb 22, 2K9) அதிகாலை 10:30 மணிக்கு பாலாஜி வந்தான். 'இன்னும் ரெடியாகலியா..' என்று கேட்டபடியே படுக்கையில் விழுந்தான். அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே பிறகே குளிக்கச் சென்று, குளித்து விட்டு, எல்லா துணிகளும் நீரோடு செம்புலப் பெயலாக கலந்து விட்டபடியால் ஒரு பழைய டீ ஷர்ட்டை அணிந்து கொண்டேன். சொல்லப்போனால், இன்னும் முன்னதாக எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் போட்டிருந்த ப்ளான் அப்படி..\nபவானியில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அப்படியே கொஞ்சம் தெற்காகப் போய், தே.நெ.47-ஐக் கைப்பற்றி கோவை பாதையில் சென்று சித்தோட்டில் முற்றிலுமாக மேற்காகத் திரும்பி, கவுந்தப்பாடி தாண்டி, கோபியைக் கடந்து, குன்னத்தூர் வழியாக சத்திக்குள் நுழைந்து, தொலைத்து, கோயமுத்தூரில் இருந்து தாளவாடி, சாம்ராஜ்நகர், மைசூர் செல்லும் சாலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று, திரும்பும் வழியில், சத்தி, கள்ளிப்பட்டி, அத்தாணி, அந்தியூர் ரூட்டில் மீண்டும் பவானியை அடைவது\nஅங்கங்கே கொஞ்சம் எலி கறண்டிய ஒரு முழு வட்டப் பயணம்.\nசொன்னவுடனே பாலாஜி சுத்தமாக மறுத்தான். \"நம்ம வண்டில காலையில ஆரம்பிச்சமுன்னா நீ சொன்ன ரூட்ல போய்ட்டு வந்தா, திங்கள் மதியம் வந்து சேரலாம்...\" என்றான். எனவே திட்டம் திருத்தப்பட்டு நேர்க்கோட்டிலேயே போய் வருவது என்று ஒல்லியாக்கப்பட்டது.\nஅவன் மாமா ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பினால் மட்டுமே வண்டியை ஜூட் விட்டு வரமுடியும். அன்றைக்குப் பார்த்து அவர் 11 மணிக்குத் தான் கிளம்பினார். எனவே நேரம் ரெண்டு மணிநேரம் ஷிஃப்ட் அடிக்க வேண்டியதாகப் போனது.\n11:30 மணிக்கு இருவரும் டாடா காட்டி விட்டு, டி.வி.எஸ்.50-ஐக் கிளப்பினோம்.\n'தி மோட்டர்சைக்கிள் டைரீஸ்' பார்த்து ஏற்கனவே ஊற்சுற்றியான எனக்கு இன்னும் கால்கள் கள் அடித்தது போல் சுற்ற ஆசை ஏறி விட்டுருந்தது. கொஞ்சம் அது போல் அனுபவங்களும் ஏற்பட்டன.\n'முள்'ளென்று வெயில் அடித்தது. முதலில் வண்டியின் கண்டிஷன் அறுபது கி.மீ தாங்குமா என்று பார்த்துக் கொண்டோம். பவானியின் மேற்கு எல்லையில் இருக்கும் முனியப்பன் கோயில் அருகே இருக்கும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க, டாங்க் தளும்ப��யது. தாங்கும் என்று ஸ்திரமானோம். ஏர் செக் வேறு எங்காவது போய் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.\nகாடையம்பட்டி, திப்பிசெட்டிபாளையம், சின்னமோளபாளையம் ரோடுகளில் பெயர்ந்திருந்த திட்டுக்களில் குதித்து, கண்ட்ரோல் பண்ணி, சில டி.டி.எஸ்-களை, பல்ஸர்களைக் கடந்தோம். கைப்பிடி கடைசி ம்றுக்கில் இருந்தது. இதற்கு மேல் திருப்ப முடியாத நிலையில் பறந்தது. இருவர் கையில் ஒரு நாரையோடு ஹோண்டாவில் 'ஹோ'வென போய்க் கொண்டிருக்க, அதன் கண்களில் கொஞ்சம் பயம் ஒளிந்திருந்தது.\nஜம்பையைத் தாண்டி ஒரு குறுகலான மோரி வரும். 'மோரி' என்றால் சிற்றோடைகளைக் கடக்கும் குறும்பாலம். பெரிய மோளபாளையம் தாண்டி தளவாய்பேட்டை வரை ஸ்டாப்பிங்கே கிடையாது. சும்மா 'சல்'என செல்...\nதளவை தாண்டி பள்ளியில் படிக்கும் போது பச்சையாய்க் கண்டிருந்த கரும்பு வயல்கள் நிரவப்பட்டு, வரிசையாக அளவுகளோடு கற்கள் பதிக்கப்பட்டு, இரு குச்சிகள் தோள் கொடுக்க வெடவெட போர்டு ஒன்று ஏதோ ஒரு நகர் வரப்போவதாகக் கட்டியம் கூறிக் காற்றில் ஆடியது.\nஒரிச்சேரி, ஒரிச்சேரிப் புதூரில் துருபடர்ந்த ரஜினி, விஜயகாந்த் போர்டுகள் நடப்பட்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இன்னும் பிள்ளையார் கருங்கல்லில் பிரம்மச்சாரியாக இருந்தார். புதூர் தாண்டி விஜயா காலனி போகும் ஒரு வளைவில் கொத்திக் குதறப்பட்டிருந்த சாலையைக் குதித்து குதித்துத் தான்டினோம். அங்கே சில வீடுகள் புதிதாக அழகாய் இருந்தன.\nஅதற்குள் கரும்பு காய்ச்சும் வாசம் காற்றோடு கலந்து வர, பத்து வருடங்கள் பின்னோக்கிப் போய் நினைவுகளை மீண்டும் புதுப்பித்து, அன்றும் இன்றும் தாவினோம்.\nதொழுநோய் மருத்துவமனையில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சரிவில் ரோட்டோரம் இருந்த சரஸ்வதியில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' வந்திருந்தார். நால்ரோட்டின் நடுவில் துளியூண்டு பசியப் பூங்கா இருந்தது. சக்தி சுகர்ஸ் மெய்ன் கேட்டுக்குக் கொஞ்சம் மேடு ஏற வேண்டும். அதற்குள் எத்தனை ஞாபகங்கள்...\nபாலு சார் ட்யூஷன் முடிந்தவுடன் கத்தரித்த வாழை இலைத் துண்டில் சூடாக பஜ்ஜியும், காரச் சட்னியும் யார் காசிலாவது சாப்பிடுவோம். அந்தச் சட்னி அன்று எலக்ஷனில் நின்றிருந்தால், எதிர்த்தவர்களுக்கு டெப்பாஸிட் கூட கிடைத்திருக்காது. அதற்கு அத்தனை அடிமைகள்.. அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை.. அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை.. மலை முருகன் கோயிலைத் தாண்டி, பவானி ஆற்றின் மறுகரையின் பெருந்தலையூரில் இருந்து பச்சை ஒயர்கூடையில் கொஞ்சம் புத்தகங்களை ஒளித்து சைக்கிளை மிதித்து வரும் அசோக் இன்று சிங்கப்பூரில் இருக்கிறான்.\nகுனிந்து பார்க்கும் எலெக்ட்ரிக் விளக்குகள் சோடியம் மஞ்சள் பூசி இருக்கின்றன. டீக்கடைகள் கொஞ்சம் வளர்ந்து பேக்கரி ஆகி இருக்கின்றன. கொஞ்சம் புதுக் கட்டிடங்கள் வந்து, ஒரு புதுப் பள்ளி வந்து, பெட்ரோல் பங்குகள் குட்டி போடிருந்தாலும், அந்த கந்தன் மலையும், ஊர்வலக் கரும்பு வண்டிகளும், பேக்டரிக் கறுப்புப் புகையும், சாய்ச்சும் போதை வாசமும், க்வார்ட்டர்ஸ் வாசல் அரசமரப் பிள்ளையார் எண்ணெய்த் திரிகளும் இன்னும் மாறவேயில்லை.\nப்ரம்மாண்ட ஏரிக்கரையில் ஒரு ஆலமரம் இருந்தது. இன்று இல்லை.\nரைஸ் மில் ஸ்டாப்பிங்கில் ஒரு மைல்கல்லில் உட்கார்ந்து கதை அளப்போம். கடக்கையில் சில யூனிஃபார்ம் சிறுவர்கள் அதே போல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் குடிசை டீக்கடையும், திட்டு வைத்த டீ பாய்லரும் அப்படியே..\nபள்ளி முகப்பைப் பார்த்துக் கொண்டோம். 'கன்ஸ்யூமர் க்ளப்' போன்ற புதுப் புது போர்டுகள் மின்னின. எஸ்.ஐ.டி.யின் வாசல் இன்னும் கொஞ்சம் முன் வைத்து கோட்டை போல் வடிவத்திருந்தனர்.\nகாலனியின் வாசல் பஸ் கூரையின் கீழ் எதேச்சையாகப் பார்க்க திருமுருகன் இருந்தான். பொழுதே போகாத ஞாயிறின் முற்பகலில் சோம்பி இருந்தவனிடம் கொஞ்சம் போல் பேசி விட்டு மீண்டும் மேற்கு நோக்கிப் போனோம்.\nமூங்கில்பட்டி அல்லது கீழ்வாணி என்று குறிக்கப்படும் கீவானியில் ஒரு பள்ளி இருக்கின்றது. அந்த வழியில் கண்ட ஊர்களான அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி அத்தனையிலும் தெற்கை நோக்கி ஒரு தார் வரப்பு வெட்டப்பட்டு, 'கோபிக்கு செல்ல இங்கே திரும்புக' என்று அம்புக்குறிகள் மூக்கை நீட்டிக் கொண்டிருந்தன.\nகள்ளிப்பட்டியில் சந்தை. குறுகலான சாலையில் புகுந்து புகுந்து சென்றோம். ஊரை விலக்கி, கொஞ்சம் தூரம�� செல்ல, மெய்ன் ரோட்டை முறைத்துக் கொண்டு கணக்கம்பாளையம் ஊருக்கு செல்லும் பாதை இருபுறமும் மரங்கள் கூடு கட்டியிருக்க, செம்மண் படர்ந்திருந்தது.\nதூக்கநாய்க்கன்பாளையத்தில் இருக்கும் ஜே.கே.கே. கல்லூரியைப் பார்த்துக் கொண்டு அபாய வளைவைக் கடந்து எதிர் பாய்ந்த கார்களை அலட்சியத்து, இன்னும் வேகம் பிடித்து, ரிவ்யூ மிரரில் தெரிந்த வெள்ளைக் காண்ட்ஸாவை முந்த விடக் கூடாது என்ற அபத்த முறுக்கலில், கதறியது டி.வி.எஸ்.50....\nஊர்களை மீறி, சுற்றிலும் அலையாடிய பச்சை வயல்கள் பரப்பில் வண்டி அலைபாய்ந்ததை உணர்ந்தேன். தடாரென்று ஓரங்கட்டி செக் செய்ய, பின் டயர் பஞ்சர்...\nதிக்கென்றானது. எந்த ஊர் என்று தெரியாது; இந்த ஊர்களில் ரிப்பேர் கடைகள் இருக்குமா என்ற சந்தேகம்;\nஇறங்கிய பின் தான் அடிக்கின்ற வெயிலின் சுட்டெரிப்பு தெரிந்தது. ஓட்டி வந்த என் கைகள், கால்களில் அந்த 'புறுபுறுப்பு' சுறுசுறுவென கூசிக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் முந்தானையால் தலையை மூடி, அந்த வெயிலிலும் மற்றொரு பெண்ணிடம் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.\n\"அக்கா... இங்க பஞ்சர் ஒட்டற கடை எங்க இருக்குங்கா..\nதைரியம் பெற்ற அக்கா, \"இப்புடியே போனீங்கனா மேட்டுல ஒரு கட இருக்குதுங்க...\" என்றார்.\nபாலாஜி 'வினையே' என்று தள்ளிக் கொண்டு போகத் தொடங்க (இல்லாவிட்டால் மாமாகிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே..), நான் பொறுமையாக நடக்கத் தொடங்கினேன். அப்போது தான் சுற்றுப்புறத்தைக் கவனிக்க...\nவிசிறி அடித்திருந்த வெயில்; உதறிப்போட்ட துணிகள் போல் கலைந்திருக்கும் மேகங்கள் துளியும் இல்லை; குறுக்கும் நெடுக்குமான மின் வயர்கள்; கேபிள் கடத்திகள்; சாலையோரப் புளிய மரங்கள்; முகம் கிடத்தி வைத்திருக்கும் மாட்டு வண்டிகள்; அச்சாணி செருகி கறுப்பு எண்ணெய் வட்டமாய்ப் புசின மரச் சக்கரங்கள்; ஒரு பக்கம் கிழிந்த இலை வாழைத் தோப்புகள்; ஓங்கி உயர்ந்து உலகளந்த தென்னைக் கூட்டங்கள்; சோளக் கருதுக் குருத்துகள்; புகையிலை மூட்டைகள்; சிதறியிருந்த கரும்புச் சக்கைகளும், பழுத்து, கழன்று காற்றில் சுற்றி விழுந்திருந்த பழுப்புத் தென்னை ஓலைகளும், செம்மண் பூமியும், காப்பாக வளர விட்டிருந்த நெருஞ்சி முள் செடிகளும், ஆடுகளும், கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக்குள் படலம் படல்மாய் வ���ிடெடுத்து வளைந்து தொடர்ந்து வரும் மேற்குத் தொடர் மலைகளும், கூடவே மதியத்தின் மெளனமும்....\nமேட்டில் ஏறிச் சென்றால், பஸ் ஸ்டாப்பில் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் மோர் மிளகாய், மிளகாய்ப் பொடி தடவிய அரிந்த மாங்காய்த் துண்டுகள், டயர் மேல் கிடத்திய பானைகளில் மோர், கம்புச் சோற்றுக் கூழ், இளநீர் என்று எல்லாம் இருந்தது. அவரிடம் கேட்க ரோட்டின் அந்தப்பக்கம் கை காட்டினார். அங்கே ஒரு சரிந்த புளியமரக் கிளையில் கட்டிய கிணற்றுக் கயிறில் சில டயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அது ஓர் அடையாளம். சைக்கிள் ரிப்பேர் ஷாப்புக்கான அடையாளம். நன்றி சொல்லி விட்டு அங்கே நகர்ந்தால், அந்தக் கடை பலகைகளால் மூடப்பட்டு, பூட்டு தொங்கியது. பக்கவாட்டில் இருந்து சத்தம் வர, அங்கே ஒரு தாத்தா - பாட்டி இருந்தனர். தளர்ந்த உடல். நடுங்கும் குரல். ஆனாலும் கேட்ட போது, \"இங்க கட இல்ல சாமி. அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்களே... கீழாக்க போனீங்கனா ஏளூர்ல கட இருக்கும் கண்ணு...\" என்று பாசம் பொழிந்த அவர்கள் அமர்ந்திருந்த திண்ணையை ஒட்டி இருந்த வீடு வெளியே பூட்டியிருந்தது.\nஇன்னும் தள்ளிக் கொண்டே மேற்கு நோக்கிச் செல்ல, ஒரு பள்ளம் இரங்கி ஏற, ஏளூர் வந்தது. 'எழூர்' என்று அரசாங்க மஞ்சள் போர்டு சொல்லியது. தனியார் கடை போர்டுகளோ 'ஏளூர்'\nகொஞ்சம் ஒப்பிட பெரிய ஊர் போல் தெரிந்தது. எண்ணிப்பார்க்க நூறு/ நூற்றைம்பது பேர் அப்போது கண்ணில் பட்டனர். ஒரு சைக்கிள் கடை தெரிய, அங்கே விசாரித்தோம். அவரே டி.வி.எஸ்ஸையும் பார்ப்பார் என்று சொல்ல, அவரிடம் பாலாஜியையும் வண்டியையும் தள்ளி விட்டு, கொஞ்சம் சுற்றுமுற்றும் ஊர் சுற்றிப்பார்த்தேன்.\nபுளியமரத்தினடியில் இக்கடை. பின்பக்கம் ஒரு சாக்கடைக் குழி. கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்புறம் வரிசையாகக் கடைகள். ஒரு சலூன். இரண்டு பேர் காத்திருந்து அன்றைய தினத்தந்தியைப் படித்துக் கொண்டிருக்க, உள்ளே ஒருவர் தலை கொடுத்திருந்தார். குறுக்காக கடந்த ஒரு தார் ரோட்டின் அந்தப்பக்கம் ஒரு பலசரக்குக் கடையில் பாட்டிலில் பொருட்கள் சிறைப்பட்டிருந்தன. உள்ளே ப்ரிட்ஜில் கலர்கள். வெளியே நீர்த் தொட்டியில் குண்டடைத்த சோடாக்கள். எதிர்ப்புறம் ஒரு கோயில். வெக்கை படர்ந்திருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர். அவர்களில் கொஞ்சம் சிலர் உட்கார்ந்திரு��்க, மிச்ச சிலர் படுத்திருந்தனர். அக்கூட்டத்தில் சேராமல், குடை பிடித்த பெண்மணி. மூன்று கழுதைகள் நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அசையாமல் அவை நின்ற போஸிலேயே நின்று கொண்டிருந்தன. மற்றொரு பஞ்சர் ஷாப் தெரிந்தது. அது கொஞ்சம் நவீனம். காற்றடிக்க ப்ரெஷர் மெஷின். பூச்சிமருந்துக் கடையும், ஏரியா மூட்டைகள் அடுக்கிய உரக்கடையும் தெரிந்தன. ஒரு மளிகைக் கடை, ஒரு டீக்கடை, ரோட்டோர மரங்கள், நின்றிருந்த சைக்கிள்கள், ஒரு என்ஃபீல்டு, பால் டின்கள் இவற்றோடு கொஞ்சம் தாண்டினால், சரேலென விரியும் பச்சை வயல்கள் என்று டிபிக்கல் தமிழ்க் கிராமமாகக் காட்சியளித்தது.\nநாங்கள் கொடுத்திருந்த சைக்கிள் ஷாப்பில் சின்னப் பையன்கள் நான்கு பேர் ஒரு சைக்கிளைப் போட்டுப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கவிழ்த்துப் போட்டு சீட் ஸ்ப்ரிங்குகளை அழுத்திப் பிடிக்க, மற்றொருவன் செய்ன் பாடி மேலேயே ஏறி அமர்ந்து கொண்டு ஸ்க்ரூ ட்ரைவரால் திருப்பிக் கொண்டிருக்க, மற்றொருவன் டயரைச் சுற்றிக் கொண்டிருக்க, மீ இளையன் மட்டும் தள்ளி நின்று கற்றுக் கொண்டிருந்தான். எனக்குப் பார்க்கையில், மாட்டிற்கு லாடம் அடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.\nஅவ்வப்போது இவர் அதட்டிக் கொண்டிருந்தாலும், அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவரும் இப்படியெல்லாம் செய்து தான் சைக்கிள் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.\nபஞ்சர் இல்லையாம். வந்த உச்ச வேகத்தில், பதினொரு மணி கொதி வெயிலில் கொப்பளித்துக் கொண்டிருந்த தார் ரோட்டின் சூடு ஏறிப் பரவி, உரசல் வெப்பத்தில் ஏற்கனவே பஞ்சர் ஒட்டிய பகுதி பிய்த்துக் கொண்டு வந்திருக்கின்றது. அதை மீண்டும் ஒட்டி, அடைத்து, காற்றை கைப்பம்பில் நிறைத்து முக்கால் மணி நேரத்தில் தயாரித்திருந்தார். இருபது ரூபாய்.\nப்ரதேசப் பொருளாதாரத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இருந்த மற்றொரு கடையில் ஏர் செக் செய்து, ப்ரெஷர் கருவியில் காற்றை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டோம். 'எவ்வளவு தரணுங்க..' என்று கேட்டோம். 'ஒரு ரூபா குடுங்களேன்...' என்றார், ஏதோ புள்ளைங்க குடுக்க ஆசப்படறாங்க, தடுப்பானேன் என்ற பாவனையில்' என்று கேட்டோம். 'ஒரு ரூபா குடுங்களேன்...' என்றார், ஏதோ புள்ளைங்க குடுக்க ஆசப்படறாங்க, தடுப்பானேன் என்ற பாவனையில் இந்த வேலைக்கெல்லாம் இந்த ஊரில் காசு குடுக்க மாட்டாங்க. இதெல்லாம் காலெஜுக்குப் போகும் போது அவசர அவசரமாக சலூனுக்குள் நுழைந்து கிடைத்த சீப்பில் தலைவாரிக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பது போல் இந்த வேலைக்கெல்லாம் இந்த ஊரில் காசு குடுக்க மாட்டாங்க. இதெல்லாம் காலெஜுக்குப் போகும் போது அவசர அவசரமாக சலூனுக்குள் நுழைந்து கிடைத்த சீப்பில் தலைவாரிக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பது போல்\nமீண்டும் பயணம் கிளம்பினோம். மற்றொரு நால்ரோடு குறுக்கிட்டது. நேராகப் போனால் சத்தி. இடது திரும்பினால் பெரிய கொடிவேரி. வலதில் மாதேஸ்வரன் மலைக்கு நேராகப் போனோம். கொடிவேரி பெயரைப் பார்த்தவுடன் தான் மனதில் வரும் போது அங்கும் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உறுதி செய்து கொண்டோம்.\nஒரு வழியாக சத்தி நெருங்கினோம். ஆனால் சத்தி நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் நேராகச் சென்றாலே மைசூர் ஹைவேயைப் பிடித்து விடலாம் என்று சொன்னார்கள். சத்தியிலிருந்து ஒன்பது கி.மீ. பண்ணாரி கோயில். எனவே நகருக்குள் சென்று ட்ராஃபிக் இன்னல்களில் சிக்கிக் கொள்ள இச்சை இல்லாததால், கொஞ்சம் ரோடு மோசமாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று லெஃப்ட் கட் அடித்து நகருக்குள் செல்லாமல், நேராகவே சென்றோம். வழியில் ஒரு கல்யாண மண்டபம், ஒரு சுடுகாடு, சில வயல்கள், ரோஸ் பூசிய புதுக் கட்டிடங்கள், அரட்டைக் குழாம் ஒன்று என்று கண்ணில் பட்டனர்.\nஹைவேயை அடையும் வரை தத்தளித்து தான் தவித்து சிக்கி முக்கி, தட்டுத் தடுமாறிச் என்ற வண்டி, பின் ஜிவ்வென்று பறந்த்து.\nகொஞ்ச தூரம் செல்லும் போதே ஏதோ கர்நாடகாவிற்கே சென்றது போல் உணர்வு. அத்தனை கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்கள் கடந்தன. கோவை - மைசூர், சத்தி - மைசூர் / சாம்ராஜ் நகர் / தாளவாடி என்று கலர் பஸ்கள், ட்ராவலர்ஸ்கள், சரக்கேற்றிய லாரிகள் அத்தனையையும் பார்த்தோம். வண்டி தரைத் தளத்தில் இருந்து, மலையேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஊரே தென்படவில்லை. அங்கங்கே சில ஓட்டு வீடுகள் மட்டுமே. திடீரென 'வனச் சரகம் வரவேற்கிறது' போர்டு வந்தது. பாரஸ்ட் ரீஜன் என்று புரிந்தது. யானை படம் போட்ட போர்டு தென்பட்டது. சுற்றிலும் காடுகள்; வறண்ட காடுகள்; முட் செடிகள்; புளிய மரங்களில் புளியங்காய் அடித்துக் கொண்டிருந்தனர். அப்படி அடித்தே மூட்டைகள் நிரம்ப இறுக்கக் கட்டியிருந்தனர். பார்க்கும் போதே நாவூறியது.\n(நீங்கள் புளியங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களா.. அதுவும் நம் வீட்டில் போடும் புளி அல்ல. அது வேறு தினுசில் செய்யப்படும். மரப்புளியின் சுத்திகரிக்கப்பட்ட எச்சம். மரத்தில் இருந்து அடித்து.. அதுவும் நம் வீட்டில் போடும் புளி அல்ல. அது வேறு தினுசில் செய்யப்படும். மரப்புளியின் சுத்திகரிக்கப்பட்ட எச்சம். மரத்தில் இருந்து அடித்து.. சாலையில் அரசாங்கப் புளிய மரங்கள் வெள்ளையும் கறுப்புமாய் வர்ண அடையாளம் பூசியிருக்கும். அவற்றில் குச்சித் தொடர்போடு தொங்கிக் கொண்டிருக்கும் புளியங்காய்கள். கல்லெடுத்துக் குறி பார்த்து அடித்தாலோ, அல்லது கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாலோ சிந்திச் சிதறும். அவ்வையாரைக் கேள்வி கேட்ட முருகச்சிறுவன் பற்றிய பயமின்றி எடுத்து ஊதித் தட்டுவோம். பின் பிரிக்க வேண்டும். அந்தக் காம்பைப் பிடித்து மெல்ல பிரித்தால், சுவையாக ஒரு வாசம் பரவும் பாருங்கள். யப்பா... சாலையில் அரசாங்கப் புளிய மரங்கள் வெள்ளையும் கறுப்புமாய் வர்ண அடையாளம் பூசியிருக்கும். அவற்றில் குச்சித் தொடர்போடு தொங்கிக் கொண்டிருக்கும் புளியங்காய்கள். கல்லெடுத்துக் குறி பார்த்து அடித்தாலோ, அல்லது கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாலோ சிந்திச் சிதறும். அவ்வையாரைக் கேள்வி கேட்ட முருகச்சிறுவன் பற்றிய பயமின்றி எடுத்து ஊதித் தட்டுவோம். பின் பிரிக்க வேண்டும். அந்தக் காம்பைப் பிடித்து மெல்ல பிரித்தால், சுவையாக ஒரு வாசம் பரவும் பாருங்கள். யப்பா... சமையற்கட்டில் இருக்கும் புளியின் வாசம் எல்லாம் இதற்கு உறை போடக் காணாது. பிறகு அதை அப்படியே கடித்துச் சாப்பிட்டால..... ம்ம்ம்ம்ம்... சமையற்கட்டில் இருக்கும் புளியின் வாசம் எல்லாம் இதற்கு உறை போடக் காணாது. பிறகு அதை அப்படியே கடித்துச் சாப்பிட்டால..... ம்ம்ம்ம்ம்... அதெல்லாம் அந்தக் காலம்...\nசரேலென ரோடு வளைகிறது; ஏறுகிறது; இறங்குகிறது; நதி மட்டும் அல்ல, பெண்ணுக்கு நெடுஞ்சாலையும் ஒப்புமை சொல்லலாம் என்று தோன்றியது.\nபண்ணாரி என்பது ஊரல்ல; அது ஒரு கோயில் மட்டுமே என்று பார்த்தவுடன் நினைத்தோம். சாலையோரக் கோயில். அதனைச் சுற்றி சர்வைவல் கடைகள்; இளநீர், மோர்க் கடைகள்; ஐஸ்க்ரீம், தண்ணீர், உப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று கலந்து கட்டிய கடைகள���.\nஒதுங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் அருகிலேயே நிறுத்தி விட்டு, மேலே விளையாடிக் கொன்டும், ஓடிக் கொண்டும், தாவிக் கொண்டும் இருந்தா முன்னோர்களைக் கொண்டு கொஞ்சம் மிரட்சி இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து கோயிலுக்குள் நுழைந்தோம்.\nஅன்று பிரதோஷம். அடுத்த நாள் மகா சிவராத்திரி. எனவே கூட்டம் கணிசமாக இருந்தது, அந்த மதியம் 13:30லும் வளைந்து சென்ற நான்கு வரிசைக் கம்பித் தடுப்பான்களில் மெல்ல நகர்ந்தோம்.\nஓர் அம்மா மாவிளக்கு ஏற்றி வந்தார். வெண் பஞ்சு போல் இருந்த சிறு பெண்குட்டி அடுத்த வரிசை ஆளிடம் கொஞ்சினாள். சிவப்பு ட்ராயர் பையன் அதை இழுத்து விட்டுக் கொண்டேயிருந்தான். லைட் ப்ளூ மாருதியில் வந்த ஒரு குடும்பம் அவ்வப்போது விசிறிக் கொண்டது. தேங்காய் உடைத்து உடைத்துக் கொடுத்தவர் \"நகருங்..நகருங்..நகருங்..நகருங்...\" என்று பீரியாடிக்காக சொல்லிக் கொண்டேயிருந்தார். பர்தா அணிந்த பெண்ணும் நின்றதை யாரும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை.\nஉச்ச வரிசைக்கு வந்து அலங்காரத்தில் இருந்த மாரியம்மனை வணங்கிக் கொண்டே வெளியே வந்து விட்டோம். கருப்பாக சாம்பல் போன்ற ஒன்றைத் தான் ப்ரசாதமாகத் தருகிறார்கள். அதை வாங்கி பிரகாரம் விட்டு வந்தவுடன் நாம் காலண்டர் தாளைத் தேடுவதைக் கண்டு, இருவர் சூழ்ந்து தயாராக வைத்திருந்த துண்டுக் காகிதங்களைக் கொடுத்து ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அடுத்த ஆளைப் பார்த்தார்கள்.\nமண்டபத்தை விட்டு வெளியே குண்டத்திற்காகத் (ஏப்ரல் 4) தயார் செய்யப்ப்டும் தீ மிதிக்கப்படும் இடத்தைப் பார்த்தோம். அதைச் சுற்றிலும் கன்னடக் கொடி நிறம் பூசிய கம்பங்கள் காவலுக்கு இருந்தன. ஊஞ்சல் இருந்தது. ஆட்டி விட்டு வணங்கினோம். குண்டத்தில் இருந்து கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து சுவைத்துக் கொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து இளைப்பாறு முன் பஞ்சாமிர்தம் வாங்கினோம்.\nஸ்தல வரலாறு படித்து விட்டு, கோவை, ஈரோடு செல்லும் பேருந்துகளைப் பார்த்து விட்டு, ஓரமாக குத்த வைத்திருந்த பாட்டியிடம் மோர் ரெண்டு டம்ளர்கள் குடித்து விட்டு, கொதித்த தாரில் நடந்து மீண்டும் வண்டியைக் கிளப்பு முன் சில க்ளிக்குகள் ::\nகோயிலில் இருந்து திரும்ப சத்திக்கு வரும் போது, காட்டுப் பகுதி அல்லவா, \"இப்ப திடீர்னு புலி ஒண்ணு எதுக்க வந்தா எப்டி இருக்கும���.. யான வந்தா எப்டி இருக்கும்.. யான வந்தா எப்டி இருக்கும்..\" என்று கிலியூட்ட முயன்று கொண்டே வந்தான் பாலாஜி. மேற்சொன்னவை வராமல் வேறொன்று வரப் போவதாகத் தெரிந்தது. காலையில் வண்டியில் கிளம்பியதில் இருந்தே எங்கும் டவுன்லோட் செய்யாததால், ஆள் அரவமற்ற இடம் பார்த்து கண்டுபிடிக்க ஒரு போர்டு இருந்தது. 'வன விலங்குகள் கடக்கும் பகுதி'. வழி தவறிக் கன்னட / கேரள நிலத்தில் இருந்து ஏதேனும் விலங்குகள் வந்து விட்டால், எங்கே கடக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி விடக் கூடாது என்ற அக்கறையில், மும்மொழிக் கொள்கைப்படி 'WILD ANIMAL CROSSING'.\nஅங்கே போய் ரிலாக்ஸ் ஆகி விட்டு, அந்த போர்டுக்கு சத்திய ஆதாரமாக இருந்த அடையாளத்தையும் புகைப்படமாகச் சேகரித்து விட்டு மீண்டும் உற்சாகமாக முறுக்கினேன்.\nஒரு வளைவில் சில வண்டிகள் நின்று சாலையின் அந்தப்புறத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். 'என்னடா'வென்று பார்த்தால், அட, காட்டு யானைக் குடும்பம் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா.. குளிப்பது யானையோ, த்ரிஷாவோ, பூமிகாவோ, வேடிக்கை பார்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் தானே\nஇலக்கணத்திற்கு கொஞ்சமும் மாறாமல் நாங்களும் கீழ் இறங்கிப் பார்த்தோம்.\nஒரு யானைக் கூட்டம். நீளமான தந்தத்துடன் ஒரு கொம்பன். சுற்றியும் அவரது மனைவிகள். இரண்டு குட்டிகள். வெயில் காலத்தில் காட்டுக்குள் நீர் ஆதாரங்கள் வறண்டு விட, ஊருக்குள் வந்து எல்லோரையும் மிரட்டக் கூடாது என்று விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு டீல் போல, ஆங்காங்கே நீர் நிரம்பிய தொட்டிகள் / குளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மோட்டர் மூலம் பம்புகள் வழியாக குபுகுபுவென நீர் பாய்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் அவர்களை, அவர்கள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். 'மானங்கெட்ட பயலுவ, அடுத்தவங்க குளிக்கறத எப்புடி வேடிக்க பாக்கறானுவோ\" என்று ஒன்று சொல்ல, மற்றவை 'இதை நாங்கள் வழிமொழிகிறோம்' என்று பதில் பிளிறின.\n நாங்கள் நகருகின்றதாக இல்லை என்று புரிந்து கொண்டதும், 'பொளப்பத்த மனுசனுக..' என்று முனகிக் கொண்டே, அவை குளத்தில் இருந்து வெளியேறி, மண்ணை வாரி தன் மேல் இறைத்துக் கொண்டு, எங்களுக்குப் பழிப்பு காட்டி வனத்திற்குள் செல்லத் துவங்கின.\nஅவை சென���ற பின் தான் ஒரு மரத்தின் அடியில் மான் ஒன்று நிற்பதைப் பார்த்தோம். இந்நேரம் வரை அது கண்ணில் படவில்லை.\nமீண்டும் நகருக்குள் நுழைவதற்கு முன் இந்த படம் ஒரு ஹைக்கூவாகத் தோன்றியது. க்ளிக்கினேன்.\nஇந்தப் பயணப் பதிவிற்கு 'அலீம் பீடியும் அய்யனார்களும்' என்று Catchyயாகத் தலைப்பு வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...\nசத்தி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு சுத்தமான வெஜ் ஹோட்டலுக்கு நுழையும் முன் அம்மா call செய்தார்கள். கோயிலுக்குப் போய் விட்டு வருவதால், சண்டே என்று பார்க்கக் கூடாது.வெஜ் தான் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷனாகக் கூறினார்கள். எனவே அந்த வெஜ் ஹோ.க்குச் சென்று காளான் ரைஸ் ஆர்டரிட்டு ஈட்டினோம். காளான் வெஜ் தானா என்ற சந்தேகம் இருந்தாலும் பசிக்கு முன் எடுபடவில்லை.\nபெட்ரோல் அடித்து விட்டு, ஊருக்குத் திரும்பலாம் என்று செல்லும் வழியில் கொடிவேரி சென்று ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம் என்று ட்ராக் திருப்பி உள்ளே ஏழு கி.மீ சென்று ஓர் ஒற்றையடிப் பாதையில் ஜிங் ஜிங் என்று ஆடி ஆடி, ஒரு குட்டையோரமாகவே போய், காக்கிக் காரர் இருவர் தூங்கிக் கொண்டிருக்க, சீட் கிழித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் ஏழு ரூபாய் சீட் வாங்கி அணைக்கட்டுக்குச் சென்றோம்.\nஎன்னவாகி விட்டது என்றால், நாங்கள் சென்றது அணையின் மறுகரை. இங்கே குளிக்க வழியில்லை. அக்கரைக்குச் என்றால் தான் குளிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. செம கடுப்பாகிப் போய் விட்டது. பரிசல்காரர்கள் ஒரு ட்ரிப் அடித்து அங்கு போய் வரலாம் என்றார்கள். ஆனால் வண்டியை இங்கே விட்டுப் போய் வருவதற்குத் தயங்கினோம். அந்தக் கரைக்குப் போவதென்றாலோ, மீண்டும் வந்த 7 கி.மீ. தூரம் ரிட்டர்ன் அடித்து, சத்திக்குள் புகுந்து நகருக்குள் ஊர்ந்து கோபி செல்லும் மெய்ன் ரோட்டைப் பிடித்து கோபி நோக்கி விரைய, சத்தியிலிருந்து நான்கு கி.மீ தள்ளி இந்த அணைக்கான கட் பிரிந்து உள்ளே இரண்டு கி.மீ. வர அக்கரை வருமாம்.\nபார்த்தோம். 'இது ஆவறதில்லை' என்று முடிவு செய்து, இன்னொரு நாள் முழுக்க ஆட்டம் போட வருவோம் என்று சோகமாக (இருக்காதா பின்னே.. ;-( காலுக்கெட்டிய அருவியில் குளிக்காமல் போகிறேனே.. ;-( காலுக்கெட்டிய அருவியில் குளிக்காமல் போகிறேனே.. காண்க :: தலைக்குள் சிக்லெட்ஸ் காண்க :: தலைக்குள் ���ிக்லெட்ஸ் பொன்முடி ) சில க்ளிக்குகள் மட்டும் அடித்து திரும்பினோம்.\nஇந்தப் படத்தைப் பார்க்கும் போதே அள்ளி அள்ளிக் குடிக்கணும் போல இருக்கு இல்ல..\nமுதலில் இதைப் பார்த்து விட்டு 'இது தான் அருவியா'ன்னு பாலாஜி கேட்டான்.\nஅவசர அவசரமாக மாலை மங்கிக் கொண்டு, மேலை அடிவானமெங்கும் விரிந்திருந்த பொன் மஞ்சள் போர்வை எங்களை ஜொலிக்க ஜொலிக்க மூடிக் கொண்டு வர, அந்த ஞாயிற்றுக்கிழமை அற்புதமான ஒரு நாளாக நிறைவுற்றதை மனதில் இருந்த களிப்பும், உடலில் இருந்த களைப்பும் உணர்த்திக் கொண்டே இருக்க, கடைசியாக எடுத்த இந்த இரு படங்களோடு திரும்பிக் கூட பார்க்காமல் வந்த வழியிலேயே வீடு நோக்கி விரைந்தோம்.\nஒரு பக்கம் மொட்டை வெயில்...\nஆதியும் தெரியாமல் அந்தமும் அறியாமல் இரண்டிற்கும் இடையில் ஊடுறுவிச் சென்று கொண்டே இருக்கின்றது பயணம்...\nLabels: கொடிவேரி, சத்தி, பண்ணாரி\nஇரா. வசந்த குமார். said...\nஎன் காலப்பயணி வலைப்பதிவில் இன்னும் நிறைய பதிவுகளைப் படிக்கலாம். உங்களை வரவேற்கிறேன்.\nஇந்த பக்கம் போயி ரொம்ப நாளாச்சுங்க .... போகணும் ஒருக்கா..\nகவைய காளியம்மன் கோவில் (1)\nகொங்கு வட்டார வழக்கு (8)\nவேதாத்திரி மகரிஷி சிந்தனைகள் (1)\nகொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/12/21/6767/", "date_download": "2021-03-09T00:44:44Z", "digest": "sha1:7CN4LCS3KM6JM2XPYJVC2GC7NRIIYU6H", "length": 7824, "nlines": 256, "source_domain": "sathyanandhan.com", "title": "கைப்பைக்குள் கமண்டலம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← சுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம்\nஉன் சக்தியால் ஆற்றக் கூடாதா\nதைரியம் கூடி ஒரு நாள்\n“நீ ஏன் மானுடப் பெண் ஆக கூடாது\n“சீதையின் கதை எனக்குத் தெரியும்”\nஉட்காரும் நிலைக்கு வரும் போதே\nஅவளிடம் கைப்பை உண்டு என்று ‘\nஒரு மூலிகையை எடுக்க அதைத்\n(20.12.2015 திண்ணை இதழில் வெளியானது)\n← சுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம்\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/why-are-whatsapp-users-moving-to-signal", "date_download": "2021-03-09T00:21:52Z", "digest": "sha1:ZB55BYPPHJHV5AIOARJSOOB7MKFLFKIY", "length": 32411, "nlines": 275, "source_domain": "ta.desiblitz.com", "title": "வாட்ஸ்அப் பயனர்கள் ஏன் சிக்னலுக்கு நகர்கிறார்கள்? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nகதவுகள் மற்றும் குற்றங்கள் இல்லாத இந்திய கிராமம்\nபுதிய புத்தகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் எழுத்தாளரால் ஆராயப்பட்ட இந்தியன் மர்மம்\nஅதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் அஸ்வின் சங்கியின் புத்தகம் தொடராக உருவாக்கப்பட உள்ளது\nகேள்விக்குரிய பேச்சுக்கள் 'தி வைட் டைகர்' கலைப்படைப்பு மற்றும் கலைத்திறன்\nபுதிய புத்தகம் இந்தியாவில் நிலையான வாழ்க்கை குறித்த வாசகர்களுக்கு கல்வி கற்பிக்கிறது\nஇந்தியன் பாய் மைனர்களால் கற்பழிக்கப்பட்டு அமைதியாக இருக்க லஞ்சம் பெற்றார்\nஇந்தியன் ஆசிட் அட்டாக் சர்வைவர் மருத்துவமனையில் சந்தித்த மனிதனை மணக்கிறார்\nபோதைப்பொருள் ஒப்பந்தம் மோசமானதாக மாறிய பின்னர் மனிதன் ஹிட் அண்ட் ரன் மரணத்தை ஏற்படுத்தினான்\nஇந்திய டீன் தலித் மனிதனுடன் ஓடிப்போனதற்காக தந்தையால் கொல்லப்பட்டார்\nஇந்திய தந்தை டீன் மகளை தனது காதலன் மீது தலை துண்டிக்கிறார்\nஅலி கோனி & ஜாஸ்மின் பாசின் ஆகியோர் தங்கள் இசை அறிமுகத்தை உருவாக்க உள்ளனர்\nநவாசுதீன் சித்திகியின் மனைவி ஆலியா மீண்டும் ஒன்று சேர விரும்புகிறார்\n'தொலைபேசி பூட்' காட்சிகளுக்காக மும்பையில் கேவ் செட் கட்டப்பட உள்ளது\nஷாருக்கானின் அறிமுகத் தொடருக்கு மறு வெளியீடு கிடைக்கிறது\nசகோதரி இசபெல்லின் அறிமுகத்தை விளம்பரப்படுத்த கத்ரீனா கைஃப் & சல்மான் கான்\nஉங்கள் ஆடைகளுடன் அணிய 7 சிறந்த பயிற்சியாளர்கள்\n5 தெற்காசிய ஆண் பேஷன் பிளாக்கர்கள் பின்பற்ற\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 கவர்ச்சியான மற்றும் அதிர்ச்சியூட்டும் தோற்றம்\nஜான்வி கபூரின் தனிப்பட்ட பாணியின் 5 முக்கிய கூறுகள்\nலேவியின் குளோபல் பிராண்ட் அம்பாசிடராக தீபிகா படுகோனே நியமிக்கப்பட்டார்\nகோவென்ட்ரியில் உள்ள 10 இந்திய உணவகங்கள் பார்வையிட\nகீறலில் இருந்து இந்திய உணவை தயாரிக்க நிம்பிள் உணவு ரோபோவை உருவாக்குகிறது\nதேசி பப்ஸ் பாரம்பரிய ஆங்கில பப்களை எடுத்துக்கொள்கிறதா\n5.4 மில்லியன் டாலர் முதலீட்டிற்குப் பிறகு 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜோமாடோ\nஉலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி\nமேலும் திருமணமான இந்திய பெண்கள் கூடுதல் திருமண விவகாரங்களைக் கொண்டுள்ளனர்\n6 இந்திய சுகாதார மற்றும் உடற்தகுதி பயன்பாடுகள் 2021 இல் முயற்சிக்க வேண்டும்\nசோல் ட்ரீ இந்தியாவின் முதல் சூரிய சக்தி கொண்ட கடையை அறிமுகப்படுத்துகிறது\nஒரு தேசி பெண்ணின் 'டி.எம்-களில் ஸ்லைடு' செய்வது எப்படி\nமன அழுத்தத்தை வெல்ல 7 சுகாதார உதவிக்குறிப்புகள்\nகனடிய நாயகன் பங்க்ரா தடுப்பூசிக்கு பிந்தைய உறைந்த ஏரியில் நடனமாடுகிறார்\nநோரா ஃபதேஹியின் 'தில்பார்' 1 பில்லியன் யூடியூப் காட்சிகளை எட்டுகிறது\nஷெஹ்னாஸ் கில் பாட்ஷாவுடன் 'ஃப்ளை' படத்தில் பிரகாசிக்கிறார்\nசன்னி லியோன் தோற்றமளிக்கும் அவீர சிங் மாஸன் நெட்டிசன்களுக்கு வாவ்\nடூகீர் பட் அறிமுக ஒற்றை, இசை மற்றும் வேர்களைப் பேசுகிறார்\n6 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய இணைப்புடன்\nபல கோவிட் -19 வழக்குகள் காரணமாக பி.எஸ்.எல் ஒத்திவைக்கப்பட்டது\nஅகமதாபாத் சுருதி இங்கிலாந்துக்கு ஒரு தவிர்க்கவும் இருந்ததா\nவிராட் கோலி இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாக்கினார்\nகிரிக்கெட் களத்தில் 6 சிறந்த கோபமான விராட் கோலி தருணங்கள்\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nஇந்தியப் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்\nதெற்காசியாவில் மாதவிடாய் கட்டுக்கதைகள் உடைந்து போகின்றன\nசிறையில் அப்பாவியாக இருக்கும் இந்திய கைதிகள்\nஇந்திய வீட்டு அலங்கார பிராண்டுகள் சரிபார்க்க\nBAME உபெர் கூரியர்கள் 'இனவெறி' முக அங்கீகாரம் செலவு வேலைகள் என்று கூறுகின்றனர்\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முர்தாசா ஹஷ்வானி ஆப்பை அறிமுகப்படுத்தினார்\nவீட்டு அலங்காரத்தில் இந்திய கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்தும் தொழில்முனைவோர்\nYouTube இல் பின்பற்ற வேண்டிய பிரபலமான நகைச்சுவை சேனல்கள்\nபோக்குகள் > தொழில்நுட்பம் மற்றும் கேமிங்\nவாட்ஸ்அப் பயனர்கள் ஏன் சிக்னலுக்கு நகர்கிறார்கள்\nமில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் போன்ற போட்டி பயன்பாடுகளுக்கு நகர்கின்றனர். பலர் ஏன் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.\nசிக்னல் மிகவும் பாதுகாப்பான செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்றாகும்\nதனியுரிமைக் கொள்கை புதுப்பிப்புக்கு முன்னதாக மில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் போன்ற போட்டியாளர்களுக்கு ஆதரவாக பயன்பாட்டைக் கைவிடுகிறார்கள், இது பேஸ்புக் உடன் தங்கள் தரவைப் பகிர கட்டாயப்படுத்தும்.\nபுதுப்பிப்பு பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்படும், மேலும் இது கடுமையான தரவு பாதுகாப்பு சட்டங்கள் உள்ள இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களை பாதிக்கும்.\nஇந்த பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்த தொடர்ந்து பேஸ்புக் தங்கள் தரவை அணுக ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஇதில் அவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் அடங்கும்.\nவாட்ஸ்அப் பயனருக்கு பேஸ்புக் கணக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இது பொருந்தும்.\nஇதன் விளைவாக பலர் செல்கின்றனர் விருப்பு சிக்னலின்.\nசிக்னல் மிகவும் பாதுகாப்பான செய்திகளில் ஒன்றாகும் பயன்பாடுகள், இது திறந்த மூலமாக இருப்பதால்.\nபயனருக்கான செய்திகளைக் கண்காணிக்க அரசாங்கங்கள் அல்லது ஹேக்கர்களை அனுமதிக்கும் எதையும் பயன்பாட்டின் படைப்பாளர்களுக்குச் சேர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதற்காக, பயன்பாட்டிற்கான குறியீடு பொதுவில் கிடைக்கிறது என்பதே இதன் பொருள்.\nமாற்றங்கள் ஜனவரி 7, 2021 இல் அறிவிக்கப்பட்டபோது, ​​சிக்னல் 1.2 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றது, பொதுவாக ஆதிக்கம் செலுத்தும் வாட்ஸ்அப் வெறும் 1.3 மில்லியனைப் பெற்றது.\nவாட்ஸ்அப் நிறுவல்கள் ஜனவரி முதல் ஏழு நாட்களில் சுமார் 13% குறைந்து 10.3 மில்லியன் பதிவிறக்கங்களாக இருந்தன, இது முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது.\nSRK இன் ZERO பயனர்களை வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது\nஇந்திய தந்தை 4 மகள்களை நகரும் ரயிலில் இருந்து வெளியேற்றுகிறார்\nபஞ்சாபில் நகரும் காரில் இரண்டு நண்பர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்\nதனியுரிமைக் கொள்கை கூறியது: “பேஸ்புக் நிறுவனங்களின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் மற்ற பேஸ்புக் ��ிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுகிறது, மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது.\n“அவர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம், மேலும் நாங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களைப் பயன்படுத்தலாம், செயல்படவும், வழங்கவும், மேம்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கவும், ஆதரிக்கவும், சந்தைப்படுத்தவும், எங்கள் சேவைகளையும், பேஸ்புக் நிறுவன தயாரிப்புகள் உட்பட அவற்றின் சலுகைகளையும் சந்தைப்படுத்த உதவலாம். ”\nஇதன் பொருள், தொலைபேசி எண், பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் வழிகள் மற்றும் பயன்பாடு எவ்வளவு அடிக்கடி, எவ்வளவு காலம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான பதிவுகள் உள்ளிட்ட கணக்கு தகவல்களை பேஸ்புக் அணுக முடியும்.\nவாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதை அறிவிக்க ட்விட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஒருவர் கூறினார்: \"நான் எனது தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை நீக்கிவிட்டேன், ஏனெனில் அவற்றின் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்னை ஏமாற்றுகின்றன.\"\n“இன்று எனது வாட்ஸ்அப்பை நீக்கியது. நான் சிறிது காலமாக சிக்னலைப் பயன்படுத்துகிறேன், அது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன். அங்கே என்னுடன் சேர்ந்து கொள்வேன் என்று நம்புகிறேன்\nஇங்கிலாந்தில், வாட்ஸ்அப் இங்கிலாந்தின் பதிவிறக்க அட்டவணையில் 10 வது இடத்தில் உள்ளது, இது வழக்கத்தை விட மிகவும் குறைவு. மறுபுறம், சிக்னல் முதலிடத்தில் உள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள பயனர்கள் தங்கள் தரவை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.\nஅதற்கு பதிலாக, பேஸ்புக்கில் வணிகங்கள் தங்கள் வாட்ஸ்அப் அரட்டைகளை சேமித்து நிர்வகிக்க அனுமதிக்க வேறு தனியுரிமைக் கொள்கையுடன் உடன்படுமாறு கேட்கப்படுவார்கள்.\nஒரு வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறினார்: “புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையிலிருந்து எழும் ஐரோப்பிய பிராந்தியத்தில் (இங்கிலாந்து உட்பட) வாட்ஸ்அப்பின் தரவு பகிர்வு நடைமுறைகளில் எந்த மாற்றங்களும் இல்லை.\n\"எந்தவொரு சந்தேகத்தையும் தவிர்ப்பதற்காக, பேஸ்புக் அதன் தயாரிப்பு���ள் அல்லது விளம்பரங்களை மேம்படுத்த இந்த தரவைப் பயன்படுத்துவதன் நோக்கத்திற்காக ஐரோப்பிய பிராந்திய வாட்ஸ்அப் பயனர் தரவை பேஸ்புக்கோடு வாட்ஸ்அப் பகிர்ந்து கொள்ளவில்லை.\"\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nAndroid இல் 10 சிறந்த இலவச அழைப்புகள் பயன்பாடுகள் கிடைக்கின்றன\n'மோசமான' உரையாடலில் ஹரீம் ஷா மதகுருவை அறைந்துள்ளார்\nSRK இன் ZERO பயனர்களை வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது\nஇந்திய தந்தை 4 மகள்களை நகரும் ரயிலில் இருந்து வெளியேற்றுகிறார்\nபஞ்சாபில் நகரும் காரில் இரண்டு நண்பர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்\nஃபரியலுடன் 'திருமணத்தை காப்பாற்ற' அமீர் கான் வீட்டை நகர்த்துவாரா\nநகரும் காரில் இருந்தபோது இந்திய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்\nஇந்திய மாமியார் மற்றும் கணவர் மனைவியை நகரும் காரில் இருந்து வெளியேற்றுகிறார்கள்\nஇந்திய வீட்டு அலங்கார பிராண்டுகள் சரிபார்க்க\nBAME உபெர் கூரியர்கள் 'இனவெறி' முக அங்கீகாரம் செலவு வேலைகள் என்று கூறுகின்றனர்\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முர்தாசா ஹஷ்வானி ஆப்பை அறிமுகப்படுத்தினார்\nவீட்டு அலங்காரத்தில் இந்திய கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்தும் தொழில்முனைவோர்\nYouTube இல் பின்பற்ற வேண்டிய பிரபலமான நகைச்சுவை சேனல்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்து பிரியங்காவின் ம silence னத்தை மியா கலீஃபா கேள்வி எழுப்பியுள்ளார்\nபிட்காயின் மூலம் பணம் சம்பாதிக்க 10 வழிகள்\nஇன்ஸ்டாகிராமர் இந்திய விவசாயிகளின் எதிர்ப்பை எளிய வழியில் விளக்குகிறார்\nஉழவர் போராட்டத்துடன் இணைக்கப்பட்ட கணக்குகளைத் தடுக்க இந்தியா ட்விட்டரை எச்சரிக்கிறது\nஉங்கள் வீட்டிற்கு 10 தேசி போர்வைகள் சிறந்தவை\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முர்தாசா ஹஷ்வானி ஆப்பை அறிமுகப்படுத்தினார்\nவிராட் கோலி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலமாக அறிவித்தார்\nBAME உபெர் கூரியர்கள் 'இனவெறி' முக அங்கீகாரம் செலவு வேலைகள் என்று கூறுகின்றனர்\nகூ: இந்தியாவில் ட்விட்டரை மாற்றுவதற்கான புதிய பயன்பாடு\nஆப்பிள் 2021 இ���் இந்தியாவில் ஐபாட்களை தயாரிக்கிறது\n\"இளைய தலைமுறையினர் பரிந்துரைக்கப்பட்டவர்களின் வெற்றியைப் பார்ப்பார்கள், அவர்கள் உத்வேகம் பெற முடியும் என்று நம்புகிறேன்.\"\nஆசிய நிபுணத்துவ விருதுகள் 2014 பரிந்துரைக்கப்பட்ட குறுகிய பட்டியல்\nநீங்கள் எத்தனை முறை உடற்பயிற்சி செய்கிறீர்கள்\nவாரத்தில் 2-3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்\nஒரு மாதத்திற்கு 2-3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\n6 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய இணைப்புடன்\nமேலும் திருமணமான இந்திய பெண்கள் கூடுதல் திருமண விவகாரங்களைக் கொண்டுள்ளனர்\nகனடிய நாயகன் பங்க்ரா தடுப்பூசிக்கு பிந்தைய உறைந்த ஏரியில் நடனமாடுகிறார்\nஇந்தியன் பாய் மைனர்களால் கற்பழிக்கப்பட்டு அமைதியாக இருக்க லஞ்சம் பெற்றார்\nநோரா ஃபதேஹியின் 'தில்பார்' 1 பில்லியன் யூடியூப் காட்சிகளை எட்டுகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-03-09T01:26:53Z", "digest": "sha1:JSXS633XQYW3CWJYXC6C4ZNOKLODWSX7", "length": 74697, "nlines": 1255, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேதுரு (திருத்தூதர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியர்: பீட்டர் பால் ரூபென்ஸ் (1577-1640). ஓலாந்து.\nபுனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர்\nபெப்ரவரி 22, ஜூன் 29, நவம்பர் 18\nதிறவுகோல்கள்; தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர்; திருச்சபையின் முதல் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் போற்றப்படுகிறார்.\nபுனித பேதுரு அல்லது புனித இராயப்பர் (ஆங்கிலம்:Saint Peter) என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு \"பேதுரு\" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்[1]. இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும். \"ராய்\" என்னும் தெலுங்குச் சொல்லுக்குப் \"பாறை\" (கல்) என்பது பொருள்.\nபேதுரு (பண்டைக் கிரேக்கம்: Petros [πετρος]; இலத்தீன்: Petrus) \"பாறை\", \"கல்\" என்று பொருள்படும்.\nபேதுரு கலி��ேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.\n1 புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு\n3 பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு\n4 பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள்\nபுதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு[தொகு]\nபேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்திகளிலும் திருத்தூதர் பணி நூலிலும் உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு கலிலேயக் கடலருகில் கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் யோனா. எனவே அவர் \"யோனாவின் மகன் சீமோன்\" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.\nபேதுரு என்னும் சொல் அரமேய மொழியில் \"கேபா\" என வரும். அதன் பொருள் \"பாறை\" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் \"Petra\" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு \"Petrus\" (ஆங்கிலத்தில் Peter) என்னும் பெயர் வந்தது.\nபேதுருவை இயேசு \"பாறை\" என்று அழைத்ததற்கான விளக்கத்தை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.\n“ இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, \"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்\" என்றார்கள். \"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்\" என்றார்கள். \"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்\" என்று அவர் கேட்டார்.\nசீமோன் பேதுரு மறுமொழியாக, \"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்\" என்று உரைத்தார். அதற்கு இயேசு, \"யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்\" என்றார்.\nபேதுருவின் குடும்பம் பற்றிய சில தகவல்கள் நற்செய்திகளில் உள்ளன. அவர் கப்பர்நாகும் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்றும், திருமணமானவர் என்றும் அவருடைய மாமியார் காய்ச்சலாய் இருந்தபோது இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்று அப்பெண்மணிக்கு நலமளித்தார் என்றும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.\n“ பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.\nஇயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.\nபேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு[தொகு]\nபேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் சீமோன் என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இரு இடங்களில் அப்பெயர் \"சிமியோன்\" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: திருத்தூதர் பணிகள் 15:14; 2 பேதுரு 1:1).\nஇயேசு பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் \"பாறை\" அல்லது \"கல்\" என்னும் ப���ருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய \"கேபா\" (பண்டைக் கிரேக்கம்: Kephas) என்பதாகும். பேதுரு \"கேபா\" என்று ஒன்பது முறை புதிய ஏற்பாட்டு நூல்களில் அழைக்கப்படுகிறார். யோவான் நற்செய்தி ஒருமுறையும் தூய பவுல் எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை \"கேபா\" என்று அழைக்கின்றன.\n\"கேபா\" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் Petros என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் \"பேதுரு\" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. \"சீமோன் பேதுரு\" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.\nகிரேக்க மொழி பேசிய கிறித்தவர் நடுவே \"பேதுரு\" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும்.\nபேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள்[தொகு]\nகத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திருத்தூதராகிய பேதுரு முதல் \"திருத்தந்தை\" (Pope) என்று அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன:\nஇயேசு தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட \"திருத்தூதர்கள்\" (Apostles) பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;\nஇயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;\nபன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.\nபேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம்.\nஇயேசு தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).\nஇயேசு திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).\nலூக்கா மற்றும் பவுல் தரும் தகவல்படி, உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, \"நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்\" என்று இயேசு கூறுகிறார் (ம��ற்கு 16:7).\nஎல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் திருத்தூதர் பேதுரு தான்.\nஇயேசு பேதுருவிடம் தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.\nபன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத் தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16\nபண்டைய இசுரயேல் நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு எருசலேம் கிறித்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்என்பதைக் குறிக்க, தூய பவுல் பேதுருவை அச்சபையின் \"தூண்\" என்று அழைக்கின்றார் (காண்க: கலாத்தியர் 2:9). வேறு பல திருச்சபைச் சமூகங்களிலும் பேதுரு செல்வாக்கு பெற்றிருந்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 1:15-26; 2:14-40; 3:1-26; 4:8; 5:1-11, 29; 8:18-25; 9:32-43; 10:5; 12:7; 1 பேதுரு 2:11; 5:13).\nபேதுரு - எழுத்துப் படையல்கள்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்�� நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிச��யு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-this-video-not-taken-from-italy/", "date_download": "2021-03-09T00:52:13Z", "digest": "sha1:PULTDQVTKXONDF2XBIKUNN46FYWOQRZE", "length": 20800, "nlines": 121, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா\nCoronavirus சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்\n‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nMohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.\nசாலை போன்ற திறந்தவெளியில் அனைவரும் தலையைத் தாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றனர். பெரு என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவும் நமக்கு புரியவில்லை. மொத்தம் 5.28 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது.\nநிலைத் தகவலில், “இத்தாலியில் அனைத்��ு மதம் சார்ந்தவர்களும் அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு மண்டியிட்டு பாதுகாப்பு தேடி பிரார்த்தனை செய்தனர் …” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nஉண்மையில் அவர்கள் பேசுவது லத்தீன் போல இல்லை. என்ன மொழி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், இத்தாலியில் கொரோனா கொரோனா உச்சத்தில் உள்ள நேரத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால், யாருடைய முகத்திலும் மாஸ்க் இல்லை. மேலும், இத்தாலியில் மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் இருந்தது. (இத்தாலியில் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக வதந்தி பரவியது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இது தொடர்பாக ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது) அப்படி இருக்கும்போது, இத்தனை பேர் எப்படி கூட முடியும் என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.\nவீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பலரும் இத்தாலியில் தொழுகை மேற்கொண்ட மக்கள் என்று இந்த வீடியோவை ஷேர் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. இதே போல், பெருவில் கொரோனா பாதிப்பில் இருந்து காக்க மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்று கிறிஸ்தவர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அதுவும் மார்ச் மாத இறுதியில் இருந்தே பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அவர்கள் இந்த வீடியோ பெருவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.\nபெரு, கிறிஸ்தவ மதக் கூட்டம், கொரோனா உள்ளிட்ட கலைச் சொற்களை பயன்படுத்தி கூகுளில் மாற்றி மாற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை ஒருவர் 2019 டிசம்பர் 7ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்திருப்பதைக் காண முடிந்தது. அதில் பெருவுக்கான விழிப்பு பிரார்த்தனை என்று குறிப்பிட்டிருந்தார்.\nBethel Informa என்ற கிறிஸ்தவ அமைப்பு 2019 டிசம்பர் 7ம் தேதி அந்த வீடியோவை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது. அந்த வீடியோ நிலைத் தகவலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அப்போது அது ஸ்பானிஷ் மொழியில் உள்ளது தெரிந்தது.\nஅதில், பெருவில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனை, பிளாசா சான் மார்டின், லிமா என்று குறிப்பிடப்பட்டு இர���ந்தது. பெருவின் தலைநகர் லிமா என்பதால், பிளாசா சான் மார்டின் என்பது லிமாவில் உள்ள இடமாக இருக்கலாம் என்று கருதினோம்.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூவில் சான் மார்டின், லிமா என்று டைப் செய்து தேடியபோது, திறந்தவெளி பூங்கா போன்ற இடம் தென்பட்டது. அதை பார்த்தபோது, வீடியோவில் இருந்தது போன்ற குதிரையில் ஒருவர் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ லிமாவில் எடுத்தது என்பது உறுதியானது.\nகொரோனா தொற்று டிசம்பர் 31, 2019ல்தான் வெளியானது. ஆனால், இந்த வீடியோ அதற்கு முன்பாகவே வெளியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, கொரோனா பாதிப்புக்கும் இந்த வீடியோவுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது.\nஇந்த வீடியோ பெரு நாட்டில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோ 2019 டிசம்பர் 7ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇது ஒரு கிறிஸ்தவ வழிபாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து இஸ்லாமிய தொழுகையில் ஈடுபட்டனர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா\nமும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா\nFACT CHECK: இது சரோஜ் நாராயணசாமி படம் இல்லை\nஇந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா\nFACT CHECK: மோகன் சி லாசரஸ் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றாரா\nFACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன குஜராத்தில் பா.ஜ.க பெண் எம்.பி கழிவுநீர் கால்வாய்... by Chendur Pandian\nFactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா- உண்மை இதோ ‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோத... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி ‘’திமுக.,வின் அராஜக ஆட்சி வரக்கூடாது - கமல்ஹாசன்,’... by Pankaj Iyer\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nFACT CHECK: தி.மு.க-வை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பிடித்த போஸ்டர்\nFACT CHECK: மேற்கு வங்கத்தில் மோடிக்கு கூடிய கூட்டமா இது- பழைய படத்தை பகிர்வதால் சர்ச்சை\nFactCheck: திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி\nFactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா\nFACT CHECK: பா.ஜ.க-வினர் மீதான பாலியல் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறினாரா\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,127) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (380) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,562) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (279) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (235) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/1997-98-dream-budget-gave-7-rise-in-sensex-week-time-how-it-will-be-budget-2021-022344.html", "date_download": "2021-03-09T01:04:11Z", "digest": "sha1:2NYVELHJ3AFANIGSLMSRA2IPBFQCVBVQ", "length": 24816, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'ட்ரீம் பட்ஜெட் 1998' சாதனையை முறியடிக்குமா நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021 | 1997-98 dream budget gave 7% rise in sensex week time, How it will be Budget 2021 - Tamil Goodreturns", "raw_content": "\n» 'ட்ரீம் பட்ஜெட் 1998' சாதனையை முறியடிக்குமா நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021\n'ட்ரீம் பட்ஜெட் 1998' சாதனையை முறியடிக்குமா நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021\nதமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் 'ஓலா'.. கிருஷ்ணகிரி-க்கு ஜாக்பாட்..\n5 hrs ago கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\n7 hrs ago டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..\n9 hrs ago பியூச்சர் குரூப் கிஷோர் பியானியின் 'புதிய' வர்த்தகம்.. நொறுக்கு மொறுக்கு பிஸ்னஸ்..\n9 hrs ago சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை தடுமாற்றம்.. மக்கள் குழப்பம்..\nNews மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் எதிரொலி காரணமாகக் கடந்த ஒரு வாரமாக மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை எ���ிர்கொண்ட நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.\nஇந்நிலையில் இன்று பங்குச்சந்தை நிலவரம் எப்படியிருக்கும் என்பது தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.\nஇந்தியாவின் ட்ரீம் பட்ஜெட் என் கூறப்படும் 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரி அளவீடுகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிச் சுமை குறைக்கும் விதமாகக் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது.\nஅன்னிய முதலீடு மற்றும் disinvestment முறை\nஇதுமட்டும் அல்லாமல் 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் நடைமுறையில் இருந்த பல்வேறு சர்சார்ஜ் ஆகியவற்றை நீக்கப்பட்டது, மேலும் இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பாதை அமைக்கப்பட்டது, முதல் முறையாக அரசு கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டும் disinvestment முறையை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.\nபல்வேறு முக்கியமான அறிவிப்புகள் அடங்கிய இந்த 1997-98 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 7 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது இன்றளவும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\n2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகப் பட்ஜெட் எதிரொலி, நம்பிக்கை அளிக்காத பொருளாதார ஆய்வறிக்கை, சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையில், தொடரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றினர்.\nமுக்கியத் துறைகள் கடும் பாதிப்பு\nஇதோடு முக்கிய நிறுவனங்களின் தடாலடி சரிவின் காரணமாகும், ஐடி, வங்கி என முக்கியத் துறை சார்ந்த பங்குகளில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் உள்நாட்டு சந்தை முதலீட்டாளர்களும் அதிகளவிலான முதலீட்டை இழந்தனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்தனர்.\nஜனவரி 20ஆம் தேதி சென்செக்ஸ் குறியீடு 49,792 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை 46,285 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 6 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3507 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி முழுமையாக மாயமாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்.. கவனமாக இருங்கள்..\nBHEL நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\nவாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.. செலவினங்களை குறைக்கும்..\n20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nமாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..\n83 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.. HAL நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய்க்கு டீல்..\nமத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..\nபுதிய வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n4 லட்சம் கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. பட்ஜெட் எதிரொலி.. கிட்டதட்ட 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nசென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\n10 மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்காது..\nமார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/viral-video-of-police-officer-saving-dog-from-drowning-in-lake-michigan-407416.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-09T01:09:44Z", "digest": "sha1:XVUUNH43REVUCC5RKHGZCHK4Q4MQFDKX", "length": 17136, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு! | Viral video of police officer saving dog from drowning in Lake Michigan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nஅமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு\n14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்\n50 நாட்களுக்குள் 55 டாப் பதவிகள் - ஜோ பைடன் நிர்வாகத்தை ஆளும் இந்திய வம்சாவளியினர்\nநயாகரா நீர்வீழ்ச்சி அப்படியே உறைந்து போச்சு.. அமெரிக்காவில் அவ்ளோ குளிர்.. ஜில்லிட வைக்கும் படங்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nமகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ���பிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு\nநியூயார்க்: நீரில் மூழ்கும் நாயைக் காப்பாற்றிய அமெரிக்க போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. வாயில்லா ஜீவன்கள் எனக் குறிப்பிடப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் சொந்தம் தான். மனிதர்கள் சக மனிதர்களுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போலவே பேரிடர் சமயங்களில் இது போன்ற மற்ற பிராணிகளின் உயிருக்கும் மதிப்பு தர வேண்டும்.\nவெள்ளம், மழை, புயல், தீ விபத்து போன்ற சமயங்களில் மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்றுவது போலவே, ஆபத்தில் சிக்கிக் கொண்ட நாய்கள், பூனைகள், மாடுகள் மற்றும் பறவைகள் போன்றவற்றையும் கருணை உள்ளம் கொண்டவர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளது.\nதற்போதும் சமூகவலைதளங்களில் அது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 15 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த போலீஸ்காரர் ஒருவர் கரையில் படுத்துக்கொண்டு, மிகவும் சிரமப்பட்டு அந்த நாயை தண்ணீர் இருந்து வெளியேற்றி காப்பாற்றுகிறார்.\nஇந்த சம்பவம் வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஏரி பகுதியில் நிகழ்ந்துள்ளது. நாயை காப்பாற்றிய அந்த போலீஸ்காரரின் பெயர் ஜுவான் ஃபர்ரிஸ். இந்த வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் ஹீரோவாகிவிட்டார் மனிதர்.\nநெட்டிசன்கள் பலரும் ஜுவான் ஃபர்ரிஸை பாராட்டி வருகின்றனர். 'வாயில்லா ஜீவனுக்காக இத்தனை சிரமப்பட்ட போலீஸ்காரர் நிச்சயம் ரியல் ஹீரோ தான்' என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஜுவான் ஃபர்ரிஸ் வீடியோவுக்கு லைக்ஸ் மழை கொட்டுகிறது. பலரும் அந்த வீடியோவை தங்கள் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nநாய்க்கு ரூ.36 கோடி மதிப்பில் சொத்து எழுதி வைத்த மூதாட்டி\nதனி ஆள��.. கெத்து.. ஐ.நா. பொதுச் செயலாளர் பதவி - களமிறங்கும் இந்திய வம்சாவளிப் பெண்\nடேட்டிங் ஆப்.. 31 வயதில் பில்லியனர் - ஆண்கள் பொறாமை கொள்ளும் விட்னே ஹெர்ட்\nஅடடா...ஜனவரி 24 ல் இத்தனை கொண்டாட்டங்களா \nபிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு\nஅறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்\nகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nவிண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ\nஅழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் பார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice dog viral videos காவல்துறை நாய் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-the-realme-5i-smartphone-for-sale-on-january-15th/", "date_download": "2021-03-09T01:17:22Z", "digest": "sha1:5XMECIKWHPC5LBEHKH5IJHOOGOZD2MQZ", "length": 8858, "nlines": 88, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n1. ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் – ரூ.8,999\nரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.\nமேலும் சிறப்பு அம்சமாக வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவா���்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.\nமேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.\nமெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஅறிமுகமானது Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன்\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இவ்வளவு விலைகுறைப்பா\nரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு\nஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்\nவேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்\nபரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப பலி\nதிடீர் மின்சாரத் தடையால் யாழ். மக்கள் பெரும் அவதி (VIDEO, PHOTOS)\nதிரு இரத்தினம் தர்மகுலசிங்கம்கிளிநொச்சி இயக்கச்சி06/03/2021\nதிரு சுந்தரலிங்கம் சரவணமுத்துகனடா Toronto04/03/2021\nதிரு நவபாலன் வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை த��னந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21050", "date_download": "2021-03-09T00:49:03Z", "digest": "sha1:NRMXY3YS5SSM5BAQ7D3F6EAP62TYTFH4", "length": 7384, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "stomach loss | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே... பிஸியோ தெரபி போங்க... அங்க உங்களூக்கு வீட்டிலேயே செய்ஹ்டுக்க கூடிய பயிற்சிகள் சொல்லி கொடுப்பாங்க. செய்தா வயிறு குறையும். அதை விட பெஸ்ட் ஹோம் ரெமடி.... துணியை குனிந்து நிமிர்ந்து கையால் அல்சுங்க. அனுபவத்தில் பார்த்தது... வயிறு தானா குறையும்.\nபிளாக் ஹெட்ஸ், ஒய்ட் ஹெட்ஸ், ரிமூவர் கீரிம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/samyuktha/", "date_download": "2021-03-09T01:04:49Z", "digest": "sha1:JI4JFWOUFMTQ3ISQNBW6VCVSRWS2VDF7", "length": 4531, "nlines": 142, "source_domain": "www.colombotamil.lk", "title": "Samyuktha Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்\nடெல்கிபிரசாத் தீனதாயள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் நையாண்டி பாணியில் உருவாகி வருகிறது. லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/Provident-Fund-Income-Tax.html", "date_download": "2021-03-09T00:54:23Z", "digest": "sha1:4PVZJ2JOMYVOVHI37E5566QI7RZSHMKM", "length": 17143, "nlines": 211, "source_domain": "www.muthaleedu.in", "title": "PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..", "raw_content": "\nசெவ்வாய், 26 மே, 2015\nPF ப��த்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..\nஒரு தலைமுறைக்கு முன்னர் சென்று பார்த்தால் அலுவலகங்களில் சேமிக்கப்படும் PF பணத்தை அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டார்கள்.\nஅந்த தொகை அந்த காலக் கட்டத்தில் பெரிது என்பதால் குழந்தைகள் கல்யாணம், படிப்பு, ஓய்விற்கு என்று பயன்படுத்திக் கொள்வார்கள்.\nஅதனால் நீண்ட காலம் ஒரு சேமிப்பாகவே செய்து வருவார்கள்.\nஆனால் தற்போது தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் கூடி வரும் சூழ்நிலையில் இளைஞர்கள் அடிக்கடி நிறுவனங்களை மாற்றி வருகிறார்கள்.\nஅப்படி வரும் போது சம்பளத்துடன் ஒப்பிடுகையில் PF பணம் என்பது பெரிய தொகையாக தெரிவதில்லை. அதனால் PF பணத்தை ஓரிரு வருடங்களிலே எடுத்து விடுகிறார்கள்.\nஇனி அப்படி எடுக்கும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டும்.\nஅதாவது கடந்த பட்ஜெட்டில் அருண் ஜெட்லி முன்னதாகவே எடுக்கப்படும் PF பணத்திற்கு வரி விதித்துள்ளார்.\nஇதன்படி, ஐந்து வருடங்களுக்குள் எடுக்கப்படும் PF பணத்திற்கு 10 சதவீத வரி PF அலுவலகத்திலே பிடித்து விடுவார்கள்.\nஅதிலும் PAN எண்ணை PF படிவத்தில் குறிப்பிடா விட்டால் அதிகபட்ச வரியான 35 சதவீதம் பிடிக்கப்பட்டு விடும்.\nஇதெல்லாம் சிறிய தவறுகள் தான். ஆனால் இழப்பு அதிகமாக இருக்கும். நாம் மாதந்தோறும் சேமித்த பணத்தை அப்படியே அரசிற்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்\nஅதனால் முடிந்த வரை ஐந்து வருடங்களுக்கு பிறகு PF பணத்தை எடுங்கள்.\nஒரு வேளை நாம் PF பணத்தை எடுக்கும் வருடத்தில் நமக்கு வேறு வருமானம் எதுவும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயங்களிலும் வரியில் இருந்து தப்பிக் கொள்ளலாம்.\nஅதற்கு Form 15G அல்லது Form 15 H போன்ற படிவங்களை PF அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு வரி எதுவும் பிடிக்க மாட்டார்கள்.\nஅதே போல் PF பணம் முப்பதாயிரம் ரூபாய்க்கும் கீழ் வந்தால் அதற்கும் வரி பிடிக்க மாட்டார்கள்.\nஇந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு PF பணத்தை எடுங்கள். வரியில் இருந்து தப்பி அதிக அளவில் சேமிக்கலாம்\nEPF Pension உண்மையாகவே பயனுள்ளதா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபுதிய சூத்திரத்தில் குழப்பத்தை தந்த இந்திய GDP தரவ...\nஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ...\nமைக்ரோமேக்ஸ் வழங்கும் டூ இன் ஒன் பட்ஜெட் விலை லேப்...\nகமல் ஸ்டைலில் ஆந்த்ராக்சை உயிரோடு நாடு கடத்திய அமெ...\nபொய்த்த நிதி அறிக்கைகளால் டல்லாக பங்குச்சந்தை\nமேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE\nகற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்\nசில்லறை முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தில் இந்திய ப...\nவொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..\nPF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..\nபிக்ஸ்ட் டெபாசிட் எதிர்மறை வட்டி தந்தால் எப்படி எத...\nஓமன் அரசால் வேலை இழப்பு பயத்தில் இந்தியர்கள்\nNRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது\nபங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்\nபிரிட்டானியாவின் லாபம் 55% உயர்ந்தது\nமேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு\nகுழந்தைகளுக்காக LICயின் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு தொழில் கடனுக்கு உதவும் முத்ரா வங்கி\nகூகுள் அறிமுகப்படுத்தும் பட்ஜெட் விலை லேப்டாப்\nமெதுவான வேகத்தில் மீளும் சந்தை\nதங்கத்திற்கு கிடைக்கும் வட்டியில் வருமான வரி இல்லை\nசுய விருப்பத்தை நுகர்வோர் மீது திணிக்கும் ப்ளிப்கா...\nமோடியின் கொரிய விஜயம் - ஒரு நேர் அனுபவம்\nதெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்\nஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..\nஅரசியல் விளையாட்டுக்களில் தடுமாறும் HOUSING நிறுவனம்\nதங்கத்திற்கு வட்டி திட்டத்தில் சில முக்கிய தகவல்கள்\nஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்\nஏன் MAT வரியைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ப...\nஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் சந்தை\nசந்தை வீழ்ச்சியால் 186% லாபத்தில் முதலீடு போர்ட்போ...\nஜெயலலிதாவால் வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும...\nவீழ்ச்சிக்கு பிந்தைய நம்பிக்கையில் இந்திய சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமிகக் குறைந்த பிரீமியத்தில் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு வயது சிஇஒக்களால் சிக்கல்களில் வளரும் கம்பெனிகள்\nஓட���டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nFII வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஆட்டோ நிறுவனங்களால் நம்பிக்கை பெறும் சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nVRL Logistics முதல் நாளிலே 43% உயர்ந்தது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/1149/", "date_download": "2021-03-09T00:56:06Z", "digest": "sha1:UZG3G5DSQGGOKVEOVMJAOHXPQP23DE7C", "length": 2310, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "பந்து | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் பந்து டன் விளையாட கனவு போது அது வாழ்த்து பிரதிபலிக்கிறது. இந்த சொப்பனத்தின் மற்றொரு அர்த்தம் உங்கள் பாதாள உலகில் நீங்கள் இணைவை பிரதிநிதித்துவம் செய்யலாம். நீங்கள் பந்தை விளையாடும் மற்றவர்கள் பார்க்க கனவு என்றால், அது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் முன்னணி எடுக்க பயப்பட கூடாது என்று காட்டுகிறது. இந்த கனவு நீங்கள் உங்களை நம்பவில்லை மற்றும் ஆபத்துக்களை எடுக்க பயப்படுகிறார்கள் என்று காட்டுகிறது. நீங்கள் அந்த தடையை கடந்து உறுதி, விளைவுகளை பற்றி யோசிக்காமல் செயல்பட முயற்சி, பின்னர் மட்டுமே நீங்கள் braser இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2021-03-09T00:55:43Z", "digest": "sha1:APK7DHHUBIAY2CJ37GVWCJWWNERBD5CK", "length": 11349, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்! | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்\nபிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்\nபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர்.\nபிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சர்ச்சைக்குரிய இந்த பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸாரின் மிருகதனத்தை காட்டும் இது போன்ற சம்பவங்களை வெளிக்கொண்டுவர முடியாமல் போகும் எனவும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் எனவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇதனிடையே இந்த பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.\nபொலிஸார் மீது கற்கள், கண்ணாடி போத்தல்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவ��ம் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20704/", "date_download": "2021-03-09T00:32:32Z", "digest": "sha1:IWUGPCUCHPPVPEXZ4GIAHIKJ673ZYSAZ", "length": 23430, "nlines": 312, "source_domain": "tnpolice.news", "title": "அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஅறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்\nஅரியலூர்: அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தனர். மாணவர்களின் பல அறிவியில் திறமைகளை கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.\nவேலூர் மேம்பாலத்தை சுத்தம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்\n94 வேலூர்: வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு – ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் […]\nபோக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்\nசம்பவம் நடந்த 24 மணி நேரத��திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு\nரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித உரிமை பிரச்சனை எழுவதில்லை – ராமநாதபுரம் ADSP வெள்ளத்துரை\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம்\nஉலக புகழ் பெற்ற கல்கருட சேவை, பாதுகாப்பு பணியில் திருவிடைமருதூர் போலீசார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,789)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,205)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,919)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,855)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,849)\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக���குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nசென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு […]\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\nசென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு […]\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nமதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88348/Kaathu-Vaakula-Rendu-Kadhal-shooting-starts-today", "date_download": "2021-03-09T01:42:25Z", "digest": "sha1:V4DMWGO3YQMK3GCQ4E7HCK3RW5MDQ32Q", "length": 8851, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு துவக்கம்! | Kaathu Vaakula Rendu Kadhal shooting starts today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு துவக்கம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் நடிகர் விஜய் சேதுபதியும் விக்னேஷ் சிவனும் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nகடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் ’போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். காமெடி கலந்த காதல் கதையில் நயன்தாரா காதுகேட்காத பெண்ணாக நடித்து பாரட்டுக்களைக் குவித்தார்.\nவிஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியானது. இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா இணையும் இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடிக்கிறார்.\nகொரோனா சூழலால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ள நிலையில், இன்று நடந்த பூஜையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும் உற்சாகமுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஅதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம்... - விவசாயிகள் தீவிரம்\nகாஞ்சிபுரம்: ராயல் என்ஃபீல்ட் வாகன உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற மினி வேன் கடத்தல்\nRelated Tags : விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சமந்தா, காத்து வாக்குல ரெண்டு காதல், Kaathu Vaakula Rendu Kadhal,\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்கு���ுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம்... - விவசாயிகள் தீவிரம்\nகாஞ்சிபுரம்: ராயல் என்ஃபீல்ட் வாகன உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற மினி வேன் கடத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90097/BCCI-Chief-Sourav-Ganguly-stable-after-Angioplasty-and-he-is-in-ward-now-says-Doctor-s-team", "date_download": "2021-03-09T00:28:04Z", "digest": "sha1:QTOJW72USGKL35KOGKEWYOPNQZLPP7TP", "length": 8869, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் | BCCI Chief Sourav Ganguly stable after Angioplasty and he is in ward now says Doctor s team | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி (48 வயது) நேற்று பகல் நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்தில் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை கணடறிந்தனர்.\nஅதை தொடர்ந்து அவருக்கு நேற்று மாலை ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தகட்டமாக கொடுக்க வேண்டிய சிகிச்சை குறித்து திங்கள் அன்று முடிவு செய்யப்படும் எனவும் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு இரவு நேர உணவை கங்குலி எடுத்துக் கொண்டார் எனவும், அவர் நல்ல நிலையில் உடல் நலன் தேறி வருகிறார் எனவும�� மருத்துவமனை நிர்வாகம் விவரித்துள்ளது. மேலும் கங்குலியின் குடும்பத்தில் இதற்கு முன்னதாக சிலருக்கு இதய நோய் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து.\nவார்டில் உள்ள கங்குலியை மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தன்கார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அதே போல அவர் விரைவில் குணம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் போஸ்டுகளும் குவிந்து வருகின்றன.\nகாணாமல்போன நாயை 8 வருடங்களுக்குப் பின் கண்டுபிடித்த பெண்\nராட்சத வாழ்த்து அட்டை தயாரிப்பு.. துபாயில் கின்னஸ் சாதனை படைத்த தமிழர்.\nRelated Tags : SOURAV GANGULY, BJP, KOLKATA, INDIA, BCCI, CHEST PAIN, கங்குலி, நெஞ்சு வலி, மாரடைப்பு, ஆஞ்சியோ சிகிச்சை, பிசிசிஐ, கிரிக்கெட்,\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாணாமல்போன நாயை 8 வருடங்களுக்குப் பின் கண்டுபிடித்த பெண்\nராட்சத வாழ்த்து அட்டை தயாரிப்பு.. துபாயில் கின்னஸ் சாதனை படைத்த தமிழர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-03-09T00:16:50Z", "digest": "sha1:O6UFOJ2TNT5UHF7NY4LY6OKTL566NON7", "length": 10457, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் வீடு திரும்பினர் | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nதனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் வீடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் வீடு திரும்பினர்\nமுப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\nஅந்தவகையில் இதுவரை 64,075 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை இதுவரை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nதற்போது நாடு முழுவதும் உள்ள 27 நிலையங்களில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா தொற்று முதல் தொடர்புகள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்படமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக வீட்டில் தனிமைப்படுவார்கள் என்றும் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது.\nஅதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2021-03-09T00:30:12Z", "digest": "sha1:DPFVQSGF24VZJCWRFI4IPNLDUYS4HU3Z", "length": 8051, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனின் அம்மா | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனின் அம்மா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனின் அம்மா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-24/", "date_download": "2021-03-09T01:32:27Z", "digest": "sha1:MELAJGHFZCFNUWAAEMXXWXAYOX2XQTX4", "length": 10102, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 75ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 26இலட்சத்து 54ஆயிரத்து 779பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 54ஆயிரத்து 990பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 454பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்ட���ள்ள ஆயிரத்து 847பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ம���ன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-03-09T01:24:35Z", "digest": "sha1:ZS4PMYIAO5ZF2G27WGWHNKH3JNYGMLKG", "length": 12725, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி - CTR24 யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி - CTR24", "raw_content": "\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nயுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி\nயுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nதெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்ட���னை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் நிறைவடைகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல், யுத்தம் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது என்ற கேள்வி எழுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.\nPrevious Postஅமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு Next Postகலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சு கோரிக்கை\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவ��ல் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தினை கன்சர்வேட்டிக் கட்சி\nகனடாவில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம்\nதமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்\nபோதைப்பொருட்களுடன் மூன்று இலங்கைப் படகுகளைக் கைப்பற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-09T01:38:19Z", "digest": "sha1:67AZMKS7CQXX2GPJNAOD5VEW2VRATIJC", "length": 16313, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்தோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர்\nநெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா\nஇரா, அபேப், தோத், சோபெக், செர்கெட்\nதை, ஆபி, துவாமுடெஃப், கெபேசெனுயெஃப்\nஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1]\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-virus-patients-details-today-in-tamilnadu-409059.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-09T00:56:50Z", "digest": "sha1:OYJHXAIFA5B4O5ONCO743JORONEPUKCY", "length": 17135, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 589 பேருக்கு தொற்று.. 770 பேர் டிஸ்சார்ஜ்.. 7 பேர் உயிரிழப்பு..! | Corona virus Patients details today in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nமகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக\n3 தொகுதிகளில் விசிலடிக்கும் 'குக்கர்'..5 இடங்களில் 'டார்ச்' அடிக்கும் மநீம-டைம்ஸ் நவ் அதிரடி சர்வே\nகுடும்ப தலைவிகளுக்கு சூப்பர் பம்பர்.. மாதம் ரூ 1500.. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.. அதிமுக அதிரடி\nபுதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே சொல்கிறது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 589 பேருக்கு தொற்று.. 770 பேர் டிஸ்சார்ஜ்.. 7 பேர் உயிரிழப்பு..\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஅதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772-ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 770 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 568-ஆக அதிகரித்துள்ளது.\nஎன்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறுநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் உள்ளது.\nஎன்னது.. மோடி அரசு மீது தமிழக மக்களுக்கு இவ்வளவு அதிருப்தியா சூட்டை கிளப்பும் டைம்ஸ் நவ் சர்வே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீ���்\n10 ஆண்டு கழித்து.. 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே\n.. அதிமுகவுடன் உடன்படிக்கையில் இன்று கையெழுத்து\n'அது' இல்லை... அதனால ரெப்கோ பேங்கை.. ஒரு வங்கியாகவே கருத முடியாது.. உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அமமுக - ஓவைசி கட்சி கூட்டணி.. \"இந்த 3\" தொகுதிகளுக்கு குறி\nஓவர்நைட்டில் \"கேம் சேஞ்ச்\".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்\nஐயையோ காப்பி அடிச்சிட்டா என்ன பண்ண.. பயத்தில் முக்கிய கட்சிகள்.. இதனால தான் ‘அது’ தள்ளிப் போகுதாமே\nதனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்து வருபவர் அஜீத் - ஓபிஎஸ் புகழாரம்\n2 ஏக்கர் இலவச நிலம் என்னாச்சு...பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகிறது திமுக - எல்.முருகன் பொளேர்\nஅதிமுக வேட்பாளர் தேர்வில் நடந்த \"சம்பவம்\".. இதெல்லாம் உண்மையா அப்படி இருக்கவே வாய்ப்பு இல்லையே\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... எம்ஜிஆர் பாடல்களை மேடையில் பாட மனப்பாடம் செய்யும் மோடி\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. திமுக கேம்பில் அடுத்தடுத்து இப்படி நடக்குதே.. அதுதான் காரணமோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-09T00:55:52Z", "digest": "sha1:CHGGUH455TU7C5R2L3DFVEYZ4GRI73YS", "length": 27694, "nlines": 568, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி\nகடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் விவரம் (10-04-2018):\nஇதில் 08 பேருக்கு மட்டும் இன்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது.\nமேலும் ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட (14-04-2018) ஸ்டாலின் அவர்களுக்கும் இன்று பிணை கிடைத்துள்ளது. பிரதிப் இன்று (19-04-2018) விடுதலையானார். எஞ்சியவர்களைப் பிணையில் எடுக்க நாம் தமிழர் – வழக்கறிஞர் பாசறை அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்.\nபிணை கிடைத்துள்ள 09 பேரும் நாளை (20-04-2018) காலை விடுதலையாகிறார்கள். அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைச்சென்ற உறவுகளை வரவேற்க நாம்தமிழர் உறவுகள் அனைவரும் புழல் சிறைச்சாலை அருகே கூடுவோம்.\nமுந்தைய செய்திஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை\nஅடுத்த செய்திஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி\nதமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு செந்தமிழன் சீமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-09T01:24:26Z", "digest": "sha1:IDBYNOKJ2P3VZNAZHTYPEIHSTBCBZODV", "length": 7407, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "வித்தியாசமான சவால் விட்ட சஞ்சனா சிங் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவித்தியாசமான சவால் விட்ட சஞ்சனா சிங்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவித்தியாசமான சவால் விட்ட சஞ்சனா சிங்\nகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nமுடிந்தவரை தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் பிரபலங்கள் பொழுதை போக்கி வருவதோடு, தங்கள் செய்த விஷயங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்கள்.\nதற்போது கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங், உள்ளாடையோடு… தலைகீழாய் நின்றபடி உடை போடும் சேலஞ்சு செய்து இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n11 ஆண்டுகள் கழித்து டிரெண்டாகும் கரண் பட பாடல்\nமுதன் முறையாக நீச்சல் உடையில் ஹன்சிகா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nதொற்று நோய், பொருளாதார நெருக்கடிகளால் கனடாவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபுதிய இரு தடுப்பூசிகள் கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும்: டாக்டர் தெரசா டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/267041?ref=home-feed", "date_download": "2021-03-09T01:29:16Z", "digest": "sha1:ZEP6IUXXNW2XZOM7QRO6CWQWX4FDASOK", "length": 10788, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழக மீனவர் மரணத்துயரின் காரணமாக இந்திய குடியரசு தின கொண்டாட்டம் யாழில் இரத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழக மீனவர் மரணத்துயரின் காரணமாக இந்திய குடியரசு தின கொண்டாட்டம் யாழில் இரத்து\nஇந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தினக்கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.\nஇந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர்.\nஅவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும், பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.\nஇந்தநிலையில், இதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கிலும், இந்த மீனவர்களின் இறப்பின் துயரில் பங்கெடுக்கும் வகையிலும், எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்வு இரத்துச் செய்யப்படுவதாக அறியவருகின்றது.\nஇந்தக் கொண்டாட்டம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இங்கும் மிகவும் கோலாகலமாக இடம்பெறுவது வழமை.\nஇந்த ஆண்டு கொரோனா காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட போதும் அரசியல் சூழல் காரணமாகக் குடியரசு தினக் கோலாகலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.\nஇராஜதந்திர நிகழ்வுகள், நெருக்கடிகள் காரணமாக இலங்கை - இந்திய அரசியலிலும் உறவிலும் பெரும் பரபரப்பு நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.\nஓட்டமாவடியில் நான்காவது நாளாகவும் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nநாடு திரும்ப முடியாமல் டுபாயில் சிக்கியிருந்த இலங்கையர்கள் அமைச்சர் நாமல் எடுத்த நடவடிக்கை\nபிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள் - பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nதடுப்பூசி தொடர்பில் இலங்கை வாழ் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு\nநாட்டில் மேலும் ஐந்து கோவிட் மரணங்கள் பதிவு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T00:34:52Z", "digest": "sha1:R35UCN4SBUADSYGSTLXGOPQUZXRBD5QZ", "length": 18418, "nlines": 91, "source_domain": "eelamalar.com", "title": "பிரபாகரனியம் - பகுதி 2 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » பிரபாகரனியம் – பகுதி 2\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபாகரனியம் – பகுதி 2\nதமிழர் ஏகாம்பரம் திருகோணமலையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டது தமிழரசுக்கட்சியின் ஆதரவாளரான\nபிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு வருத்தத்தை அளித்தது,… அஹிம்சையும் அழிக்கப்பட்டு விட்டது என்ற கோபம் அவரை நிம்மதியாக இருக்க\nவிடவில்லை… அதன்பின்னரும் சிங்கள அரசு தன் கோரமுகத்தை கொடூரமாக காட்டத்தொடங்கியது… தமிழர்களின் பாடசாலைகள் முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டது.\nதமிழர்களின் கல்வியில் சிங்களவர் பெருமைகளும் பவுத்த மத மாண்புகளும் புத்தரின் சிந்தனைகளும் புகுத்தப்பட்டது.. அரச அலுவலங்கள் யாவற்றிலும்\nசிங்களவர்கள் புகுத்தப்பட்டனர். வேலை வேண்டும் எனில் சிங்களம் படிக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தமிழர்கள் தன்மானத்தை இழந்து வேலை செய்ய விரும்பவில்லை. வேலையை ராஜினாமா செய்து விட்டு\nகானா,,பிலிப்பைன்,,மலேசியா என கடல் கடந்து சென்றனர்.\nதமிழர்கள் உச்சகட்டமாக விரக்தியில் இருந்தனர். அந்தச்சந்தர்ப்பத்தில்தான். அடக்குமுறைய அடக்குமுறையால்தான் அடக்க வேண்டும் என்ற நோக்குடன் 20 இளைஞர்கள் சேர்ந்து\n“புலிப்படை” என்ற இயக்கத்தை உருவாக்கினர்.. அதில் தமிழரசுக்கட்சியின் வேலனைத்தொகுதின் பாராளுமன்ற உறுப்பினரான வி.நவரத்தினம் பெரும் பங்கு வகித்தார். ஆனாலும்\nஅந்த அமைப்பால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.. ஆரம்பித்த சிறிது காலத்திலயே அழிக்கப்பட்டு விட்டது…\nதமிழர்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் வெளிப்படையாகவே ஆரம்பிக்கப்பட்டது.. ஆனாலும் தமிழரசுக்கட்சியால் அதனை முழுமையாக எதிர்க்க\nமுடியவில்லை. பல சத்தியாக்கிரக போராட்டங்களும் எதிர்ப்புகளையும் மட்டுமே செய்து வந்த தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் இலங்கை அரசுடன் இணைந்துதான்\nஇருந்தது. அத்துடன் தமிழரசுக்கட்சி கூட்டு ஆட்சி முறையைத்தான் முன்மொழிந்தது. இது தமிழ் இளைஞர்களிடம் பெரும் சினத்தை ஏற்படுத்தியது.\nஆனால் சி.நவரத்தினம் மற்றும் சுந்தரலிங்கம் என்னும் இரு தமிழர்களும் தனி ஈழம்தான் நமக்கான தீர்வு என முன்வைத்தார்கள்\nஅதுதான் தனித்தமிழ் ஈழம் என்னும் நாட்டுக்கான குரல். காலங்கள் உருண்டோடின\nபிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அப்போது இலங்கை அரசின் காணி சம்மந்தமான உத்தியோகத்தில் இருந்தார், தமிழர்கள் இனி கல்வியால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும் என நம்பிய\nவேலுப்பிள்ளை தனது 4 பிள்ளைகளையும் கல்வி மீது கவனம் செலுத்த நிர்ப்பந்தித்தார். பிரபாகரனின் அண்ணன் மனோகரன் நல்ல அரசு வேலையிலும் 2 சகோதரிகளும் நல்ல முறையில் திருமணம் முடித்து விட்டனர்.\nஆனாலும் கடைக்குட்டி பிரபாகரனின் மீது வேலுப்பிள்ளைக்கு மிகுந்த கவலை இருந்தது. பிரபாகரனின் போக்கு அவருக்கு சரியாகப்படவில்லை. பிரபாகரன் சிலோன் சிவில் சேவையில் இணைய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம்.\nஆனால் பிரபாகரனுக்கோ அந்த சிலோனையே எதிர்த்து போராட வேண்டும் என்னும் நோ���்கம் இருப்பது அவருக்கு அப்போது தெரியாது…\nஇதனிடையே வல்வெட்டித்துறையில் சிங்கள இராணுவத்தின் வெறிச்செயல் தலைவிரித்தாடியது.. பெண்களுடன் அத்துமீறலும் இளைஞர்கள் மீதான தாக்குதலும்\nஇந்துக்கோவில்கள் மீதான உடைப்புச்சம்பவங்களும் நடந்த வண்ணம் இருந்தது. பிரபாகரனின் வீட்டின் முன்பே சில சம்பவங்களும் நடந்தன.\nபிரபாகரன் அப்போது கிழக்கில் உள்ள மட்டக்களப்பில் ஆரம்பக்கல்வியைக்கற்றார். அதன்பிறகு சொந்த ஊரில் ஆலடி சிவகுரு வித்தியாலத்திலும் ஊரிக்காட்டு சிதம்பரம் கல்லூரில் 10 வகுப்பு வரை பயின்றார்.\nஆனால் பிரபாகரன் பாடசாலைக் கல்வியில் மந்தமாகத்தான் இருந்தார்.. அரசியலிலும் போராட்டத்திலும்தான் அவர் முழுக்கவனம் இருந்தது.. தந்தை இதனால் மடம் உடைந்தார்.. சரி இவனை இப்படியே விட்டால் வேலைக்காது என்று நினைத்து மாலை நேர வகுப்பிற்கு அனுப்புகிறார்.\nஅந்த வகுப்பின் ஆசிரியர் வெறும் 24 வயது மதிக்கத்த இளைஞர். பெயர் வேணுகோபால் சாஸ்திரி மாஸ்டர். பொன்னுசாமி சாஸ்திரிகளின் மகன்.. அங்குதான் பிடித்தது சிங்களவனுக்கு ஏழரைச்சனி..பிரபாகரனின் ஆசிரியர் வேணுகோபால் புரட்சி மீது நம்பிக்கை கொண்டவர். தனியான தமிழீழம்தான் தமிழருக்கு விடிவைத்தரும் என கொள்கை கொண்டிருந்தார்.\nமாலை 6.15 முதல் 9 வரை நடக்கும் வகுப்புகளில் உலக புரட்சிகள் பற்றியும் இந்திய சுந்ததிரம் பற்றியும் ஆழமாக கற்பித்து தமிழனுக்கான தனி நாடே நிரந்த தீர்வு என பிரபாகரனுக்கு பாடம் புகுட்டினார். அப்போது பிரபாகரனுக்கு வயது 14 ,மட்டுமே..\nஇந்திய சுதந்திர தியாகிகள் பற்றி பக்கம் பக்கமாக பேசினார். இந்தியத்தியாகிகள் பற்றியும் உலக ப்போராளிகள் பற்றியும் உணர்வுபூர்வமாக சொல்லிக்கொடுத்தார்.\nபிரபாகரனின் தந்தை நேருவையும் காந்தியையும் நேசித்தவர். அஹிம்சை விரும்பி. ஆனால் பிரபாகரனுக்கு அவர்கள் மீது நாட்டம வரவில்லை. அவர் கண்ணுக்கு இந்திய சுதந்திரம் நேதாஜியாலும் பகத்சிங்காலும் மட்டுமே பேற்றுக்கொடுக்கப்பட்டது என ஆழமாக தோன்றியது.\nவேணுகோபால் மாஸ்டரின் வகுப்புகளால் நேதாஜி என்ற ஒரு சொல் பிரபாகரனை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து நேதாஜியை விரும்பிப்படிக்க ஆரம்பித்தார்.. அந்த நேரங்களில் இந்தியாவில் இருந்து வந்த பல வாரப்பத்திரிக்கைகளில் வரும் நேதாஜியின் படங்களையும் கதைகளையும் வெட்டி வைத்துக்கொள்வார்\nநேதாஜி என்றால் வீரம். வீரம் என்றால் நேதாஜி என்பது அவர் எண்ணம்…. நேதாஜி சுபாஷ் சந்திரபோசை போலவே இலங்கை அரசை நாமே இராணுவத்தை கட்டியெழுப்பி எதிர்த்துப் போராட வேண்டும் என உறுதி கொண்டார்.\nநேதாஜியை தலைவராக ஏற்றுக்கொண்டார் என்பதை விட அவரை மானசீகமாக காதலித்தார் என்றே சொல்லலாம்.\nபோராட மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டும் என்றும் அதன்பின்னர். இலங்கை ஆர்மியை எதிர்க்க வேண்டும் என உறுதி கொள்கிறார்.\nசரி எதிர்க்கலாம். ஆயுதத்தால் எதிர்க்கலாம். ஆனால் ஆயுதத்திற்கு எங்கே போவது…. வெறும் 14 வயதுச்சிறுவன்… யாரைத்தெரியும் அவனுக்கு…. வெறும் 14 வயதுச்சிறுவன்… யாரைத்தெரியும் அவனுக்கு\nபிரபாகரனுக்கு அப்போதைய தேவை ஒரு துப்பாக்கி.. எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு சரி எங்க மாஸ்டரிடமே கேட்டிடலாம் என்று வேணுகோபால் மாஷ்டரிம் போய் கேட்கிறார்,\n“மாஸ்டர் எனக்கு ஒரு துவக்கு வேணும். வாங்கித்தாங்கோ” என்கிறார், மாஸ்டருக்கு தூக்கிவாரிப்போட்டது… சிறிது நேரம் அமைதியின் பின்னர். சரி சரி துப்பாக்கி எல்லாம் பிறகு வாங்கலாம்.\nமுதலில் போய் கம்புச்சண்டை பழகுங்கோ என்று பிரபாகரனை திருப்பி அனுப்புகிறார். பிரபாகரனுக்கு ஒரே ஏமாற்றம் .. மாஸ்டரே இப்படிச்சொல்லி விட்டாரே என நினைக்கிறார். ஆனாலும் துப்பாகி மீதான வெறி அவருக்கு குறையவில்லை\nதன்னைப்போலவே ஆயுதப்போராட்டம் மீது காதல் கொண்ட 7 பேரைத்தன்னிடம் சேர்த்துக்கொள்கிறார். சிங்களவனைத்தாக்க நாம் பயிற்சி எடுக்க வேண்டும்.. அதற்கு நமக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள்\n . சரி சேமிப்போம். மிட்டாய்க்கும் உணவிற்கும் கொடுக்கும் பணத்தை 7 பேரிடமும் சேமிக்குமாறு கேட்கிறார், வாரம் 25 பைசாதான் கிடைக்கும். பரவாயில்லை. சிறுக சிறுகச்சேர்த்து துப்பாக்கியை வாங்கி விட வேண்டும் என முடிவெடுக்கிறார்.\nஉங்கள் ஆதரவை லைக்/ஷேர் மூலம் தாருங்கள்..\n« பிரபாகரனியம் – பகுதி 1\nபிரபாகரனியம் – பகுதி 3 »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.org/ex-kaasiyaaththirai.html", "date_download": "2021-03-09T00:46:24Z", "digest": "sha1:GUN7337SDKPCD57VVU7KNUVIMOEJHHXV", "length": 13310, "nlines": 59, "source_domain": "pambanswamigal.org", "title": "::: PAMBAN SWAMIGAL :::", "raw_content": "\nஇப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் புலவர் பிமா. சோமசுந்தரனார் எழுதியதாகும். ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த அனைத்து ஞான நூல்களின் சாரமாக விளங்குவது சிவஞான தீபமாகும். அவர்கள் ஓதிய பலநீதிகளின் சாரமாக விளங்குவது காசி யாத்திரையாகும். இந்நூல் 608 பாடல்களைக் கொண்டது. பல பாடல்கள் நுட்பமும் திட்பமும் செறிந்து அரிதுணர் பொருளாய் ஸ்ரீமத் சவாமிகள் யாத்துத் தருந்திறம் சிந்திக்கத்தக்கதும், சுவாமிகளின் நுண்மாண் நுழைபுலம் காட்டுவதுமாகும். மேலே குறிப்பிட்ட பாடல் 265 முதல் 277 வரை உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் அடியார்கள் எங்கள் விலாசத்தில் தொடர்பு கொண்டால் அப்புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுபவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி தங்களுக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதை நாங்கள் மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசாவா மருந்து உண்ட பெருமையுடைய தேவர்களும் கருதுவதற்கு அரிய ஒட்பமுடை குகலிங்கமே எளியேன் இறுமாந்து இருக்குமாறு எக்காலத்தும் குறையாத அருளையே எனக்கு வழங்கியருள்வாயாக. குற்றமற்ற இன்பத்தையே தந்தருள்வாயாக.\nமேல் மேல் வளரும் சிவானந்தம் என்னும் ஒளி ஓங்கி விளங்குகின்ற குகலிங்கமே மெய்ஞ்ஞானம் இல்லாதவர் காணாதன யாவும் கண்டு பரம்பொருளாகிய ஆரா அமுதத்தை அடையும் சான்றோர் பெறும் சிறப்பு நிரம்பிய நிலையை எனக்கு நன்கு அருள் செய்வாயாக.\nஇருதய தாமரையின் நாப்பண் விளங்கும் அருள்நிரம்பிய அழகிய குகலிங்கமே எனது வழுத்துரைகள் ஆகிய பாடல்களையெல்லாம் இனிதாகச் செவிகளில் ஏற்றுக் கொண்டு குறைவில்லாத சோமலோகத்தைத் தந்து ஆண்டு கொள்ளும் அனாதிப் பொருளே எனது வழுத்துரைகள் ஆகிய பாடல்களையெல்லாம் இனிதாகச் செவிகளில் ஏற்றுக் கொண்டு குறைவில்லாத சோமலோகத்தைத் தந்து ஆண்டு கொள்ளும் அனாதிப் பொருளே நின் திருவருள் நிலையை எனக்கு வழங்கியருள்க.\nஅனாதியாகவே உயிர்களைத் தொடர்ந்துள்ள ஆணவ மலக் குற்றம் ஒட்டாது நீங்கி உய்திபெற எண்ணும் மேம்பாடுடைய அடியவர்களின் குற்றங்களைக் களையும் ஞான மயமான குகலிங்கமே என்னுடைய மனத்தின் அடக்கத்திற்கு எவ்வித இடையூறும் நேராமல் அருள்புரிவாயாக. நின் திருவடியின்பத்தை வழங்கியருள்வாயாக.\nஇதயத்தின் கண்ணதான செந்தாமரையில் எழுந்தருளியுள்ள குகலிங்கமே அடியவர்கள் என்மேல் சினங்கொள்ளாதபடி செய்து அவர்களின் அன்புக்கு என்னை ஆளாக்கி எக்காலத்தும் அழிவற்ற ஒப்பற்ற நல்ல வீடுபேற்றை வழங்குகின்ற விளக்கமான அமலமான திருவருளை அடியவனுக்கு வழங்கியருள்வாயாக.\nஇதுவே செம்மையாய சிவம் என்று கருதி எப்போதும் சிந்திக்கும் எனது இதய தாமரை மலரில் எழுந்தருளியுள்ள குகலிங்கமே அடியவன் இறப்புப் பிறப்பு என்னும் நோய்களை வெல்வேனாக, அவைகளுக்குக் காரணமான நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளையும் வெல்வேனாக. ஆணவ மல இருளின் வலிமையை வெல்வேனாக. இவை கூடுமாறு அருள் புரிவாயாக.\nஎனக்குக் களைகண்ணாக விளங்கும் குகலிங்கமே தன்னையே கொல்லும் கொடும்பகையாகிய சினத்தைக் கொல்வேனாக, திருச்செற்றுத் தீயுழியுய்க்கும் அழுக்காறு என்னும் பாவியைக் கொல்வேனாக. மடமையையும் மதத்தையும் கொல்வேனாக. விரைந்து பற்றும் சோம்பரைக் கொல்வேனாக. இதற்கு நீ அருள்புரிந்து ஆணவமாகிய பாசம் கூடாத ஞான வாழ்வை எனக்குத் தந்தருள்வாயாக.\nபிரணவத்தின் பொருள் என்று நான் சிந்திக்கும் ஞான மயமான குகலிங்கமே இடைகலை, பிங்கலை, பெருமை நிரம்பிய சுழுமுனை என்பவற்றை எவ்வெவ்விடங்களில் நிலை பெறுத்த வேண்டுமோ அவ்வவ்விடங்களில் நிலைபெறச் செய்து உருவத்தையே கருதும் எனது மனத்தை அருவமாக்கி அருள்புரிவாயாக.\nசச்சிதானந்தப் பொருளாகிய சிவகந்தன் என்றுள்ள குகலிங்கமே உலகச் செய்திகள் யாவற்றையும் என்னுள் மறையச் செய்து எனது வடிவத்தைக் குகனாகிய நினது உருவமாகச் செவ்விதாக இயற்றியருளி என்னுள் நிறைந்து விளங்கும் பாகுபாடு இல்லாத நிலையைத் தந்தருள்வாயாக, தந்தருள்வாயாக.\nஊனுடம்பு ஆகிய ஆலயத்துள் இருப்பதான ஆன்மலிங்கத்தில் விளங்கும் ஈசன் குகன் ஆவன். அப்பரம் பொருளைக் காண்பான் வேண்டி அவனை ஆன்மலிங்கத்தின் நடுவில் பாவித்திடும் பெரியோரின் மாட்சிமைக்கு மேம்பட்டதொரு மாட்சிமை இல்லை.\nகுகப்பரமன் எழுந்தருளியிருக்கும் ஆன்மலிங்கமே குகலிங்கமாகும். அந்தக் குகன் நின்பால் எழுந்தருளும் அருள் வந்து கூடுமானால் அக்குகன் இருக்கும் ஒன்று என்பதற்கும் இரண்டு என்பதற்கும் இடங்கொடாத உயர்ந்த அத்துவித நிலை நன்கு வந்து கூடும் என்பதை என் மனமே நீ நம்பு. (நம்பி அவனை வழிபடுவாயாக).\nஞானமே திருமேனியா��� வுடைய சிவகுகனும் உயிரும் அத்துவித நிலையில் விளங்கி நிற்பதால் முத்தியை விழையும் ஆன்மா இலிங்கமாகும். சிவகுகன் அந்த இலிங்கத்துள் விளங்கும் பொருளாகும். தூய்மை மாறாத இதுவே மாட்சிமையுடையதாகும்.\nஇம்மாட்சியே யோக முடிவு. இம்மாட்சியே ஞானம் ஆகிய நிலை. இம்மாட்சியே சிவசமம் எனப்படும் முத்தி என்று அறியும் சிறந்த மாண்புடையவர் முழுமுதல்வனுக்கு ஆன்மா ஒரு மூர்த்தம் ஆகும் என்று மெய்ந்நூகளில் கூறப்பட்டுள்ளதும் இதுவே என்று முடிபு கூறுவர்.\nபுதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி\nகொளத்தூர் - சென்னை - 600 099.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2021-03-09T00:16:25Z", "digest": "sha1:A5TEZ7RGB5IAG2BX2VD3OTCN22ARXHGK", "length": 16873, "nlines": 160, "source_domain": "ctr24.com", "title": "இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். - CTR24 இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். - CTR24", "raw_content": "\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nஇறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.\nஇறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக ���ியமனம் பெற்றுள்ளார்.\nசவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார்.\nஇறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன.\nஇந்நிலையில் இவர் குறித்து கடந்த காலங்களில் என்ன பேசப்பட்டன என்பதை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்த நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்த 58 வது படைப்பிரிவுக்கு தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவை அவரது சொந்த இணையத்தளம் “உண்மையான கதாநாயகன்” என்று வர்ணித்திருந்தது.\nஆனால், 58 வது படையின் பிராந்தியத்தை நோக்கி சரணடைவதற்காகச் சென்ற பல விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஐ.நா.வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் குழு முன்னர் கூறியது.\nஅந்தவகையிலேயே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் காணாமற்போனவர்களின் உறவினர்களும் சவேந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவிடமே தங்களது உறவினர்கள் இறுதியாக இருந்தனர் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.\nமேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ என அப்போதைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.\nஇதனால் ஏற்கனவே தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பெயரிலேயே நடத்தப்பட்டதாக OISL அறிக்கையும் வெளியானது.\nமேலும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவும் தெரிவித்திருந்தார்.\nஇதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்ச���க்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விடயமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக இன்று நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Next Postஇலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில 29 பேர் கொண்ட அமைச்சரவை இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தினை கன்சர்வேட்டிக் கட்சி\nகனடாவில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம்\nதமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்\nபோதைப்பொருட்களுடன் மூன்று இலங்கைப் படகுகளைக் கைப்பற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1274", "date_download": "2021-03-09T01:35:52Z", "digest": "sha1:W4GGBSMBBFV5Z3X3KNIGT5ED5L2TCHPK", "length": 10290, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "1274 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2027\nஇசுலாமிய நாட்காட்டி 672 – 673\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1274 MCCLXXIV\n1274 (MCCLXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமே 7 – கத்தோலிக்க திருச்சபையின் தமைப்பீடத்தால் நடத்தப்பட்ட லியோனின் இரண்டாவது பேரவை திருநாட்டின் விடுதலையை சிலுவைப் போர்களின் வழியாக கொண்டு நடத்த அழைப்பு விடுத்தது.\nஆகத்து 2 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து இங்கிலாந்து திரும்பினார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.\nமுதலாம் எட்வர்டு அனைத்து ஆங்கிலேய யூதர்களும் மஞ்சள் நிறப் பட்டைகள் அணிய வேண்டும் எனக் கட்டளையிட்டார்.\nநவம்பர் 20 – குப்லாய் கானின் யுவான்கள் சப்பான் மீது முதலாவது தாக்குதலை ஆரம்பித்தனர்.\nமரினித் அமீர் அபூ யூசுப் யாக்கூப் செயுத்தாவை அமைதியாக அடைந்து, நகரின் நாற்பதாண்டு சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[1]\nசூலை 11 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்லாந்து மன்னர் (இ. 1329)\nமார்ச் 7 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், கத்தோலிக்க இறையியலாளர் (பி. 1225)\nசூன் 26 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (பி. 1201)\nசூலை 15 – பொனெவெந்தூர், இத்தாலிய இறையியலாளர், புனிதர் (பி. 1221)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/minister-sengottaiyan-press-meet-19/", "date_download": "2021-03-09T00:27:26Z", "digest": "sha1:RYBZIQVD2DN7UWICT43T7AVAYM5K6TSN", "length": 8975, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன்\n2021 ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று நிலையான ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தங்கள் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாதம் பாளையத்தில் அம்மா மின் கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசின் சாதனைகளை வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட டாக்டர் ஆகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.\nதமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது சாலை அகலப்படுத்தும் பணிக்காக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. காரணம் வீடுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை. தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக்குழந்தைகள் டாக்டர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் கூறினார்.\nஇந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு\nதடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்டு, ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு...\nசி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்\nஅசாம் சட்டப்பேரவை தேர்தலில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பிரச்சினையாக உருவெடுத்தாலும், பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுகிறது.\nராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்\nராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் ��ெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இளைஞர்...\nமேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார்… தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு\nமேற்கு வங்கத்தில் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/05/09/rahul-gandhi-black-flag/", "date_download": "2021-03-09T00:21:13Z", "digest": "sha1:DBYXB7F35NUIRRANVWQRCJUDURFK4T7L", "length": 31819, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரி��்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் ஈழம் ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி ம.க.இ.க தோழர்கள் கைது \nராகுல் காந்திக்கு கருப்புக் கொடி ம.க.இ.க தோழர்கள் கைது \nஇலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.\nஇதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.\nசிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த ��றியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.\nஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nபடத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்\nஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு …\nராகுல் காந்திக்கு கருப்புக் கொடி –\nநேற்று திருச்சியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தென்னூர் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடந்தது. இதற்காக அவர் காரில் உழவர் சந்தை திடலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது, செட்டி பாலம் அருகே, மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் கறுப்புக்கொடியுடன் வந்தனர். ராகுல் காந்தியைக் கண்டித்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 52 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.\nஅதேபோல, 19 லதிமுக தொண்டர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்ட காத்திருந்தார். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பி்ன்னர் விடுவித்தனர்.\nஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்\nஎச்சிலால் அபிஷெகம் செய்திருக்க வேண்டாமா \nஇந்த கேடு கெட்ட காங்கிரசு நாயை \nகுழக்கொழுந்திற்கு எதிரான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்.\nஇந்த குலக்கொழுந்து, கூட்டணியில் இருக்கும்பொழுதே, தேர்தலுக்கு பிறகு உள்ள நிலைக்கு, அதிமுகவுக்கு தூதுவிடுகிறது. தேர்தல். குறைந்தப்பட்ச கூட்டணி தர்மம் கூ இல்லை.\nதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் – அன்னையர் தின வாழ்த்துகள் – 2009\nஎச்சிலால் அபிஷெகம் செய்திருக்க வேண்டாமா \nஉலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை இப்படி ஒரு இன அழிப்பு எங்கும் நடந்து இருக்காது . ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற விஷயத்தில்\nபாகிஸ்தான் , சீன உளவு நிறுவனங்கள் இந்தியாவில் கால் ஊன���ற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது (இதன் பின் விளையுவு எப்படி இருக்கும் தெரயுமா\nமுக்கிய குற்றவாளிகள் இந்த விஷயத்தில் தப்பிக்க உதவியது , இதற்கெலாம் காரண கர்த்த யார் என்று தெரிந்தும் ஆதரிக்கும் , மானக்கேட்ட, மந்தனை இருபதற்கே தகுதி அற்ற நாய் கலை எந்த செருப்பால் அடிப்பது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2021/02/blog-post_756.html", "date_download": "2021-03-09T01:28:23Z", "digest": "sha1:S4C2QOM4DNKX35IHSVO2HFJOINEUGKFQ", "length": 6443, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நான் தப்பியோடவில்லை, சபாநாயகர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nநான் தப்பியோடிவிட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவே நான், சென்றேன், தப்பியோடவில்லை என்றார்.\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்\nகொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியி...\nஇலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் ; வெளியானது ஒன்பது முக்கிய அம்சங்கள்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nமௌலவி யுனூஸ், பொலிசாரினால் கைது\nஅகில இலங்கை தவ்ஹீத் ஐமாத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யுனூஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nகல்முனை மேயரின் மகன் அடாவடி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம...\nகொரோனா ஜனாஸாக்கள் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது - வீடியோ\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்...\nஇதுவரை ஓட்டமாவடியில் 31 ஜனாஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய ஓட்டமாவடி பிரதேச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/history/history-of-tamil-nadu-tamilnadu-varalaru-tamilsamuthayam/chera-chola-pandya-pandyar-history-pallavargal/pallavan-kasiappan-history/", "date_download": "2021-03-09T01:37:35Z", "digest": "sha1:VS7OCA63S3VHDB72QRPDEZIBAXLQBLL4", "length": 6113, "nlines": 112, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு வரலாறு தமிழக வரலாறு மூவேந்தர் வரலாறு பல்லவ இளவரசன் காசியப்பனின் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த புனிதமான இடம்.\nபல்லவ இளவரசன் காசியப்பனின் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த புனிதமான இடம்.\nபல்லவ இளவரசன் காசியப்பனின் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த புனிதமான இடம்.\nகொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில் ஹபரன எனும் முக்கிய சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து கிழக்குப் பக்க வீதி மட்டக்களப்புக்கும், மேற்குப் பக்க வீதி அனுராதபுரத்திற்கும் பிரித்து செல்கிறது.\nசாதாரணமாக நாம் கடந்து செல்லும் இவ்விடம் சுமார் 1500 வருட பாரம்பரியத்தைக் கொண்ட இடம் என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்.\nசிகிரியா எனும் சிம்மகிரி மலைக்கோட்டையை ஆட்சி செய்த காசியப்ப மன்னன் இறந்த பின் அவனது மனைவி சிம்மகிரியின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சிலகாலம் ஒளிந்திருந்து இரகசியமாக வாழ்ந்து வந்தாள். தனது கணவன் இறக்கும் தருவாயில் அணிந்திருந்த ஆபரணங்களை இங்குள்ள குகையில் வைத்து வழிபட்டு வந்தாள்.\nஇதனால் இம்மலை ஆபரண மலை (ஆபரண கல) என அழைக்கப்பட்டது. ஹபரன சந்தியின் மேற்கில் ஹபரன குளத்தின் அருகில் இம்மலை அமைந்துள்ளது.\nஆபரண மலை என்பதே ஆபரண கல, ஆபரண எனத் திரிபடைந்து பிற்காலத்தில் மருவி ஹபரண எனப் பெயர் பெற்றதாக இப்பகுதியில் உள்ள மக்கள் கர்ண பரம்பரையாகக் கூறி வருகின்றனர்.\nதமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19589/DMK-Stalin-Slams-TN-Government", "date_download": "2021-03-09T02:02:16Z", "digest": "sha1:FKMSBYH7WW2KFD7EDC2NHRMZYAQY4JVI", "length": 10223, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரறிவாளன் விடுதலை?: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல் | DMK Stalin Slams TN Government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்த விதத்திலேயே சந்தேகங்களை எழுப்பி, அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ.விசாரணை அதிகாரியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் “பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல் மவுனமாக இருப��பதால்,பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையாக முடியவில்லை.\nஅதிமுக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான அனுமதியை மீண்டும் பெற மத்திய அரசை உடனடியாக அணுக வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு கேட்டுள்ள அனுமதியை பெற்று பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த தலைமை செயலாளர்கள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக எழுதிய கடிதங்களின் மீது தொடர் நடவடிக்கையை தனி கவனத்துடன் தலைமைச் செயலாளர் அவர்களும் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்\nநாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது\nRelated Tags : TamilNadu, MKStalin, Perarivalan, release, DMK, ADMK, BJP, தமிழ்நாடு, பேரறிவாளன், முகஸ்டாலின், திமுக, அதிமுக, பாஜக, தமிழக அரசு, மத்திய அரசு,\nகொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்\nநாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/229450?ref=archive-feed", "date_download": "2021-03-09T00:08:56Z", "digest": "sha1:EBSFPJTC4RWT6KLPRN2D6GXVITSFB6OC", "length": 8372, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் உயரமான கட்டிடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் கீழே விழுந்த நபர் உயிரிழப்பு! சம்பவ இடத்தின் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் உயரமான கட்டிடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் கீழே விழுந்த நபர் உயிரிழப்பு\nலண்டனில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nElephant and Castleல் தான் தான் இந்த சம்பவம் நேற்று இரவு 8.20 மணிக்கு நடந்துள்ளது.\nஇது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்த நபர் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nபெரும் உயரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் சாலையில் உள்ள நடைபாதையில் வந்து விழுந்துள்ளார்.\nகீழே விழுந்த பின்னர் லண்டன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு உடனடியாக வந்து அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.\nஇறந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.\nதொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, அதன் முடிவுக்கு பின்னரே இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-09T01:49:50Z", "digest": "sha1:HJUYGUWEI5LPTLFCHVIHQZYUMZR7TPRN", "length": 8778, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் நரசராச உடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் கண்டீரவ நரசராச உடையார்\nமுதலாம் சாமராச உடையார் 1423-1459\nமுதலாம் திம்மராச உடையார் 1459-1478\nஇரண்டாம் சாமராச உடையார் 1478-1513\nமூன்றாம் சாமராச உடையார் 1513-1553\nஇரண்டாம் திம்மராச உடையார் 1553-1572\nநான்காம் சாமராச உடையார் 1572-1576\nஐந்தாம் சாமராச உடையார் 1576-1578\nமுதலாம் இராச உடையார் 1578-1617\nஆறாம் சாமராச உடையார் 1617-1637\nஇரண்டாம் இராச உடையார் 1637-1638\nமுதலாம் நரசராச உடையார் 1638-1659\nதொட்ட தேவராச உடையார் 1659-1673\nசிக்க தேவராச உடையார் 1673-1704\nஇரண்டாம் நரசராச உடையார் 1704-1714\nமுதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732\nஏழாம் சாமராச உடையார் 1732-1734\nஇரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766\nஎட்டாம் சாமராச உடையார் 1772-1776\nஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796\nமூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868\nபத்தாம் சாமராச உடையார் 1881-1894\nநான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940\nயதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-\nஇரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1704 முதல் 1714 வரை இருந்தவர்.[1] 1704இல் சிக்க தேவராச உடையார் இறந்தபிறகு, அவரது மகனான கண்டீரவ நரசராச உடையார் ஆட்சிக்கு வந்தார். இவர் செவிட்டூமையாக இருந்ததினால்[2] அமைச்சர்களே அரசின் நிருவாக பொறுப்பேற்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:41:48Z", "digest": "sha1:ETAJYSOVYMXIAMGSWMFQMRFW6EQBI4AA", "length": 13141, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரப்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி\nகாரப்பாக்கம் (Karapakkam) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியு���ன் இணைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் அல்லது பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்படும் இராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது.\nசென்னைப் பெருநகரப் பகுதியில் அங்கமாயுள்ள இச்சிற்றூரில் அமைந்துள்ள பல தகவல் தொழினுட்பம் மற்றும் தகவல் தொழினுட்பம் சார் சேவை நிறுவனங்களால் இது பரவலாக அறியப்பட்டு வருகிறது. இச்சிற்றூரின் மக்கள்தொகை ஏறத்தாழ 4,500 ஆகும். இங்கு சத்யம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சன்ச்சர் இந்தியா, காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம், போட்டான் இன்போடெக் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ராஜீவ் காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளன.\nஇந்த நிறுவனங்களில் பணிபுரிவோரை நோக்கி மெக்டொனால்ட், பிட்சாஹட், ஹாட்சிப்ஸ், தாபா, ஆந்திரா மெஸ், பாசிகின் இராபின்சு போன்ற உயர்தட்டு விரைவு உணவகங்களும் தோன்றியவண்ணம் உள்ளன. ரிவர்சைடு மால் எனப்படும் பல்லங்காடி வளாகமும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தச் சிற்றூரில் பஞ்சாயத்து துவக்கப்பள்ளியும் அரசு உயர்நிலைப் பள்ளியும் ஹிந்துஸ்தான் இன்டர்னேஷனள் -CBSE பள்ளியும் உள்ளன. சுனாமி பாதிப்பு மற்றும் முதியோருக்கான அன்னை பாத்திமா இல்லமும் இங்குள்ளது.\nதிருவான்மியூரிலிருந்து 10 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. அருள்மிகு திரௌபதியம்மன் கோவில், அருள்மிகு கங்கையம்மன் கோவில், அருள்மிகு வேந்தவரசியம்மன் கோவில், அருள்மிகு காளியம்மன் கோவில் என்ற இந்துக் கோவில்களும் மஜ்சித் அல் அன்வர் என்ற இசுலாமிய வழிபாட்டுத் தலமும் இங்குள்ளன.\nதங்கவேலு பொறியியல் கல்லூரி, கேசிஜி தொழினுட்பக் கல்லூரி என்பன இங்குள்ள கல்லூரிகளாகும். அரவிந்த் என் பெயருள்ள திரையரங்கும் இங்குள்ளது.\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திர��.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2021, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/07110003/The-path-of-suffering-the-path-of-heaven.vpf", "date_download": "2021-03-09T01:49:45Z", "digest": "sha1:JBTNLZY2NDURQ6HNAYENT755O7WQWNX3", "length": 17665, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The path of suffering, the path of heaven || பாடுகளின் பாதை, பரமனின் பாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபாடுகளின் பாதை, பரமனின் பாதை\nபடைப்பு இறைவனுடையது, புதுப்பித்தலும் அவரது சித்தத்துக்கு ஏற்ற ஒன்று. இறைவன் படைத்த இயற்கையை அழிப்பவர்களை எதிர்த்து நிற்க இறைவார்த்தை அறைகூவல் விடுக்கிறது.\nதிருமறையில் நாம் கற்கின்ற அடிப்படை விஷயம் என்னவென்றால், கடவுள் ஒரு மக்களினத்தை தனக்குரிய சொந்த மக்களாக தேர்ந்தெடுக்கிறார். பின்னர் அவர்கள் மூலம் உலக மக்கள் முழுவதையும் தனக்குரியவர்களாக மாற்றுகிறார். பல அரசர்களுடைய வாழ்க்கை விவிலியத்தில் இப்படித் தான் விவரிக்கப்படுகிறது.\nஆரம்பத்தில் இறைவனை அறியாமல் தவறான வாழ்க்கையும், தவறான வழிபாட்டு முறையும் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்த இறைவாக்கினர்கள், கடவுளுக்கு நேராக அவர்களைத் திருப்புகிறார்கள்.\nபுத���ய ஏற்பாட்டில் யூதர்கள், யூதரல்லாதோர் எனும் மாபெரும் இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். பேதுரு யூதருக்கானவர் என்றும், பவுல் யூதர்கள் அல்லாதவர்களுக்கானவர் என்றும் நற்செய்தி அறிவித்தலில் நாம் பிரித்துப் பார்ப்பதுண்டு.\nமுழு மக்களினமும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் இறைவனின் ஆர்வமும், ஆதங்கமுமே இவற்றில் வெளிப்படுகிறது.\nஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவோ, நிராகரிக்கப்பட்டவர்களாகவோ எந்த மக்களினமும் இல்லை.\n“யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்” என்கிறது திருவெளிப்பாடு 7:9\nமேசியாவின் ரத்தமும், வாழ்வும் தோல்விக்குரிய சிலுவைகளை வெற்றிகளாக மாற்றிவிட்டன. பாடுகளினாலும், துயரங்களினாலும் சோர்ந்து போனவர்கள், ரத்த காயம் அடைகிறார்கள். இப்படி வலியிலும், சோர்விலும் இருப்பவர்களை இன்னொரு தூய ரத்தம் கழுவுகிறது.\nவிளைவு, இவர்கள் வெண்மையாகிறார்கள். பிறருக்காக இறைமகன் சிந்திய ரத்தம் அடுத்தவர்களை சிவப்பாக அல்ல, வெண்மையாக மாற்றுகிறது.\nதூயவர் தூய்மையான ரத்தத்தால் நம்மைக் கழுவுகிறார். ஆனால் அது எளிதாக நடைபெறுவதில்லை. அது பாடுகளின் வழியாக நாம் பயணிக்கும் போது தான் கிடைக்கிறது. அத்தகைய பாடுகளைச் சந்திக்கும் மன உறுதியை, ஆற்றலை தனது சீடர்களுக்கு இயேசு தருகிறார்.\n“தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” (மார்க் 3:14) என்கிறது விவிலியம். தீமையை விரட்டவும், தீமையைத் தாங்கவும் இயேசு சீடர்களை வலுவூட்டுகிறார்.\n“கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” (2 கொரி 1:7,8) எனும் வசனங்கள் தீமோத்தேயுவை பவுல் ஆயத்தப்படுத்தும் நிகழ்ச்சியை விளக்குகிறது.\nஆண்டவர் தனது சீடர்களை வலுப்படுத்தியது போல, பவுல் தீமோத்தேயுவை பலப்படுத்துகிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தான் முன்மாதிரியாக பவுல் பயன்படுத்துகிறார்.\nஎப்படி பிலாத்துவின் முன்னால் இறைமகன் இயேசு நின்றாரோ, அதே உறுதியோடு நிற்கவேண்டும் என பவுல் உற்சாகமூட்டுகிறார்.\nஇயேசுவுக்காக பாடுகளையும், நிந்தைகளையும் அவரது சீடர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அதை நிராகரித்து விட்டு நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பயணிக்க முடியாது.\nபாடுகளின் வழியாக வெளிப்படுவது தான் நற்செய்தி. துன்புறுத்தப்படுவதும், பாடு அனுபவித்தலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இயேசு தனது நற்செய்தியில் தெளிவாக உரைத்திருக்கிறார்.\n“தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள்” என்கிறது மத்தேயு நற்செய்தி.\nபின்வாங்குவது எப்படி என்பதை யோசிக்க அல்ல, முன்னேறிச் செல்ல இயேசுவின் வார்த்தைகள் நமக்கு துணிச்சல் அளிக்க வேண்டும்.\nபாடுகளையும், துன்பத்தையும் ஏற்று நாம் உலகத்தலைவர்களின் முன்னால் நிற்கும் போது என்ன பேசவேண்டும் என்பதை தூய ஆவியானவர் உணர்த்துவார் எனும் இறை வார்த்தை நமக்கு ஆறுதலாய் இருக்கிறது.\n“ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை” என ஸ்தேவான் குறித்த இறைவார்த்தை நமக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறது.\n‘இயேசுவுக்காக தனது உயிரையே கையளித்த முதல் ரத்த சாட்சி’ என கிறிஸ்தவ வரலாற்றில் ஸ்தேவான் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.\nநமது உடலைப் பாதுகாப்பது அல்ல முக்கியமானது, நமது ஆத்மாவை நாம் காத்துக்கொள்ள வேண்டும். பாடுகள் நமது உடலை ஊனமாக்கலாம், ஆனால் நமது ஆத்மாவை நாம் தூயதாகக் காத்துக் கொள்ள வேண்டும்.\nஇயேசுவுக்காக மரித்த சீடர்களெல்லாம் மீட்பின் நிச்சயத்தோடு மரித்தார்கள். இறைவனோடு இணைந்திருப்போம் எனும் உறுதியுடன் தங்கள் உயிரையே கையளித்தார்கள்.\nஅந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும். அதற்கு இறைமகனை விசுவாசித்து, அவரால் தூய்மையாக்கப்பட்டு, அவருக்காகப் பாடுகளில் பயணிக்க வேண்டும்.\nபாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குட���ம்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஜோடி நவக்கிரகத்தை தேடி வாருங்கள்\n2. கனவுகளை நனவாக்கும் கந்தன் வழிபாடு\n3. அகல்விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கூடும்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/acne-pimple-treatment/", "date_download": "2021-03-09T01:15:14Z", "digest": "sha1:XAE5NSHKNPBUCSZIP2KZATMWFSGODPIA", "length": 56430, "nlines": 334, "source_domain": "www.olivaclinic.com", "title": "Acne (Pimple) Treatment In Tamil : Top Dermatologists For Acne", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nபாதுகாப்பான மற்றும் பயனுள்ள பரு அகற்றுதல் சிகிச்சை\nமுகப்பருவை அழிக்க மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகள்\nநமது சருமத்தில் உள்ள பல்வேறு எண்ணெய் சுரப்பிகளின் சீரற்ற இயக்கத்தினால்தான் பருக்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே 200-300 மில்லியன் மக்கள் பருக்கள் தோன்றுவதாகக் கூறுகின்றனர். இது அடிப்படையில் அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பருக்கள் பெரும்பாலும் முகத்திலேயே தோன்றுகின்றன. மேலும் இவற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் சருமத்தின் மிருதுத் தன்மையையும் நிறத்தையும் நிரந்தரமாக மாற்றிவிடுகின்றன. இத்தகைய பருக்களுக்கான, மிகச் சிறந்த மற்றும் மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள், நல்ல பலனைத் தரக்கூடிய சிகிச்சைகள் பற்றி மேலும் அறிய விரும்பினால், நீங்கள் சரியான இடத்தையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். மேலும் தொடர்ந்து படியுங்கள் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு பருக்கள் எதனால் வருகின்றன\nநாம் பருக்கள் வருவதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ளலாம். நமது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை, நம் உடலில் கூடுதலாக சுரக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்துபோன செல்கள் ஆகியவை சேர்ந்து மூடிக்கொள்ளும் போது பருக்கள் தோன்றுகின்றன. பருக்கள் நமது முகம், மார்பு, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் தோன்றலாம். கீழ்வரும் காரணங்களால் பருக்கள் அதிகமாகப் பரவலாம்:\nகுடும்பத்தில் முன்னோர்களுக்கு பருக்கள் இருந்த வரலாறு\nஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் அல்லது சமச்சீரற்ற தன்மை\nமிகவும் பரபரப்பான, மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய வாழ்க்கை முறை\nகார்டிகோஸ்டிராய்டுகள், வலிப்பைத் தடுக்கக் கூடிய மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல்\nசர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை உண்ணுதல்\nசருமத்தில் (காம்டோஜெனிக்) உள்ள சிறு துளைகளை அடைக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்கள்\nபருக்கள் வருவதற்குரிய மேலும் சில காரணங்களை அடுத்த பிரிவில் பார்க்கலாம்.\nகீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் நீங்கள் இருந்தீர்கள் என்றால், உங்களுக்குப் பருக்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம்:\nபருவமடையும் வயதில் இருப்பவர்களில் 95% பேருக்கு பருக்கள் அதிகமாக வருகின்றன.\n14 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருந்தால், அந்தப் பருவக் காலத்திலேயே பருக்கள் அதிகம் வருகின்றன.\nமிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய வாழ்க்கைமுறை இருந்தாலோ அல்லது ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலோ பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களில் 20% பேருக்கும், பெண்களில் 35% பேருக்கும் இவை ஏற்படுகின்றன.\nபருக்கள் அதிகம் உள்ள சருமத்தினால் பாதிக்கப்பட்டு, அவற்றை சரியாக கையாள்வதற்காகப் போராடிக் கொண்டிருந்தால், அடுத்த பிரிவு உங்களுக்கு மிகவும் பலனளிக்கும்.\nஉங்களுக்கு பருக்கள் எதனால் வருகின்றன நாம் பருக்கள் வருவதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ளலாம். நமது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை, நம் உடலில் கூடுதலாக சுரக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்துபோன செல்கள் ஆகியவை சேர்ந்து மூடிக்கொள்ள���ம் போது பருக்கள் தோன்றுகின்றன. பருக்கள் நமது முகம், மார்பு, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் தோன்றலாம். கீழ்வரும் காரணங்களால் பருக்கள் அதிகமாகப் பரவலாம்: •\tகுடும்பத்தில் முன்னோர்களுக்கு பருக்கள் இருந்த வரலாறு •\tஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் அல்லது சமச்சீரற்ற தன்மை •\tமிகவும் பரபரப்பான, மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய வாழ்க்கை முறை •\tகார்டிகோஸ்டிராய்டுகள், வலிப்பைத் தடுக்கக் கூடிய மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல் •\tசர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை உண்ணுதல் •\tசருமத்தில் (காம்டோஜெனிக்) உள்ள சிறு துளைகளை அடைக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்கள் பருக்கள் வருவதற்குரிய மேலும் சில காரணங்களை அடுத்த பிரிவில் பார்க்கலாம். ஆபத்து காரணிகள்: கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் நீங்கள் இருந்தீர்கள் என்றால், உங்களுக்குப் பருக்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம்: •\tபருவமடையும் வயதில் இருப்பவர்களில் 95% பேருக்கு பருக்கள் அதிகமாக வருகின்றன. •\t14 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருந்தால், அந்தப் பருவக் காலத்திலேயே பருக்கள் அதிகம் வருகின்றன. •\tமிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய வாழ்க்கைமுறை இருந்தாலோ அல்லது ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலோ பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களில் 20% பேருக்கும், பெண்களில் 35% பேருக்கும் இவை ஏற்படுகின்றன. பருக்கள் அதிகம் உள்ள சருமத்தினால் பாதிக்கப்பட்டு, அவற்றை சரியாக கையாள்வதற்காகப் போராடிக் கொண்டிருந்தால், அடுத்த பிரிவு உங்களுக்கு மிகவும் பலனளிக்கும். ஒலிவா கிளினிக்கில் வழங்கப்படும், மிக நேர்த்தியான, மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட தீர்வுகள்\nபருக்களுக்கு மிகச் சரியான சிகிச்சையைப் பெற வேண்டுமென்றால், பத்து ஆண்டுகளுக்கு மேல் மிகச் சிறந்த முறையில் இயங்கி, நேர்த்தியான, சிறந்த சேவைகளைத் தந்து வரும் ஒலிவா கிளினிக் தான் உங்களுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும். இங்கு பருக்களின் பல்வேறு வகைகளுக்கும், மிகத் தீவிரமான பருக்களுக்கும் மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் உங்களுக்கு நீண்டநாள் நிலைத்து நிற்கும், திருப்தி அளிக்கக்கூடிய பலன்களைத் தரவும் இந்த சிகிச்சைகள் உத்தரவாதம் அளிக்கின்றன.\nஒலிவாவில் உள்ள மிகச் சிறந்��� முன்னணி மருத்துவக் குழுவினர், ஒவ்வொருவரின் சரும வகைக்கும் ஏற்ற சரியான சிகிச்சைகளை அக்கறையுடன் வழங்குகின்றனர். இச் சிகிச்சைகள் மூலம் மிக லேசான, மிதமான மற்றும் தீவிரமாக உள்ள பருக்களுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்பட்டு, வடுக்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன. மிகுந்த அனுபவம் பெற்ற எமது தோல் மருத்துவர்கள் பிரச்சனையின் மூல காரணத்தை ஆராய்ந்து பின்னர் ஒரு முழுமையான சிகிச்சையை அளிக்கின்றனர். அப்போது பருக்கள் தீவிரமடையாமலும், அடிக்கடி தோன்றாமலும் தடுக்கப்படுகின்றன.\nஒலிவாவில் உள்ள திறன் மிக்க தோல் மருத்துவர்கள், பருக்களைக் குறைப்பதற்கும், தற்போதுள்ள வடுக்களை வெளியே தெரியாதபடி செய்வதற்கும் தேவையான அதிநவீன அழகியல் சார்ந்த சிகிச்சைகளை வழங்குகின்றனர். இந்த சிகிச்சை முறைகளை அவர்கள் தனித்தனியாகவோ ஒன்றுக்கு மேற்பட்டவைகளை இணைத்தோ வழங்கலாம். ஒலிவாவில் சிகிச்சை பெறும் உங்களுக்கு மிகச் சிறந்த பலன்கள் மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது அடிப்படை நோக்கமாகும்:\nஉள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்துகள்: ஒலிவாவில் உள்ள சிறந்த, அனுபவம் மிக்க தோல் மருத்துவர்கள் முதலில் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து ஒரு முழுமையான சிகிச்சை அளிக்கின்றனர். உதாரணமாக PCOS (பாலிசிஸ்டிக் ஓவரேயின் சிண்ட்ரோம்) மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற சில காரணங்களால் பருக்கள் மிக அதிகமாக வரலாம். அத்தகைய தருணங்களில் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சிலவற்றை அவர்கள் பரிந்துரைக்கலாம். உள்ளே எடுத்துக் கொள்ளக் கூடிய ஐஸோடிரெடினாயின், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோனல் சிகிச்சைகள் போன்றவற்றை அளித்து பருக்களைக் குறைக்க முயற்சி செய்வார்கள். மேலும் அவை புதிது புதிதாகத் தோன்றுவதைக் குறைக்க ரெடினாய்ட் போன்ற கிரீம்களையும், பருக்கள் உள்ள இடத்தில் தடவிக் கொள்வதற்காகப் பரிந்துரைக்கலாம்.\nஇரசாயன பீல்கள்: உங்களுக்கு வந்துள்ள பருக்களின் தீவிரத்தைப் பொருத்து, ஒலிவாவில் உள்ள மிகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பல்வேறு விதமான இரசாயன பீல்களையும் பரிந்துரைக்கின்றனர். இவை உங்கள் சருமத்தின் தன்மையைப் பொருத்தும், பருக்களின் தீவிரத்தைப் பொரு���்தும் மாறுபடும். மூலிகைச் செடிகளின் சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இவை நமது சருமத்தின் மேலே உள்ள பாதிக்கப்பட்ட படலத்தை மட்டுமே மிகவும் பாதுகாப்பாக நீக்கி, தூசுகள் நிறைந்த இறந்துபோன செல்களையும், நமது சருமத்தில் உள்ள துளைகளில் சேர்ந்துள்ள கூடுதல் எண்ணெய் போன்றவற்றையும் நீக்குகின்றன. மேலும் மேம்படுத்தப்பட்ட அழகியல் சிகிச்சைகள், லேசான மற்றும் மிதமான பருக்களை திறம்பட நீக்குகின்றன. இத்தகைய இரசாயன பீல்கள் உங்கள் சருமத்தின் மிருதுத் தன்மையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகின்றன.\nகாம்டோன் எக்ஸ்ட்ராக்ஷன்: பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளை நீக்கும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாகவும் திறம்படவும் இவற்றை நீக்குவதில் அனுபவமிக்க எமது தோல் மருத்துவர்கள், கிருமிகள் அற்ற மிகுந்த சுத்தமான சூழலில், சிறப்பான சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.\nபெரிய பருக்களில் போடப்படும் ஊசிகள்: மிகப் பெரிய அளவில் வீங்கி, கட்டிகள் போலவும், முடிச்சுகள் போலவும் உள்ள பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதிலும், ஒலிவா கிளினிக்கில் உள்ள மிகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இத்தகைய சிகிச்சைகள் மூலம் இவை மேலும் தீவிரமாவது தடுக்கப்பட்டு, வடுக்களாக மாறும் ஆபத்தும் தடுக்கப்படுகிறது.\nலேசர் டோனிங் சிகிச்சை: மேலும் பருக்களினால் சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுக்களை நீக்குவதற்கு ஒலிவாவில் உள்ள மிகவும் தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் லேசர் சிகிச்சைகளையும் அளிப்பார்கள். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப எத்தனை அமர்வுகள் அளிக்கலாம் என்பது நிச்சயிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த சிகிச்சையின் மூலம் பருக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அவற்றால் ஏற்படக்கூடிய வடுக்களின் தீவிரமும் குறைக்கப்பட்டு, சருமத்தின் மிருதுத் தன்மையும் மேம்படுகின்றது.\nஒலிவா கிளினிக்கில் எத்தனை வகையான பருக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன\nஒலிவா கிளினிக்கில் நமது முகம் மற்றும் உடலில் ஏற்படும் கிரேட் I முதல் IV வரையிலான பருக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹ��ட்ஸ் எனப்படும் கருப்பு/வெள்ளைப் புள்ளிகள், பாப்யூல்ஸ் எனப்படும் சிவப்புக் கட்டிகள், சீழ் நிறைந்த பஸ்ட்யூல்ஸ், முடிச்சுகள், சிரங்குகள் போன்ற அனைத்து விதமான பருக்களுக்கும் இங்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் இங்கே வழங்கும் சிகிச்சைகள் உங்கள் சருமத்தில் பருக்கள் தோன்றக் கூடிய ஆபத்தைக் குறைத்து, சருமத்தை மேலும் தெளிவாகவும் மிருதுவாகவும் மாற்றும்.\nஒலிவாவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்\nபுரட்சிகரமான சருமச் சிகிச்சைகளைப் பொருத்தமட்டில் இந்தியாவின் பெரிய நகரங்கள் அனைத்திலும் கிளைகளைக் கொண்டுள்ள ஒலிவா கிளினிக்தான் மிகுந்த நம்பிக்கைக்குரிய பிராண்ட் ஆகும். பருக்களைக் கையாள்வதற்கு மிக நேர்த்தியான சிகிச்சை அளிப்பதற்கு ஒலிவா மிகச் சிறந்த இடம் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இவை:\nஈடு இணையற்ற மருத்துவ நிபுணத்துவம் நிறைந்த, மிகுந்த புகழ்பெற்ற மருத்துவர்கள் நிறைந்துள்ளனர். பருக்களுக்கான சிகிச்சைகளை இவர்கள் மிகச் சிறந்த முறையில் வழங்குகின்றனர்.\nஒலிவா கிளினிக்கில் USFDA-வின் ஒப்புதல் பெற்ற, மிக உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளதால் மிகவும் பாதுகாப்பான, திறன்மிக்க தீர்வுகள் கிடைக்கின்றன.\nஉலக அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகளின்படி சிகிச்சைகள் வழங்கப்படுவதால் இதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. மிகச் சிறந்த பலன்களே கிடைக்கின்றன.\nஒவ்வொருவரின் தனித் தேவைகளுக்கேற்ப தனிப்பட்ட சிகிச்சை முறைகள் திட்டமிடப்பட்டு முழுமையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மிகுந்த அக்கறையுடன் வழிகாட்டுதல்களும் ஆதரவும் வழங்கப்படுகின்றன.\nகிளினிக்கில் சிகிச்சை பெறும்போது மிகச் சிறந்த அனுபவத்தைத் தரக்கூடிய அதிநவீன வசதிகள் உள்ளன.\nஇதுவரை பருக்களுக்காகவே 70,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.\nஇதுவரை சிகிச்சை பெற்ற (ஏறக்குறைய) 2.5 லட்சம் மக்களில் 95% பேர் மிகுந்த மனநிறைவைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரிவில் உள்ள கிளினிக்குகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகமாகும்.\nஇந்தியாவில் சருமம் மற்றும் தலைமுடிக்கான சிகிச்சைகளை அளிப்பதில் மிகுந்த நம்பிக்கைக்குரிய பிராண்ட் என்பதற்கான பல விருதுகளையும் இத்துறையில் ஒலிவ��� பெற்றுள்ளது.\nமேலே ஒலிவா பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகள்/விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு நம்பிக்கையைத் தந்தால், அவற்றின் அடிப்படையில் ஒலிவாவில் பருக்களுக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டால், ஒலிவாவில் எப்படி, என்ன விதமான சிகிச்சை முறை வழங்கப்படுகிறது என்பதை மேலும் தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nஒலிவாவில் பருக்களுக்கான சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது\nஒலிவாவில் பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சைகள் கீழ்க்கண்ட வழிமுறையின்படி வழங்கப்படுகிறது:\nமுதலில் ஒரு தகுதிபெற்ற, அனுபவம் மிக்க தோல் மருத்துவரிடம் தனியாக ஆலோசனை பெறுதல்.\nஅப்போது பருக்கள் வந்ததற்கான அடிப்படைக் காரணத்தை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் முழுமையான தீர்வளித்தல்.\nஉங்கள் சருமத்திற்கும், உங்கள் சருமத்தில் உள்ள பருக்களின் வகை மற்றும் அவை தூண்டப்படும் விதங்களுக்கு ஏற்பவும் உங்களுக்காகவே தனியான சிகிச்சை திட்டம் தயாரித்தல்.\nஉங்கள் சருமத்தை இந்த மேம்பட்ட சரும அழகியல் சிகிச்சைக்குத் தயார்படுத்துவதற்கான வழிகளை, சிகிச்சைக்கு முன்பே விளக்குதல்.\nசிறந்த பலன்களைப் பெறும் விதமாக நடு நடுவில் சரியான இடைவெளிகளுடன் அமர்வுகளைத் திட்டமிடுதல்.\nநீண்ட நாட்கள் இந்த சிகிச்சையின் பலன்களைப் பெறும் விதமாக சிகிச்சைக்குப் பிறகு வழங்கும் ஆலோசனைகள்.\nஒலிவாவில் வழங்கப்படும் பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சையைப் பெற என்ன செய்யவேண்டும்\nஆன்லைன் மூலமாகவோ அல்லது 1800-103-3893 என்ற எண்ணை அழைத்தோ முதலில் உங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர், ஒரு தேர்ந்த, அனுபவம் மிக்க தோல் மருத்துவரை, உங்களுக்கு வசதியான நேரத்தில், சந்திக்க உதவி செய்வார்கள்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)\nஇந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள உகந்தவர்கள் யார்\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், பருக்கள் அதிகமாக வரும் பிரச்சனை இருந்தால், இந்த சிகிச்சையை ஒலிவாவில் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. சாலிசிலிக் அமிலம் பயன்படுத்தப்படும் பீல்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சையை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.\nமிகத் தீவிரமாக உள்ள பருக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறதா\nஆம். இங்கு மிகக் குறைவாக/லேசாகவே தோன்றியுள்ள பருக்கள், மிதமானவை, மிகவும் தீவிரமானவை, பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ், பாப்யூல்ஸ், சீழ்நிறைந்த பஸ்ட்யூல்ஸ், முடிச்சுக்கள் போல உள்ள நாட்யூல்ஸ், கட்டிகள் (cysts) அனைத்திற்கும் சிகிச்சைகள் வழங்கப்படும்.\nஎவ்வளவு விரைவாகப் பலன்களை எதிர்பார்க்கலாம்\n2வது அல்லது 3வது அமர்வுக்குப் பிறகு நல்ல பலன்கள் / மாற்றங்கள் தெரியலாம். சிகிச்சை முன்னேறும் போது மேலும் மேலும் நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பொருத்து 4 முதல் 6 முறை இந்த சிகிச்சைக்காக வர நேரிடும். சிறந்த பலன்களைப் பெற ஒரு முறைக்கும் மற்றொரு முறைக்கும் இடையில் 2 முதல் 4 வாரங்கள் இடைவெளி தேவைப்படலாம்.\nஇந்த சிகிச்சைகள் நிரந்தரமான பலன் தருமா\nசிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் அறிவுரைகளை மிகவும் கவனமாகப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்கள் பலன் கிடைக்கின்றன. இருந்தாலும் உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பொருத்து பலன்கள் மாறுபடலாம். மிக மிகத் தீவிரமான, அதிக பருக்கள் உள்ளவர்களுக்கு மேலும் திறம்பட சிகிச்சை அளிக்க கூடுதலாக சில அமர்வுகள் தேவைப்படலாம்.\nஇந்த சிகிச்சையின் காரணமாக ஏதேனும் ஆபத்துக்கள் / பக்க விளைவுகள் ஏற்படுமா\nநீங்கள் சிகிச்சைக்கு வரும்போது மிகவும் வசதியாகவும் சௌகரியமாகவும் உணர நாங்கள் ஒலிவாவில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனித்தனியாக சிகிச்சைகளை வழங்கும்போது, உலகளாவிய பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம். அதற்கேற்ப அதிநவீன USFDA அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் எமது தோல் மருத்துவர்களுக்கு சிறந்த, கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மிக கவனமாகக் வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் மருத்துவர்கள் இந்த மேம்பட்ட சிகிச்சைகளை அளிப்பதனால், சருமம் லேசாக சிவப்படைதல் மற்றும் லேசான எரிச்சல் ஏற்படுதல் போன்றவற்றைத் தவிர வேறு பக்க விளைவுகள் இல்லாதவாறு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சிகிச்சை முடிந்த பிறகு சில பிரச்சனைகளை ஏற்பட்டாலும் அவற்றை தீர்க்கவும் எமது மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.\nஎனது பருக்கள் எந்த அளவு தீவிரமாக இருந்தால் நான் தோல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்\nமிக லேசான பருக்கள் கூட, சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தரமான வடுக்களை ஏற்படுத்தலாம். எனவே பருக்கள் வந்தால் எந்த அளவு விரைவாக உங்கள் மருத்துவரைப் பார்க்க முடியுமோ அவ்வளவு விரைவில் பார்ப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் சருமத்தின் தன்மை மோசமடையாமலும், பின்விளைவுகள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.\nசிகிச்சைக்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் / ஆலோசனைகள் எவை\nஒலிவாவில் உள்ள நல்ல பயிற்சி பெற்ற தோல் மருத்துவர்கள், சிறந்த பலனைப் பெற சிகிச்சைக்கு முன்னும் பின்னும் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது மிகவும் அவசியம்:\nசிகிச்சைக்கு முன்: தினசரி சருமப் பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கவும். காம்டோஜெனிக் அல்லாத கிளென்ஸர் மற்றும் மாய்ச்சரைசர், பொதுவாகப் பலர் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் லோஷன் ஆகியவவற்றைப் பயன்படுத்த வேண்டும். அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தில் சில சிகிச்சைகளை / சேவைகளைப் பெறுவதையும் வீட்டு வைத்தியமாக சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையும், மிகத் தீவிரமான கிரீம்களைப் பயன்படுத்துவதையும் (AHA கிரீம்கள், தடவிக்கொள்ளும் ரெடினாய்ட்கள்) தவிர்க்கவும்.\nசிகிச்சைக்குப் பிறகு: நேரடியாக சூரிய ஒளி சருமத்தில் படுவதைத் தவிர்க்கவும். சூரிய ஒளி மிக அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே வேலை செய்வதை கூடிய வரையில் தவிர்க்கவும். மருத்துவர்கள் அறிவுரையின்படி, குறிப்பிட்ட காலம் வரை ஸ்டீம், சானா மற்றும் சாலோன் சேவைகள் பெறுவதைத் தவிர்க்கவும்.\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-state-assembly-elections-in-the-opinion-poll-congress-will-win-in-3-states/", "date_download": "2021-03-09T00:27:06Z", "digest": "sha1:SDXH4Y3JGVHEFHNHIJTSRI7RS3JGERPG", "length": 20239, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "5மாநில சட்டமன்ற தேர்தல்: 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி! கருத்து கணிப்பில் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் ��தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n5மாநில சட்டமன்ற தேர்தல்: 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி\nநடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nமிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நாளை சத்திஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் தொடங்குகிறது.\nஇந்த நிலையில், சி-வோட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிய வந்துள்ளது.\nதற்போது பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.\n200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 47.9 சதவீத வாக்குகளுடன் 145 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், பாஜக 39.7 சதவீத வாக்குகளுடன் 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி\n230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 42.3 சதவீத வாக்குகளுடன் 116 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேவேளையில், பாஜக 41.5 சதவீத வாக்குகளுடன் 107 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூறி உள்ளது.\n90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.\nகாங்கிரஸ் கட்சி 42.2 சதவீத வாக்குகளுடன் 41 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜகவின் வாக்கு சதவீதம் 41.6-ஆக சற்று குறையும். எனினும், 43 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெறும். மற்ற வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெறுவர் என்றும் தெரிவித்து உள்ளது. பாஜக அல்லாத கட்சியினர் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.\nமிசோரம் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில், மிசா தேசிய முன்னணி 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலு��், மிசோரம் மக்கள் இயக்கம் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 64 தொகுதி களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அங்கும் இழுபறி நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nசிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸ் 115 தொகுதிகளிலும், பாஜக 75 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் 110 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 95 இடங்களிலும், பாஜக 122 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.\nகாங்கிரஸ் 105 இடங்களையும், பாஜக 116 இடங்களையும் கைப்பற்றும் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nசத்தீஸ்கரில், காங்கிரஸ் 30 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும், மற்ற வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வெற்றி பெறுவர் என்று சிஎன்எக்ஸ் கருத்துக் கருப்பில் கூறி உள்ளது.\nகாங்கிரஸ் 25 இடங்களிலும், பாஜக 56 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெறுவர் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.\nதற்போது வெளியாகி வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக இறுதிக்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் இடைவிடாத சுற்றுப்பயணம், மக்களோடு மக்களாக இணைந்து பழங்கும் அவரது நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறி உள்ளனர்.\nகருத்துக்கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்துபேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலாகூறும்போது, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nதானத்தின் பலன்கள் பீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சா���ு குஜராத்தில் பாடகி மீது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் வீச்சு\nTags: 5 State Assembly Elections: In the opinion poll, 5மாநில சட்டமன்ற தேர்தல்: 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி\nPrevious சபரிமலை மண்டல பூஜை: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு\nNext டாடா ஸ்டீல் நிறுவன மூத்த மேலாளர் சுட்டுக்கொலை\nமகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..\nராஜஸ்தானில் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடை…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,677 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,018…\nஆஸ்திரியா நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்…\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென…\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nமகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..\nவங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி\nடெஸ்ட்டில் அதிகமுறை தொடர் நாயகன் – அஸ்வின் புதிய சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/lim1/", "date_download": "2021-03-09T02:17:31Z", "digest": "sha1:4P3C4ENAFERSH2BPKRNQDEJRPCM2Q2H7", "length": 31621, "nlines": 227, "source_domain": "www.smtamilnovels.com", "title": "LIM1 | SMTamilNovels", "raw_content": "\nமழை பொழியும் காலை வேளை, கதிரவன் மேகக் கூட்டத்தின் பின்னே ஒளிந்து விளையாட…வெயிட் வெயிட்\nமழைனா மழை அப்படியொரு பேய் மழை சென்னையைப் புரட்டி எடுக்க , நகரத்தில் இருக்கிற எல்லா குண்டும் குழியும் நிரம்பி வழிந்து, ஆறா ஓடி, இப்படியே போச்சுன்னா சென்னை ஒரு தீவாகவே மாறிடும் அப்படியொரு வெயிட்டான மழை, அதான் கண மழை.\nபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும், ஆர்வக்கோளாறில் அந்தத் தனியார் கலைக்கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வரவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர். எதோ ‘ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லப் போகிறோம்’ என்கிற வெறியோடு நடன ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.\nஒருத்தி மட்டும் எதிலும் நாட்டம் இல்லாமல் ஒரு மூலையில் அமர்ந்து “நாசா“ இல்லை இல்லை “ஐ.எஸ்.ஆர்.ஓ” விஞ்ஞானி போல யோசனையில் இருக்க.\nஇவளோ யோசித்தால் தோழி விஞ்ஞானி ஆகிடுவாளோன்னு பொறுக்காமல் கையில் தேநீருடன் வந்து அவள் சிந்தனையைக் கலைத்தாள் சுகன்யா.\n“பார்த்து நகத்தைக் கடிக்கிறேன் பேர்விழின்னு விரலைக் கடிச்சு துப்பிடாதே அப்படி என்னடி யோசனை வந்ததிலிருந்து.” கேட்டபடி தோழியின் அருகில் அமர்ந்தாள்..\n“என் காலேஜ் ஐடி கார்டை காணும்டி ” உதடு பிதுக்கி சிறுபிள்ளைபோல் பதிலளித்தவள்\n“எங்கே விட்டேன்னு தெரியலை. கார்த்தாலே கிளம்பும்பொழுது இருந்தது சுகு“ சோகமாகத் தேநீரை வாங்கிக்கொண்டாள்.\n“காலேஜ் பஸ்ல விழுந்துருக்கான்னு பார்க்கச்சொல்லுவோம். ஏன் கவலை படுறே இல்லனா புதுசா வாங்கிப்போம்.” தேநீரைப் பருகியபடி பதிலளித்தாள் சுகன்யா..\nதேநீர் கோப்பையின் விளிம்புவழி பார்த்தவள்\n“அதெல்லாம் சரி வராது லெட்டர் கொடுக்கணும், தொலைச்சதுக்கு ஃபைன் கட்டணும், எல்லாத்துக்கும் மேல அந்தக் கேஷியர் கொடுக்கிற அறுவை அட்வைஸை கேட்கணும்” அலுத்துக்கொள்ள.\nபுருவம் சுருக்கிய சுகன்யாவோ “என்ன தாண்டிப் பண்ணனும்“ என்று பொறுமை இழக்க\n“ என்ற குரல் வர எழுந்தவள்\n“சரி யோசிச்சுட்டே இரு நான் போயிட்டு வந்துடுறேன்.” தேநீர் பருகியபடி சென்றுவிட்டாள்\nஇவளோ நிலைகொள்ளாது கண் மூடி “கடவுளே என் ஐடி கார்டை கண்டுபிடிச்சு கொடுத்துட்டேன் உனக்கு…”\nஅவள் வேண்டுதலை முடிக்கும் முன்னரே கடவுள் உதவுவது போல அவளது கைப்பேசி ஒலித்தது.\n‘ புது நம்பர், எடுக்கவா வேண்டாமா ‘ அவள் தயங்கிய படி எடுக்க\n“இஸ் இட் மிஸ் நந்தனா “ கணீரென்று ஒலித்தது ஒரு ஆண் குரல்.\n“ம்ம் நந்தனா தான் பேசுறேன்”\n“உங்க காலேஜ் ஐடி கார்டு என்கிட்ட இருக்கு. இன்னிக்கி ஈவினிங் வந்து வாங்கிக்கிறீங்களா \nமுகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்ன “தேங்க்ஸ் சார். எங்க கிடைச்சுது “ அவள் ஆவலாய் கேட்க\n“எனக்கு வேலை இருக்கு. எங்க மீட் பண்ணலாம்னு மெஸேஜ் பண்றேன் பை\n“அட அவளோ நல்லவனாடா நீ பெயரைக் கூடச் சொல்லலை ” அவள் முணுமுணுக்க ‘அடியே நீ அவன் பெயரைக் கேட்டியா ‘ மனம் எதிர் கேள்விகேட்க\n“விடு…பார்க்கும்பொழுது கேட்டுக்கலாம்” தோளைக் குலுக்கிவிட்டு உற்சாகமாக நண்பர்களிடம் சென்றாள்.\nகைப்பேசியில் வந்த மெஸேஜ் படி மாலை 5 மணிக்கு அந்தக் காபி கடைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு புறப்பட்டாள்.\nசும்மாவே சென்னையில் சாலை நெரிசல் மாலையில் அள்ளும், இதில் மழை வேறு கேட்கவா வேண்டும். சாலையில் நீந்திக்கொண்டு செல்வதற்குள் நொந்துவிட்டாள் நந்தனா.\nஅவள் சென்றடையும்பொழுது மணி ஆறடிக்க அவள் அந்த எண்ணிற்குத் தொடர்புகொள்ள\n“சாரி சார் வர லேட் ஆகிடுச்சு. எங்கே இருக்கீங்க\n“சாரி நான் அரை மணிநேரம் வெயிட்பண்ணேன் அப்புறம் பெர்சனல் காரணத்தால கிளம்பிட்டேன். நாளை மீட் பண்ணுவோம் பை” பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.\n கிளம்புறேன்னு ஃபோன் செஞ்சிட்டு கிளம்புறதுக்கு என்ன கேடு இவளோ தூரம் வரவச்சுட்டு ஓடிட்டியே இவளோ தூரம் வரவச்சுட்டு ஓடிட்டியே ‘ மனதினுள் முகம் தெரியா அவனைத் திட்ட\n‘நீ தான் அவனுக்கு நேரம் ஆகுதுன்னு ஃபோன் இல்லைனா மெசேஜ் செஞ்சுருக்கலாம். கோட்டை விட்டுட்டு அவன் மேல ஏண்டி பழி போடுறே ‘ மீண்டும் தனக்கு தானே பதில் தந்துகொண்டாள்\nஇதான் நந்தனா. கேள்வியும் அவளே பதிலும் அவளே. இது இதனால் தான் இப்படி நடக்கிறது, இவர் இதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று தாக்குதானே ப���ிலும் விளக்கமும் சொல்லிக்கொள்வாள்.\nஇவளின் இந்தப் பழக்கம் இவளுக்குச் சாதகமா பாதகமா காலம்தான் பதில்சொல்லனும்.\nஅன்றிரவு வீட்டில் அவள் அண்ணன் ஸ்ரீராமிடம் அனைத்தையும் சொல்லிக் கொண்டிடுர்ந்தாள் நந்தனா.\n நான் மெனக்கெட்டுச் சொல்லிக்கிட்டு இருக்கேன், அதைவிட்டு நீ பாட்டுக்குக் கிரிக்கெட் பாக்குறே ” ஆத்திரமாய் ரிமோட்டை பிடுங்கி டீவியை அணைத்தாள்.\nஸ்ரீராமோ கோவமாய் “நந்து எதுக்கு இப்போ இப்படி ஸீன் போடுறே அதான் அவன் நாளைக் கார்டை கொடுக்குறேன்னு சொல்லிருக்கான்ல இப்போ ரிமோட்டை கொடு”\n“முடியாது போடா ஹைலைட்ஸ் தானே பார்க்கற…அப்புறம் என்ன மொதல்ல அவன்கிட்டேந்து கார்டை வாங்கிக்கொடு மொதல்ல அவன்கிட்டேந்து கார்டை வாங்கிக்கொடு “ நந்தனா விடாமல் வாதிட\n“அம்மா இவளை ஒழுங்கா ரிமோட்டை கொடுக்கச் சொல்லு ஓவரா பண்றா. ஒரு கார்டை ஒழுங்கா வச்சுக்க தெரியலை என்னை இம்சிக்கிறா“\nஸ்ரீராம் அன்னையிடம் புகார் வாசிக்க… சுடச் சுடத் தட்டில் தோசையுடன் வந்த அவர்களின் தாய் சரஸ்வதியோ\n“நான் இந்த விளையாட்டுக்கு வரலை. இப்போ அடிச்சுப்பீங்க அப்புறம் கூடிப்பீங்க நடுவுல நானும் உங்கப்பாவும்தான் பல்பு வாங்கணும்“. ‘ இதுங்க திருந்தாதுங்க ‘ என்ற முகபாவத்துடன் சொல்லிவிட்டுச் செல்ல\nசிரித்துவிட்ட அவர்கள் தந்தை கண்ணனோ “இதுங்க கூடச் சேர்ந்து உனக்கும் அவங்க பாஷை தொத்திக்குச்சா பல்பு கில்புன்னுல்லாம் பேசுறே \nதாயிடம் வேலையைச் சாதிக்க முடியாமல் ஸ்ரீராம் இப்பொழுது தந்தையின் பக்கம் திரும்பி “அப்பா நீயாவது உன் பொண்ணுகிட்ட சொல்லேன்”\nசெய்தித்தாளை மடித்து மேஜையில் போட்டவரோ மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதை அவர் ட்ஷிர்டில் துடைத்தபடி\n நீ தான் அவ கார்டை அந்தப் பையன் கிட்டேந்து வாங்கி கொடேன்.” சொல்லிவிட்டு கண்ணாடியைப் போட்டுக் கொண்டார்.\nஸ்ரீராம் பொறுமை இழந்தான் “இது குழந்தையா இதுக்கு இப்போ மார்ச் வந்தா 19 வயசு ஆகப்போகுது. குழந்தையாம்ல இதுக்கு இப்போ மார்ச் வந்தா 19 வயசு ஆகப்போகுது. குழந்தையாம்ல என்னால் முடியாது. வேணும்னா உன் சீமந்த புத்திரிக்கு நீ போய் வாங்கி கொடு நான் நாளைக்கு இன்டெர்வியூக்கு போகணும்”\nநந்தனாவோ “அண்ணா டேய் ப்ளீஸ் டா இன்டெர்வியூ முடிஞ்ச அப்புறம் வாங்கிகொடேன்.” ராமின் நாடியைப் பிடித்துக் கெஞ்சினாள்.\nஸ��ரீராமோ “முடிவே முடியாது எனக்கு நிறைய வேலை இருக்கு அப்படியே வெட்டியா இருந்தாலும் உனக்குக் கொரியர் வேலை செய்யமாட்டேன்.” தோசையைத் தின்றபடியே தோளைக் குலுக்க.\nசிலிர்த்து எழுந்த நந்தனாவோ “போடாப் போ எனக்கு உதவிப் பண்ணமாட்டல \nஇது வேலைக்காகாது என்றுணர்ந்த அவர்கள் தந்தையோ “நான் வேணும்னா போய் வாங்கிண்டு வரேன். அந்தப் பையன் நம்பர் குடுமா “\n“வேணாம்பா நீங்க இந்த மழையில் அலையை வேண்டாம். இப்போதான் கைக்கட்டு பிரிச்சுருக்கு வேற” நந்தனா ஆதங்கப்பட\n எப்போவும், எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்னு தானே சொல்றா. அவளே பாத்துப்பா”\nஇப்பொழுது நந்தனா பொறுமை இழந்தாள் “டேய் வேண்டாம் ரொம்ப கடுப்பேத்தாதே சொல்லிட்டேன்\n ” என்று போலியாய்‌ அஞ்சியவன் ஏளனமான குரலில் “போடி போடி பூச்சாண்டி காட்டாதே தம்மாத்தூண்டு இருக்கே அப்படியே நசுக்கிடுவேன்\nதலையைப் பிடித்தபடி கண்ணனோ “டேய் நிறுத்துங்கடா தலைவலிக்குது\n“நீ இதுல வராதே பா\nஸ்ரீராம் சிரித்தபடியே கேலியாய் “அப்பா நீ கிளம்பு. உனக்குத் தலைவலியே இவளால்தான். இம்சை\nஅடுத்த தோசையுடன் வந்த சரஸ்வதியோ “சொல்றதை கேளுங்க இதுங்ககூட பேசிட்டு இருந்தால் நமக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்” கணவரைப் பார்த்துச் சிரிக்க.\nசிலநொடி ஏதோ யோசித்த நந்தனா\n நானே வாங்கிக்கிறேன். பையன் நல்லா இருந்தால் சைட் அடிச்சமாதிரியும் இருக்கும்” என்று சொல்லிக் கண்ணடித்து, டிவியை ஆன் செய்து ரிமோட்டை ராமிடம் கொடுத்தாள்.\nஅவள் மனத்திலோ ‘பாவம் அண்ணாக்கு ஏதாவது காரணம் இருக்கும். இல்லைன்னா இப்படிச் சொல்லமாட்டான்”\nசிந்தனையுடன் கணவரைப் பார்த்த சரஸ்வதி கண்சாடை காட்ட அதை நொடியில் புரிந்துகொண்ட கண்ணனோ “சரஸ் எனக்கு ஒரு கப் பால் கொடு நான் போய்த் தூங்குறேன் இதுங்க கிட்ட மாறடிக்க என்னால முடியலை” மெல்ல மனைவியைப் பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்றார்\n“ஏங்க எனக்கு நம்ம நந்துவை நெனச்சா கவலையா இருக்கு. எந்த விஷயமானாலும் தன்னை பத்தி ஒரு அளவுக்கு மேல யோசிக்கிறதில்லை உடனே விட்டுக் குடுத்திடறா”\n“அதுக்கென்ன சரஸ் நல்ல குணம்தானே \n“நமக்குள்ள பரவால்லைங்க. ஆனால் இவ இப்படியே இருந்தால் இவளை யார் வேணும்னாலும் ஏமாற்றிடலாம். எனக்குப் பயமா இருக்கு. விட்டுக் கொடுக்கிறதுக்கும் மத்தவங்களுக்காக யோசிக்கிறதுக்கும் அ���வு வேண்டாமா\n“நீ தேவை இல்லாமல் ரொம்ப யோசிக்கிறே சரஸ். அப்படி கூட நாம விட்டிடுவோமா சொல்லு நமக்கு அப்புறமும் ராம் இருக்கான்”\n“நீ கவலைப்படாதே என்னை நம்புமா ” மனைவியின் கையை ஆதரவாய் பற்றிச் சமாதானம் செய்தார்.\nமறுநாள் மாலை அவள் கல்லூரி அருகிலிருக்கும் உணவகத்தில் அவனைச் சந்திப்பதாய் ஒப்பந்தமானது. மாலை அவள் அங்குப் புறப்படும் முன்னரே அந்த எண்ணிலிருந்து மெஸ்ஸேஜ் வந்தது.\n“சாரி அவசரமா நான் ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன். மன்னிச்சுடு நாளை மீட் பண்ணுவோம்”\n‘பாவம் யாருக்கு என்ன உடம்பு முடியலையோ கடவுளே அவர்களைக் குணப்படுத்து‘ முகமறியா உயிருக்காக வேண்டிக்கொண்டாள்.\nஇரண்டு தினங்கள் ஆகியும் அந்த எண்ணிலிருந்து எந்தத் தகவலும் வாராததால் அவள் சற்று கவலையாகவே இருந்தாள்.\nஅன்று நடன ஒத்திகையில் நாட்டம் இல்லாமல் ஏனோ தானோ என்று நந்தனா நடனமாட சுகன்யா ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனாள்.\n“நந்து நீ என்ன தான் நெனச்சுட்டு இருக்க முதல்ல ஸ்டெப் மறந்தே இப்போ பீட் மிஸ் பன்றே முதல்ல ஸ்டெப் மறந்தே இப்போ பீட் மிஸ் பன்றே நீ வீட்டுக்குக் கிளம்பு. திங்கள்கிழமை பாத்துக்கலாம். “\n‘என் மேல தான் தப்பு. பாவம் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன் போல ‘ நந்தனா கிளம்ப ஆயத்தமாக\n“நந்து ஒரு நிமிஷம் கௌரவ் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னான். கால் பண்ணி பாரேன்” சுகன்யா குரல் கொடுக்க.\n“ம்ம் சரிடா “பதிலுக்குக் குரல்கொடுத்த படியே அரங்கத்திலிருந்து வெளியேறினாள் நந்தனா.\nகைப்பேசியில் கௌரவிற்கு கால் செய்தவள் அவனை ஒரு உணவகத்தில் சந்திப்பதாகச் சொன்னாள்.\nஅந்தக் காலை வைத்த மறுநொடி அந்தப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.\n“நந்தனா இன்னிக்கி மீட் பண்ணலாமா நான் இப்போ 3 மணிக்கு அப்புறம் ஃபிரியா இருக்கேன்.”\n“ம்ம் சரி சார். நான் அசோக் நகர் சரவண பவன் போறேன் ஒரு ஃபிரெண்டை பார்க்க.நீங்க அங்க வர முடியுமா\n“உங்களை எனக்குத் தெரியாதே.உங்க பெயர் என்ன \n“உங்களை நான் ஃபோட்டோல பார்த்துகிட்டு இருக்கேனே நானே உங்க கிட்ட வரேன் பை”\n பெயரைக் கூடவா சொல்ல மாட்ட நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா’ மனதில் அவனைத் திட்டியபடி புறப்பட்டாள்.\nஅந்த உணவகத்தின் வாசலில் கௌரவ் நந்தனாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.\nஅவளைக் கண்டவன் முகமெங்க���ம் பல்லாய் சிரித்தபடி\n“ஹாய் நந்து வா வா…”\n உள்ள போய்ப் பேசலாம். ” அவன் முன்னே செல்லத் தயங்கிய படியே நந்தனா பின்தொடர்ந்தாள்.\nநால்வர் அமரும் மேஜையில் எதிர் எதிரே இருவரும் அமர்ந்தனர்.\n“என்ன சீனியர் காலேஜ்லயே பேசி இருக்கலாமே ஏன் வெளியே …” நந்தனா கேள்வியாய் கௌரவை பார்க்க.\n“மொதல்ல என்ன சாபிட்றே சொல்லு ஆர்டர் செஞ்சிட்டு பேசுவோம்.” புண்ணகைத்தவன் அவர்களுக்குப் பழச்சாறு ஆர்டர் செய்தான்.\n“கௌரவ்ன்னே கூப்பிடு எத்தனை முறை சொல்றது \n“முயற்சி பன்றேன். சொல்லுங்க என்ன விஷயம்.\nஅவன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்த ஏதேதோ பேசிக்கொண்டே போக நேரம் விரயமானது.\nகௌரவோ புன்னகையுடன் “ஜுஸ் குடிச்சுட்டு பேசுவோம் நந்து. நான் எங்க ஒடியா போறேன்”\nமறுக்கமுடியாமல் பருகத் துவங்கியவள் மனதில் ஒரு ஓரமாய் ‘ஒருவேளை ப்ரொபோஸ் பண்ணித் தொலைப்பானோ ஆகா அப்படி இருந்தா எப்படிச் சமாளிக்க போரேடி நந்து ஆகா அப்படி இருந்தா எப்படிச் சமாளிக்க போரேடி நந்து ’ என்ற எண்ணமெழ பயத்தில் கால்கள் மெல்லியதாய் உத்தர துவங்கியது.\n‘அய்யோ இப்போவே உதறுதே. இவன் வேற இப்படி முழிச்சு முழிச்சு பாக்குறானே’ நில்லாமல் கால்கள் நடுங்க.\nஆழ்ந்த மூச்சொன்றை வெளியேற்றிய கௌரவ்வோ “நந்து நான் உன்னை…உன்னை வந்து…லவ் ” முடிக்காமல் பதட்டமாய் மீதி இருந்த ஜூசை ஒரே மிடரில் முடித்தான்.\nஏனோ தன்னையறியாது “சாரி சீனியர் நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்பறேன்.” நந்தனா அவசரமாய் பதிலளிக்க.\nமுகம் சுருங்கிய கௌரவோ “பொய் சொல்லாதே உனக்கு ஆள் இல்லைன்னு மயூரா சொன்னா”\nபதறிய நந்தனா “அய்யோ பொய்யில்ல உண்மைதான் சொல்றேன்”\nஅவனோ நம்புவதாக இல்லை கேலி குரலில் “அப்படியா. அவன் பேர் என்ன நம்ம காலேஜா \nதட்டுதடுமரியவளோ ‘அப்படி ஒருத்தன் இருந்தா தானே தெரியும்… யாரோ எவனோஇப்படி பொசுக்குன்னு கேட்டா ’ உள்ளே நடக்கும் கலவரம் வெளியே தெரியாமல் புன்னகைத்தவள் “அவர் பெயர்…பெயர்…”\n ” பின்னாலிருந்து தீர்க்கமாக ஒலித்தது ஒரு ஆண் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-09T00:55:16Z", "digest": "sha1:JWSPNYRX4AZHNHNEQG24V3TFAMDOUV2L", "length": 9074, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "மீடூ புகாரால் படவாய்ப்ப��� இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு…. புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு…. புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nதமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.\n‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பிலும் அங்கம் வகித்தார். இதனால் மலையாள நடிகர்கள் பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்தனர்.\nஇதுகுறித்து பார்வதி கூறும்போது, “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன்பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். இந்தியில் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அளிக்கின்றனர். ஆனால் இங்கு ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை” என்றார்.\nஇதையடுத்து பார்வதி டைரக்டராக மாற முடிவு செய்துள்ளார். இதற்காக இரண்டு கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளார். ஒரு கதை அரசியலை மையமாக கொண்டது. இன்னொன்று ‘சைக்கலாஜிக்கல் திரில்லர்’ கதை. சில மாதங்களில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு\nபிகில் வசூலை பின்னுக்கு தள்ளிய தர்பார், ஆல் டைம் டாப் 5 லிஸ்டில் வந���தது\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nதொற்று நோய், பொருளாதார நெருக்கடிகளால் கனடாவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபுதிய இரு தடுப்பூசிகள் கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும்: டாக்டர் தெரசா டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/gundur-congress-candidate-campaign-volunteer-party-drew-a-ring-2915", "date_download": "2021-03-09T00:44:59Z", "digest": "sha1:GD62IZN4TDDQHL42TNCKMW73S4MFOUKX", "length": 8093, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வாக்கு கேட்க கை நீட்டிய அரசியல் தலைவரின் சகோதரி! விலை உயர்ந்த மோதிரத்தை அபேஸ் செய்த பலே ஆசாமி! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nவாக்கு கேட்க கை நீட்டிய அரசியல் தலைவரின் சகோதரி விலை உயர்ந்த மோதிரத்தை அபேஸ் செய்த பலே ஆசாமி\nஐதராபாத்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கையில் இருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் அபகரித்துச் சென்றார்.\nஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக, ஜெகன் மோகன் ரெட்டி, களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். இது தவிர, மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள அவர், தீவிர பிரசார பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.\nஜெகனுக்கு ஆந்திர மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகரான மோகன் பாபு, ஜெகன் கட்சியில் தன்னை இணைத்துக் ���ொண்டார். இந்நிலையில், ஜெகனின் சகோதரி சர்மிளா, குண்டூர் பகுதியில், தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.\nபேருந்தில் சென்றபடி, அவர் பிரசாரம் செய்தார். வழியில், பலரும் அவரிடம் கை குலுக்கி, தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். ஒரு இடத்தில், திடீரென சர்மிளாவின் கையை பிடித்து குலுக்கிய நபர், கையில் இருந்த மோதிரத்தை உருவிக் கொண்டு, கூட்டத்தில் மறைந்துவிட்டார்.\nஇதில், சர்மிளா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் வெள்ளத்தில், மோதிரம் திருடிய நபரை அடையாளம் காண முடியவில்லை. இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/08/25/principles-of-party-organisation-lenin-part-12/", "date_download": "2021-03-09T00:23:03Z", "digest": "sha1:T6A7Y3LYK3X5MBZKX6PPLITUMRT62HSL", "length": 34309, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்\nகட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்\nகட்சியின் செயல்பாடுகளில் இரகசியத் தன்மை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் - 12\nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 12\nசட்டபூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் :\nபோராட்டங்களின் சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய எல்லா மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னை எப்போதும் விரைந்து மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியவாறு கட்சி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பெரு எண்ணிக்கையில் உள்ள எதிரியுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்க்க இயலக் கூடியதான போர்க்குணமிக்க நிறுவனமாக பொதுவுடைமைக் கட்சி வளர்க்கப்பட வேண்டும். ஆனால், மற்றொருபுறம் எதிரி குவிந்திருப்பதையே பயன்படுத்திக் கொள்வது எப்படி இருக்க வேண்டுமெனில், எதிரி எதிர்பாராத இடத்தில் தாக்குதல் தொடுக்கும்படியாக இருக்க வேண்டும். கலகங்கள் மற்றும் தெருச் சண்டைகள் அல்லது கடுமையான அடக்குமுறை சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பது கட்சி நிறுவனத்தின் மிகமிகப் பெரிய தவறாகும். திடுதிப்பென்று வரும் எதிர்கால நிலைமைகளை சமாளிக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவுடைமையாளர்கள் ஆரம்பகட்ட புரட்சிகர வேலைகளைத் துல்லியமாக செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலும் புயல் போன்ற மற்றும் அமைதியான காலங்கள் என்று மாறுவதை முன்கூட்டியே கண்டறிவது கிட்டத்தட��ட அசாத்தியமானதாகும். முன்கூட்டியே அறிவது சாத்தியமாக இருந்தாலும்கூட, பல சந்தர்ப்பங்களில் புனரமைத்தலுக்கு இந்தத் தொலைநோக்கைப் பயன்படுத்துவது இயலாது. ஏனெனில், ஒரு பொதுவிதி என்ற முறையில் மாற்றம் மிகமிக விரைவாகவும் அடிக்கடியும் திடுதிப்பென்றும் நிகழ்வதாக உள்ளது.\nசட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை இணைப்பது :\n54. ஆயுதப் போராட்டத்திற்கு அல்லது பொதுவாக சட்டவிரோதமான போராட்டத்திற்கு முறையாகத் தயாரிக்கின்ற கட்சியின் முன்னுள்ள முக்கியத்துவம் வாய்ய்த இக்கடமையை முதலாளித்துவ நாடுகளிலுள்ள சட்டபூர்வமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் வழக்கமாகவே கிரகிக்கத் தவறுகின்றன. தாம் நிலைப்பதற்கு நிரந்தரமான சட்டபூர்வ அடிப்படையைச் சார்ந்திருப்பது மற்றும் சட்டபூர்வ கடமைகளைச் செய்வதற்கு ஏற்ப தமது வேலைகளைச் சார்ந்திருப்பது என்ற பிழையை பொதுவுடைமை நிறுவனங்கள் அடிக்கடி இழைக்கின்றன.\nமறுபுறம் சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகள் புரட்சிகர மக்கள்திரளினருடன் இடையறாத தொடர்புடைய ஒரு கட்சியைக் கட்டி முடிப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அடிக்கடி தவறுகின்றன. இந்த முக்கிய உண்மைகளை அலட்சியப்படுத்தும் தலைமறைவுக் கட்சிகள் வியர்த்தமான கடமைகளுக்காக தமது உழைப்பை வீணாக்குகின்ற வெறும் சதிகாரக் குழுக்களாகிவிடும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.\nஇவ்விரு போக்குகளுமே பிழையானவை. தலைமறைவாக இருந்து இயங்குவதற்கான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சி வெடிப்புகளுக்கான, முழுமையான தயாரிப்புகளை எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்வது என்பதை சட்டபூர்வமாக இயங்குகின்ற ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் அறிந்திருக்க வேண்டும். மறுபுறம், தீவிரமான கட்சி நடவடிக்கைகளின் மூலம் மகத்தான புரட்சிகர மக்கள் திரளினருடைய நிறுவன ரீதியிலான மற்றும் உண்மையான தலைவன் ஆவதற்கு ஒவ்வொரு சட்டவிரோதமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சியும் சட்டபூர்வமான தொழிலாளர் இயக்கம் வழங்குகின்ற அனைத்து சாத்தியப்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசட்டவிரோதமான – சட்டபூர்வமான கட்சி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தனித்தனியானவை அல்ல :\nசட்டபூர்வமாக இயங்குகின்ற தலைமறைவாக இயங்குகின்ற இரு கட்சி வட்டாரங்களிலுமே சட்டவிரோதமான பொதுவுடைமைவாத நடவடிக்கைகள் பற்றி ஒரு தவறான போக்கு உள்ளது. பிற கட்சி நிறுவனங்களிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்ட தூய்மையான இராணுவ நிறுவனத்தை நிறுவுவதும் நிலை நிறுத்துவதும் என்ற போக்கே இது. இது முழுக்க முழுக்கப் பிழையானது. மாறாக, புரட்சிக்கு முந்திய காலத்தில் போர்க்குணமிக்க நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலைகளின் வாயிலாகவே பிரதானமாக சாதிக்கப்படுகிறது. புரட்சிக்கான போர்க்குணமிக்க நிறுவனமாக முழுக் கட்சியும் வளர்க்கப்பட வேண்டும்.\nபுரட்சிக்கு முந்திய காலத்தில் முந்திரிக்கொட்டைத் தனமாக அமைக்கப்படும் தனித்தனியான இராணுவ நிறுவனங்கள் கலைந்துபோகும் போக்குகளையே வெளிப்படுத்தித் தீரும். ஏனெனில், அவற்றுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள கட்சி வேலை என்று எதுவுமில்லை.\n♦ கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \n♦ மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்\nதனது உறுப்பினர்களையும் கட்சி நிறுவனங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துவிடாமல் பாதுகாப்பதும், இவ்வாறு கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்குகின்ற பதிவு செய்தல், கவனக்குறைவாக நிதி மற்றும் நன்கொடை சேகரிப்பது, புரட்சிகர வெளியீடுகளைத் தராதரமின்றி கவனக்குறைவாக விநியோகிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதும் ஒரு தலைமறைவுக் கட்சி செய்ய வேண்டியது அவசியமே. இந்தக் காரணங்களால் ஒரு தலைமறைவுக் கட்சியானது சட்டபூர்வமான கட்சியின் அளவுக்கு வெளிப்படையான நிறுவன முறைகளைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் நடைமுறை வாயிலாக நிறுவன முறைகளில் மேலும்மேலும் தேர்ச்சி பெற முடியும்.\nமறுபுறம், ஒரு சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சியானது, சட்டவிரோதமான வேலைகளுக்கும் போராட்டக் காலங்களை எதிர்நோக்கியும் முழுமையான தயாரிப்புகளுடன் இருக்க வேண்டும். எந்த விதமான சூழ்நிலைகளிலும், அது தனது தயாரிப்பைத் தளர்த்தவே கூடாது. அதாவது, உறுப்பினர்களின் கோப்புகளுக்குப் பிரதி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடிதங்களை அழித்துவிட வேண்டும். முக்கிய ஆவணங்களைப் பத்திரமாக வைக்க வ���ண்டும். செய்தி எடுத்துச் செல்பவர்களுக்கு இரகசிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.\nசட்டபூர்வமான அதுபோலவே சட்டவிரோதமான கட்சி வட்டாரங்களில், சட்டவிரோதமான நிறுவனங்களானவை முழுக்க முழுக்க இராணுவ நிறுவனங்களாக கட்சிக்குள்ளேயை மிகமிகத் தனிமைப்பட்டவையாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகம் முழுக்கவும் பிழையானது. புரட்சிக்கு முந்திய காலத்தில் நமது போரிடும் நிறுவனங்களை உருவாக்குவது என்ற பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலையைப் பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டும். முழுக் கட்சியுமே புரட்சிக்காகப் போரிடும் நிறுவனமாக ஆக்கப்பட வேண்டும்.\nமுகநூலில் பின் தொடர : கீழைக்காற்று\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉட்கட்சி போராட்டத்தில் ரசிய மற்றும் சீன நிலைமைகள் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nபள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ\nகேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் \nநூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா |...\nபுதுச்சேரி பல்கலையில் மாணவர் சித்திரவதை – வீடியோ ஆதாரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-03-09T01:03:28Z", "digest": "sha1:NHUDZZOZ7QOSFRAWCTPWPDSZEAEC6N4D", "length": 12233, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "முத்தலாக் தடைசட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\nமுத்தலாக் தடைசட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது\nமுத்தலாக் தடைசட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவுஅளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.\nஇஸ்லாமிய ஆண்கள் தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வந்தது.தற்போது மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக் சபாவில் இந்த முத்தலாக் தடைசட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.\nஇதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவுஇல்லை என்பதால் தொடர்ந்து அவசரசட்டம் இயற்றி இதை அரசு பயன்படுத்தி வந்தது. தேர்தல் நடந்துமுடிந்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து இன்று ராஜ்யசபாவில் இந்தமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில்தான் இதன்மீதான வாக்கெடுப்பு தற்போது நடந்தது.மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் வெளியேறினர்.\nமசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஎஸ்பி, தெலுங்கு தேசம்கட்சி மாநிலங்களவையில் வாக்கெடுப்பை புறக்கணித்தது. அதன்பின் வாக்குசீட்டு மு���ை மூலம் வாக்கெடுப்பு நடந்தது.\nமுக்கிய எதிர்க்கட்சிகள் சில வெளிநடப்பு செய்துள்ளதால் மசோதாநிறைவேற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் முத்தலாக் தடைசட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.\nஇந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஆகியவை எதிர்ப்புதெரிவித்தது. அதேபோல் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தவிர மற்றகட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தது. ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பபு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது.\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nமுத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, லோக்சபாவில் தாக்கல்\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற்கு முத்தலாக்\nகாங்கிரஸ் முஸ்லீம் பெண்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும்\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nமுத்தலாக் மசோதா நிறைவேற்றம் மூலம் இந� ...\nநான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீ ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nமுத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவ� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74143/picture-of-rescued-owl-in-backseat-of-police-car-is-viral", "date_download": "2021-03-09T01:40:45Z", "digest": "sha1:YPXSHZAZ2WLBYAQL3QHLTWP4OYTLMLUJ", "length": 8378, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பின்சீட்டில் சமத்தாக அமர்ந்துகொண்ட ஆந்தை: வைரலாகும் புகைப்படம்! | picture of rescued owl in backseat of police car is viral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபின்சீட்டில் சமத்தாக அமர்ந்துகொண்ட ஆந்தை: வைரலாகும் புகைப்படம்\nஇங்கிலாந்திலுள்ள ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் பறக்க முடியாமல் தவித்த ஆந்தையை சிகிச்சைக்காக தனது காரில் அழைத்து செல்லும் புகைப்படம்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.\nவிலங்குகள், பறவைகள் பற்றிய செய்திகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. அதுபோல ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் ஆந்தையை தனது காரின் பின்சீட்டில் அமரவைத்துள்ள புகைப்படமும், சீட்டில் பவ்யமாக அமர்ந்துள்ள ஆந்தையின் படமும் அனைவரையும் சிலிர்ப்படைய வைத்துள்ளது\n“அந்த காவலர் பணியில் இருந்தபோது ஒரு குகைக்கு அருகே பறக்கமுடியாத நிலையில் இருந்த ஆந்தையை பார்த்துள்ளார். உடனே அந்த ஆந்தையை மீட்டு விங்க்ஸ் ஆப் டான் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றார். லக்கி என்று பெயரிடப்பட்ட அந்த ஆந்தைக்கு தலையில் காயம்பட்டுள்ளதால் இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குணமடைந்த பிறகு விரைவில் இந்த ஆந்தை வானில் பறக்கும்” என்று ஹாம்ப்சைர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஹாம்ப்சைர் மாநில காவல்துறை வெளியிட்ட இந்த படங்களுக்கு பலரும் சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனாவுக்கு பின் ஷார்ஜாவில் 100% பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்\n\"பசுவின் கோமியத்தை அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்காது\"- பாஜகவின் திலீப் கோஷ் \nடாப் 5 தேர்தல் செய்திகள்: ���ட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவுக்கு பின் ஷார்ஜாவில் 100% பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்\n\"பசுவின் கோமியத்தை அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்காது\"- பாஜகவின் திலீப் கோஷ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/04/blog-post_29.html", "date_download": "2021-03-09T00:34:21Z", "digest": "sha1:QC7E7OFBKKJQZ3EFBEIHMUA6TQDC3U2T", "length": 9243, "nlines": 95, "source_domain": "www.rasikai.com", "title": "உழைப்பாளிகள் தினம் - Gowri Ananthan", "raw_content": "\n\"ஒரு Documentary செய்வதற்கு எட்டு மாசம் எடுக்குமா\" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் \"ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா\" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் \"ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா \" என்று வியந்து இன்னொரு நண்பரிடம் நானும் கூடக் கேட்டிருந்தேன்.\nஆவணப் படம் எடுப்பதென்பது கிட்டத்தட்ட அவர்களது பயணத்தை அவர்கள் கூடவே நாமும் பயணிப்பது போன்றது. சாதாரணமாக ஒரு விளம்பரம் / குறும்படம் செய்வது போலல்லாமல் இது அவர்கள் கூடவே பயணித்து அவர்களின் வலிகளை சாதனைகளை மிகைப்படுத்தாமல் அதேசமயம் சுவாரசியம் குறையாமலும் கொடுக்கவேண்டும். மிகவும் சிரமமான ஒரு வேலை.\nசில நிகழ்வுகள் நேரடியாக இருக்கும், ரீ-டேக் போகமுடியாது. ஒருமுறை சரிவர எடுக்கத் தவறினால் தவறினது தான். உதாரணத்துக்கு ஹோர்டிங் ஆரம்பகட்ட வேலைகள். நாமும் ஹோர்டிங்க்ஸ் போடுகிறோம் என்றுவிட்டு வெறுமனே ஒரு shotஇல் இதனைக் காட்டிவிட முடியும். ஆனால் அதன் ஆரம்பகட்ட வேலைகள் தொடக்கம் அதனை மாட்டுவது வரை இரவு பகலாக நின்று அவர்களின் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம். சிலருக்கு இது அர்த்தமில்லாத ஒன்றாகத் தோன்றலாம். எனக்கும் கூட இதற்க்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று முதலில் தோன்றியது.\nஅப்போது ஒருநாள் அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் இடத்துக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சேறிலும் சகதியிலும் நின்று தொடர்ந்து மூன்று நாட்களாக இரவுபகல் பாராது வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் சென்ற சமயம் வேலை ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இருந்தும் அன்றிரவும் அவர்களில் ஒருவர் தங்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர். எதற்காக என்று கேட்டபோது \"இல்லாட்டி இரவோடிரவா எவனாச்சும் வந்து அறுத்துட்டு ஓடிடுவான்.\" என்று பதில் வந்தபோது சற்றே அதிர்ந்துபோனேன். \"எதனால் இப்படிச் செய்கிறார்கள்\" என்று கேட்டதற்கு, \"வம்புக்குத் தான். போனமுறையும் இப்படித்தான் இரண்டு ஹோர்டிங்ஐ அறுத்துட்டுப் போய்ட்டாங்கள். அதுக்குப் பிறகு கனகாலத்துக்கப்புறம் இப்பதான் போடுறம். அதாலதான் வேலை முடியும் வரையாவது ஒராள் காவல் இருகிறது நல்லது.\" என்றார்.\nஎதிர்க்காற்று வேறு பலமாக அடித்து அவர்களின் பலத்தை சோதித்தது. ஒரு ஹோர்டிங் போடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்பது அப்போதுதான் புரிந்தது. இயற்கையின் சீற்றத்துக்கு ஈடுகொடுத்து சாதனை படைக்க முடிந்த மனிதனால் சக மனிதர்களின் மன வக்கிரங்களுக்கு முன் எதுவும் செய்யமுடியாத நிலை.\nஉழைப்பின் வலியறியாத வாலிப வயதுகளில் விளையாடிக்கொண்டிருக்கும் நம்மவர்களின் கவனத்தை ஆக்கபூர்வமான விடையங்களில் திருப்பவேண்டியதன் அவசியத்தையும் அதன் அவசரத்தையும் உணர்த்திய இன்னுமொரு சந்தர்ப்பம் இது.\nபிற்குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்படமானது DAN TV யிலும் DD TV யிலும் மேதினத்தன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/62063", "date_download": "2021-03-09T01:44:27Z", "digest": "sha1:6RZZTWDDKVDGBR33INSUKHQMG7JKRGN4", "length": 5477, "nlines": 72, "source_domain": "adimudi.com", "title": "குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு! | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக 34818 பேர் தெரிவு செய்ய்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய அவர்களுக்கு 25 துறைகளின் கீழ் 6 மாதங்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கான சான்றிதழ் பின்னர் வழங்கப்படவுள்ள நிலையில், பயிற்சி காலப்பகுதியில் அவர்களுக்கு 22500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nதெரிவு செய்யப்பட்ட அனைவரும் அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில் செய்யாத குடும்பங்களின் உறுப்பினர்களாகும்.\nபயிற்சியின் பின்னர் குறித்த நபர்கள் அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்ட நிறுவனங்களில் வெற்றிடங்களுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஇலங்கையில் மார்ச் 31ம் திகதி தொடக்கம் இதற்கு தடை\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nஇலங்கையில் தொடரும் மர்மம்; மேலுமொரு பொதியும், சடலமும் மீட்பு\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் – பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி\nதலையற்ற யுவதியின் உடல்- கைப்பை கண்டுபிடிப்பு;அதிர்ச்சி தகவல் இதோ\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nவெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் – தப்பியோடிய பயணிகளால் குழப்ப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?genres=96060&sf_culture=ta&sort=referenceCode&view=card&%3Blevels=221&%3Bsort=lastUpdated&sortDir=asc&topLod=0", "date_download": "2021-03-09T01:20:51Z", "digest": "sha1:2FE36CT2WVL7XTFWMBW5HSHOPBQ2RP35", "length": 14145, "nlines": 302, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 66 முடிவுகள் 66\nஉருப்படி, 5084 முடிவுகள் 5084\nசேர்வு, 517 முடிவுகள் 517\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n881 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 10970 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q2/colors", "date_download": "2021-03-09T01:51:14Z", "digest": "sha1:SGMZHDXIQJJ7FOP2RLYBAS62FXSM2GLH", "length": 10803, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 நிறங்கள் - க்யூ2 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ2நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஆடி க்யூ2 கிடைக்கின்றது 11 வெவ்வேறு வண்ணங்களில்- பனிப்பாறை வெள்ளை உலோகம், daytona கிரே pearlescent, ango ரெட் metallic, quantum கிரே, புத்திசாலித்தனமான கருப்பு, புளோரெட் சில்வர் மெட்டாலிக், நானோ சாம்பல் உலோகம், arabian ப்ளூ crystal effect, myth கருப்பு உலோகம், ஐபிஸ் வைட் and மிஸ்டிக் பிளாக்.\nக்யூ2 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ2 வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nக்யூ2 தரநிலை with சன்ரூப்Currently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐCurrently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் iiCurrently Viewing\nஎல்லா க்யூ2 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nக்யூ2 இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes ஆடி க்யூ2 முதல் மாடல் have sunroof\nதரநிலை வகைகள் அதன் ஆடி க்யூ2 has navigation system\nவிலை அத��் the பேஸ் மாடல் அதன் ஆடி க்யூ2 with sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:35:27Z", "digest": "sha1:A4JMX6JGU2TKHHC54LHFXBS3TTNNZJS5", "length": 18266, "nlines": 234, "source_domain": "www.colombotamil.lk", "title": "காயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nபெண்ணின் சடலத்தை பயணப் பையில் மறைத்த சப்- இன்ஸ்பெக்டர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு\nகோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிய சிறுவன்; கையோடு சலூன் கடைக்கு அழைத்துச்சென்ற பொலிஸார்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\nதனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் புதுமணப்பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\n`காயத்ரி’என்பது மந்திரத்தை உச்சரிக்கும் முறைகளில் ஒன்று. காயத்ரி என்ற ஒலியின் அளவைக் கொண்டு இயற்றப்பட்டதால் இதற்கு இந்த பெயர். விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்தை விடச் சிறந்த மந்திரம் உலகில் வேறு எதுவும் கிடையாது.\nஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு. மந்திர வழிபாட்டில் காயத்ரி மந்திரத்துக்குத்தான் முதல் இடம். காயத்ரி மந்திரம் இல்லாமல் செய்யப்படும் எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது.\nஓம் பூர்: புவ: ஸுவ:\nஇந்த காயத்ரி மந்திரம் சொல்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்குகிறது. நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துகள் நீங்கும் என்பது ஐதீகம் இது தவிர உடல் ரீதியாகவும் பலன்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.\n1. நினைவு திறன் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும்.\nகாயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரும் போது உடலில் உள்ள சக்கரங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. தொண்டை, மூன்றாவ��ு கண் மற்றும் சிரசில் உள்ள சக்கரங்கள் மிகவும் ஆற்றல் பெறுகின்றன. இவை கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்னைகளை நீக்குகிறது.\n2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.\nகாயத்ரி மந்திரம் சொல்லும்போது உண்டாகும் வைப்ரேஷன் உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஆக்சிஜன் ரத்த நாளங்கள் வழியாக பாய்ந்து சருமத்தை அடைகின்றன. நச்சுக்கள் வெளியேறுகின்றன.\n3. சுவாசிக்கும் திறனை மேம்படுத்தும்.\nபிரணயமாம் சொல்லிவிட்டு காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்போது நுரையீரல் பளுபடுகிறது. காற்றை இழுத்து வெளியே விடும்போது ஆக்சிஜன் உடல் முழுக்க பாய்கிறது.\n4. இதய பிரச்னைகளை நீக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்\nநல்ல ரத்தம் அதாவது ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் உடல் முழுக்க பாய்வதால் இதயம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியத்துடன் செயல்படுகிறது. தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் இதன் மூலம் கிடைக்கிறது.\n5. நம்மிடம் உள்ள தப்பெண்ணங்களை நீக்கும்.\nதொடர்ந்து மந்திரம் சொல்வதால் மூளை நரம்பு புத்துணர்வு பெறுகிறது. மூளையை ஃபேக்கஸ்டாக வைக்க தூண்டுகிறது. உடலில் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கிறது.\n6. மூளை, நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும்.\nகாயத்ரி மந்திரம் சொல்லும் போது நம்முடைய நாக்கு, தொண்டை, வாய், உதடு, முக தசைகள் உருவாக்கும் அதிர்வுகள் உடலுக்குப் புத்துணர்வு அளிக்கிறது. மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் தூண்டப்படுகின்றன.\n7. மனதை அமைதிப் படுத்தும், மன அழுத்தம், பதற்றத்தைப் போக்கும்.\nமனம் ஒருநிலையைப்படும்போது மனதில் உள்ள அழுத்தம், ஸ்டிரெஸ், பதற்ற நிலை மறைகிறது. செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அது மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கிறது.\n8. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nNext articleநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nவெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் இவரை மட்டும் வழிபட்டால் நாமும் செல்வந்தராகி விடலாமா\nவெள்ளிக்கிழமை என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாளாக இரு��்கிறது. அதிலும் குறிப்பாக மகாலட்சுமியை வழிபடுவதற்கு சிறப்பான கிழமையாக கருதப்படுகிறது. நமக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியும், குபேரனும் நம்முடைய பூர்வ ஜன்ம கர்ம வினைக்கு...\nகருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமாம்…. பண செலவு குறையும்\nபண செலவு குறைக்க 5 ரூபாய்க்கு கடையில் கிடைக்கும் வெறும் கருப்பு கயிறை வைத்து பரிகாரம் கூறப்படுகிறது. அதன்படி பௌர்ணமி தினத்தில் உக்கிரமாக இருக்கும் நரசிம்மர், முனீஸ்வரர், அய்யனார் இப்படியாக எல்லை மற்றும் காவல்...\nமாசி மாத பூஜைக்காக வரும் 12ம் திகதி சபரிமலையில் நடை திறப்பு..\nசபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்கு தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தேவஸ்ம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஜனவரி 14ம் திகதி மகரவிளக்கு விழா நடைபெற்றது, ஜனவரி 18ம் திகதி வரை...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-41/", "date_download": "2021-03-09T00:40:50Z", "digest": "sha1:QQQDYFW6JWMUNEBC54W5HMFTKWKV6TUY", "length": 30921, "nlines": 170, "source_domain": "www.smtamilnovels.com", "title": "காதலில் கூத்து கட்டு 4(1) | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates காதலில் கூத்து கட்டு 4(1)\nகாதலில் கூத்து கட்டு 4(1)\nகாதலில் கூத்து கட்டு 4(1)\n“லவ் யூ திவி” மனைவியின் காது மடல்களை உரசி கிரக்கமாய் வழிந்தது அவன் குரல். “லவ் யூ ட்டூ சசி” இரவின் மீதியில் கணவனின் மார்பில் ஒன்றிக் கொண்டாள் திவ்யா.\nசசிதரன் கரங்கள் அணைப்பை இறுக்கி தன் காதலானவளை தன்னுள் புதைக்குக்கொள்ள முயன்றன. காமம் தீர்ந்த பிறகும் தீராத காதல் இதயத்தில் இதம் சேர்ப்பதாய்.\nதிவ்யா சின்னதாய் சிணுங்கி விலக முயல, “ம்ஹும் இப்படியே இரு” சசிதரன் கொஞ்சல் குரல் உத்தரவாக வர, அவள் முகத்தை நிமிர்த்தி, அந்த மங்கிய விளக்கொளியில் தன்னவன் முகம் பார்த்தாள்.\nஅவளின் நெற்றியோடு நெற்றி முட்டி கொண்டவன், “ஏன் திவி நீ இவ்ளோ அழகா இருக்க, என்னால உன்ன விட்டு ஒரு இன்ச் கூட விலக முடியல” கணவனின் குழைவில் பெண்ணாய் இவளுக்கும் கர்வமானது. கணவனின் முழுமையான அன்பில் நிறைந்து போகும் பெண்மையின் கர்வம் அது. சசிதரனின் இந்த பாராட்டிற்காகவே தன் அழகில், தோற்றத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்பவள் அவள்.\n“நாம எப்போ தனியா போக போறோம் நானும் கேட்டுட்டே இருக்கேன், நீயும் கண்டுக்கவே மாட்டேங்கிற” திவ்யா கேட்க,\n“நாம தனியா போகனும்னு இப்ப என்ன அவசியம் திவி, இங்க மாம், டேட், வசி யாரும் நம்ம பிரைவசில நுழையிறதில்ல. மாம் நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்க, வேறென்ன ப்ராப்ளம் உனக்கு” தன் குடும்பத்தை விட்டு தனித்து செல்லும் எண்ணமில்லை சசிதரனுக்கு.\n“உன் பாட்டி தான் பிராப்ளம், கல்யாணம் ஆனதுல இருந்து ‘இந்த மாசமும் தலைக்கு ஊத்திட்டியா நாள் தள்ளி போகலையா’னு கேட்டு இம்சை பண்றாங்க” திவ்யா சலிப்பாக சொல்ல,\n“பாட்டிக்கு அவங்க கொள்ளு பேரனை சீக்கிரம் பார்க்கனும்னு ஆசை. அதான் அப்படி கேட்டு இருப்பாங்க. நாம ட்டூ இயர்ஸ் பேபி வேணாம்னு பேசி இருக்கோம்னு சொல்லு புரிஞ்சிப்பாங்க” சசிதரன் எப்போதும்போல மனைவியை சமாதானப்படுத்தினான்.\n“நீ வேற சசி, நான் அதை சொன்னதுக்கு அப்புறம் தான் என்னை புடிபுடினு புடிக்கிறாங்க, ���ல்யாணம் முடிஞ்சதும் குழந்தை பெத்துக்கனுமாம். இப்படி தள்ளி போடறது நல்லது இல்லையாம், பொண்ணுக்கு தாய்மை தான் அழகாம் இன்னும் நிறைய அட்வைஸ் பண்ணியே கொல்றாங்க பா” திவ்யா படபடவென சொல்ல, சசிதரன் சற்று நிதானித்து யோசித்தான்.\n“திவிமா, அதான் ஒன் இயர் முடிஞ்சது இல்ல, இனி எதுக்கு நாம தள்ளி போடனும் குழந்தை பெத்துக்கலாமே” அவன் ஆசையாக கேட்க, இவளுக்கு கோபம் தான் வந்தது.\nஅவனிடம் இருந்து விலகிக் கொண்டவள், “நீதான ட்டூ இயர்ஸ் அப்புறம் பேபி பத்தி யோசிக்கலாம் அதுக்கு முன்ன வேணாம்னு சொன்ன, இப்ப இப்படி மாத்தி பேசுற, இந்த இயர் எனக்கு ப்ரோமோஷன் இருக்குனு உனக்கு நல்லாவே தெரியும். நான் கேரியர் ஆனா என் கெரியர் என்ன ஆகுறது” தன் நிலை சொல்லி அவள் படபடவென பொறிந்தாள்.\nஅவளின் விலகலும் பேச்சும் இவனுக்கும் கோபமூட்டியது. “குழந்தை ஒரு குடும்பத்தோட புது சந்தோசம், அந்த சந்தோசத்தை நம்ம குடும்பமும் அனுபவிக்கனும்னு சொன்னேன். உனக்கு நம்ம ஃபேமிலிய விட ப்ரோமோஷன் பெருசா இருக்கு. நம்ம குழந்தைய விட உன் கெரியர் பெருசா தெரியுது இல்ல” அவனும் படபடத்தான்.\n“ஆமான்னு சொன்னா என்ன சொல்லுவ பேபி ஃபார்ம் ஆனா அப்பாவா உங்களுக்கு சந்தோசம் மட்டும் தான். அம்மாவா எனக்கு பொறுப்பும் கடமையும் ரெண்டு மடங்காகும். என் உடம்பும் மனசும் நிறைய மாற்றங்களை சந்திக்கனும். கைக்குழந்தை வச்சிட்டு வேலையில கவனம் செலுத்த முடியாது. இன்னும் நிறைய… என்னோட ப்ரஃபஷன்ல ஓரளவு உயரத்தை எட்டனும் நினைக்கிறேன். அதுக்கு இந்த வருசம் எனக்கு ரொம்ப இம்பார்ட்டட்” திவ்யா தன்நிலையை விளக்கினாள்.\n“இங்க வேலைக்கு போற பொண்ணுங்க யாரும் குழந்தை பெத்துக்கறது இல்ல பாரு, நீ மட்டும் தான் பெத்துக்க போற இல்ல உனக்கு நம்ம குழந்தை அவ்வளவு சுமையா தெரிஞ்சா, நீ என் குழந்தைய பெத்து கொடுத்தா மட்டும் போதும். அம்மாவும் பாட்டியும் பாப்பாவ பாரத்துப்பாங்க, நீ உன் கெரியரை பார்த்துக்கோ” சசிதரன் பதில் சிடுசிடுப்பாக வந்தது.\n“என்னை பார்த்தா உனக்கு குழந்தை பெத்து போடற மிஷின் மாதிரி தெரியுதா நான் பெத்து கொடுத்தா அவங்க வளர்த்துப்பாங்களாம். ஏன் எனக்கு என் குழந்தைய வளர்க்க தெரியாதா நான் பெத்து கொடுத்தா அவங்க வளர்த்துப்பாங்களாம். ஏன் எனக்கு என் குழந்தைய வளர்க்க தெரியாதா என்னோட சிச்சுவேஷனை விளக்கிட்டேன் அப்புறமும் நீ கம்பல் பண்றது நல்லா இல்ல சொல்லிட்டேன்” அவனுக்கு தன்னை புரிய வைத்து விடும் வேகத்தில் அவள் வாதம் செய்ய,\n“எதுக்கும் ஒத்துக்கமாட்டேன்னு அடம்புடிச்சா எப்படி எனக்கு புரிஞ்சு போச்சு, குழந்தை பெத்துக்கிட்டா உன் அழகு ஸ்பாயில் ஆகிடும், ஷேப் மாறிடும்னு பேபி வேணாம்னு தள்ளி போட பார்க்கற அதான எனக்கு புரிஞ்சு போச்சு, குழந்தை பெத்துக்கிட்டா உன் அழகு ஸ்பாயில் ஆகிடும், ஷேப் மாறிடும்னு பேபி வேணாம்னு தள்ளி போட பார்க்கற அதான” சசிதரன் அவளை குற்றம் சாட்டினான்.\n“என்னை பார்த்தா அவ்வளோ சீப்பா தெரியறேனா நீ என்னைபத்தி புரிஞ்சிக்கிட்டது இவ்வளோதானா சசி நீ என்னைபத்தி புரிஞ்சிக்கிட்டது இவ்வளோதானா சசி பேபி இப்ப வேணாம்னு நீ சொன்னா நான் அதுக்கு தலையாட்டனும், நீ பேபி வேணும்னு சொன்னா உடனே அதுக்கும் தலையாட்டனும் அப்பதான் நான் உனக்கு நல்ல பொண்டாட்டி. இல்லனா என்னை தப்பு சொல்லுவ, குறை சொல்லுவ, என்னோட விருப்பமும் கனவும் உனக்கு முக்கியம் இல்ல. நீயும் சராசரி ஆண் தான்னு நிருபிக்கிற இல்ல பேபி இப்ப வேணாம்னு நீ சொன்னா நான் அதுக்கு தலையாட்டனும், நீ பேபி வேணும்னு சொன்னா உடனே அதுக்கும் தலையாட்டனும் அப்பதான் நான் உனக்கு நல்ல பொண்டாட்டி. இல்லனா என்னை தப்பு சொல்லுவ, குறை சொல்லுவ, என்னோட விருப்பமும் கனவும் உனக்கு முக்கியம் இல்ல. நீயும் சராசரி ஆண் தான்னு நிருபிக்கிற இல்ல\n“ஆமா நான் அப்படித்தான், என்னடி பண்ணுவ\n“டி போட்டு பேசினா எனக்கு‌ பிடிக்காது சசி, என் கோபத்தை கிளறாத, ச்செ போயும் போயும் உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு” என்று திரும்பி‌ படுத்துக் கொண்டாள்.\n“இப்ப என்னை கல்யாணம் பண்ணி உனக்கு என்ன குறை வச்சிட்டேன் பேமிலியோட ஒத்து போக தெரியல உனக்கு. எதுலயும் நீ தனிச்சு இருக்கனும் எதுக்கும் ஒத்து போக கூடாது. என்ன சுயநல புத்தியோ உன்னோடது” சசிதரனும் எதிர்ப்புறம் திரும்பி படுத்துக் கொண்டான்.\nஇருவருக்குள்ளும் கொதிப்பும் தவிப்பும் கூடியது. சற்றுமுன் மனதில் தேங்கி இருந்த இதம் வடிந்து போனது.\nகாலை குளித்து விட்டு வந்து பார்க்க, சசிதரன் உடை அயர்ன் செய்யாமல் அப்படியே கிடந்தன. “திவீ, என் டிரஸ்ஸ இன்னும் அயர்ன் பண்ணலையா\n“எனக்கும் வேலைக்கு நேரமாச்சு கிளம்பனும் டைம் இல்ல”\n“இவ்வளோ நாள் என் டிரஸ் அ��ர்ன் பண்ணி வைக்க டைம் இருந்தது இல்ல”\n“அரக்கப்பரக்க செய்வேன், நீதான் சொல்லிட்டியே நான் யாரோடவும் ஒத்து போகாதவனு, இப்ப உன்னோட மட்டும் ஏன் ஒத்து போகனும்” திவ்யாவின் பதிலில் சசிதரன் பற்களை நறநறத்துக் கொண்டான். “திமிறேறி கிடக்கடீ நீ, அப்புறம் கவனிச்சுக்கிறேன் உன்ன” காலை நேர அவசரத்தில் வேகமாக தயாரானான்.\nதிவ்யா தயாராகி வாசல் வந்தபோது இன்று அவளுக்காக சசிதரன் காத்திருக்கவில்லை. அவளை விட்டு தனியாகவே சென்று விட்டிருந்தான். அவளுக்கு புரிந்தது. அவன் உடையை அயர்ன் செய்யாததற்கு பழி வாங்குகிறான் என்று. ஆட்டோவை பிடித்து நிறுவனம் வந்து சேர அவளுக்கு நேரம் தாமதமாகி இருந்தது.\nகணவனும் மனைவியும் ஐடி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து தான் பணிபுரிகின்றனர். வேலையிடத்தில் ஏற்பட்ட பழக்கமே அவர்களுக்குள் காதலாக மலர்ந்து திருமண உறவில் கனிந்து, இப்போது ஊடலில் கசந்து நிற்கிறது.\nஇவர்களிடையே தினம் தினம் நீண்ட சண்டைகள், திவ்யாவை தவிர்த்து சசிதரன் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் நிலைக்கு வந்திருந்தன. கணவனின் இந்த போக்கு திவ்யாவை கவலைக் கொள்ள செய்தது. அவனின் குத்தல் பேச்சு ஏட்டிக்குப் போட்டி சண்டை, வாக்குவாதம் என வறட்சியாக கழியும் நாட்கள் அவளை வெகுவாகவே பாதிக்க, தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்தாள். பிள்ளைபேற்றுக்கு சம்மதம் சொன்னாள். சசிதரனுக்கு அத்தனை சந்தோசம். ஊடலுக்கு பின்னான நெருக்கம் அதிகம் இன்பம் தருமாம். அவர்களும் இன்பத்தில் மூழ்கினர்.\nஇரண்டு மாதங்களில் திவ்யா கருக்கொண்டிருப்பது உறுதியாக, குடும்பம் மொத்தமாக அவளை கொண்டாடி தீர்த்தது. திவ்யாவிற்கும் சந்தோசம் தான் தனது பெருக்காத வயிற்றை இதமாக வருடி பூரித்து கொண்டாள்.\nஆனால் அந்த சந்தோசம் இரண்டு வாரங்களை தாண்டவில்லை. வேலையிடத்தில் பொறுக்க முடியாதளவு வயிற்றுவலியுடன் உதிரப்போக்கும் ஏற்பட துடிதுடித்து போனாள். அவளின் கரு கலைந்திருந்தது.\n“இந்த காரணம் தான் என்று சொல்ல முடியாமல் எழுபது சதவீதம் பெண்களின் முதல் கரு ஆறு வாரங்களில் கலைந்து போகிறது. மாறிவரும் சூழ்நிலை மாற்றம், துரித உணவுகளின் பயன்பாடு…” என பல சமாதானங்கள் கூறினார் மகப்பேறு மருத்துவர். ஆனால் எந்த சமாதானங்களும் சசிதரனை அடையவில்லை. திவ்யா வேண்டுமென்றே கருவை கலைத்து விட்டாள�� என்ற சந்தேகம் தான் அவனை உக்கிரமாக்கியது.\nமருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஓய்வில் இருந்தவளிடம் அவன் கேட்ட முதல் கேள்வி அதுதான். “என் குழந்தையை கருவிலேயே கொன்னுட்ட இல்ல நீ” கணவனின் குற்றச்சாட்டில் திவ்யா முழுவதுமாக உடைந்து போனாள். உடலின் வேதனையும் மனச்சோர்வும் அவளை பலவீனப்படுத்தி இருக்க, கணவனின் ஆறுதலை நாடியவளுக்கு அவனின் குற்றச்சாட்டு மனதை வலிக்க செய்தது.\n“என்ன உளற சசி, நம்ம குழந்தைய நானே எப்படி…” திவ்யா முதல்முறை உடைந்து அழுது விட்டாள். எதையும் எதிர்த்து வாதாடுபவள் தன் தைரியத்தை இழந்து கலங்கி விட்டாள்.\n“உன் ப்ரோமோஷன், கெரியருக்காக நீ வேணும்னு தான் நம்ம பேபிய ஏதோ செஞ்சிருக்க” கண்ணில் பார்க்காத பிள்ளைப்பாசம் சசிதரன் கண்களை மறைத்தது.\n“உனக்கு நான் வேணும், ஆனா என் குடும்பத்தோட ஒட்ட மாட்ட, உனக்கு என்னோட கூடியிருக்க சுகம் வேணும் ஆனா பிள்ளை பெத்துக்கமாட்ட, ச்சீ என்ன கேவலமான ஜென்மம்டீ நீ” சசிதரனின் சரமாரியான பழிச்சொற்களை தாங்கமாட்டாமல் திவ்யா கத்திவிட்டாள்.\n“இல்ல இல்ல இல்ல… நான் அப்படிபட்டவ இல்ல… என்னை இவ்வளோ கேவலமா நினைச்சு தான் என்கூட இருந்தியா ஐ ஹேட் யூ போ வெளியில என் கண்முன்னே நிக்காத போயிடு போயிடு” கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவன்மீது வீசி ஏறிந்தாள். உடல், மன ரீதியான அழுத்தங்கள் அவளை அதிகம் கலவரப்படுத்தி இருந்தது.\nஅன்றைக்கு பிறகு திவ்யாவின் பேச்சு குறைந்து போனது. தன்னுள் ஒடுங்கி கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கி கொண்டாள். மனைவியின் அமைதியும் ஒடுக்கமும் சசிதரனையும் கவலைக்கொள்ள செய்ய, தான் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டதை நினைத்து வருந்தலானான்.\n“நீ ஏன் இப்படி இருக்க திவிமா, வெளிய வா ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து முகமெல்லாம் கூட கருத்து போயிட்ட பாரு” அவன் இதமான பேச்சுக்கு அவளிடம் பதிலில்லை.\n“சாரி திவி, அன்னிக்கு பேபி போன வருத்தத்துல ஏதேதோ பேசிட்டேன், நான் வேணும்னு பேசல கோபத்துல வந்துடுச்சு, நான் பேசின எல்லாமே தப்பு தான் மன்னிச்சுடு திவி” மனைவிக்காக அவனும் இறங்கி வந்தான்.\nஅவளின் வறண்ட கண்கள் அவன் முகம் பார்த்து நிமிர்ந்தன. “மனசுல இல்லாம வாயில எப்படி வரும் நான் கொலைக்காரி தான், எனக்கு உன் பேமிலிய பிடிக்கல தான், இப்ப உன்னயும் எனக்கு பிடிக்கல” திவ்யா நிதானமாக சோர்வாக சொல்ல, சசிதரனுக்குள் ஏதோ உடைபடும் உணர்வு.\n“ஹேய் அப்படி எல்லாம் பேசாத திவி, நீ முதல்ல வெளிய வா, எப்பவும் போல வேலைக்கு போ, நார்மலாகு எல்லாம் சரியாபோகும்” அந்த நம்பிக்கையில் தான் சசிதரனும் சொன்னான். எல்லாம் சரியாகும் என்ற அதே நம்பிக்கையில் தான் திவ்யாவும் தன் வேலையில் கவனம் செலுத்த முயன்றாள்.\nஆனால் அவர்களுக்குள் ஏதும் சரியாகவில்லை. சசிதரன் நெருங்கும் போதெல்லாம் இவள் விலகி கொண்டாள். சில நாட்கள் பொறுத்து பார்த்தவன், அதன்பிறகு பொறுக்க முடியாமல் கேள்வி கேட்க, “இனி உன்னோட என்னால சேர்ந்து வாழ முடியாது சசி, நீ பேசின வார்த்தை ஒவ்வொன்னும் எனக்கு இங்க குத்துது” தன் நெஞ்சை குத்தி கலங்கி சொன்னாள்.\n“அதான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்னு சொன்னேனில்ல, மன்னிப்பும் கேட்டாச்சு இன்னும் என்ன தான் செய்ய சொல்ற” அவன் குரலும் வேகமெடுத்தது.\n“நீயா பேசிட்டு நீயா வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா நீ பேசின பேச்சு உள்ளுக்குள்ள வலிச்சிட்டே இருக்கே, அந்த வலியை நான் செய்ய நீ பேசின பேச்சு உள்ளுக்குள்ள வலிச்சிட்டே இருக்கே, அந்த வலியை நான் செய்ய உன்கிட்ட இவ்வளோ கேவலமான பேச்சு வாங்கியும் உன்கூட இருந்தா எனக்கு பேரே வேற, அசிங்கமா இருக்கு எனக்கு” அவளின் கலங்கிய பேச்சில் இவனுக்கு ஆதங்கம் கூடியது.\n“ஏதோ வாய் தவறி பேச்சு வந்தா அதையே பிடிச்சு தொங்கனுமா\n“என்னோட உணர்வுகளை கேவலப்படுத்திட்டு நீ கூப்பிட்டதும் வரனுமா அதுக்கு நான் செத்து போவேன்” அவளின் பதிலில் சசிதரன் அவளை அறைந்திருந்திருந்தான்.\nவலியில் எரிந்த கன்னத்தை அழுத்திக் கொண்டவள் அதே வேகத்தில் அவன் கன்னத்திலும் பதில் அறை விட்டிருந்தாள். அவளிடம் இந்த எதிர் தாக்குதலை எதிர் பார்க்காதவன் முதலில் அதிர்ந்து பின் முகம் கடுகடுத்தான்.\n“எவ்வளோ திமிர் இருந்தா என்னையே அடிப்ப” அவன் கோபமாக வர,\n“உனக்கு என்னை அடிக்கிற அளவுக்கு திமிர் இருந்தா அதே அளவு திமிர் எனக்கும் இருக்கு, கை ஓங்கற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என்றவளின் நிமிர்வில் அவன் அசந்து தான் போனான். ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பெரிதாகியது. பேச்சுக்கள் நீண்டன. தொடர்ந்த சண்டையில் திவ்யா வீட்டைவிட்டு வெளியேறி இருந்தாள்.\nநினைவுகளின் தாக்கத்தில் திவ்யா தன் அறையிலும், சசிதரன் தன் அலுவலக அறையிலும் பிரிவின் வேதனையில் உழன்று இருந்தனர்.\nபக்குவமற்ற காதலும், புரிதலற்ற நேசமும் அவர்களுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/4-laws-you-should-know-about-thailand", "date_download": "2021-03-09T01:18:51Z", "digest": "sha1:YYEMILML2ARNZUNRH6VSXNBSNJDEOTCB", "length": 6547, "nlines": 40, "source_domain": "www.tamilspark.com", "title": "உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.! எந்த நாட்டில் தெரியுமா.? - TamilSpark", "raw_content": "\nஉள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவரும் சில சட்டதிட்டங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.\n1 . மன்னர் குடும்பத்தை அவமதிப்பது.\nதாய்லாந்து சட்டப்படி அந்நாட்டின் மன்னர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறு பேசுவதோ, அவர்களை கலாய்ப்பதோ, அவர்களுக்கு எதிராக நடந்துகொள்வதோ அந்நாட்டு சட்டப்படி குற்றம். இதற்காக 15 வருடங்கள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.\n2 . சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது.\nதாய்லாந்து சட்டப்படி வாகனம் ஓட்டுபவர் சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.\n3 . உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது.\nஅங்கு கடைபிடிக்கப்படும் வினோதமான சட்டத்தில் இதுவும் ஓன்று. வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் உள்ளாடை அணியாமல் வெளியேறக்கூடாது. உள்ளாடை அணியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.\n4 . பணத்தின் மீது கால் வைப்பது.\nஅந்நாட்டு பணத்தின் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ காலடி எடுத்து வைப்பது தாய்லாந்து சட்டப்படி பெரும் குற்றம். பணத்தில் இருக்கும் ராஜாவின் உருவத்தின் மீது காலடி படும் என்பதால் இந்த சட்டம் அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.\nமாப்பிள்ளை வீட்டை பார்க்க சென்ற பெண் வீட்டார். திடீரென ஏற்பட்ட விபத்து. 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.\nசாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படம். வேற லெவல் ஆக்ஷன்.\nஇனிதான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பம்.\nவாவ்.. எப்போதும் குடும்பப்பாங்காக நடிக்கும் நீலிமாவா இப்படி.. மாடர்ன் உடையில் வைரலாகும் வேற லெவல் போட்டோஷூ��்\nவாக்கிங் சென்ற பெண் ஒரே ஒரு வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்.. இதுக்கு பேருதான் அதிர்ஷ்டமோ..\nஇப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது.. 2 மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்த தாய்.. கண்கலங்கவைக்கும் காரணம்..\nபறக்க விட்டு பங்கமாக்கிய சீரியல் நடிகை ஷிவாணியின் வைட்டமின் D புகைப்படம்\nஅட.. நீயா நானா கோபிநாத்தின் மகளா இது நல்லா வளர்ந்து எப்படியிருக்காரு பாத்தீங்களா\nவாவ்.. புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழுக்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\n ஸ்லோ மோஷனில் நடிகை லாஸ்லியா வெளியிட்ட குட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/62/", "date_download": "2021-03-09T00:30:09Z", "digest": "sha1:4ZHT3Y2RMVNW3DRHDBVRTGHOHW2KKOML", "length": 11912, "nlines": 162, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "ஆன்மிகம் செய்திகள் Archives - Page 62 of 63 - Namadhu Tamilan Kural", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஇன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஇன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஇன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nHome Category ஆன்மிகம் செய்திகள்\nமகா சிவராத்திரி சிவ பெருமானின் அஷ்ட மஹாவிரதங்களுள் முக்கியமானதும், இந்துக்களால் கொண்டாடப்படும் இவ்விரதம் மகத்துவம் மிக்கது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி...\n12/02/2019 செவ்வாய்க்கிழமை, இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஅப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. ரோமர் 9:13. ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்....\n11/02/2019 திங்கள்கிழமை, இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஅவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.....\n10/02/2019 ஞாயிற்றுக்கிழமை இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nநீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள��� போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.எபிரெயர்13:5 ஆண்டவரே எங்களோடு எப்பொழுதும் இரும்...\nஸ்ரீ ரமணர் என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது\nஸ்ரீ ரமணர் என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார். நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான...\n09/02/2019 சனிக்கிழமை, இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nதேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3 ஆண்டவர் இந்த உலகத்தை சிருஷ்டித்த விதத்தை ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறும்போது; பத்துமுறை அவர் சொன்னார்,...\nசியாமளா நவராத்திரி. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் மாக நவராத்திரி / சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வித்யா...\n07/02/2019 வியாழக்கிழமை, இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nசிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த...\nவீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்...\n03/03/2019 ஞாயிற்றுக்கிழமை இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”\nஉம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 11:2 இயேசு கிறிஸ்து, ஆண்டவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்பட ...\nஉலக மகளிர் தின நிகழ்ச்சி\nஅரசுக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அா்ச்சகா்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.\nசட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மதுபான கடத்தலை தடுக்க அதிகாரிகள் குழு நியமனம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/03/20/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-12/", "date_download": "2021-03-09T00:34:20Z", "digest": "sha1:FXWNBUDWNRTZEU5MOAAF5QMJCWIEBXWO", "length": 4245, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு\n« மரண அறிவித்தல் மரண அறிவித்தல் ஆறாவது சிராத்ததினம் அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=category&id=277:2009&layout=default", "date_download": "2021-03-09T01:10:30Z", "digest": "sha1:CD3TPXRNAGEQGYXYTYGVCFS5FAGHMKM5", "length": 8126, "nlines": 118, "source_domain": "tamilcircle.info", "title": "2009", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t எம்மை புதிய ஜனநாயகக் கட்சியின் \"முகவராக, கிளையாக\" இருக்கட்டுமாம்\n2\t பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும் பி.இரயாகரன்\t 5147\n3\t \"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம் பி.இரயாகரன்\t 6695\n4\t நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10) பி.இரயாகரன்\t 5724\n5\t புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்\n6\t சந்தர்ப்பவாத \"மே 18\" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும் பி.இரயாகரன்\t 5843\n7\t திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது பி.இரயாகரன்\t 4703\n8\t புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று \"மே 18\" இயக்கமாகும் பி.இரயாகரன்\t 7132\n9\t ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் \"மார்க்���ிய லெனினிய மாவோசிய சிந்தனை\"\n10\t என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி \"வியூகம்\" படம் பி.இரயாகரன்\t 6892\n11\t தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி ஆச்சரியம் - அவதூறுக்கு மறுப்பு பி.இரயாகரன்\t 6920\n12\t சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9) பி.இரயாகரன்\t 5551\n13\t பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய \"வட்டுக்கோட்டை\" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான் பி.இரயாகரன்\t 5129\n14\t கடந்த வரலாற்றை சொல்வது \"இடதுசாரி\" அரசியலுக்கு எதிரானதா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8) பி.இரயாகரன்\t 5426\n15\t மக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல் பி.இரயாகரன்\t 5159\n16\t சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7) பி.இரயாகரன்\t 6036\n17\t பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6) பி.இரயாகரன்\t 6160\n18\t நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5) பி.இரயாகரன்\t 7059\n19\t வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4) பி.இரயாகரன்\t 6909\n20\t தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3) பி.இரயாகரன்\t 7188\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:52:29Z", "digest": "sha1:YSATPRMELD2GDIFIAN4FOR7GGF3JZA4S", "length": 10059, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவ்காத் மிர்சியோயெவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதில்: 8 செப்டம்பர் 2016 – 14 திசம்பர் 2016\n12 திசம்பர் 2003 – 14 திசம்பர் 2016\nஜிசாக், உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியம்\nசனநாயகக் கட்சி (2008 இற்கு முன்)\nதாராண்மைவாத சனநாயகக் கட்சி (2016–இன்று)\nசவ்காத் மிர���மோனொவிச் மிர்சியோயெவ் (Shavkat Miromonovich Mirziyoyev, உருசியம்: Шавкат Миромонович Мирзиёев; பிறப்பு: 24 சூலை 1957[1][2]) உசுபெக்கிசுத்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2003 முதல் அந்நாட்டின் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.[3][4] to 2016.\nஉசுப்பெகிசுத்தானின் 1வது அரசுத்தலைவர் இசுலாம் காிமோவ் இறந்த பின்னர், இவர் 2016 செப்டம்பர் 8 முதல் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 88.6% வாக்குகளைப் பெற்று 2வது அரசுத்தலைவராக 2016 திசம்பர் 14 இல் பதவியேற்றார்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2018, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/07/117.html", "date_download": "2021-03-09T01:14:36Z", "digest": "sha1:CTVZMI6PV3TYQQKOJMOK4WJXIF6LJF6C", "length": 5042, "nlines": 48, "source_domain": "www.adiraipirai.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி... ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு", "raw_content": "\nHomethanjavurதஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி... ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி... ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு\nதமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இருந்த பாதிப்பு மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் கட்டுக்குள் இருந்த பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.\nஇன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரே நாளில் 117 பேருக்கு தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 952-ஆக அதிகரித்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 453 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.\nகும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால் தேவையற்ற கூட்டங்களை தவிர்த்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்து உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nவஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்\nதுபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26961/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:51:24Z", "digest": "sha1:USMEJMQTXZ7APYQ5XFJT7C2AVL3C3MMF", "length": 6694, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், ஹீரோ யார் தெரியுமா? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகுக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், ஹீரோ யார் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.\nமேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் பவித்ரா.\nஇவர் இதற்கு முன்னும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூறும் படங்களில் நடித்துள்ளார், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.\nஇந்நிலையில் அவர் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார், ஷேன் நிகம் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் உல்லாசம்.\nஇப்படத்தில் தான் பவித்ரா கதாநாயகியாக நடித்துளளார், இதோ அப்படத்தின் போஸ்டர்கள்.\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், மு��ுகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. முழு விபரம் உள்ளே \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ் காரணம் என்ன தெரியுமா\nமெழுகு பொம்மை போல் மாறிய நடிகை மீனா.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..\n‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ யார் அந்த ஹீரோ\nதெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம் என்ன படம் தெரியுமா\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள் யார் அந்த பிரபலம்\nஇணையத்தை கலக்கும் கேப்ரில்லா நடன வீடியோ இதோ …லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய முக்கிய காரணம் இதோ … March 8, 2021\nபிரபுதேவா கிடையாதாம்- கமலின் விக்ரம் பட வில்லன் எந்த மாஸ் ஹீரோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/27218/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-03-09T00:00:05Z", "digest": "sha1:HMO7U4FUPP5VPBPW5XXFAI72LV6F3UAH", "length": 6194, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிக்பாஸ் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமான செய்தி- வீடியோவுடன் இதோ, தயாரா? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமான செய்தி- வீடியோவுடன் இதோ, தயாரா\nபிக்பாஸ் 4வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரியில் முடிந்தது.\nபோட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது அவர்களின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்த நேரத்தில் தான் தொலைக்காட்சி பிக்பாஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் நாம் பார்த்திராத சில விஷயங்கள் எல்லாம் Unseen என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாம்.\nஇதோ அதற்கான புரொமோ வீடியோ,\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜி���ி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. முழு விபரம் உள்ளே \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ் காரணம் என்ன தெரியுமா\nமெழுகு பொம்மை போல் மாறிய நடிகை மீனா.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..\n‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ யார் அந்த ஹீரோ\nதெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம் என்ன படம் தெரியுமா\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள் யார் அந்த பிரபலம்\nஇணையத்தை கலக்கும் கேப்ரில்லா நடன வீடியோ இதோ …லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய முக்கிய காரணம் இதோ … March 8, 2021\nபிரபுதேவா கிடையாதாம்- கமலின் விக்ரம் பட வில்லன் எந்த மாஸ் ஹீரோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28773/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-09T01:41:26Z", "digest": "sha1:TL7H6GI4I635HJV7KYYHKGFK6OU327CS", "length": 8420, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "ஜீவா பட ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் முன்னணி நடிகர்கள்.. அப்படி என்னப்பா இருக்கு அதுல? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஜீவா பட ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் முன்னணி நடிகர்கள்.. அப்படி என்னப்பா இருக்கு அதுல\nதமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் ஜீவா. பழம்பெரும் வெற்றி தயாரிப்பாளராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்பி சௌத்ரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆர்பி சௌத்ரி தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ஏன் தளபதி விஜய்க்கு மட்டுமே கி ட்ட த்தட்ட ஆறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஆர்பி சௌத்ரி சமீபத்தில் தன்னுடைய மகன் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகிய இருவரையும் வைத்து களத்தில் சந்திப்போம் என்ற கமர்ஷியல் படத்தை தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் கமர்சியல் ஹிட் அ டி த்தது.\nமேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை போக்க சிறந்த திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது க ள த்தில் சந்திப்போம். மேலும் நாயகிகளாக மஞ்சிமா மோகன் மற்றும் பி ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.\nசூப்பர் ஹிட் நடித்துள்ள இந்த படத்தின் ரீமேக் உரிமையை தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொ ள்கிறார்களாம். சிறந்த கமர்சியல் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை களத்தில் சந்திப்போம் படம் நிரூபித்துவிட்டதாம்.\nகண்டிப்பாக களத்தில் சந்திப்போம் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என நம்பி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருந்ததற்கு தற்போது ஆ ர்பி சௌத்ரிக்கு செம லாபம் கிடைத்துள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. முழு விபரம் உள்ளே \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ் காரணம் என்ன தெரியுமா\nமெழுகு பொம்மை போல் மாறிய நடிகை மீனா.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..\n‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ யார் அந்த ஹீரோ\nதெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம் என்ன படம் தெரியுமா\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள் யார் அந்த பிரபலம்\nஇணையத்தை கலக்கும் கேப்ரில்லா நடன வீடியோ இதோ …லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய முக்கிய காரணம் இதோ … March 8, 2021\nபிரபுதேவா கிடையாதாம்- கமலின் விக்ரம் பட வில்லன் எந்த மாஸ் ஹீரோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kaattil-urimai", "date_download": "2021-03-09T00:19:34Z", "digest": "sha1:RFWW67Y6NBKWXVIZLT7J2MBI2NBBO7J7", "length": 8192, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "காட்டில் உரிமை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » காட்டில் உரிமை\nTranslator: சு. கிருஷ்ண மூர்த்தி\nஉயரமான மலைகள், அழகான மலைச்சரிவ��, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான் ஒரு காலத்தில் ‘ஆதிவாசி’களின் அடையாளம்.\nஇந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி அன்றைக்கும், இன்றைக்கும் ஆதிவாசிகள் என்றாலே நாகரிகமற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை உடைப்பதற்காகவும், காட்டில் தங்களுக்கு இருக்கும் உரிமையை மீட்பதற்காகவும் ஆதிவாசிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இவற்றுக்கு துவக்கப்புள்ளியாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில், ஆதிவாசிகளின் முதல் போரட்டம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ‘பீர்சா முண்டா’ என்ற இளைஞனின் தலைமையில் நடைப்பெற்றது.\nஇந்தப் போராட்டம் பற்றிய பலவிதமான உண்மைத் தரவுகளோடு, எழுத்தாளர் ‘மாகசு வேதாதேவி’. எழுதிய ’ஆரன்ய ஆதிகார்’ என்ற நாவல் சாகித்திய அகடாமி பரிசுப் பெற்றது. இந்த நாவல் முழுவதும் முண்டாக்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும், போராட்ட நாயகன் பீர்சா முண்டாப் பற்றியும், அவரின் ‘உல்குலான்’ பற்றியும் உணச்சிகள் பொங்க சித்தரிக்கப்பட்டிருக்கிறது.\nசாகித்திய அகாடெமிநாவல்மொழிபெயர்ப்புசு. கிருஷ்ண மூர்த்திபிறமகாசுவேதா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU2NDc2OQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-09T00:51:42Z", "digest": "sha1:VV3CVQ2CJBQ2KTLZFCXRZTLUZPVFTUWE", "length": 6905, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nஅமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது\nதமிழ் முரசு 3 months ago\nவாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ. பிரையன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அம���ரிக்க - இந்திய உறவை மேம்படுத்தியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லெஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை வழங்கி உள்ளார். இதனை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, பிரதமர் மோடி சார்பில் வெள்ளை மாளிகையில் விருதை ஏற்றுக்கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇவரது மற்றொரு டுவிட்டில், ‘ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கு லெஜியன் ஆஃப் மெரிட்டை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதுகளை வாஷிங்டன் டி. சி. யில் உள்ள அந்தந்த தூதர்கள் பெற்றனர்.\nஉலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், கூட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் தலைமை வகித்ததற்காக இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.\n‘லெஜியன் ஆஃப் மெரிட்’ விருது அமெரிக்காவின் சிறந்த மாகாண தலைவர், சர்வதேச சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.\nஉலகளாவிய சக்தியாக இந்தியாவை பிரதமர் மோடி முன்ெனடுத்ததற்காகவும், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும்\nஇது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்\nபெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு\nதிராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது\nஉச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,611,510 பேர் பலி\n எந்த தொகுதி, எந்த கட்சிக்கு\nதேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை:ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nநாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம்\n3வது டி20ல் இலங்கை ஏமாற்றம் தொடரை வென்றது வெ.இண்டீஸ்\nவிஜய் ஹசாரே டிராபி அரையிறுதியில் குஜராத்: ஆந்திரா ஏமாற்றம்\nகொரோனா பரவல் எதிரொலி: டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்; சவுரவ் கங்குலி தகவல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடைபெறும்: கங்குலி தகவல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/press_release/editorial-tamil_world/", "date_download": "2021-03-09T00:42:25Z", "digest": "sha1:DHVJBURW6UP3HYOWLXMLPVT2Q2AYI2GV", "length": 16135, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?", "raw_content": "\nYou are here:Home பேரவை அறிக்கைகள் தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா\nதமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா\nதமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா\nமனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் நிறங்கள், பல்லினங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் ஒழிக்கப்படுவது, தமிழன் கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கேற்ப, தமிழர்களின் கொள்கையாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான ஒரு விரும்பம்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசங்க காலத் தமிழ் சமூகத்தில் சாதி இருந்ததற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதாக கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது. மனித நாகரிகம் வளர, வளர – மக்கள் தொகைப் பெருக, பெருக – புதிய மக்கள் குழுக்கள் இணைய, இணைய, பல்வேறு புதிய நடைமுறைகளை அன்றைய மக்கள் தலைவர்களால் வகுக்கப்பட்டு வந்ததை யாரும் மறுக்க இயலாது. அந்த வகையில் தங்களது இனம் மற்றும் உறவுகளை பாதுகாக்க குழுக்களின் ஒன்றிணைப்புகள் ஏற்பட்டது. தமிழர்களின் சமூகம் பல உறவுகளின் சங்கமம். ரத்த உறவுகளின் கூட்டமைப்பை, சாதி என வகுத்துக் கொள்ளப்பட்டது. பழங்கால சாதிய அமைப்புகளில் ஏற்றத் தாழ்வற்ற சமச்சீர் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது.\nகாலப்போக்கில், இடையே நுழைந்த சிறிய அளவிளான ஆரியக் கூட்டம், சாதிய அமைப்புக்களை பிரித்தாண்டு, ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி, தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதை இன்னும் வலுப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக தமிழினத்தினுள் ஊடுருவிய பெருந்தொகையான களப்பினர்களும் குளிர்காய்ந்து கொண்டனர். சுமார் 500 ஆண்டுகளில், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டுகளில், தமிழினத்தினுள் ஒன்றார கலந்தவிட்ட வடுக களப்பினர்கள், தங்களை திராவிடர்கள் என பரவலாக நிலை நிறுத்த முய��்று, அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ் மக்கள் தொகையில் இவர்கள் குறைந்த சதவீதமிருந்தாலும், திராவிடர்கள் என்ற புதிய பரிணாமத்தோடு உருவான, தெலுங்கர்கள், கன்னடர்கள் மற்றும் மலையாளிகளின் ஆதிக்கம் சில நூற்றாண்டுகள் முதலே தடுக்க முடியாதளவுக்கு தலை தூக்கி, தமிழர்களின் ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் மட்டுமல்லாது பல்வேறு நிலைகளில் திராவிடர்களின் ஆதிக்கம் இன்று வலுபெற்றுள்ளதை காணக்கூடியது.\nபல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் தமிழினத்திற்குள், நுழைந்த பிற மொழித்தவர்கள், திராவிட போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, தங்களை பாதுகாத்துக் கொள்ள திராவிட ஆட்சியை உயர்த்தி பிடித்து வருகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியக்கூடிய ஒன்று. தமிழர்களில் சிலரும் தங்களது சுயநலத்திற்காக திராவிட – வடுக ஆட்சியாளர்களின் அடிவருடியாக இருந்து வந்துள்ளனர் என்பதையும் பார்த்தே கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆரிய, திராவிடத்திலிருந்து பிரித்து, தாங்கள் தமிழர்கள் என்பதை உலகுக்கு காட்டுவதற்கு இன்றைக்கு உள்ள முக்கிய கூறு, தமிழர் சாதிகளே.\nஇதனால் தான் திராவிட, வடுக கொள்கைகளுள் முதன்மையானதாக அவர்கள் எடுத்துக் கொண்டது, பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர் சாதிய உறவு முறையின் கட்டமைப்பை தகர்த்தெறிவது. இந்த கட்டமைப்பை சின்னா, பின்னமாக உடைப்பதன் மூலம், தமிழனின் அடையாளத்தை வேறடி மண்ணோடு மறைத்து, தங்களை திராவிட போர்வைக்கும் மூடி மறைத்துக் கொண்டும், தமிழர்களென உலகுக்கு பொய்யாக காட்டிக் கொண்டும், தமிழர்கள் மூலமே தமிழர்களுக்கே தலைவராகி ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.\nஆனாலும், கடந்த ஒரு நூற்றாண்டாக திராவிட சக்திகளின் ஆட்சி, அதிகாரம் உச்சாணியில் இருந்த போதிலும், தமிழ்ச் சாதிகளை இதுவரை இவர்களால் ஒழித்து, வெற்றி காண முடியவில்லை. இந்த திராவிட முன்னெடுப்புகளில், தமிழர்களை, திராவிடர் சக்திகள் ஏமாளியாக்க பார்த்த நிலையை நினைத்தால் அனைவருக்கும் சிரிப்புத்தான் ஏற்படுகிறது. தேர்தல் சமயங்களில் சாதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்வது; பெரும்பாலான திராவிட சக்திகள் தங்களது குடும்ப உறவுகளுக்கு, தங்களது சா��ிக்குள்ளேயே திருமணம் செய்து வைப்பதை நாம் அனைவரும் வேடிக்கைப் பார்த்தே வந்திருக்கிறோம். திராவிட சக்திகளின் வெற்றியாக இந்த நிலைப்பாட்டில் காட்ட முடியுமெனில், அது தமிழர்களின் பெயர்களுக்கு பின்னால் தொக்கி நின்ற சாதிய பெயர்களை மட்டும் ஒரளவிற்கு பதிவிட இயலாத நிலையை உருவாக்க முடிந்தது மட்டும் தான்.\nஆனால், இங்கு வாழும் தமிழ் மக்களின் எண்ணம், ‘தமிழ் சாதிகளுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வற்ற சமச்சீரான சமூக நீதியை’ காண வேண்டும் என்பது தான்.\nசமச்சீரும் ஏற்றத்தாழ்வற்ற தமிழர் சாதிய உறவு முறையை ஏற்படுத்த எண்ணாமல், தோற்றுப்போன ஆரிய – திராவிட, வடுகர்கள், ஏன் உறவு முறையான தமிழர் சாதியை சிதைக்க நினைக்க வேண்டும்\nஏழை, பணக்காரன் என்ற நவீன கால சாதி ஒழிப்பை ஏன் இவர்கள் பேசுவது கிடையாது\nஇதில் உள்ள சூச்சுமத்தை தமிழர்கள் நாம் தெளிபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த சூழ்ச்சிக்கு அப்பாவித் தமிழர்கள் மீண்டும் பலிகடா ஆக வேண்டுமா என்பதை எதார்த்தமாக சிந்திக்க வேண்டும்.\n– உலகத் தமிழர் பேரவையின் இதழான ‘தமிழ் உலகம்’ இதழின் தலையங்கம்…\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/employment%20news?page=1", "date_download": "2021-03-09T02:02:36Z", "digest": "sha1:WIW56FGE4PCAXNM75N7I7BLCGXXADOCG", "length": 3368, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | employment news", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆளெடுப்பு செய்தி பொய்.....: சென்...\nதேர்தல் பறக்கும் ��டையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T00:54:28Z", "digest": "sha1:47KFNGITD63NHDAI74ONZQ2ROSNR6D6P", "length": 7211, "nlines": 72, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆச்சாரவாதிகள் – தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇஸ்லாமிய எதிரிகளுக்குப் பயந்து கோவிலை மூடி வைத்திருந்த சரித்திரங்கள் நமக்குத் தெரியும். ஆனால் சொந்த சகோதரர்கள் எங்கே கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து புகழ்பெற்ற கோவிலை சனாதன இந்துக்கள் மூடி வைத்திருந்ததை அறிவீர்களா ஆம். தம் சொந்த இன மக்கள் கோவிலில் நுழையக்கூடாது என்ற காரணத்திற்காக. ஒருநாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஒரு வருடக்காலமாக சனாதன இந்துக்கள் கோவிலை மூடி வைத்திருந்தனர்.\nஅகிம்சை, அம்பேத்கர், ஆச்சாரவாதிகள், ஆலயப் பிரவேசம், இந்து மனித உரிமை, உப்புச் சத்தியாகிரகம், உயர்த்தப்பட்டவர், கிறித்துவ மதத் தீண்டாமை, கிறுத்துவர், கோவில் நுழைவுப் போராட்டம், சத்தியாகிரகம், சமத்துவம், சாதி, தலித், தலித் அரசியல், தலித் எழுச்சி, தலித் சித்தாந்திகள், தாழ்த்தப்பட்டவர், தீண்டாமை, பொதுக்குள உரிமை போராட்டம், மதமாற்றம், மனித உரிமைப் போராட்டங்கள், மனு நீதி எரிப்பு, மனு ஸ்ம்ருதி, மனுநீதி, மஹாட் நீர் உரிமைப் போராட்டம், முகம்மதியர், ஹிந்து மனித உரிமை\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்த அறிவிப்பு நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத்கரின் இந்த அறிவிப்பால் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. மாறாக பார்ப்பனர் பலர் மகிழ்ச்சியடையவே செய்தனர். சீர்த்திருத்த எண்ணம் கொண்ட சில இந்துக்கள் மட்டுமே கவலைப்பட்டனர்.\nஅம்பேத்கர், ஆச்சாரவாதிகள், உயர்த்தப்பட்டவர், சமத்துவம், சாதி, தலித், தலித் அரசியல், தலித் எழுச்சி, தலித் சித்தாந்திகள், தாழ்த்தப்பட்டவர், தீண்டாமை, மதமாற்றம்\nசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்\nஇறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.\nசாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.\nஅத்வைதம், அம்பேத்கர், அறிவுஜீவி, ஆச்சாரவாதிகள், ஆன்மநேயம், ஆரிய திராவிட இனவாதப் புரளி, குரு கோவிந்த சிங், கோவில் நுழைவுப் போராட்டம், சங்கரர், சமத்துவம், சமஸ்கிருதம், சாதியம், ஞான மரபு, தஸ்யு, தேசிய ஒற்றுமை, பட்டியல் வகுப்பு, புத்தர், பௌத்தம், ராகவேந்திரர், ராமகிருஷ்ணர், ராமானுஜர், வர்ணாசிரமம், விவேகானந்தர், விவேகானந்தர் 150வது ஆண்டு விழா, வேதங்கள், வேதாந்தம், ஷெட்யூல்ட், ஹரிஜன், ஹிந்து தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE/73-172533", "date_download": "2021-03-09T00:52:41Z", "digest": "sha1:34XAIGNWUC5URZL56QG6GN65W5YV3MP4", "length": 11258, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'மட்டு. இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை கவனத்துக்கு கொண்டுவரப்படும்' TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு 'மட்டு. இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை கவனத்துக்கு கொண்டுவரப்படும்'\n'மட்டு. இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை கவனத்துக்கு கொண்டுவரப்படும்'\nமட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தொழில் இல்லாமல் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக்கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.\nமட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற தொழில் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி தொழில் பெற்றுக்கொடுப்பதே தொழில் சந்தையின் நோக்கமாகும்.\nதொழில் இல்லாத இளைஞர், யுவதிகள் பல எதிர்பார்ப்புகளுடன் தங்களுக்கான தொழிலை தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கு, வழிகாட்டுவதற்காக தொழில் சந்தைகள் நடத்தப்படுகின்றன' என்றார்.\n'தொழில் வழங்குநர்களுக்கும் தொழில் பெறுபவர்களுக்கும் இடையில் இதன் மூலம் சிறந்த தொடர்பு ஏற்படுகின்றது. மேலும், தொழில் வழங்குநர்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே, தொழில் பெறுபவர்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன' என அவர் மேலும் கூறினார்.\nசர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், மனிதவலு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பவற்றினால் இந்த தொழில் சந்தை நடத்தப்பட்டது. இதன்போது 9 பேருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த தொழில் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தனர்;.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அவரிடம் சாட்சியிருந்தால் இவ்விருவரையும் கைது செய்க’\n‘ஜெனீவாவில் உண்மையான பிரச்சினை வேறாகும்’\n’அரசாங்கத்தின் முதுகிலும் தலைவர்களின் தலையிலும் சுமத்துவதற்குப் பிரயத்தனம்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_510.html", "date_download": "2021-03-09T00:24:30Z", "digest": "sha1:KCXSPKIMGSVNUU6JLOKAT2EH7H43QKOK", "length": 8271, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 16 February 2017\nஅம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பாவுலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்களைப் பற்றி கேட்டு அறிய வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள வானொலியொன்றில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அ��ர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமனோ கணேசன் கூறியுள்ளதாவது, “அம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணி சுவீகாரம் என்ற வெறும் வதந்திதான் பரவியது. அதற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் மக்களை அணி திரட்டினார்கள். மக்களும் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள். பெளத்த குருமார் தலைமை தாங்கினார்கள். இளைஞர்கள் பொலிஸாருடன் மோதினார்கள். அரசு சொத்துக்கு சேதம் ஏற்பட்டது. இன்னமும் பலர் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். ஆனால், அங்கே காணி சுவீகரிப்பு என்ற விடயம் முடிவுக்கு வந்து விட்டது.\nகேப்பாபுலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்கள் குழுவினர், கடந்த கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் அமைதி போராட்டமாக இருக்கிறது. குழந்தைகளும், தாய்மார்களும் அங்கேயே வெயிலிலும், மழையிலும், பனியிலும் அமைதியாக அமர்ந்து, தூங்கி, எழுந்து, தொடர்ந்து போராடுகிறார்கள்.\nஇந்த மக்களை பற்றி சிங்கள மக்கள் பற்றி கேட்டு அறிய வேண்டும். தங்கள் சொந்த இடங்களை கேட்டு அப்பாவி தமிழ் மக்கள் நடத்தும் இந்த அமைதி போராட்டம், தேசிய, சர்வதேசிய காதுகளை இன்னமும் எட்ட வேண்டும். ஆகவே, இன்னமும் ஓரிரு நாட்களில் நான் அங்கு செல்ல உள்ளேன். அங்கே போவதை முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் போகிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to அம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_49.html", "date_download": "2021-03-09T00:55:42Z", "digest": "sha1:7VX5J4N44W4UJOLTCSFPSWKJYYBRNA7R", "length": 7272, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்?; ஜே.வி.பி கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்\nபதிந்தவர்: தம்பியன் 05 May 2017\nஇரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க சுவிஸ் நாட்டின் குடியுரிமையைக் வைத்துக் கொண்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை அறிவித்தது.\nஇந்த நிலையில், தன்னைவிட ஆளும் கட்சியில் அமைச்சுப் பொறுப்பில் உள்ள சிலரும் இரட்டைக் குடியுரிமையுடன் இருப்பதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார். அவர் மாத்திரமன்றி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் இவ்வாறான கருத்தைக் கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பதாக அமைச்சர் ஒருவரும் கூறியுள்ளார். அப்படியாயின் அவர்கள் யார் என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். கீதா குமாரசிங்கவுக்கு ஒரு நீதியும், ஏனையவர்களுக்கு வேறு நீதியும் எவ்வாறு பின்பற்றப்பட முடியும் என்றும் விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.\n0 Responses to இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்\nவீரப்பன் தோளில் தொங்கிய து��்பாக்கி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nசுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10787", "date_download": "2021-03-09T00:04:19Z", "digest": "sha1:AELIUU77DOJDS2FPOUZ3SJEWGHEKQTML", "length": 3990, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "Kathanayagan – On Nenappu Song Teaser | Vishnu Vishal | Sean Roldan | Anirudh – Cinema Murasam", "raw_content": "\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nவிஜய்சேதுபதியின் மிரட்டலான டீசர். யாதும் ஊரே யாவரும் கேளிர்.\nஎன் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…வீடியோ பாடல்.\n‘களவாணி-2’ மீண்டும் சற்குணம் – விமல் கூட்டணி..\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nவிஜய்சேதுபதியின் மிரட்டலான டீசர். யாதும் ஊரே யாவரும் கேளிர்.\nஎன் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…வீடியோ பாடல்.\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\n'களவாணி-2' மீண்டும் சற்குணம் - விமல் கூட்டணி..\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-03-09T00:09:50Z", "digest": "sha1:LL5J773IJSIMMAWTSVFQRVJEA6L4QD6V", "length": 12135, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனையை நிறுத்துக - CTR24 ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனையை நிறுத்���ுக - CTR24", "raw_content": "\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனையை நிறுத்துக\nஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்துமாறு பெட்ஸ்மார்ட்டுக்கு (PETSMART) உலக விலங்குப் பாதுகாப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nபல பில்லியன் டொலர்களை ஈட்டி தரும் தொழில் இதுவென்பது என்ற போதிலும் இது பொது பாதுகாப்புக்கு ஆபத்து என உலக விலங்குப் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.\nஒன்றாரியோ பெட்ஸ்மார்ட்டில், (PETSMART) ஒரு கண்ணாடி பெட்டிக்குள் ஒரு பத்து மலைப்பாம்பு இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபந்து மலைப்பாம்புகள் சிறிய இடைவெளிகளில் இருக்கக்கூடாது. ஏனெனில், அவை அவற்றின் இயக்கம் மற்றும் பிற இயற்கை நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றன என உலக விலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகாட்டு விலங்குகள் நல்ல செல்லப்பிராணிகளை உருவாக்குவதில்லை என்பதை தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கற்பிப்பதற்கும் பெட்ஸ்மார்ட்டுக்கு(PETSMART) கடமை உள்ளது என்று உலக விலங்குப் பாதுகாப்புக்கான வனவிலங்குப் பரப்புரை மேலாளர் கூறினார்.\nPrevious Postஒன்ராரியோவில் 56 மரணங்கள் Next Postகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா.வரைபைப் பிரேரணையாக நிறைவேற்றும்படி நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது…\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது\nகனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தினை கன்சர்வேட்டிக் கட்சி\nகனடாவில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம்\nதமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்\nபோதைப்பொருட்களுடன் மூன்று இலங்கைப் படகுகளைக் கைப்பற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-came-to-chennai-from-delhi-without-meeting-nirmala-seetharaman-118072400064_1.html", "date_download": "2021-03-09T01:34:32Z", "digest": "sha1:GA3UTILVE7H7LU4JGK6GB6SMWO3AUTCJ", "length": 11640, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்; டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 9 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிச��‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டும்; டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்\nஇன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்ற துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்திக்காமல் சென்னைக்கு திரும்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிச் சென்றார். அங்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியானது.\nதனது டெல்லி பயணம் குறித்து டெல்லியில் பேட்டி அளித்த ஓ.பன்னிர் செல்வம் கூறியதாவது:-\nஇது அரசியல் பயணம் இல்லை. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என்று கூறினார்.\nஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.\nஎதையும் தாங்கும் இதயம்: டெல்லி அவமதிப்பு குறித்து ஓபிஎஸ்\nஎதையும் தாங்கும் இதயம்: டெல்லி அவமதிப்பு குறித்து ஓபிஎஸ்\nமுதல்வரைதான் எதிர்த்தோம் அதிமுகவை அல்ல; எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வாதம்\nபாஜகவோடு கூட்டும் இல்லை ; அவங்க நமக்கு எதிரியும் இல்லை : எடப்பாடி மழுப்பல்\nஓ.பி.எஸ்-க்கு அனுமதி மறுத்த நிர்மலா சீதாராமன் : டெல்லியில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/6144.html", "date_download": "2021-03-09T00:39:18Z", "digest": "sha1:O4FWOHAYV5QCQDPJ53FQOBEROAECTWWF", "length": 6052, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு மாங்குளத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு) – DanTV", "raw_content": "\nஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு மாங்குளத்தில் அஞ்சலி\nஇறைபதமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் மக்கள் காவுகொள்ளப்பட்ட வேளையிலும் இறுதி யுத்த காலப்பகுதியிலும் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்தவர்.\nஅந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அனைவரும் மாங்குளத்தில் ஒன்று கூடி அருட்தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமுல்லைத்தீவு மறைக்கோட்ட குருமுதல்வர் அன்டன் ஜோஜ் மற்றும் மாங்குளம் பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் உள்ளிட்ட பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் மக்கள் என பலரும் கூடியிருந்தனர்.\nமாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடலம் வைக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்று, உடலம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.\nஅருட்தந்தைஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)\nதோட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போதே, தீர்வு : திகாம்பரம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு: அதிகாரிகள் ஆராய்வு\nமுல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் யானைகள் அட்டகாசம்\nகனியவள அகழ்விற்கான அனுமதி வழங்குவதில் அழுத்தங்கள்- காதர் மஸ்தான் எம்.பி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/605165-nivar-storm-approaching-puduvai-crosses-shore-from-8pm-tonight-cyclone-in-tirupati-vellore-meteorological-department-warns.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-03-09T01:12:09Z", "digest": "sha1:O6QN6EXPUVZIZG6UHDGRM4ZSENEARADM", "length": 22810, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுவையை நெருங்கும் நிவர் புயல்; இன்றிரவு 8 மணியிலிருந்து கரையைக் கடக்கிறது; திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Nivar storm approaching Puduvai; Crosses shore from 8pm tonight; Cyclone in Tirupati, Vellore, Meteorological Department warns - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nபுதுவையை நெருங்கும் நிவர் புயல்; இன்றிரவு 8 மணியிலிருந்து கரையைக் கடக்கிறது; திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிவர் தீவிரப் புயலாக மாறி இன்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும். அப்போது அதிகபட்சமாக 155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்வதாகவும், புயல் கடந்த பின்னரும் அதன் பாதிப்பு 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''நிவர் புயல் தற்போது தீவிரப் புயலாக (severe cyclonic storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.\nஇது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் அதன் வலுவானது 6 மணி நேரத்திற்கு தொடரக்கூடும். அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.\nஇதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.\nசூறாவளிக் காற்றானது மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 85 கி.மீ. வேகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை வீசக்கூடும்.\nபலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 75 கி.மீ. வேகத்தில் திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, தி���ுப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும். இந்த பலத்த காற்று, மழை காரணமாக குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம். விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படலாம்.\nமின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழலாம். வாழை, பப்பாளி தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூறும் அறிவுரைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்கண்ட தகவல்கள் புயல் கரையைக் கடந்து செல்ல உள்ள மாவட்டங்களுக்கான எச்சரிக்கை ஆகும். புயல் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்துவிடும். இந்தப் புயலைப் பொறுத்தவரை அதன் போக்கில் என்னென்ன மாற்றங்கள் என்ற 14 மணி நேர நிகழ்வுகள் குறித்துக் கூறியுள்ளோம்.\nதற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் இதைக் கணக்கிடுகிறோம். இன்று இரவு 8 மணியிலிருந்து புயல் கரையைக் கடக்கத் தொடங்கும். மையப்பகுதி 120 கிலோ மீட்டர் கொண்டது. தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் கண்காணித்துத் தகவல் அளிக்கும்.\nகரையைக் கடக்கும் சமயத்தில் புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.\nதிருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.\nகடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மற்றும் சென்னையில் புறநகர்ப் பகுதியில் மழை தொடரும். மழை தொடர ஆரம்பிக்கும். இரவு மழை அதிகரிக்கும்''.\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7000 கன அடி நீர் வரும்: உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை\nநிவர் புயல்; கணிதம், வேதியியல் பாடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும்: வைகோ\nநிவர் புயல் பாதிப்பு; சென்னை உ���்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநிவர் புயல்; நிவாரணப் பணிகளை அதிமுகவினர் முழுமூச்சோடு மேற்கொள்ள வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக வேண்டுகோள்\nNivar stormApproaching PuduvaiCrosses shore8pm tonight;CycloneTirupatiVelloreMeteorological DepartmentWarnsபுதுவைநிவர் புயல்இன்றிரவு 8 மணி முதல் கரையைக் கடக்கிறதுதிருப்பத்தூர்வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளிவானிலை ஆய்வு மையம்எச்சரிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7000 கன அடி நீர் வரும்: உரிய நடவடிக்கை...\nநிவர் புயல்; கணிதம், வேதியியல் பாடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில்...\nநிவர் புயல் பாதிப்பு; சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை:...\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nரங்கசாமி நல்ல முடிவு எடுப்பார்: புதுவை பாஜக நம்பிக்கை\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் முன் அனுமதியின்றி தேர்தல் சுவரொட்டிகளை அச்சடித்தால் கிரிமினல் நடவடிக்கை: ஆட்சியர்...\nதேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலியில் தெரிவிக்கலாம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்...\nதிருப்பத்தூர் அடுத்த புதூர்நாட்டில் நவிரமலை கல்வெட்டுகள் கண்டெடுப்பு\n‘சி விஜில்’ செயலியில் தமிழிலும் புகார் அளிக்கும் வசதி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது தேர்தல்...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா\nசென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 4 ஆயிரம் படுக்கைகளுடன் கண்காணிப்பு மையங்கள்...\nபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தஞ்சாவூர் வருகை ரத்து\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்\nஎல்லையில் பாகிஸ்தான் சதி - சுரங்கம் தோண்டி ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி...\nஇந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு\nகடலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தயார் நிலையில் புயல் மீட்பு உபகரணங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-03-09T00:48:31Z", "digest": "sha1:WUADSAISN2SGZLXEYWC3JUM4CL4TTFOG", "length": 9896, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குணமாகிவந்த நோயாளிகள்", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nSearch - குணமாகிவந்த நோயாளிகள்\nதமிழகத்தில் இன்று 556 பேருக்குக் கரோனா தொற்று உறுதி; சென்னையில் 229 பேருக்கு...\nமார்ச் 8 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதொடர்ந்து உயரும் கரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை 1,88,747 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 567 பேருக்குக் கரோனா தொற்று உறுதி; சென்னையில் 251 பேருக்கு...\nமார்ச் 7 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகத்தில் மீண்டும் 500-ஐ கடந்தது கரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 562...\nமார்ச் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்:...\nதொடர்ந்து உயரும் கரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை 1,80,304 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 225 பேருக்கு பாதிப்பு:...\nமார்ச் 5 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகத்தில் இன்று 482 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 189 பேருக்கு பாதிப்பு:...\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03491+ar.php", "date_download": "2021-03-09T00:30:42Z", "digest": "sha1:35ZDRESXQKZPIE76VPKOLNSUQXP6UQEE", "length": 4686, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03491 / +543491 / 00543491 / 011543491, அர்கெந்தீனா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03491 (+543491)\nமுன்னொட்டு 03491 என்பது Santa Fe / Santiago del Esteroக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Santa Fe / Santiago del Estero என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 (0054) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Santa Fe / Santiago del Estero உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54 3491 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Santa Fe / Santiago del Estero உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54 3491-க்கு மாற்றாக, நீங்கள் 0054 3491-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-03-09T00:26:32Z", "digest": "sha1:MDQEELWXI3BZHXODMLGPWT7NT3OBSA7Q", "length": 28260, "nlines": 156, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "இன்றைய ராசிபலன் (17 பிப்ரவரி 2021) – புதிய தமிழா", "raw_content": "\nHome\tஜோதிடம்\tஇன்றைய ராசிபலன் (17 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (17 பிப்ரவரி 2021)\nதன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகையை வழிபட, நல்ல திருப்பங்கள் ஏற்படும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nசகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிவபெருமானை வழிபட்டு நாளைத் தொடங்க, அதிர்ஷ்ட வாய்ப்பு கள் ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப��புகள் ஏற்படக்கூடும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தடைப்பட்ட பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nதாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nஇன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சரபேஸ்வரர் வழிபாடு நன்று.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய நேரிடும்.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நட���பெறும். விநாயகப்பெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பொறுமை அவசியம்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஎதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும். பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nமனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் ���ுபச்செய்தி கிடைக்கக்கூடும்.\nமனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல் படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியா பாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஇலங்கையில் முகநூல் காதலை நம்பி வீட்டை விட்டு ஓடிய 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஎதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇன்றைய ராசிபலன் (18 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (16 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (15 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (14 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (13 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (10 பிப்ரவரி 2021)\nஇன்றைய ராசிபலன் (8 பிப்ரவரி 2021)\n100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்\n26 வயதான இளைஞரை கடத்திச்சென்று படுகொலை இளம் யுவதி ஒருவர் கைது\n இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது – அமைச்சர் வீரசேகர\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஇந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து மக்கள்\nஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\n“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை விட்டு விடுங்கள்”\nஇலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/living/01/122452?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:49:26Z", "digest": "sha1:BYP2N67MPITBG4CU5QN6S5VLOVDYPUXS", "length": 8249, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சி சிவன்கோவிலில் மனித எலும்புக்கூடு - அச்சத்தில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சி சிவன்கோவிலில் மனித எலும்புக்கூடு - அச்சத்தில் மக்கள்\nகிளிநொச்சி - உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர்.\nசுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்தாக சந்தேகிக்கப்படும் நிலையில், மண்டையோடும் எலும்புக்கூடும் மாத்திரமே எஞ்சியுள்ளது.\nஇந்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையதாக இருக்காலம் என கிளிநொச்சி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nமேலும், உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் இந்த எலும்புக்கூடுகள் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதோடு, என்ன நடந்திருக்கும் என்பது பற்றி மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/", "date_download": "2021-03-09T00:10:57Z", "digest": "sha1:AFLVPEPOVVGXUOWEAJ6UMNGAFBSXNS2A", "length": 9220, "nlines": 112, "source_domain": "newsmarkets.in", "title": "Home Page - NewsMarkets", "raw_content": "\nஇனி மாஸ்டர் ஆட்டம் தான் & மாஸ்டர் டிரைலரில் இருக்கும்...\nஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் எம்எஸ் டோனி கேப்டன் &...\nதொடரும் சோகம், மீண்டும் ஒரு ஐய்யபனும் கோசி யும் நடிகர்...\nதளபதி65 கதையை கேட்டு வியந்த தளபதி விஜய் \nTamil Thaai Vaalthu | தமிழ் தாய் வாழ்த்து\nMaster release on this date Official update : மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ,இவ்வளவு விதிமுறைகளா\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வர இருக்கும் படம் மாஸ்டர்.கொரோனா தொற்று காரணமாக 2019 ஏப்ரல் வெளியாக இருந்த மாஸ்டர் ரிலீஸ் ஆகவில்லை. OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு கிடைத்த...\nஇனி மாஸ்டர் ஆட்டம் தான் & மாஸ்டர் டிரைலரில் இருக்கும் சர்ப்ரைஸ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தயாராகி இருக்கிறது. படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று திடீரென நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை...\nஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் எம்எஸ் டோனி கேப்டன் & மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு\nICC கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை கொண்டு கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.டி20-யை போன்று ஒருநாள் அணிக்கும் எம்எஸ் டோனியை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட்...\nதொடரும் சோகம், மீண்டும் ஒரு ஐய்யபனும் கோசி யும் நடிகர் மரணம், விவரம் உள்ளே.\nபிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷி திரைப்படத்தில் அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக நடித்து...\nதளபதி65 கதையை கேட்டு வியந்த தளபதி விஜய் தளபதிக்கு ஜோடியாகும் புதுமுக நடிகை.. அடேங்கப்பா \nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 65. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்குமுன் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்...\nTamil Thaai Vaalthu | தமிழ் தாய் வாழ்த்து\nநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கேதமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமேவாழ்த்துதுமே\nபுதிய காடு உருவானது | Tamil short stories for Kids – தமிழ் கதைகள்\nசில வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காட்டை ஒட்டி ஒரு ஏழை குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவன் மனைவி மற்றும் விவேக் என்ற மகனுனுடன் அந்த காட்டிலேயே வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் அந்த ஏழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/35812/", "date_download": "2021-03-09T01:26:03Z", "digest": "sha1:EQWCAD5V5HOYWSAGIIJZWXJDD66LQLO4", "length": 25027, "nlines": 315, "source_domain": "tnpolice.news", "title": "கண்ணமங்கலத்தில் நாடக கலைஞர்கள் தத்ரூபராக நடித்து விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகண்ணமங்கலத்தில் நாடக கலைஞர்கள் தத்ரூபராக நடித்து விழிப்புணர்வு\nதிருவண்ணாமலை : கண்ணமங்கலத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடக கலைஞர்கள் தத்ரூபராக எமன் தர்மராஜா வேடமணிந்து மேளதாள முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கண���ணமங்கலம் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி திரு.கோட்டீஸ்வரன் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக நாடக தெரு கூத்து கலைஞர்கள் எமன் தர்மராஜா வேடமணிந்து சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். மேலும் தீபாவளி நெருங்குவதால், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.\nபின்னர் மேளதாள முழங்க பெண்கள் நடனமாடி சாலை பாதுகாப்பு குறித்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடித்து காட்டினார்கள். மேலும் போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள். இதில் நாடக கலைஞர்கள் பொதுமக்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்\nகொலை வழக்கில் இருவர் கைது.\n570 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் அசுபதி என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், முனித்துரை மற்றும் முருகம்மாள் […]\nதமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழக காவல்துறையால் அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம்\nரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள், தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு பாராட்டு\nகாவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்\nதிண்டுக்கல்லில் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்\nபாதுகாப்பு பெட்டகம் வழங்கிய கோவை காவல் ஆணையர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,789)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,205)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,919)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினர��க்கான குறைதீர்ப்பு முகாம் (1,855)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,849)\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nசென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு […]\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\nசென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு […]\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nமதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2021/02/blog-post_158.html", "date_download": "2021-03-09T00:14:07Z", "digest": "sha1:AFPNCMSLIV62RULCVXJ7OEUCTWBQEMWZ", "length": 7262, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாதாரண தர பரீட்சையின் போது கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசாதாரண தர பரீட்சையின் போது கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது\nஅடுத்த மாதம் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் திடீரென எவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்களை நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு தொற்றுக்குள்ளாகும் மாணவர்கள் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாதாரண தர பரீட்சையின் போது கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக���கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்\nகொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியி...\nஇலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் ; வெளியானது ஒன்பது முக்கிய அம்சங்கள்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nமௌலவி யுனூஸ், பொலிசாரினால் கைது\nஅகில இலங்கை தவ்ஹீத் ஐமாத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யுனூஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nகல்முனை மேயரின் மகன் அடாவடி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம...\nகொரோனா ஜனாஸாக்கள் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது - வீடியோ\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்...\nஇதுவரை ஓட்டமாவடியில் 31 ஜனாஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய ஓட்டமாவடி பிரதேச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/10/23-29-2016.html", "date_download": "2021-03-09T00:22:11Z", "digest": "sha1:3AH3DUGT3QKJIW5M5QKGXEL3642WC2X5", "length": 72084, "nlines": 259, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் அக்டோபர் 23 முதல் 29 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் அக்டோபர் 23 முதல் 29 வரை 2016\nவார ராசிப்பலன் அக்டோபர் 23 முதல் 29 வரை 2016\nநவம்பா் 6 முதல் இந்த வார ஜோதிடம்” ஜோதிட வார இதழ்\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிாியா் ”இந்த வார ஜோதிடம்” ஜோதிட வார இதழ்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை -- 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகடகம் 22.10.2016 மதியம் 02.31 மணி முதல் 24.10.2016 இரவு 09.32 மணி வரை.\nசிம்மம் 24.10.2016 இரவு 09.32 மணி முதல் 27.10.2016 காலை 07.38 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n27.11.2016 கார்த்திகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் 8ல் சனி, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 5ல் குரு, 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தட்சிணாமுர்த்தியை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஇரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவளாகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய் சாதகமான அமைப்பு என்றாலும், 3ல் குரு, 4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்கு���்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் கன்னி ராசி நேயர்களே மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் த���மத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nதராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருக்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்ச��களில் சாதகப் பலனை பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் குடும்ப தேவைகள் யாவும் பூ£ங்த்தியாகும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதப்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். அசையா அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 22.10.2016 மதியம் 02.31 மணி முதல் 24.10.2016 இரவு 09.32 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 10ல் சூரியன், 11ல் சுக்கிரன், சனி சஞ்சாரம் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும��. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 24.10.2016 இரவு 09.32 மணி முதல் 27.10.2016 காலை 07.38 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 27.10.2016 காலை 07.38 மணி முதல் 29.10.2016 இரவு 07.35 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்டசகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உறறார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் ஏற்ற சிறப்பாக இருப்பதால் ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவார ராசிப்பலன் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வர...\nமாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள்- நவம்பர் - ...\nவார ராசிப்பலன் அக்டோபர் 23 முதல் 29 வரை 2016\nஇலவச ஜோதிட கேள்வி - பதில்\nவார ராசிப்பலன் அக்டோபர் 16 முதல் 22 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 ...\nஅக்டோபர் மாத ராசிப்பலன் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/63805/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-09T00:07:13Z", "digest": "sha1:OMLK6BXLD6QYPU3R3QZC77OUW5EZ3MWZ", "length": 14154, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு; அழுத்தங்களை வெற்றி கொள்ள அரசாங்கம் தயார் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு; அழுத்தங்களை வெற்றி கொள்ள அரசாங்கம் தயார்\nஐ.நா மனித உரிமை ஆணைக்குழு; அழுத்தங்களை வெற்றி கொள்ள அரசாங்கம் தயார்\nஇணையத்தளம் ஊடாக அமைச்சர் தினேஷ் நாளை உரை\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஏற்கனவே பதிலளித்துள்ளது\nஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமானத��. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் நாளை 24ம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையத்தள மூலம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளார்.\nஅது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்ைககளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பான பதிலை நாம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதற்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுப்போம்.\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளோடு இணைந்து நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பான ஒன்றாகும்.\nஅவர் இலங்கைக்கு விஜயம் செய்தோ அல்லது பிரதிநிதிகளை அனுப்பியோ தகவல்களைப் பெறவில்லை. 2019ல் இருந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் தவறு என்ற வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுமந்திரன் தற்போது புலிகளின்ஆதரவு குரலாக செயற்படுகின்றார்.\nநாம் விழிப்புடன் செயற்பட்டு எமது தாய்நாட்டை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது மாநாடு நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.\nஉலகளாவிய ரீதியில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது மாநாடு இணையதளம் மூலமாக இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் தமது நாடுகளின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை முன் வைக்க உள்ளனர்.\nஇம்முறை ஐ. நா. மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமை மேம்பாடு தொடர்பில்ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஅதற்குப் பதிலளிக்கும்வகையில் இலங்கை தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளார்.\nஐக்கிய இராச்சியம், கனடா, மொன்டிநிங்ரோ, மெசிடோனியா. மலாவி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மார்ச் 09, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 08.03.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமேலும் 5 மரணங்கள்; இதுவரை 507 கொரோனா மரணங்கள் பதிவு\n- 1 ஆண், 4 பெண்கள்- வயதுகள்: 72, 19, 51, 78, 59- இடங்கள்: அநுராதபுரம்,...\nபெண்களுக்கான சகல உரிமைகளையும் வழங்க புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்\n'ஒரு குழந்தையின் முதல் பாடசாலை தாயின் கருவறையாகும்' . இன்று...\nதேசிய பிரச்சினைகளில் அரசியல் வேண்டாம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்க...\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டெழும்போது பெண்கள், சிறுமிகளை ஓரங்கட்டுவதை முடிவுக்கு கொண்டு வருதல்\n- UNDP யின் சர்வதேச மகளிர் தின கருத்துநாடுகள் அனைத்தும் பேரழிவு தரும்...\nமேலும் 454 பேர் குணமடைவு: 82,513 பேர்; நேற்று 359 பேர் அடையாளம்: 85,695 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,680 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nலொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் தெய்வாதீனமாக தப்பிப்பு\nடிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ,...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kayal-anandhi-movie-will-be-released-on-february-19/cid2162117.htm", "date_download": "2021-03-09T02:04:09Z", "digest": "sha1:FISXAI46ADZIFRHDPKJ6MX2DR4MOKLLW", "length": 4626, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "பிப்ரவரி 19ல் வெளியாகிறது கயல் ஆனந்தி நடித்துள்ள படம்...!", "raw_content": "\nபிப்ரவரி 19ல் வெளியாகிறது கயல் ஆனந்தி நடித்துள்ள படம்...\nபிப்ரவரி 19ம் தேதியில் நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள \"கமலி ஃப்ரம் நடுக்காவேரி\"என்ற திரைப்படம் வெளியாகிறது...,\nநடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்....,\nசண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஆனந்தி.இவரது நடிப்பில் வெளியாகிய \"கயல்\" திரைப்படத்தின் மூலம் இவர் \" கயல் ஆனந்தி \"என்று ரசிகர்களிடம் அழைக்கப்பட்டார். இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன்\"பொறியாளன்\" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய \"விசாரணை\" திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் இவர் \"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு \"என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.\nதற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ளபடம் \"கமலி ஃப்ரம் நடுக்காவேரி\".இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜசேகர் துரைராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியானது அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.தற்போது நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தினை குறித்த கருத்தினை ட்விட் செய்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2021-03-09T01:36:47Z", "digest": "sha1:25ERI65EXEAI7RWL4ACYWW6ISQS456PP", "length": 19328, "nlines": 223, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஷவர்-ல குளிக்கும் போது மறந்தும் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க... - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nபயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 4 உயிரிழப்புகள் பதிவு\nமுச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் முறைப்பாடுகள்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nசுவீடன் வெட்லன்டா நகரில் கத்திக்குத்து தாக்குதல்; ஏழு பேர் காயம்\nஷவர்-ல குளிக்கும் போது மறந்தும் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க…\nநாள்முழுவதும் உழைத்து களைத்த உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், வியர்வையால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்கவும் மேற்கொள்ளும் அன்றாட வழக்கம் தான் குளியல்.\nமுன்பெல்லாம் வாளியில் நீரை நிரப்பில் அந்நீரில் குளிப்போம். ஆனால் தற்போது அனைத்து வீடுகளில் ஷவர் உள்ளது. ஷவரில் குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகளால் நமது தலைமுடி மட்டுமின்றி சருமமும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்பது தெரியுமா\nகுளிக்கும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் தான், பலர் முடி வறட்சி, முடி வெடிப்பு, சரும வறட்சி, பருக்கள் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்போது குளிக்கும் போது நாம் தவிர்க்க வேண்டிய மற்றும் தவறாமல் பின்பற்ற சில விஷயங்களைக் காண்போம்.\nமிகவும் சூடான நீரில் குளிப்பது\nசிலருக்கு மிகவும் சூடான நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி மிகவும் சூடான நீரில் குளித்தால், சரும மிகவும் வறட்சி அடைவதோடு, தலைமுடியில் உள்ள ஈரப்பசை முற்றிலும் நீங்கி, முடி வறண்டு சொரசொரவென்று மாறிவிடும்.\nகடுமையாக முடியை தேய்த்து குளிப்பது\nசிலர் தலைக்கு குளிக்கும் போது, தலையில் உள்ள அழுக்கு போக வேண்டுமென்று ஷாம்புவைக் கொண்டு தலைமுடியை மிகவும் கடுமையாக தேய்ப்பார்கள். இப்படி தேய்ப்பதால், தலைமுடியில் சிக்கல்கள் அதிகரித்து விடுவதோடு, தலைமுடியும் உதிர ஆரம்பித்துவிடும்.\nநம்மில் பலர் கடைகளில் ஷாம்புவிற்கு பின் பயன்படுத்த வேண்டுமென்று விற்கப்படும் கண்டிஷனர்களை வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதற்கு காரணம் கண்டிஷனர்களின் உண்மையான பயன் என்னவென்று தெரியாதது கூட காரணமாக இருக்கலாம். உங்களின் முடி வறண்டு போகாமலும், உடைந்து போகாமலும் இருக்க வேண்டுமானால், தலைக்கு ஷாம்பு போட்ட பின், தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.\nபாடி டவலை தலைமுடிக்கு பயன்படுத்துவது\nபலரும் குளித்த பின் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவலைக் கொண்டு தலைமுடியைத் துடைப்பார்கள். ஆனால் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவலில் உள்ள இழைநார்கள், தலைமுடியை மோசமாக உடையச் செய்யும். எனவே தலைமுடிக்கு எப்போதும் தனியாக ஒரு மென்மையான துணியைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனால் முடி உடையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.\nதலைமுடியை அடிக்கடி அலசாமல் இருப்பது\nதற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வெப்பம், வியர்வை போன்றவற்றால் தினமும் தலைமுடியில் அழுக்குகள் அதிகம் சேர்கிறது. இப்படி சேரும் அழுக்குகளை அவ்வப்போது நீக்காவிட்டால், தலைமுடி அதன் ஆரோக்கியத்தை இழந்து உதிர ஆரம்பித்துவிடும். எனவே வாரத்திற்கு 2-3 முறை தலைமுடியை அலச முயற்சி செய்யுங்கள்.\nகுளித்த பின் பலர் சருமத்தில் உள்ள ஈரத்தைப் போக்க துணியால் கடுமையாக துடைத்தெடுப்பார்கள். சருமமானது தலைமுடியை விட மிகவும் சென்சிடிவ்வானது. ஆகவே எப்போதுமே சருமத்தை மென்மையாக ஒத்தி எடுத்து ஈரத்தைப் போக்குங்கள். இல்லாவிட்டால் சருமத்தில் வறட்சி, தடிப்புகள் போன்றவை ஏற்படும்.\nஉடலுக்கு போடும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவது\nஉடலில் உள்ள அழுக்குகளை நீக்கப் பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் பயன்படுத்தும் போது, அது முகச் சருமத்தின் pH அளவை மாற்றிவிடும். பின் முகத்தில் உள்ள சருமத் துளைகள் திறந்து, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே முகத்தைக் கழுவ வேண்டும். அதுவும் முகத்தில் எண்ணெய் பசை மற்றும் அழுக்கு அதிகம் இருந்தால் மட்டுமே இத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும். அதற்கு மேல் கழுவினால், முகச் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேறிவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleஇலங்கையில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவு\nNext articleஎதிர்பார்த்த வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடும் ட்விட்டர்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nதலைமுடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம்...\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nஉதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் பலருக்கு உதடுகள் மென்ம��யின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு...\nமக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்.. ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு\nபொதுவாக 40 வயதிற்கு மேல் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை, இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறிகள் உண்மையான நிகழ்வுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றத்...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/help-for-the-poor-and-show-love-popes-christmas-greetings/", "date_download": "2021-03-09T00:30:53Z", "digest": "sha1:YRIGDN5H6MQO7O5LB4LNQUELR3DTPKY6", "length": 15801, "nlines": 217, "source_domain": "www.colombotamil.lk", "title": "“ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்” - பாப்பரசரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘குளத்தைக் காணவில்லை’ … நடிகர் வடிவேல் பாணியில் முறைப்பாடு\nநாட்டில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச நிறுவனங்கள்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இலங்கைக்கு\n“ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்” – பாப்பரசரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஉலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.\nவேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள்.\nஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.\nஇன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை பாப்பரசர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.\nஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று பாப்பரசர் பிரான்சிஸ் கூறினார்.\nஇத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வேட்டிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleபோதை பார்ட்டிக்கு ஏற்பாடு.. நடிகை கைது\nNext articleஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன என்ன\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nமியான்மர் தலைவர் ஆங் சாங் சூ கியை பிடித்துவைத்துக்கொண்டு எதிர்ப்பவர்களை தாக்கிவரும் பொலிசார், எதிர்ப்புப் பேரணி ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண் ஒருவரின் உடலை தோண்டி எடுத்துள்ள சம்பவத்தால் மக்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள். மியான்மரில் பொலிசாருக்கு...\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஇலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்பு அறிவித்ததுக்கு அமைய மேல் மாகணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய...\nகினியாவில் இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு; 17 பேர் உயிரிழப்பு\nகினியாவில் பேட்டா என்ற பகுதியில் அமைந்த ராணுவ தளமொன்றில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 420 பேர்...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது க���ழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/04074329/2126150/tamil-news-Kumaraswamy-Minister-PC-Patil-To-apologize.vpf", "date_download": "2021-03-09T01:36:47Z", "digest": "sha1:3GSJAYJFAN7DDGRP5BJTOZEMFWUQDIT6", "length": 17394, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மந்திரி பி.சி.பட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும்: குமாரசாமி || tamil news Kumaraswamy Minister PC Patil To apologize", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-03-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமந்திரி பி.சி.பட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும்: குமாரசாமி\nவிவசாயிகள் கோழைகள் என்று கூறியதற்காக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.\nவிவசாயிகள் கோழைகள் என்று கூறியதற்காக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.\nமுன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nகிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி பா.ஜனதா கிராம சுவராஜ்ஜியம் பெயரில் மாநாடுகளை நடத்தி வருகிறது. மகாத்மா காந்தியின் இந்த எண்ணத்தை பா.ஜனதா பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியை பலப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்த மாநாடுகள் மூலம் கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மந்திரிகள் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். விவசாயிகள் பிறப்பிலேயே சுயமரியாதைக்காரர்கள். கடன் கொடுத்தவர்கள் மரியாதை குறைவாக பேசிவிடுவார்கள் என்று பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறுவது போல் அவர்கள் கோழைகள் அல்ல.\nமனைவி, குழந்தைகள், ஊர்க்காரர்கள், உறவினர்கள் முன்பு தனது மரியாதை போய்விட்டதே என்று கருதி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மந்திரி பி.சி.பட்டீலின் கருத்து விவசாயிகளை அவமானப்படுத்துவது ஆகும். விவசாயிகள் அரசியல்வாதிகளை போல் ஆட்சி அதிகாரத்திற்காக தனது நிலையை மாற்றுவது இல்லை. நிலத்தையே நம்பி கஷ்டப்படுபவர்கள் தான் விவசாயிகள். இத்தகைய விவசாயிகளை முன்னேற்ற மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதை விடுத்து அவர்களுக்கு கோழை பட்டப்பெயரை சூட்டுவது சரியல்ல. மந்திரி பி.சி.பட்டீலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.\nதமிழக சட்டசபை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\n டைம்ஸ்நவ்- சிவோட்டர் கருத்துக் கணிப்பு\nபுதுவையில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nபெண்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுதான்... ஸ்ரீபிரியாவின் மகளிர் தின வீடியோ\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் -எல்.முருகன் தாக்கு\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nதெலுங்கானா பெண் மந்திரிக்கு கொரோனா தொற்று\nகொரோனா காலத்தில் சிறப்பான பங்காற்றியவர்கள் அன்னையர் - ரமேஷ் பொக்ரியால் பாராட்டு\nஇந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் ஊரடங்கு அமலாகும் - மராட்டிய மந்திரி தகவல்\nஇடைத்தேர்தல் போட்டியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பின் வாங்காது: குமாரசாமி பேட்டி\nமதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் அழிக்க முடியாது - குமாரசாமி\nபதவி வந்தவுடன் ஏழைகளை மந்திரிகள் மறந்து விடுகிறார்கள்: குமாரசாமி\n100 எடியூரப்பாக்கள் வந்தாலும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க முடியாது: குமாரசாமி\nநலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்\nகாங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- ���ருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nசென்னையில் மீண்டும் மிரட்டும் கொரோனா... கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் மக்கள்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/author/admin/page/178/", "date_download": "2021-03-09T00:28:10Z", "digest": "sha1:K47UGYCVSDX3F3GAKKHEVNQAF3UKVOG6", "length": 35313, "nlines": 395, "source_domain": "tnpolice.news", "title": "Admin – Page 178 – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nதேனி: தேனி, கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் நகர்ப்பகுதி கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் […]\nகாவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதிக்காண தேர்வு பயிற்சி\nஇராமநாதபுரம்: 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி […]\nமதுரையில் 3.700 கி.கி. கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது\nமதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து […]\nமக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த […]\nசென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nபுதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினை” மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை […]\nமக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு\nதேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் […]\nஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அமர்க்களப்படுத்திய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர்\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் 05.10.2019 அம்பை உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி காவல் […]\nலலிதா நகைகடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல்துறையினருக்கு ஐ.ஜி பாராட்டு\nதிருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய விளமல் பகுதியில் 03-10-2019 ம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு அவர்கள் தலைமையில் […]\nகன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நி��ை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது […]\nஅனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது\nமதுரை மாவட்டம், கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அருகே ரோந்து சென்றபோது, அங்கே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த பொழுது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல் […]\nகன்னியாகுமரியில் செல்போன் திருடியவர் கைது\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ் […]\nவாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.\nதூத்துக்குடி: தூத்துக்குடி வண்ணார் தெரு, மேல சண்முகபுரதைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் வேலுமயில் என்பவர் குடிபோதையில், நேற்று (04.10.2019) மாலை 5.45 மணியளவில் தனது மனைவி […]\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள்\nதிருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். […]\nஅறுந்து கிடந்த மின்சார வயர் – கொட்டும் மழையிலும் ஆபத்தை தடுத்த காவலருக்கு பாராட்டு\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக பாளை சேவியர் கல்லூரி அருகே 22.9.2019-ஆம் தேதியன்று மின்சார வயர் அறுந்து கிடந்த சாலையில் மின் ஊழியர்கள் […]\nமதுரை தெப்பக்குளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களின் அன்பான வேண்டுகோள்\nமதுரை : மதுரை தெப்பக்குளம் பி3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முனிச்சாலை பகுதியிலுள்ள பச்சரிசிகாரத்தோப்பு 2வது தெருவில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் மற்றும் […]\nதவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை […]\nதமிழகத்தை அதிர வைத்த லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடை கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு\nதிருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த […]\nதிருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு\nதிருப்பூர் : திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் […]\nதமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்\nதிருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் […]\nதிருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்\nதிருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,789)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,205)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,919)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,855)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,849)\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nசென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு […]\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\nசென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு […]\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nமதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார��� அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2021/01/blog-post_686.html", "date_download": "2021-03-09T01:09:21Z", "digest": "sha1:FRUJLNIFNHY522FWOFCOQVXEWUBXXLGQ", "length": 7173, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அவரும் அண்மையில் கேகாலை தம்மிகவின் கொரோனா பானியருந்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nதயாசிறி ஜயசேகர, ரவுப் ஹக்கீம், வாசுதேவ நானாயக்கார, பியல் நிசந்தவைத் தொடர்ந்து பவித்ரா வன்னியாராச்சி தொற்றுக்குள்ளாகியுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று Reviewed by ADMIN on January 23, 2021 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்\nகொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியி...\nஇலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் ; வெளியானது ஒன்பது முக்கிய அம்சங்கள்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nமௌலவி யுனூஸ், பொலிசாரினால் கைது\nஅகில இலங்கை தவ்ஹீத் ஐமாத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யுனூஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nகல்முனை மேயரின் மகன் அடாவடி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம...\nகொரோனா ஜனாஸாக்கள் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது - வீடியோ\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்...\nஇதுவரை ஓட்டமாவடியில் 31 ஜனாஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய ஓட்டமாவடி பிரதேச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/49911/Pakistan-vs-South-Africa--Match-30---Pakistan-opt-to-bat", "date_download": "2021-03-09T00:32:40Z", "digest": "sha1:LH7VYFULNH32LRUMB6L52L3MILPPYL4G", "length": 7532, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு | Pakistan vs South Africa, Match 30 - Pakistan opt to bat | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது.\nஉலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 9வது இடத்தில் உள்ளது. இதனா���் இந்தப் போட்டியில் வென்று பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.\nஇதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் 6 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று 8வது இடத்தில் இருப்பதால், அவர்களும் போட்டியை வென்று முன்னேற்றம் அடையும் தீவிரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஹசன் அலிக்கு பதிலாக ஷாஹின் அஃப்ரிதி சேர்க்கப்பட்டுள்ளார்.\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி\nநடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்\nRelated Tags : PAKvSA, SAvPAK, World Cup, உலகக் கோப்பை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா,\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி\nநடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/01/blog-post_1.html", "date_download": "2021-03-09T01:22:01Z", "digest": "sha1:NGLRHNR3MHQFNS27PHNWBFKMN5UH3VG3", "length": 12656, "nlines": 94, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: முக என்னும் திமுக - கௌதம்", "raw_content": "\nமுக என்னும் திமுக - கௌதம்\nமுக என்னும் திமுக - கௌதம்\n” என்று ராஜாஜி அரங்கம் அதிர்ந்த போது மற்றெவரைவிடவும் அண்ணா அதிகமாக மகிழ்ந்திருப்பார்.\nஅண்ணனின் பெயரைக் காத்த அன்புத் தம்பி வருகிறான்,\nஇரவலாக வாங்கிய இதயத்தோடு வருகிறான்,\nதிராவிட இனம் செழிக்கச் செய்த என் தளபதி வருகிறான் என்று நெகிழ்ந்திருப்பா���் அண்ணா.\nதிமுக ஆட்சிக்கட்டிலைப் பிடித்ததிலிருந்தே அண்ணாவுக்குப் பிடித்த தளபதி ‘முக’தான். காந்திக்கு நேருவைப் போல், அண்ணாவுக்கு ‘முக’தான் அரசியல் வாரிசு. அண்ணாவும் ‘முக’வும் பெரியாருக்குக் கிடைத்த இரட்டைக் குழந்தைகள்.\nஆட்சிக்கட்டிலைப் பிடித்தவுடன் இரண்டாண்டுகளில் அண்ணா மறைந்தார், ஆனால் அவர் இருந்தால் என்ன செய்வாரோ அதைத் தான் ‘முக’வும் செய்தார். பெரியார் விரும்பியதும் திமுக ‘முக’ தலைமையில் இயங்க வேண்டும் என்பது தான்.\nஒரு முறை சென்னை மாநகராட்சி தேர்தலில் ‘முக’ வென்றபோது, தங்க மோதிரம் வழங்கி “இந்தக் கழகத்தின் அன்புக்குரியவன் கருணாநிதி” என்றார் அண்ணா. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான முதல் சந்திப்பு 1942-ல் நடந்தது. அந்தச் சமயத்தில் வெளியான திராவிட நாடு பத்திரிகையில் கலைஞர் எழுதிய “இளமை பலி” என்ற கட்டுரை வெளியானது. அதன் பின் ‘முக’ அண்ணாவுக்கு நிரந்தர “தம்பியாக” மாறினார். பெரியார் மீது பேரன்பு கொண்ட ‘முக’ அதை விட அதிகமாக அண்ணாவை நேசித்தார் என்பதற்கு 1949 திமுக உருவாக்கம் ஒரு பெரும் சான்று.\nஅண்ணாவின் மறைவு ‘முக’வினால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்பு. அண்ணா மறைந்த போது “என் தந்தையை இழந்ததை போல உணர்கிறேன், இது என் வாழ்வின் மறுக்கமுடியாத பேரிழப்பு” என்று பதிவுசெய்திருப்பார். மற்றவர்களுக்கு அண்ணாதுரை என்பது பெயர் என்றால் ‘முக’வுக்கு மட்டும் அது உணர்வு.\nசென்னையில் எங்கு திரும்பினாலும் அண்ணா இருப்பார். அண்ணா சாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பூங்கா, அண்ணா முனையம் (விமான நிலையம்), அண்ணா சதுக்கம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, அண்ணா அறிவாலயம் எனப் பார்க்கும் இடமெல்லாம் அண்ணா இருப்பார். இதையும் தாண்டி பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்ட போது ‘முக’ அதற்கு Anna Transport Corporation (ATC) என்று தான் பெயர் வைத்தார். அண்ணாவின் நூற்றாண்டில் அறிஞர்கள் போற்றும் வகையில் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” திறந்தவர் ‘முக’தான்.\nஅண்ணாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன் களத்தில் என்றைக்கும் ‘முக’ இருப்பார். அண்ணா அவரை உறுதியாக நம்பியதால் அந்த அளவுக்கு முன்னிலைப்படுத்தினார்.\nபிரிவினை தடைச் சட்டம் வந்தபொழுது, அண்ணா தம்பிகளுக்காக எழுதிய “எ���்ணித் துணிக கருமம்” என்ற நூலில் பாசறை மற்றும் படை வரிசை என்று குறிப்பிடும் போது “நாவலரும் நடராசனும் பாசறையினர், கருணாநிதியும் மதியும் படைவரிசையினர்” என்று படைத் தளபதியாக ‘முக’வை முன்னிலைப் படுத்துவார்.\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:\nஇதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்\nஎழுந்து வா எம் அண்ணா\nஇயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ\nஇரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..\nநான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை\nஉன் கால் மலரில் வைப்பேன் அண்ணா\nஇரவலாக வாங்கிய இதயத்தோடு மெரினா அடைந்தார் ‘முக’.\nகட்டுரை முழுக்க ‘முக’ ... ‘முக’ என்று சொல்லுவதற்குக் காரணம், ‘முக’ தான் “திமுக”; முக இல்லை என்றால் திமுக இல்லை; இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் தான் திமுக (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி).\n“திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது” என்று ட்விட்டரில் பதிவிட்ட கலைஞர் ஒரு தீர்க்கதரிசி.\nதிராவிட வாசிப்பு சிறப்பிதழ் - மு.கருணாநிதி எனும் நான்\nதிராவிட நாட்காட்டி - ஜனவரி\nகலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்\nசமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி\nசமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்\nசளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுதல் - ஆர்.கே. ராதாகிருஷ்ணன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் வ...\nஅப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்\nகலைஞர் கொடுத்த முதல் ஏணி - அருண்மொழி\nஅது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீ...\nகலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S\nகலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்\nதிமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி\nகலைஞர் அப்படி என்னதான் செய்தார் - சா. மெர்லின் ஃ...\nகலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்\nமுக என்னும் திமுக - கௌதம்\nகலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்\nநான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன்\nகலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nதமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். - சுமதி தியா...\nகல்வியும் வன்மமும் - தனசேகர். மா\nஏன் வேண்டும் திமு கழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://centrinvest-ufa.ru/kamuktastories/Forum-tamil-sex-stories", "date_download": "2021-03-09T00:33:45Z", "digest": "sha1:K2YRM5L4AFQ35REAV4LCBCQVQRDAWAQA", "length": 7511, "nlines": 114, "source_domain": "centrinvest-ufa.ru", "title": "Tamil Sex Stories - Sex Baba | centrinvest-ufa.ru", "raw_content": "\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2\nஅம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பாகம் 1\nதோழியின் பர்த்டேயை தோதாய் நான் கொண்டாடினேன்\nபேத்தி எடுத்த பேராசிரியையோடு பேரானந்தம்\nவிகார வர்ணிப்போடு காமத்தை கரைத்து குடித்தோம்\nகாமம் மட்டுமே கவலையை போக்கும் போகமருந்து\nஅக்கா மாமாவின் அந்தரங்க அதிரடி லீலைகள்\nஅக்காவும் நானும் டாடியின் டெரிபிள் டார்லிங்ஸ்\nபின்னாடி கண்ணாடி முன்னாடி பளிங்கில் வழுக்கினேன்\nநண்பனின் அம்மாவோடு தொடங்கிய வாழ்க்கை பயணம்\nமலைபிரதேசத்தில் அம்மா அக்காவோடு நானும்\nகோவிலில் நடந்த ஒரு கல்ல ஒல் கதை\nகட் கட் சீன் செம சூப்பர் ஹாட் ஃபீலோட வந்திருக்கு\nமலை காட்டுக்குள் தலச்சி கிழவியின் காமரகசியம்\nஎனது தேனமிர்த்தேனை சுவைத்த முதல் ஆம்படையான்\nபாஸ்கர் சாரோடு படுப்பேனு நினைச்சுகூட பார்க்கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/14/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-09T00:57:39Z", "digest": "sha1:CP63BO4MC74S2ZT74BTT5CRE4AE5LMRB", "length": 6314, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "கம்போடிய பொருளாதாரம் படு வீழ்ச்சி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் கம்போடிய பொருளாதாரம் படு வீழ்ச்சி\nகம்போடிய பொருளாதாரம் படு வீழ்ச்சி\nதொற்றின் தாக்கம் உயிர்ப்பலிகளோடு நின்றுவிடவில்லை. அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்திலும் கை வைத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி 1.9 விழுக்காட்டை எதிர்கொள்ளும் என்று கம்போடியா கூறியிருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் தெக் டெக்கோ ஹன் சென் தெரிவித்திருக்கிறார்.\nஇதன் தாக்கம் 2013 வரை எதிரொலிக்கும் என்பதால் நாட்டின் வளர்ச்சி தேக்கமாகவே காணப்படும் என்கிறார் அவர்.\nபட்ஜெட் திட்டமிடல் அறிக்கையில் இதனைக்குறிப்பிட்ட அவர், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் பாதிக்கும். அதன் காரணத்தால் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியிருக்���ும்.\nசுற்றுலா, விவசாயம் பாதிப்பிகளால் இப்பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார், அவர். பிற நாடுகளைப்போலவே சுற்றுலாத்துறை தாழ்ந்துகிடக்கிறது .அதன் இழப்பை ஈடுகட்ட காலம் பிடிக்கும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடிருக்கிறார். ஆனாலும் பொருளாதாரம் 3.5 விழுக்காட்டை எட்டும் என்றும் என்றும் அவரின் நம்பிக்கை வலுவாக இருக்கிறது.\nபொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கம்போடியா தீவிரமாக இறங்கிவருகிறது.\nPrevious articleவிடுதலைப் போராட்ட பிரார்த்தனை\nNext articleசாலைக்குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியாது\nபிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு\nபொது இடத்தில் அநாகரீக செயல்\n9 வயது சிறுமி 23 கிலோ மீட்டர் ஓட்டம்\nகடத்தலுக்கு டாக்சியை பயன்படுத்திய 4 பேர் கைது\n2 பங்களா வாங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லாதது விசித்திரமானது\nகடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டம்- இங்கிலாந்தில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/295109", "date_download": "2021-03-09T02:30:51Z", "digest": "sha1:FRZTEQOJNRUFOK54SIHRURA7M26NY3L6", "length": 4670, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை (தொகு)\n22:50, 29 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n02:32, 14 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:50, 29 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-09T02:05:33Z", "digest": "sha1:Y6B5DWLHQNQAKVYFN35BXYBQRW6JQQI6", "length": 5936, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இருப்பிடம் வாரியாக பண்பாடு - தமி��் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கண்டம் வாரியாகப் பண்பாடுகள்‎ (3 பகு)\n► நாடுகள் வாரியாக பண்பாடு‎ (46 பகு)\n► பிரதேசம் வாரியாகப் பண்பாடு‎ (1 பகு)\n► இடம் வாரியாக கலைகள்‎ (2 பகு)\n► பிரதேசம் வாரியாக ஆசியப் பண்பாடு‎ (2 பகு)\n► மண்டலங்கள் வாரியாக திரைத்துறை‎ (1 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/valimai-villan-update/", "date_download": "2021-03-09T00:36:01Z", "digest": "sha1:VSCX5IVVGVB3OAE7HS5QP23WVGYTH32X", "length": 8485, "nlines": 87, "source_domain": "technicalunbox.com", "title": "வலிமை படத்தில் தல அஜித்தை எதிர்க்க தயாரான வில்லன் புகைப்படத்துடன் இதோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவலிமை படத்தில் தல அஜித்தை எதிர்க்க தயாரான வில்லன் புகைப்படத்துடன் இதோ\nதல அஜித் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படமாக வலிமை திரைப்படம் இருந்தது\nஆனால் தற்போத வலிமை அடுத்த ஆண்டு ஏப்ரல் மேபள்ளி விடுமுறை நாட்களில்தான் வலிமை ரிலீஸ் ஆக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nஇந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே வலிமை படக்குழுவினர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பட்டியலை படு ரகசியமாக வைத்திருந்தனர்\nஇருந்தாலும் சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயன் வில்லனாக நடிக்கும் தகவல்கள் கசிந்தன\nதற்பொழுது கார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய உடற்பயிற்சி செய்து கட்டு மஸ்தான் உடலுடன் அவர் இயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்\nதற்போது இந்த புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் வலிமை திரைப்படத்தில் வில்லனாக கார்த்திகேயன் நடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்\nஅந்த புகைப்படத்தை இங்கே நீங்களும் பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுது��் இணைந்திருங்கள்\n← நயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் ,இவர் சொல்வதை நீங்களே கேளுங்கள்\nஇன்று மே28 தமிழ் டிவி சேனல்களில் என்னென்ன திரைப்படகள் பாருங்கள் →\nஅஜித்தின் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆனால் நடக்கவில்லை ஏன்\nசிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் கதை இதுதான் ,டைரக்டர் நெல்சன் அவரே கூறிய தகவல் இதோ\nவிஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய இப்படி ஒரு காட்சி உள்ளதா \n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2654116&Print=1", "date_download": "2021-03-09T01:58:35Z", "digest": "sha1:TIQPLDIWHAEWKIANSVRL74ZLT2EVRTFF", "length": 12232, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் | Dinamalar\nபருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார்\nசென்னை:''தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில்,அதிக மழை கிடைக்கிறது. மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம் கிடைக்கிறது. குறைவான மழைஇந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:''தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\nஅவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில்,அதிக மழை கிடைக்கிறது. மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம் கிடைக்கிறது.\nஇந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 28ல் துவங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை, இயல்பான மழை, 287.9 மி.மீ., பெய்ய வேண்டும்; ஆனால், 180.7 மி.மீ., மழை மட்டுமே பெய்து உள்ளது. இது, இயல்பான மழை அளவை விட, 37 சதவீதம் குறைவு.சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், விருதுநகர் மாவட்டங்களில், இயல்பான அளவும், மற்ற மாவட்டங்களில், இயல்பை விட குறைவான அளவும், மழை பெய்துள்ளது.\nவட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில், 4,133 பகுதிகள், மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என, கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 321 பகுதிகள், மிகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை.மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை, மாற்று இடங்களில் தங்கவைக்க, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட, 4,713 தங்கும் மையங்கள், தயார் நிலையில் உள்ளன.\nசமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கூடுதல் தற்காலிக தங்கும் மையங்களாக, பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் என, 4,680 தங்கும் இடங்கள், தயார் நிலையில் உள்ளன.இவற்றை நிர்வகிக்க, 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில், உடனடியாக செயலாற்ற, 43 ஆயிரத்து, 409 முதல்நிலை மீட்பாளர்கள், ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில், 14 ஆயிரத்து, 232 பேர் பெண்கள்.கால்நடைகளை பாதுகாக்க, கூடுதலாக, 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் உள்ளனர்.\nபேரிடர் காலங்களில், காற்றில் விழும் மரங்களை அகற்ற, மற்ற காலங்களில், மரங்களை நட்டு வளர்க்க, 9,909 முதல்நிலை மீட்பாளர்கள், ஆயத்தமாக உள்ளனர்.இது தவிர, பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குவரை காப்பாற்ற, நீச்சல் வீரர்களையும் கண்டறிந்து, பயிற்சி அளிக்கப்பட்டு உள்���து.\nதேசிய பேரிடர் மீட்பு படை\nமாவட்டங்களில், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 'பொக்லைன்' இயந்திரங்கள், 2,115 'ஜெனரேட்டர்'கள், 483 பம்புகள், தயாராக உள்ளன.தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம், பயிற்சி பெற்ற, 5,505 காவலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇது தவிர, ஊர் காவல் படையை சேர்ந்த, 691 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையின் கீழ், 4,699 வீரர்களுக்கும், 9,859 தன்னார்வலர்களுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில், தகவல் தொடர்புக்காக, மாநில கட்டுப்பாட்டு மையம், மாவட்ட கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் தொலைபேசி எண்கள் முறையே, 1070, 1077.இவ்வாறு, அவர் கூறினார்.\nபுயல் மற்றும் மழையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை; இடி மற்றும் மின்னல் மேலாண்மைக்கான செயல் திட்டம் -ஆகியவற்றின் தொகுப்பு கையேடு, அவசர கால தொலைபேசி கையேடு ஆகியவற்றை, அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பருவ மழை முன்னெச்சரிக்கை அரசு தயார்\n28 நாள் முக்கியம்: சோதனையை அதிகரிக்க அறிவுரை(3)\n'அழகிரி வந்தால் முழுமனதுடன் வரவேற்போம்'(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679922&Print=1", "date_download": "2021-03-09T00:51:10Z", "digest": "sha1:MGPBOZLHGPT2E5KZXCNYEQOPRCL24FYP", "length": 11036, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்: துவக்கி வைத்தார் மோடி| Dinamalar\nபிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்: துவக்கி வைத்தார் மோடி\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.உ.பி.,யி��், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா - பாவ்புர் இடையே, சரக்கு ரயில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.\nஉ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா - பாவ்புர் இடையே, சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, 351 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த, பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவை கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்து, சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.\nகடந்த, 2006ல் முந்தைய அரசு, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டம் ஆவண வடிவிலேயே இருந்தது. கடந்த, 2014 வரை, 1 கி.மீ., ரயில் பாதை கூட போடப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் சரிவர செலவிடப்படவில்லை. மத்தியில், 2014ல் பா.ஜ., அரசு அமைந்த பின், நானே நேரடியாக, இத்திட்டத்தில் கவனம் செலுத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், அடுத்த சில மாதங்களில், 1,100 கி.மீ., ரயில் தடச் சாலைப் பணிகள் முடிவடைய உள்ளன.\nமுந்தைய ஆட்சியில், தேர்தல் ஆதாயத்திற்காக, ஏராளமான ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு தேவையான முதலீடு இல்லாததால், செயல்பாட்டிற்கு வரவில்லை. ரயில்வே துறையை நவீனமயமாக்க, கடந்த ஆட்சியில் அக்கறை காட்டவில்லை. குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆளில்லா கடவுப் பாதைகள் ஆபத்துப் பகுதிகளாக இருந்தன. இத்தகைய மோசமான பணிச் சூழலை, நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மாற்றிக் காட்டினோம். ரயில்வே பட்ஜெட் முறை ஒழிக்கப்பட்டது.\nரயில் தடங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்டது. நாட்டில், ஆளில்லா கடவுப் பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில���, அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தற்போது கண்கூடாகத் தெரிகின்றன. இந்த புதிய சரக்கு ரயில் தடச் சேவை, 'தற்சார்பு பாரதம்' என்ற, கர்ஜனையுடன் இன்று துவங்கியுள்ளது. இதனால், உ.பி.,யில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.\nஇவ்வாறு, அவர் பேசினார்.ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், ''இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தில், ரயில்கள், சரக்குகளை எடுத்துச் செல்வது மட்டுமின்றி, அந்தந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் மோடி\n'தினமலர் - வாரமலர்' இதழில் வெளியான கட்டுரை: ஆன்மிக எழுத்தாளர் பற்றி பேசினார் பிரதமர் மோடி(7)\nமுதல்வர் பதவி ஆசையில்லை: பிரசாரத்தில் பழனிசாமி பேச்சு(31)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcpu.com/", "date_download": "2021-03-09T00:04:52Z", "digest": "sha1:L2YUXFLYYIFOCGZXEI4PMTZBHQE5YQ2D", "length": 6588, "nlines": 95, "source_domain": "www.tamilcpu.com", "title": "TamilCpu - All Tamil latest information", "raw_content": "\n5ஜி இணைய சேவை தயார் ஏர்டெல் அறிவிப்பு\n5ஜி இணைய சேவை தயார் ஏர்டெல் அறிவிப்பு அது ஏர்டெல் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் சேர்த்து மொத்தம் 28…\nமாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியது.\nஇவரது பந்து வீச்சில் என்னால் ஆட முடியவில்லை ஸ்டீபன் ஸ்மித்\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். ஆனால் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்…\nசாதனை படைத்த Mohammed Siraj\nஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வீரர் Mohammed Siraj( சிராஜ் ) ஆஸ்திரேலியாவில் ஆடிக்கொண்டிருக்கும் போது தந்தை இறந்து போனார். தந்தையின் இறப்புக்கு கூட செல்லாமல் இந்திய…\nதிருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா\nதிருந���்ளாறு என்பது உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படிசனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இன்று (டிசம்பர் 27)…\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பதே லட்சியம் அதிமுக அறிவிப்பு\nஅதிமுக அதிமுகவின் தேர்தல் வியூகம் என்பது மாற்றுக் கட்சி நெருக்க குறைந்த சீட்டுகளை ஒதுக்கி அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவது என்பது அதிமுகவின் கொள்கை. ஜெயலலிதா ஒவ்வொரு…\nபிரசாத் ஸ்டுடியோ இளையராஜா வை உள்ளே விடமுடியாது மீண்டும் அடாவடி\nஇசையமைப்பாளர் mastero இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கும் ஓர் அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய ரிக்கார்டிங் தியேட்டராகப் பயன்படுத்தி வந்தார்.சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள…\n5ஜி இணைய சேவை தயார் ஏர்டெல் அறிவிப்பு\nமாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/147669-woman-doctor-in-emri-centre-turns-out-to-be-fake", "date_download": "2021-03-09T01:41:26Z", "digest": "sha1:4NIOA3SRQOQMHA4IUFUIPGV3A66VUJPM", "length": 7821, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 January 2019 - அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்? | Woman posted as doctor in EMRI centre turns out to be fake - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\nஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி\n - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்\n - வனத்துறை - காவல்துறை மோதல்\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்\n - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்\nதொகுதிகளின் ஜாதகம்... வேட்பாளர்களுக்கு சாதகம் - வந்துவிட்டது நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0\nகடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா\nதிரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/what-is-the-salary-of-vijay-sethupathi-in-vetrimaran-movement/", "date_download": "2021-03-09T01:24:58Z", "digest": "sha1:4XKSYDAZ34PLDEHDSRFBHFKYGSH5MXUN", "length": 7901, "nlines": 124, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு? | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு\nகிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.\nஇப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.\nஅந்தப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க (கெளரவ தோற்றம் ) விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.\nஇப்போது அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டிருக்கிறாராம்.\nபத்திலிருந்து பனிரெண்டு நாட்கள் வரை அவர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு நாட்கள் நடிப்பதால் படத்தின் பெரும்பகுதியில் அவர் வருவது போல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.இதற்காக விஜய்சேதுபதிக்குக் கொடுக்கப்படும் சம்பளம் சுமார் மூன்று கோடி என்று சொல்லப்படுகிறது.பத்து நாட்களுக்கு மூன்று கோடி என்றால் ஒரு நாளுக்கு முப்பது இலட்சம்.\nஅந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்காகவும் பட வியாபாரத்தின் நன்மைக்காகவும் இவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதாகச் சொல்லப்படுகிறத\nPrevious articleகொரானாவுக்கு பின் சினிமா புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது\nNext articleயோகிபாபு – சுனைனா நடித்துள்ள ட்ரிப் பட விழா தொகுப்பு\nசூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்ல��’ படத்தின் வீடியோ\nஅறிமுக இயக்குனர் இயக்கும் சினிமா கனவுகள்\nசூர்யா ஜெயம் ரவி படங்களை புறக்கணிப்போம்\nவானம் கொட்டட்டும் டீசர் எப்படி\nரஜினியை பாராட்டும் இயக்குனர் சேரன்\nசூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை\nசூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ\nசென்னை ரைபிள் கிளப்புக்கு வெற்றிதேடி தந்த அஜீத்குமார்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nகாற்றுக்கில்லை கறுப்பு-வெள்ளை கவிஞர் வைரமுத்து\nவெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2021/01/blog-post_18.html", "date_download": "2021-03-09T00:33:01Z", "digest": "sha1:BEHP74HULGXCZN43MHUEYDYMRPJOHAQX", "length": 24383, "nlines": 197, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி", "raw_content": "\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\n‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது\nதயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.\n‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல்வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும்.\nமஸ்தான் என்னுடைய குடும்ப நண்பர்.\nபி.ஆர்.ஓ பிரியா இன்று முதல் என்னுடைய தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.\nகடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்ட���ு.\nஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன் என்றார்.\nதயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன், இப்படத்திற்காக பலரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.\nநடிகர் மஹேந்திரன், மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல, நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.\nகொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.\nபொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.\nபி.ஆர்.ஓ. விஜயமுரளி, தயாரிப்பாருக்கேற்ற இயக்குநராக இருக்கிறார் மஸ்தான். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.\nகடந்த 10 மாதங்களாக மக்கள் அனைவரும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த 16ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு மாபெரும் நன்றி.\nஇப்படத்தின் இசை நன்றாக இருக்கிறது. கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். இயக்குநர் மஸ்தான் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்தான் என்று போற்றப்படும் அளவிற்கு மாஸான இயக்குநராக வருவார்.\nகதாநாயகி மற்று��் கதாநாயகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள். புதுமுகத்திற்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. எந்த படமாக இருந்தாலும், பட்ஜெட் போட்டு எடுத்தால் 25 நாட்களுக்குள் முடித்துவிடலாம். அதற்கு உதாரணம் இயக்குநர் ராம நாராயணன். அவர் 25 நாட்களில் படத்தை முடித்துவிடுவார். 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஆகவே, சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்கள் ராம நாராயணனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதயாரிப்பாளர்களுக்கு செலவுகளைக் குறைக்க வேண்டும். நாயகர்களுக்கு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு அளவிற்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.\nமிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.\nஅவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.\nஇயக்குநர் மஸ்தானை எனக்கு நீண்ட காலமாக தெரியும்.\nநான் ஒரு பக்கம் சண்டைப்பயிற்சி செய்துக் கொண்டிருப்பேன், மஸ்தான் ஒரு பக்கம் நடன பயிற்சி செய்துக் கொண்டிருப்பார்.\nமது அருந்தும் காட்சியை திரைப்படத்தில் வைக்காதீர்கள். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாள். அவர் போன்ற ஒரு மனிதர் யாருமில்லை.\nகதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வெற்றி நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள். கதாநாயகி நன்றாக இருக்கிறார். அவரது உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.\nஒரு தயாரிப்பாளரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை மஸ்தானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூற வேண்டிய கட்டாயத்தில் சினிமா இருக்கிறது.\nதிரையரங்குகள் அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. மக்களின் நலனைக் கருதி 50% மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றார்.\nஇப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.\nசிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும் என்றார்.\nகதாநாயகன் வித்யூத் விஜய் பேசும்போது,\nஎனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மஸ்தானிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்புக்குட்டியுடன் பணியாற்றும் போது பல விஷயங்களை கற்று கொடுத்தார் என்றார்.\nகதாநாயகி கௌஷிகா, வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.\nதயாரிப்பாளர் சக்ரவர்த்தி, இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.\nஇப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. அவர் ஒரு நாள் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. அதேபோல், ஒரு நாள் கூட சம்பளம் தவறியதில்லை என்றார்.\n‘வெட்டி பசங்க‘ இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத்தகடு வெளியிடப்பட்டது.\nதயாராகும் 'என் ராசாவின் மனசிலே\nசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது\nதன்னைக் கைது செய்த போலீஸை\nபிப்ரவரி 5 ஆம் தேதி வெளியீட்டிற்கு\nநடிகர் திலகம் சிவாஜி வழியில் உருவாகும் அடுத்த வாரிசு\nதெலுங்கு பம்பர் ஹிட் “க்ராக்” - தமிழில் மற்றும் ம...\n“குச்சி ஐஸ்” விற்கும் சமுத்திரகனி \nதமிழில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்\n‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை\nசென்னை நாவலூரில் கார் கேர்\n“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் \nலைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும்\nஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் 'சூரரைப் ...\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன்\nஉலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி\nநகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nMIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட...\nநீட் தேர்வின் பின்னணியில் உள்ள\nஇந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்த...\nவட சென்னை தெற்கு மாவட்ட தலைவர்\nசைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர்\nஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில்\nஉலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உ...\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11279", "date_download": "2021-03-09T01:30:31Z", "digest": "sha1:26GA6TLJPNFS22VU4XKJNFOXMHLWS33R", "length": 9609, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அரை மில்லியன் டாலர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபுதிய கூப்பர்டினோ மேயர்: சவிதா வைத்யநாதன்\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அரை மில்லியன் டாலர்\n- சின்னமணி | ஜனவரி 2017 |\nடிசம்பர் 17, 2016 அன்று, டாலஸ் மார்த்தோமா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிதியளிப்பு நிகழ்ச்சியில் 500 ஆயிரம் டாலர் நிதி, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. டாலஸின் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் திரண்டு செயல்பட்டு 400 ஆயிரம் டாலர் திரட்டினார்கள், அத்துடன் சேலம் திரிவேணி குழுமத்தின் சார்பில் அதன் செயல் இயக்குனர் கார்த்திகேயன் அளித்த 100 ஆயிரம் டாலர் நிதியைச் சேர்த்து, இந்தத் தொகை வழங்கப்பட்டது.\nபுரவலர் பால்பாண்டியனின் வழிகாட்டுதலில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு, தன்னார்வலர்கள் அணிகளாக இதற்கெனப் பணியாற்றினர். வார இறுதியில் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்களிடம் எடுத்துக் கூறி நன்கொடை வசூலித்தார்கள். ஒவ்வோர் அமைப்பும் தம்மோடு தொடர்புடையோரிடம் எடுத்துக் கூறினர். தமிழ் உணவகங்களில் விருந்து கொடுத்து நிதி திரட்டினார்கள். உள்ளூர் கூடைப்பந்துப் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பரிசாகக் கொண்ட குலுக்கல் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. நன்கொடையாக வந்த ஓவியங்கள், பழம்பொருட்கள் உள்ளிட்டவை அமைதிமுறை ஏலத்தில் விடப்பட்ட தொகையும் உடன் சேர்ந்தது. நிதி திரட்டும் நிகழ்ச்���ிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அரங்கத்தில் தமிழ் உணவகங்கள் வழங்கிய உணவு விற்பனை மூலம் கிடைத்த பணமும் சேர்ந்தது.\nமுன்னதாக டிசம்பர் 16ம் தேதி அதே அரங்கத்தில் நடைபெற்ற நன்கொடையாளர் விருந்து நிகழ்ச்சியில், திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன், நிறுவனத்தின் சார்பாக 1 லட்சம் டாலரை டெக்சஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கிப் பேசினார். இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன்னைத் தமிழர் என்று அடையாளம் கண்டு அழைத்துப் பேசியதை பெருமையுடன் கார்த்திகேயன் நினைவு கூர்ந்தார். தமிழுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் திரிவேணி குழுமம் ஆற்றிவரும் அறப்பணிகளை விவரித்தார். கிம்பெர்லி & க்ளார்க் நிறுவனத்தில் சி.ஐ.ஓ.வாக பணிபுரியும் சுஜா சந்திரசேகரன், பேராசிரியர் பேச்சுமுத்து, 'பசுமைப்போராளி' ரேவதி, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். புரவலர் பால்பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.\nடிசம்பர் 17, சனிக்கிழமை மதியம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பல்திறன் போட்டிகள் நடைபெற்றன. நன்றியுரையில் ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் பெரியவர்களானதும், தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்று விவரித்தது, நெகிழ்ச்சியாக இருந்தது. இரவில் பிரபுசங்கரின் ஹை ஆக்டேவ்ஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூப்பர் சிங்கர் ஜெஸ்ஸிகா பங்கேற்றுப் பாடினார்.\nஅமெரிக்காவின் ஏனைய ஊர்களில் நிதியளிப்பு நிகழ்ச்சிகளை நடத்த அங்குள்ள தமிழ் அமைப்புகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். டாலஸ் நிதியளிப்பு மூலம் கூடுதல் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நன்கொடைகள் 2 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இன்னும் 4 மில்லியன் தேவைப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு: www.harvardtamilchair.com\nபுதிய கூப்பர்டினோ மேயர்: சவிதா வைத்யநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/consult/category/ayurvedic-doctor/", "date_download": "2021-03-09T00:42:47Z", "digest": "sha1:25KIWYWXWEX5PJIJE6X72ENAK7AYRNQZ", "length": 14510, "nlines": 259, "source_domain": "spark.live", "title": "Online Ayurveda Consultant, Get Healed From Various Mental, Emotional & Physical Problem Naturally.", "raw_content": "\nஆயுர்வேத மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளர்\nSiddha Physician | சித்த மருத்துவ ஆலோசகராக 25 வருட அனுபவம் கொண்ட டாக்டர் ஆர்.பத்மப்ரியா\n16 வருடம் அனுபவமுள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணர். உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சை நிபுணர். | 16 ವರ್ಷಗಳ ಅನುಭವ ಹೊಂದಿರುವ ಬೆನ್ನು ಮತ್ತು ಅಂಗ ತಜ್ಞ. ಭೌತಚಿಕಿತ್ಸೆಯ ತಜ್ಞ, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮರ್ಮ.\nநீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, PCOS மற்றும் செரிமான சிக்கல்களுக்கான ஆயுர்வேத ஆலோசனை\nஆயுர்வேத மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளர்\nபொது ஆயுர்வேத ஆலோசனை, கீல்வாதம், முதுகுவலி, பெண்ணோயியல் மற்றும் குழந்தை நலன்களுக்கான சிகிச்சை\nSiddha Physician | சித்த மருத்துவ ஆலோசகராக 25 வருட அனுபவம் கொண்ட டாக்டர் ஆர்.பத்மப்ரியா\nஆயுர்வேத மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளர்\nமுதுகெலும்பு பிரச்சினைகள் மற்றும் மூட்டு வலிகளுக்கான தீர்வுகள்\n16 வருடம் அனுபவமுள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணர். உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சை நிபுணர். | 16 ವರ್ಷಗಳ ಅನುಭವ ಹೊಂದಿರುವ ಬೆನ್ನು ಮತ್ತು ಅಂಗ ತಜ್ಞ. ಭೌತಚಿಕಿತ್ಸೆಯ ತಜ್ಞ, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮರ್ಮ.\n16 வருடம் அனுபவமுள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணர். உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சை நிபுணர். | 16 ವರ್ಷಗಳ ಅನುಭವ ಹೊಂದಿರುವ ಬೆನ್ನು ಮತ್ತು ಅಂಗ ತಜ್ಞ. ಭೌತಚಿಕಿತ್ಸೆಯ ತಜ್ಞ, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮರ್ಮ.\nமுழுமையான குணப்படுத்தும் அணுகுமுறை மூலம் வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்த ஆலோசனைகள்\nSiddha Physician | சித்த மருத்துவ ஆலோசகராக 25 வருட அனுபவம் கொண்ட டாக்டர் ஆர்.பத்மப்ரியா\nஆயுர்வேத ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்றவர்\nஅனுபவம் கொண்ட ஆயுர்வேத மருத்துவர்\nஒவ்வொரு நோய்க்கும், இயற்கை மருத்துவ ஆலோசனை ஒரு சிறந்த வழியாகும்.\nதிங்கள் முதல் சனி வரை காலை 6:30 - இரவு 8 மணி வரை\nAyurvedic Physician | ஆயுர்வேத சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த பாலம்மாள்\nநலம் தரும் ஆயுர்வேத சிகிச்சை\nAyurvedic Physician | ஆயுர்வேத சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த பாலம்மாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/31/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-03-09T00:43:38Z", "digest": "sha1:POZ2MD4DBPN3JICMF2RGHXO3XA73DPLO", "length": 13409, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல் | சத��யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← எரிமலையின் சீற்றம் – காணொளிகள்\nகைபேசி, கணிப்பொறிக் கதிர்வீச்சின் அபாயங்கள் – இரண்டு காணொளிகள் →\nவேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்\nவேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்\nஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் எனக்குள் இருந்தது. அது மெதுவாக அசையத் துவங்கியது. சிலர் பெரியவர் நம்மாழ்வார் மீது வசைகள் வீசியதாகவும் அறிந்தேன் .\nஎனவே பலருக்கும் வேளாண்மை (என்னைப் போலவே ) பொருள் விளங்கா உருண்டையாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது.\nதமிழ்ச் சூழலின் சிந்தனை மிகவும் எளிதானது. வசதியானது. வாகானது. ‘நல்லவர்- கெட்டவர்’ , ‘100% நல்லது- 100% நஞ்சு ‘ என்னும் இரு துருவங்களில் ஒன்றாகவே எந்த ஒரு ஆளுமையும் , தொழில் நுட்பமும் இருக்கும். ஓன்று நாம் கொண்டாடுவோம். இல்லை துரத்துரத்தி விரட்டியடிப்போம்.\nஇதே வேலையை நாம் இயற்கை வேளாண்மையில் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பொருத்தமாக சமஸ் , சுவாமிநாதன் வழியாக நமக்கு சில விஷயங்களைத் தெரியப்படுத்தியதற்கு நாம் பற்றிக் கடன் பட்டவர்கள். சுவாமிநாதனின் பேட்டிக்கான இணைப்பு இது .\nபெரிய அளவில் விவசாயம் பலன் தருவதற்கு நமக்கு கண்டிப்பாக நவீன விவசாய யுக்திகள் தேவைப்படுகின்றன என்பதை சுவாமிநாதனுடைய நேர்காணலில் தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு விவசாயியும் பேராசை இல்லாமல், மக்களின் ஆராக்கியத்தையும் கவனத்திற் கொண்டு , அளவாக மட்டுமே உரம், பூச்சிக்கொல்லி இட்டு விவசாயம் செய்ய வேண்டும். செயற்கை உரம் தேவையே. மரபணு மாற்றிய எல்லாப் பயிர்களும் கெடுதியானவை அல்ல. இவற்றையும் நாம் நிபுணரான சுவாமிநாதனின் நேர்காணல் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.\nசுவாமிநாதன் பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் விவசாயிக்கு அவரது முதலீட்டைக் கணக்கில் வைத்து 15% சேர்த்து விலை நிர்ணயம் செய்யப் படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். முதலீட்டைப் போல ஒன்றை மடங்கு அவர்களுக்குப் போய்ச சேர வேண்டும் என்று வாதிடுகிறார்.\nவிவசாயிகளின் பிரச்சனை இரண்டு விதமானது. ஓன்று விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.. இரண்டாவது குடும்பத்தின் பெரிய செலவுகளுக்கு ஒரு கடன் தரும் நிறுவனம் வேண்டும்.\nஇந்த இரண்டுமே இங்கே இல்லை. ஒரு தனி நபர் இதை பங்களாதேஷில் தீர்த்தார். அவர் பெயர் முகம்மது யூனுஸ். அவர் பற்றிய எனது பதிவுக்கான இணைப்பு —-இது.\nஅவருடைய ‘கிராமீன் பேங்க் ‘ வங்கியின் சிறப்புத் திட்டம் ஓன்று இருந்தது. கொடுத்த கட்டனைத் அடைப்போருக்கு மீண்டும் கடன் என்னும் திட்டம். இன்று அரசியல்வாதிகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதை ஒரு கோஷமாக்கி அவர்களை எப்போதும் கையேந்துவோராய் ஆக்கும் வழியே காட்டுகிறார்கள். பஞ்சம் உள்ள காலம் மட்டும் தள்ளுபடி. பிற நாட்களில் நல்ல விலை விளைச்சலுக்கு மற்றும் குறைந்த வட்டியில் கடன், திருப்பி கட்டுவோருக்கு மட்டுமே மீண்டும் கடன் என்னும் திட்டங்களைக் கொண்டு வந்தால் விவசாயி தலை நிமிர்வார்.\nநல்ல நேர்காணலுக்காக சமசுக்கு நன்றி.\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged இயற்கை வேளாண்மை, சமஸ், ஜெயமோகன், தமிழ் ஹிந்து, நம்மாழ்வார், பசுமைப் புரட்சி, முகம்மது யூனுஸ், வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன். Bookmark the permalink.\n← எரிமலையின் சீற்றம் – காணொளிகள்\nகைபேசி, கணிப்பொறிக் கதிர்வீச்சின் அபாயங்கள் – இரண்டு காணொளிகள் →\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/kushboo-condemns-for-50-years-old-woman-raped-and-murdered-408129.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-09T00:15:44Z", "digest": "sha1:LPZP35YKHQKPW45JAZEN3NKHNE6XWCMX", "length": 19204, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வன்கொடுமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை.. யாரா இருந்தாலும் விடக் கூடாது.. குஷ்பு ட்வீட் | Kushboo condemns for 50 years old woman raped and murdered - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதாயையும் மகளையும் ஒரே இடத்தில் வைத்து.. இளைஞர் செய்த கொடூரம்..மூன்றாவது பெண் நூலிழையில் எஸ்கேப்\nசுதந்திர போராட்டத்திற்கு இணையானாது.. 100 மாதங்கள் கடந்தாலும் போராட்டம் தொடரும்.. முழங்கிய பிரியங்கா\nஇந்தியாவுக்கு மதச்சார்பின்மை மிகப் பெரிய அச்சுறுத்தல்- சொல்வது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nயார கல்யாணம் பண்றது தெரில.. 4 இளைஞர்களுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்.. குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு\nஉ.பி.யில் பாஜக எம்பியின் மகன் மீது துப்பாக்கிச்சூடு; மைத்துனர் கைது\nஹத்ராஸில் மீண்டும் சோகம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற குற்றவாளி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக\nமேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவன்கொடுமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை.. யாரா இருந்தாலும் விடக் கூடாது.. குஷ்பு ட்வீட்\nசென்னை: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி.யில் 50 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரத்தில் பாஜக உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.\nபடான் மாவட்டத்திலும் ஈரக்குலையே நடுங்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய 50 வயதுடைய பெண் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nஇவர் திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு காரில் கோயில் பூசாரியும் அவரது சீடர்கள் 2 பேரும் அழைத்து வந்து விட்டனர். ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்த நிலையில் அழைத்து வந்தனர். அப்பகுதியினர் கேட்ட போது அந்த பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகவும் அவரை 3 பேரும் காப்பாற்றியதாகவும் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.\nஇதையடுத்து அந்த பெண்ணை அவரது கணவரும், மகனும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது காரில் இருவரிடமும் அந்த பெண் சில உண்மைகளை சொல்லிவிட்டு இறந்துவிட்டார். அந்த பெண் கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் கோயிலுக்கு மாலை 5 மணியளவில் சென்றுள்ளார்.\nஅப்போது அவரை கோயிலுக்குள்ளேயே பூசாரியும் சீடர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியாமல் இருக்க அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மொத்தத்தில் அந்த இடத்தையே சிதைத்துள்ளனர்.\nமேலும் அந்த பெண்ணின் விலா எலும்புகளையும் தப்பி ஓடாதபடி கால்களையும் உடைத்துள்ளனர். மேலும் நுரையீரலை குத்தி கிழித்துள்ளனர். கோயிலில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து சிறிதும் ஈவு இரக்கம் இன்றி மிருகத்தனமாக தாக்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகமோ, உத்தரப்பிரதேசமோ எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேணடும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nகுளிர் காலமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரி ஆகிடும்..அமைச்சர் விளக்கம்\nகல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்\nவெறும் 5 ரூபாயில்... 500 பேரின் கைரேகைகளை திருடி... லட்ச கணக்கில் கொள்ளையடித்த கும்பல் கைது\nதிருமண விருந்தில் அருவருப்பு.. எச்சிலை துப்பி தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரர் கைது\nஇந்தியாவில் இருந்து போய்.. நேபாளம் வழியாக வரும் பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உபியில் ஷாக்\nஉத்தரபிரதேசம்: கடைக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதில் போட்டி... கடைக்காரர்கள் அடிதடி - 8 பேர் கைது\nஅடேங்கப்பா.. என்னா அடி.. நடுரோட்டில் தாறுமாறாக அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்.. வைரல் வீடியோ\nஉன்னவ் வழக்கில் 2வது கொலையாளி மைனர் அல்ல.. மாஸ்டர் விஜய் போல் கண்டறிந்த போலீஸ்\nஅம்மாவை மன்னித்து விடுங்கள் ஜனாதிபதி மாமா.. ஷப்னம் மகன் சிலேட்டில் உருக்கம்\nவெளிநாட்டிற்கு செல்ல நேரமிருக்கு.. விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நேரமில்லையா\nஉ.பி. உன்னாவில் கை, கால்களை கட்டி, தலித் சிறுமிகள் கொடூரமாக படுகொலை.. ஒரு சிறுமி உயிர் ஊசல்\nப்ளீஸ், வெள்ளி செங்கற்களை அனுப்பாதீங்க.. லாக்கரில் இடம் இல்லை.. ராமர் கோயில் டிரஸ்ட் வேண்டுகோள்\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு போட்டுவிட்டு பின்னர் நீக்கிய உ.பி. போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh crime உத்தரப்பிரதேசம் கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sivakarthikeyan-celebrates-birthday-with-don-crew/cid2194954.htm", "date_download": "2021-03-09T01:35:37Z", "digest": "sha1:EX4R2YXZYX5HVGDF6PT652XKFAVJMOLU", "length": 6006, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "டாட் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nடான் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக��� வெட்டி கொண்டாடியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். இன்று அவர் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் \"டான்\" என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.\nஅப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட பூஜை மற்றும் ஷூட்டிங் சமீபத்தில் கோயம்புத்தூரில் துவங்கியது. அதேபோல் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பிரதானமாக படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.\nமேலும் அடுத்த 30 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் தான் 70 சதவீத படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க டான் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். உடன் குக் வித் கோமாளி ஷிவாங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theveshblog.blogspot.com/", "date_download": "2021-03-09T01:24:39Z", "digest": "sha1:3C72WHKOE6SIVX3YF7ZU7VUNUMYWXFMG", "length": 28300, "nlines": 200, "source_domain": "theveshblog.blogspot.com", "title": "எண்ணக்குவியல்", "raw_content": "\nஅமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு\nஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு\nடன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற\nஅமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிறதோ அதே\nமாதிரி ஈ அடிச்சான் காப்பி மாதிரிச் செயல் பட\nவேண்டும் என்று துடிக்கும் RAW அதிகாரமையம்.\nஇந்திரா காந்தி ஆட்சிசெய்த காலத்தில் வாலைச்\nசுருட்டி வலம்வந்தஇந்தஅமைப்பு. இந்திரா காந்தி\nயின் மறைவுக்குப்பின் பிரதமர் கதிரையை அலங்\nகரித்த அரசாளலாயக்கு அற்ற ராஜீவ் காந்தி யின்\nகாலத்தில் நரகாசுரனாகஅசுர வளர்ச்சி பெற்று\nவருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுடனான\nஉறவில் விரிசல் ஏற்பட்டதற்கும் வருங்காலத்தில்\nஏற்படுவதற்கும் இந்த ரா அமைப்புதான் முக்கியகார\nணமாகிறது.இந்த அமைப்பு இந்தியாவின் முன்னேற்\nறத்துக்குப்பாடுபடாமல் இந்த அமைப்பிலுள்ள முக்கி\nய அதிகாரிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை அமுல்\nபடுத்துவதிலேயே கண்ணும் கருத்தாகச் செயல் படு\nகிறார்கள். இந்த அமைப்பில் உள்ள அதிகாரம் மிக்க\nநபர்கள் பெரும்பாலும் கேரளாவைச்சேர்ந்த மலையா\nளிகளே. மலையாளிகள் யாவரும் கம்யூனிச சித்தாந்தத்\nதில் ஊறித்திளைப்பவர்கள். பீக்கிங்கில் மழைபெய்தால்\nகுடைபிடிப்பவர்கள். அவர்களுக்கு தாய்நாட்டு விசுவாசம்\nமருந்துக்கும் இல்லாதவர்கள். அவர்களின் கனவெல்லாம்\nஇந்தியா சீனாவின் ஆளுகைக்கு உட்படவேண்டும் என்பதே.\nஇந்திரா காந்திக்குப்பின்பு பிரதமர் பதவிக்கு வந்த யாருக்கும்\nமுதுகெலும்பு இருக்கவில்லை. அதனால் இதைக்கட்டுப்\nபாட்டில் கொண்டுவர யாராலும் முடியவில்லை.இந்த அமைப்\nபில் உள்ளவர்களுக்கு தேச பக்தி கிடையாது அவர்களிடம்\nஇருப்பது சீனா மேல் உள்ள பக்தி மட்டுமே. இந்த அமைப்பைக்\nகட்டுப்பாட்டில் கொண்டுவராத வரை இந்தியா காலப்போக்\nகில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்\nசாய்பாபாவின் மறுபக்கம் மக்கள் தொண்டு\n: * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.\nஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம்\nஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.\n* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனை\nயோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத்\nதாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.\n* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள்.\nநல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப்\n*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம்.\nதீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து\nதெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.\n* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம்\nகொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை\nகாப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.\n* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனி\nயாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக்\nகடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.\n* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி\nஅமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப்\nபழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.\n* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகிய\nவற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர்\nமுகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே,\nநடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.\n* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை.\nஅவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக்\nகொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.\n* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன்\nநோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்\nளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.\n* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு\nநாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமை\nயைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்ல\nவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.\n*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால்\nவெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ\nநம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி\nஉள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.\n* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்\nகின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக்\nகாக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நல\nமனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.\nதவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் : பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு\nதேவை என்பதை அறிந்த சாய்பாபா பல திட்டங் களை செயல் படுத்தியுள்ளார்.\n1994ல் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட் டத்திலுள்ள 750 கிராமங் களில்\nவசிக்கும் 9லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் செயல்\nபடுத்த பட்டது. இதற்கு 284 கோடி ரூபாய் செல விடப்பட்டது. இதற் காக\nஆந்திர அரசின் நிதி பங்களிப்பு எதுவும் கிடையாது. சத்யசாய் டிரஸ்ட் மூலமே\nஇந்தப் பணம் கொடுக்கப் பட்டது. இந்த திட்டத்தை பிரபல நிறுவனமான லார்சன்\nஅன்ட் டூப்ரோ அமைத்துக் கொடுத்தது. இந்த திட்டத்தின் விசேஷ அம்சம் என்ன\nவென்றால், 9 லட்சம் மக்கள் பயன்பெறும் இந்த திட்டம் எதிர் காலத்தில் மக்கள்\nதொகை அதிகரித்தாலும் கூட, அதாவது 12.50 லட்சம் மக்களுக்கு பயன்படும்\nவகையில் செயல் படுத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது. 750 கி.மீ., தூரத்துக்கு\nமெயின் குழாய்களும், 1550 கி.மீ., தூரத்துக்கு கிளை குழாய்களும் அமைக்கப்\nபட்ட இந்த பிரம்மாண்ட திட்டத்தில் 40 ஆயிரம் முதல் 3 லட்சம் லிட்டர் கொள்\nளளவு உடைய 268 மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.ஆன்மிகம்\nஎன்பது பொதுச்சேவையே என்பதை பாபா இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஒன்லி சர்விங்... நோ பில்லிங் : ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியிலும்,\nபெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியிலும் இலவசமாக அனைத்து மருத்துவ உதவி\nகளையும் வழங்கி வரும் சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இயங்கி\nவருகிறது. இங்கு வரும் நோயாளி களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் மனித நேய\nஉணர்வுடன் சேவை செய்யப்படுகிறது. அனைவருக்கும் முற்றி லுமாக இலவச\nமருத்துவ சேவை செய்வது இன்னும் விசேஷம். சாய்பாபாவின் அன்னை\nஈஸ்வரம்மா புட்டபர்த்தியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு\nமருத்துவ மனை அமைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம்\nதெரிவித்தார். பாபாவும் அம்மாவிடம் சரியான சந்தர்ப்பத்தில் அந்த விருப்ப���்தை\nநிறைவேற்ற உறுதியளித்திருந்தார். அதன்படி, பிரசாந்தி நிலையத்தில்\n1954, நவம்பர் 23ல் இம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு1956ம்\nஆண்டு அக்டோபர் 4ல் திறந்து வைக்கப் பட்டது. தொடக்க காலத்தில்\n12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக இருந்தது. 1982\nநவம்பர்23ல், நவீனவசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனைக்கு\nஅடிக்கல் நாட்டப்பட்டு,1984 பிப்ரவரி29ல் தொடங்கப் பட்டது. இதில்\nஅறுவை சிகிச்சை, ரத்தவங்கி, நவீன லேப்வசதி, தீவிர சிகிச்சை பிரிவு,\nஎக்ஸ்ரே பிரிவு, கண், பல் மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்\nபட்டன. இதன் பிறகு புட்டபர்த்தியின் நுழைவுப் பகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி\nஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா 1990 நவம்பர் 22ல் நடந்தது. மிகவும் அதிசயத்\nதக்க வகையில், 1991 நவம்பர் 22 ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவால்\nமக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தொடங்கிய 15வது நிமிடத்தில் முதல் அறுவை\nசிகிச்சையும் நடந்தது. மூன்று மணி நேரத்திற்குள்ளாக 4 அதிநவீன அறுவை சிகிச்\nசைகள் நடந்து முடிந்தது ஆச்சரியப் படத்தக்கதாக இருந்தது. நாட்டின் பல இடங்\nகளில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு முன்னணி மருத்துவர்கள் இங்கு\nமருத்துவப்பணி செய்கின்றனர். இதய, சிறுநீரக, நரம்பு, கண் சம்பந்தமான\nபிரச்னைகளுக்கும் அந்தந்த பிரிவு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது முதல் 2009 மார்ச் வரை 16 லட்சத்து\n96ஆயிரத்து 719 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர். இதய நோய்க்காக\n8 லட்சத்து18 ஆயிரத்து 831 நோயாளிகள் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.\n2006ம் ஆண்டு பார்வையாளராக இங்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்\nகலாம், \"\"கடவுளின் அருளாட்சி இங்கு நடக்கிறது. இங்கிருக்கும் மருத்துவர்களும்,\nபணியாளர்களும் தேவதை களைப் போல இருப்பதை உணர்ந்தேன்'' என்றார்.\nஇங்கு வரும் நோயாளிகள் \"ஒன்லி சர்விங், \"நோ பில்லிங்' என்று சொல்லிச்\nஉயிர் கொடை என்பது என்ன பல கருத்துக்கள் இருக்கின்றன தியாகம், வேள்வி,\nமூளைச்சலவை, கொலை,ஈகை இப்படிக்கூறிக்கொண்டே போகலாம். ஈழமக்களின்\nஉரிமைப் போராட்டக் களத்திலே இந்த உயிற்கொடை எப்படி நோக்கப்படவேண்டும்.\nவேள்வி அல்லது தியாகம் என்பதுதான் பொருத்தமாக அமைகிறது. எந்த ஒரு உயிரும்\nதெரிந்துகொண்டு உயிரைக் கொடுக்கச் சம்ம���ிப்பதில்லை. தற்கொலை என்பது கூட\nஉடனடியாக மனதில் ஏற்படும் சடுதியான முடிவே யல்லாமல் திட்டம் போட்டு யாரும்\nதற்கொலை செய்வதில்லை. முயல்பவரின் செயலில் திடிரென ஏற்படும் எதிர்பாராத\nதடங்கல் தற்கொலை முயற்சியைக் கைவிடவைக்கிறது. அதனால் அவர் இரண்டாவது\nதடவை முயற்சி செய்வதில்லை. கடுமையான மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்கள் மட்டுமெ\nமீண்டும் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். மூளைச்சலவை என்பது கூட\nநூறு வீதம் சரிவருவதில்லை. பல மனவியாலாளர்களின் கருத்துப்படி எவ்வளவுதான் மூளைச்\nசலவை செய்து தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் படுத்தினாலும் அந்நபரின் அடி மன\nதில் உள்ள உயிரின் மேலுள்ள ஆசை கடைசிநேரத்தில் அது நடக்காமல் தவிர்த்து\nவிடுகிறது. ஆகையால் தன் உயிரைத் தற்கொடையாக் கொடுப்பதற்கு நல்லமனத்திடம்\nஇருக்கவேண்டும். தான் கொடுக்கும் கொடை அவர்கள் மனதில் ஓர் அமைதியைக்\nகொடுக்கவேண்டும்.மனமகிழ்சியையும் கொடுத்திருக்கவேண்டும். மூளைச்சலவை மூலம்\nஅவர் தற்கொலைக்கு வந்திருந்தால் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருப்பார் முயற்சி\nதோற்றிருக்கும். கொள்கை ரீதியாக மனதைத் திடப்படுத்தியவர்களால் மட்டுமே தமது\nபாரிய பொறுப்பை எவ்வித மனத்தடுமாற்றம் இன்றி தற்கொடையைக் கொடுத்திருக்க\nமுடியும். ஈழப்போரில் எதிரியானவன் எல்லா வளங்களுடனும் மிகப்பெரிய மனித வலு\nவுடனும் களத்தில் நிற்கும்போது வளங்கள் அற்ற சிறு எண்ணிக்கைய்யான மனித\nவளத்துடன் உள்ளவர்களால் இந்த உயிர்கொடை மூலமே பாரிய அழிவை கொடுக்க\nமுடியும் கொடுக்கமுடிந்த து ஒரு தற்கொடையாளி பலவருடம் பல பயிற்சிகளைப்\nபெற்றுத் தன்னை தயார் படுத்துகிறான் என்றால் அவன் தான் செய்ய உள்ள கடமையில்\nஎவ்வளவு காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் தன்\nகொடையால் வருங்கால சமுதாயம் சுதந்திரம் பெற்றுச்சுபிட்சமான வாழவைப்\nபெறும் என மனப்பூர்வமாக நம்பினதால்தான் அந்த செயலில் எவ்வித தயக்கமும்\nஇன்றிச்செயல் படுகிறான் செயல் பட்டிருக்கிறான்.\nமூளைச்சலவை செய்து பிக்பாக்கற் அடிக்கவைக்கலாம், களவெடுக்கவைக்கலாம்,\nமற்றவர்களை ஏச வைக்கலாம், வம்புச்சண்டைக்குப் போகவைக்கலாம், மற்ற ஒரு\nஉயிரை கொல்ல வைக்கலாம் ஆனால் தன் உயிரைக் கொல்லவைக்க முடியாது.\nஆகையால் மூளைச்சலவை மூலம் த���்கொடைப்போராளி உருவாகிறான் என்பது\nவீண் வாதமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.\nதியாகமும் மனத்திடமும் கொள்கைப்பற்றும் இருந்தால் மட்டுமே ஒருவரால் இந்த\nவேள்வியில் ஈடுபடமுடியும், தன்னை ஆகுதி யாக்க முடியும்.\nயப்பானியர்களால் இரண்டாம் உலக யுத்த த்தின் போது எதிரி கப்பல்களை அழிக்க\nஉருவாக்கியதே இந்த தற்கொலைத்தாக்குதல். சில இஸ்லாமியக்குழுக்களால் இந்த\nதற்கொலைத் தாக்குதல் பின்பற்றப் பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் ஜிகாத் என்பதும் ஈழத்தமிழரின் தற்கொடைத் தாக்குதல் என்பதும்\nஒன்றாக நோக்கப் படக்கூடாதது. அது வேறு இது வேறு\nஇதைத் தற்கொடை யாகவும் வேள்வி யாகவும் மிகப்பெரும் உயிர் ஆயுத மாகக்கட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/jun/10/george-floyd-funeral-3425063.html", "date_download": "2021-03-09T00:52:32Z", "digest": "sha1:Q6BWYGGLLMHHT3NDI6MSKEWNJTQMRVHF", "length": 9746, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "George Floyd funeral | ஜார்ஜ் ஃபிளாய்டு உடல் நல்லடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு உடல் நல்லடக்கம்\nஹூஸ்டன்/சியாட்டில்: காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் உடல், பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅமெரிக்காவில் கடந்த மாதம் 25-ஆம் தேதி காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதி கோரியும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.\nஇந்நிலையில், ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேவாலயத்தில் பிரார்த்தனைக்குப் பின், ஜாா்ஜ் ஃபிளாய்டின் உடல் குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.\nஇந்த இறுதி ஊர்வலத்தில் சாலையின் இரு பக்கத்திலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ஃபிளாய்டுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nபியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், ஃபிளாய்டின் தாயாரின் கல்லறைக்கு அருகில் அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஜாா்ஜ் ஃபிளாய்டுக்கு இன்று இறுதிச் சடங்கு: குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ஜோ பிடென்\nGeorge Floyd funeral america அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாய்ட்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=23203", "date_download": "2021-03-09T01:29:20Z", "digest": "sha1:ORNMJYEETWFNCVILMJVSMYUJMO73WO53", "length": 7721, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudiyarasu katturaigal - குடியரசுக் கட்டுரைகள் » Buy tamil book Kudiyarasu katturaigal online", "raw_content": "\nகுடியரசுக் கட்டுரைகள் - Kudiyarasu katturaigal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சாத்தன்குளம் அ. இராகவன்\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nகீழ்நாற்பது மூலமும் உரையும் குன்றுபோல் நிமிர்ந்து நில், கொடுமையை எதிர்த்து நில்\nஇந்த நூல் குடியரசுக் கட்டுரைகள், சாத்தன்குளம் அ. இராகவன் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாத்தன்குளம் அ. இராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்நாட்டுப் படைக்கலன்கள் - Thamizhnaattu padaikkalangal\nஆய்வுக் கட்டுரைகள் - Aaivu katturaigal\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 2 - Thamizhnaatu koyirkattadakkalai 2\nகோநகர் கொற்கை - Konagar Korkai\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1\nஇறைவனின் எண்வகை வடிவங்கள் - Iraivanin ennvagai vadivangal\nநம் நாட்டு கப்பற்கலை - Nam naattu kapparkalai\nஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் - Aadhichchanalloorum Porunaiveli naagarigamum\nஅறிவு இதழ்க் கட்டுரைகள் - Arivu idhazh katturaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசங்கத் தமிழ் நூல்களில் ஒப்புமைப் பகுதிகள் - Sangath Thamizh Noolgalil Oppumai Paguthigal\nவண்ணனை மொழிநூலின் வழுவியல் - Vannanai mozhinoolin vazhuviyal\nமன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nருஷ்யாவின் வரலாறு - Russiavin varalaru\nசமுதாய சிற்பிகள் - Samudhaya Sirpigal\nசொற்பொழிவுக் கட்டுரைகள் - Sorpozhivukkatturaigal\nஇந்தி ஆட்சி மொழியானால் - Indhi aatchi mozhiyaanaal\nஉலக இலக்கியங்கள் - Ulaga ilakkiyangal\nதிருக்குறள் விடுதூது - Thirukkural viduthoodhu\nபாவாணர் ஆய்வும் அகழ்வு ஆய்வும் - Paavaanar aaivum akazhvu aaivum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/02/2_10.html", "date_download": "2021-03-09T00:44:38Z", "digest": "sha1:ERKL6ULQOSY74NJHH3FA42RZC4KVUSTW", "length": 8435, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "இந்தியன் 2-வில் காஜலிற்கு வித்யாசமான தோற்றமாம்! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / இந்தியன் 2-வில் காஜலிற்கு வித்யாசமான தோற்றமாம்\nஇந்தியன் 2-வில் காஜலிற்கு வித்யாசமான தோற்றமாம்\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் கமல் ஹாசன். இவர் நடிக்க வந்த காலத்திலிருந்தே பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்தவர். இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன் நல்ல தொண்டர்களை தேடி வருகிறார். மேலும் குடும்ப ரசிகர்களை பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிடித்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.\nகமல் ஹாசன் என்ன தான் அரசியலில் பிஸியாக செயல்பட்டு வந்தாலும், தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். இந்தியன் 2 படத்தை பொறுத்தவரை, லைக்கா தயாரிப்பில், சங்கர் இயக்க, அனிருத் இசையில், ரவி வர்மா ஒளிப்பதிவுல், பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியில், கமல் கதாநாயகனாக நடிக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் கமல் ஹாசனின் லுக் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பது முன்பே வெளியாகிவிட்டது. ஆனால் தற்போது காஜல் அகர்வாலிற்கு மேக் அப் டெஸ்ட் நடந்துள்ளதாம். காஜலிற்கும் வித்யாசமாக தோற்றம் இருக்கலாம் என்று கூறப்பட��கிறது. காஜலின் தோற்றத்தை ரகசியமாக வைக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் சரியான அப்டேட் கிடைத்தால் தான் உண்மை தெரியவரும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://micyell.com/2020/10/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-03-09T01:21:24Z", "digest": "sha1:Y2SNTYWZAYVOFRBXF4BZA5HOC7NCTTLB", "length": 26715, "nlines": 84, "source_domain": "micyell.com", "title": "என் அப்பா – MICYELL", "raw_content": "\nஎன் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும் அப்பாவைப் பற்றி எழுத வேண்டும் என்று பல காலம் நினைத்திருந்தாலும் இந்த வருடம் அப்பாவைப் பற்றி எழுதத் தூண்டிய பல தருணங்கள் அமைந்துவிட்டன.\nஎன் அண்ணி மகள் திருமணத்துக்கு சென்றிருந்த போது, என் அத்தானின் மகன் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தான். ஆலயத்துக்குள் இடம் இல்லாததால் வெளியே வேப்பமரத்தடியில் நின்று கொண்டிருந்தோம். எங்கிருந்தோ வந்த, எனக்குப் பழக்கமில்லாத என் தூரத்து சொந்தக்காரர் என்னிடம் வந்து, “உம் பையனாய்யா உங்க அப்பாவ மாதிரியே இருக்கானே உங்க அப்பாவ மாதிரியே இருக்கானே” என்று கேட்க, நான் மறுத்தேன். ஆனால் என் அப்பாவின் சாயல் ஏறக்குறைய அப்படியே இருக்கும் என் அத்தை, அத்தான் போன்றோரை என்னால் மறுக்க முடியாது.\nசென்னையில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று அத்தானின் ஆலயத்தில் நான் பங்கேற்ற போது. என்னை அறிமுகம் செய்த அத்தான் என் அப்பாவை நினைவுபடுத்திப் பேசினார். “மாமா நல்லா பாடுவாங்க. அவங்க திறமைகள் தான் எனக்கும் இருக்குது” என்றார். அசராமல் இரண்டு மணி நேரம் ஆராதனை, பாடல் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் அத்தான்.\nகடந்த பத்து நாட்களில் எனக்குத் தெரிந்தவர்களில் ஐந்து பேரின் மரண செய்திகள் என்னை உலுக்கிவிட்டன. என் நண்பனின் அம்மா, என் அக்கா சாந்தி பாலையா அவர்களின் மரணச் செய்தி வந்த போது நான் அந்தமானுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு வகையில் அவர்கள் என் மனதில் உயிருடனே இருக்கிறார்கள் என்றாலும், என் அம்மாவின் மரணத்திற்கு, கடைசி நேரம் கல்லறைக்கு வந்து பார்த்தவர்கள். அம்மாவின் நகையைக் கடைசியில் கழற்றிய போது தன் கைக்குட்டையால் அதைச் சுற்றிக் கொடுத்தார்கள். என் தங்கை அதை நினைவுபடுத்தினாள். அது அதே நகையுடன் வீட்டில் தான் இருக்கிறதாம். ஆங்கிலம், உலக இலக்கியம், வாழ்க்கைத் தத்துவம், புத்தகங்கள், உப்புமா என்று பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்கள் அக்கா.\nஇன்று அப்பாவின் 23 ஆவது நினைவு நாள். தங்கைகளுடனும், மூத்த மைத்துனருடனும் வழக்கம் போல சொந்த ஊர் சென்று கல்லறைக்கு மாலை போட்டுவிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, இன்று இரவு எப்படியும் அப்பாவைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். சின்ன தங்கையின் வீட்டில் இருந்த அப்பாவின் புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு நேராக என் வீட்டுக்கு வந்து, இதோ தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.\nஅப்பாக்களின் தியாகங்களும், அவர்களது முற்கால சரித்திரமும் தெரியாத, அவற்றைக் கொண்டாடத் தெரியாத பிள்ளைகள் தான் தகப்பனை மறக்க முடியும். என் தகப்பனிடன் நான் பல தடவைகள் அவரது சிறுவயதுக் கதைகளைக் கேட்டிருக்கிறேன். பல கதைகள் இப்போது தான் எனக்குத் தெளிவாகப் புரிகின்றன.\nஎன் வீட்டில் நடந்த பல விஷயங்கள் சிறுவனாக இருந்த போது புரியாமல் இருந்தன. இப்போது புரியும் போது அப்பா இல்லை.\nவாழ்ந்து கெட்ட குடும்பம் என்று எங்கள் குடும்பத்தைச் சொல்வார்கள். என் தாத்தா, ஒரே மகனாக இருந்தபடியால் தாம் தூம் என்று செலவழித்து விரைவிலேயே குடும்பத்தை வறுமை நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார். தாத்தாவைப் பற்றி ஒரு கதை தனியாக எழுதலாம். பெரியப்பாவின் திறமை, தலைமை தான் அப்பாவை ஆசிரியர் பயிற்சிக்கும், பின்னர் ஆசிரியர் வேலைக்கும் தள்ளி விட்டது. சாகும் வரை (இருவரும் தான்) என் அப்பா, பெரியப்பாவுக்குக் காட்டின மரியாதை இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.\nகொட்டாங்குச்சியால் தாளம் போடுவதில் என் அப்பா பெயர் வாங்கியவர். ‘சிரட்டை’ செல்வராஜ் என்று தான் பலர் அவரை அழைத்திருக்கிறார்கள். ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் இசைக்குழுவில் அவர் பிரபலம். விக்டர் டேர் அவர்கள் தலைவராக இருந்த போது பிஷப் சார்ஜண்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்திருக்கிறார் அப்பா. அவரது பள்ளிச் சான்றிதழில் இருந்த கையெழுத்து டேர் ஐயாவுடையது என்பதையும், டேர் ஐயாவின் மகள் தங்கம் அக்கா (எல்லா ஆலய கோபுரங்களிலும் மணிக்கொரு தடவை பைபிள் வசனங்கள் ஒலிக்க குரல் கொடுத்தவர்), அவர்கள் மகன் ஜூபல் என் நண்பர்கள் என்பதையும் அறிந்த போது சிறிது பெருமையாக இருக்கும். டேர் ஐயாவை சந்தித்திருக்கிறேன் ஆனால் அதிகம் உரையாடியதில்லை. என் அப்பாவின�� இன்னொரு ஆசிரியரை சந்தித்தபோது என் அப்பாவின் இன்னொரு சாதனை தெரியவந்தது, “ஏய் அவன் பரிட்சை எழுதறப்போ தூங்குனவம்லா” என்றார் அந்த ஆசிரியர். எத்தனை நினைவாற்றல் அந்த ஆசிரியருக்கு\nஅப்பாவின் புல்புல் தாரா, ஆர்மோனியம், சைலஃபோன், வயலின் எல்லாவற்றையும் விட அவரது பாடல் தான் எனக்கு அதிக விருப்பமானது. பஜனை பிரசங்கங்கள் பல செய்திருக்கிறார். பல பழைய திரைப்படப்பாடல்களின் மெட்டுக்களில் வேதாகமக் கதைகளைச் சொல்லி பஜனை செய்த போது சில ஊர்களில் எதிர்ப்பு கிளம்பியதால், கிறிஸ்தவ பாடல்களின் மெட்டிலேயே புதிய பாடல்களைக் கதைகளுக்கு ஏற்ப எழுத வேண்டியதிருந்தது. அப்போது சில பாடல்களை எழுதிக் கொடுத்தது தான் எனது பாடல் எழுதும் பயணத்தின் இரண்டாம் படியாக இருந்தது. (முதல் படியைப் பற்றி இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன்).\nநான் கித்தார் படிக்க ஆசைப்பட்ட போது தன் ஆர்மோனியத்தை விற்று எனக்கு கித்தார் வாங்கிக் கொடுத்தார். எப்போதெல்லாம் பள்ளியில் சுற்றுலா திட்டமிடப்படுகிறதோ, தன் தகுதிக்கும் அதிகமாக செலவு செய்து என்னை அனுப்பி வைப்பார். அன்பை வெளியே காட்டிக் கொள்ளமல் இருந்தாலும் அது எங்களுக்குள் அனுபவிக்கப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. அப்பா ஒரு போதும் என்னை அடித்ததாக எனக்கு நினைவு இல்லை. முதல் முதலாக சைக்கிள் ஓட்டி முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்த போது, சைக்கிள் ஓட்டுனா அடிபடத்தான் செய்யும் என்று வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது என்று கற்றுக் கொடுத்தவர். என் சிறிய தங்கைக்கு வாய்க்காலில் நீச்சல் கற்றுக் கொடுத்து, என்னை வெட்கப்பட வைத்து, நீச்சல் கற்றுக் கொள்ள வைத்தவர். ஊர் சுற்ற, இரவில் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து வர, எந்த இடத்திலும் படுக்க, எதைக் கொடுத்தாலும் சாப்பிட, வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொடுத்தவர் அப்பா.\nப்ளஸ் டூ படிக்கும் போது தலைமை ஆசிரியர் அப்பாவை அழைத்து வரச் சொல்லி, “உங்க பையனுக்காக நீங்க ப்ரே பண்ணணும்” என்று சொன்ன போது, “நீங்க ப்ரே பண்ணுங்க ஃபாதர்” என்று சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியிலும் முதல்வர், “நம்ம பசங்கள எனக்கு உதவியா இருக்கத் தான் சேர்த்துருக்கேன். எந்த பையன் என்ன செய்றான்னு இவன் எனக்கு சொல்றது இல்ல“ என்ற போது, “சின்ன பசங்க அவங்க ஃப்ரண்டச விட்டுக்குடுக்க மாட்டாங்க இல்லியா” என்று சொன்னார் அப்பா.\nஜாதி என்றால் என்ன என்று தெரியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் நான்காம் வகுப்பு வரை நான் படித்தேன். பின்னர் பிள்ளைகள் படிப்புக்காக நாங்கள் சமவெளிக்கு வந்த போது ஜாதி என்னும் ஏற்றத் தாழ்வுகள் எங்களுக்குள் எட்டிப் பார்த்ததே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு பனங்கிழங்குடன் வரும் பிள்ளைகளிடம் பிடுங்கி சாப்பிடும் ஒரு வாத்தியார் அவர். வீட்டில் பனங்கிழங்கு முளைக்க வைத்து மாதக்கணக்கில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அம்மா உலகத்திலேயே சிறந்த முறுக்கு செய்வார்கள் என்றால், அப்பா குடும்பத்திலேயே சிறந்த பக்கோடா செய்வதில் வல்லவர்.\nநகைச்சுவையில் அப்பா தான் எனக்கு ஜீன் தந்தவர். அம்மா ஜோக்குக்கு கூட அழுகின்ற ஆள். யாராவது சிறு பிள்ளைகள் கீழே விழுந்துவிட்டால், “இங்க வா தூக்கி விடுறேன்” என்பார். “சாப்பாடு எப்படி இருக்கு சார்” என்று கேட்கும் உபசரிப்பாளரிடம், “கல்லு மட்டும் தான் வேகல” என்று கலங்கடிப்பார். வெள்ளரிக்காய் கதை, மருமகன் எலும்பு சாப்பிட்ட கதை, சிக்கனமான தம்பதிகள் விருந்தாளிக்கு தோசை கொடுத்த கதை என்று கதைகளாக எடுத்து விடுவார். வாசிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். தினசரி பேப்பர் வாசிக்காமல் நாள் துவங்காது. ‘கல்கண்டு’ பத்திரிக்கை வாரம் தோறும் வீட்டுக்கு வந்துவிடும். ரேடியோ (அதை வைத்திருப்பதற்கு போஸ்ட் ஆஃபீசில் அவ்வப்போது பணம் கட்ட வேண்டும்), மோனோ, ஸ்டிரியோ டேப் ரெக்கார்டர்கள் என்று இசைக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது.\nஅப்பாவின் வளைந்து கொடுக்கும் தன்மை தான் என்னை பல விதங்களில் உயர்த்தியிருக்கிறது என்று இப்போது புரிகிறது. அம்மாவின் பிடிவாதமும், உறுதித் தன்மையும் கொள்கைகள் அளவில் எனக்குள்ளே இருந்தாலும், உறவுகள் என்று வரும் போது அப்பாவின் ரப்பர் தன்மை தான் எனக்குள் இன்று வரை வளர்ந்து கொண்டே இருக்கிறது. கடன் வாங்கியவர்களை அப்படியே விட்டுவிடுவார், “சரி அந்தப் பணத்தோட போகட்டும், இனிமே கடன் கேட்டு வரமாட்டார் இல்லியா” என்பார். பிறருக்கு உதவி செய்ய அளவுக்கு அதிகமாக முயற்சி செய்து பெரிய கடனில் விழுந்தார். “யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று சொன்னபடியே, அவர் மரணத்துக்குப் பின் வந்த பணத்தை கடன்களை ���டைக்க எண்ணிக் கொடுத்த போது அடக்க முடியாமல் அழுதது இன்று தான் நடந்தது போல் நினைவில் இருக்கிறது.\nஎஸ்டேட்டில் நட்பு முறையில் துவங்கிய குடி இறுதியில் அவரை அடிமைப்படுத்தி விட்டது. அப்பா குடிப்பது எனக்கு அவமானம் என்று தான் நான் நினைத்தேன். “நிறுத்தணும்னு நினைக்கிறேன். முடியலடா” என்று கண்ணீரோடு அவர் முணுமுணுத்த போதெல்லாம் கடினமாகத் திட்டியதை இன்று நினைத்தாலும் வேதனையாகத் தான் இருக்கின்றது. இன்று இருக்கும் முதிர்ச்சி அப்போது இருந்திருந்தால், அவரை ஆதரவுடன் நடத்தியிருந்தால் கூடக் கொஞ்ச வருடம் இருந்திருப்பாரோ என்னவோ. என் அப்பா இறந்தது ஐம்பத்து நான்காவது வயதில் என்று என் மூத்த தங்கை சொன்ன போது, “அம்மாட்ட தான் கேக்கணும்” என்று சட்டென்று சொல்லிவிட்டு, அப்பாவின் அருகிலேயே அம்மாவும் அடக்கம் பண்ணப்பட்டிருப்பதை நினைத்து அந்த நேரத்தில் சிரிப்பது நன்றாக இருக்குமா என்று நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “அடுத்த வருஷம் எனக்கு அப்பா வயசு ஆயிரும், அதுக்கு அடுத்த வருஷம் அப்பாவ விட எனக்கு வயசு கூடிரும்” என்றேன். கிராம ஆலயம் ஒன்றில் வழிபாடுகளை நடத்தும் உபதேசியார் என்ற பதவியை ஏற்றால் தான் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்றதால் அப்பா அந்த வேலையையும் செய்தார். குடிக்கிற ஒருவர் ஆலயத்தில் வேலை செய்வது தவறு என்பது தான் எங்கள் வாதமாக இருந்தது. இப்போது இருக்கும் பல ஆன்மீகத் தலைவர்களுடன் அப்பாவை ஒப்பிட்டால் அவர் அப்படி ஒன்று மோசமானவர் அல்ல என்று தான் சொல்ல வேண்டும்.\nஅப்பாவைக் கல்லறையில் வைத்துவிட்டு திரும்பி வந்த போது மனதில் பாரமாக இருந்தது. எத்தனையோ பேருக்கு நற்செய்தியைச் சொல்கிறோமே மோட்சத்துக்கு வழி இது தான் என்று சொல்கிறோமே, அப்பா எங்கே போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று நான் வாசிக்க வேண்டிய வேதப் பகுதியில் இந்த வசனம் இருந்தது. அப்பாவின் ஆன்மீகம் பற்றி எனக்குத் தெரிந்ததையும், அவரது கடைசி நாட்களில் அவர் மனம் வருந்தியதைப் பற்றி அம்மா சொன்னதையும் நான் எனக்கும், அப்பாவுக்கும் சாதகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. யாரிடமும் நான் நியாயப்படுத்தப் போவதும் இல்லை. நான் அன்று பார்த்த அந்த வேத வசனம் எனக்கு இன்றும் அப்பாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம் மனதில் நிம்மதியைக் கொடுக்கிறது. “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.”\nNext post பூனையும், எலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Varanasi%20constituency?page=1", "date_download": "2021-03-09T01:58:47Z", "digest": "sha1:5NW6YXFFLSL5G4ZT3FCD3DZCD5G5K7ZM", "length": 3156, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Varanasi constituency", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி ...\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:23:12Z", "digest": "sha1:I2TNZULBXXA64NQ74EYT4MEDHZEJQYYV", "length": 2311, "nlines": 45, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜெய்சிங்க் – தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3\nஅந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.\nஆக்ரா-சிவாஜி-தொடர், ஔரங்கசீப், ஔரங்கஸிப், சாம்பாஜி, சிவாஜி, சிவாஜி சிறைப்படல், சிவாஜி தப்பும் முயற்சி, சிவாஜியின் துணிச்ச்சல், ஜஃபார்கான், ஜெய்சிங்க், பாலாஜி ஆவோஜி சிட்னிஸ், பிரதாப்ராவ் குஜ்ஜார், புலந்த்கான், ராம்சிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/shopian-encounter-a-terrorist-killed/", "date_download": "2021-03-09T00:36:07Z", "digest": "sha1:YV27CUSUSD2N3EQORVJJPKI4VB62IWRX", "length": 4425, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "ஷோபியன் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ..!", "raw_content": "\nஷோபியன் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ..\nதெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.\nபடமாகும் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்.\n#ELECTIONBREAKING : இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500.., ஈபிஎஸ் அறிவிப்பு..\n“ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள்”- விராட் கோலி உருக்கம்\nமகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…\nபடமாகும் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்.\n#ELECTIONBREAKING : இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500.., ஈபிஎஸ் அறிவிப்பு..\n“ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள்”- விராட் கோலி உருக்கம்\nமகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/102", "date_download": "2021-03-09T00:39:30Z", "digest": "sha1:MMW3R5H3WLLCH5EMIMZQ6FED7BKZ3FN7", "length": 9743, "nlines": 80, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் லாவோஸ்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் லாவோஸ்\nமொத்த மக்கள் தொகையில்: 6,200,000\nநாட்டுப்புற மதம் உள்ள லாவோஸ் எண்ணிக்கை\nலாவோஸ் உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் உள்ள லாவோஸ் விகிதம்\nலாவோஸ் உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\nலாவோஸ் உள்ள பிரதான மதம்\nலாவோஸ் உள்ள பிரதான மதம் எது\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிகளவாக\nபிற மதத்தை மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nநாட்டுப்புற மதம் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு நாட்டுப்புற மதம் மிக குறைந்த பட்ச\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கைய���லான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nவட அமெரிக்காவில் ஒப்பிடும்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை, எத்தனை வட அமெரிக்காவில் ஒப்பிடும்போது, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் உள்ள புத்த மதத்தினர் இருக்கிறது\nபிற மதத்தை உள்ள லாவோஸ் விகிதம் லாவோஸ் உள்ள பிற மதத்தை விகிதம் எப்படி பெரிய\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஒப்பிடும்போது வட அமெரிக்காவில் உள்ள பிற மதத்தை எண்ணிக்கை, எத்தனை லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஒப்பிடும்போது, வட அமெரிக்காவில் உள்ள பிற மதத்தை இருக்கிறது\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஒப்பிடும்போது வட அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் எண்ணிக்கை, எத்தனை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஒப்பிடும்போது, வட அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் இருக்கிறது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் உள்ள லாவோஸ் விகிதம் லாவோஸ் உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் உள்ள லாவோஸ் விகிதம் லாவோஸ் உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் உள்ள லாவோஸ் விகிதம் லாவோஸ் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nவட அமெரிக்காவில் ஒப்பிடும்போது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா உள்ள யூதர்கள் எண்ணிக்கை, எத்தனை வட அமெரிக்காவில் ஒப்பிடும்போது, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா உள்ள யூதர்கள் இருக்கிறது\nஇந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிக ���ண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை உள்ள லாவோஸ் எண்ணிக்கை லாவோஸ் உள்ள பிற மதத்தை எத்தனை உள்ளது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nமுஸ்லிம்கள் உள்ள லாவோஸ் எண்ணிக்கை லாவோஸ் உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/likely-to-major-two-changes-predicted-in-the-indian-squad-for-the-third-test/articleshow/81175839.cms", "date_download": "2021-03-09T01:29:45Z", "digest": "sha1:VAG7SALX76EWRILTBWIBTZTX7SJBEHHO", "length": 15665, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jasprit Bumrah: மூன்றாவது டெஸ்ட்: இந்திய XI அணியில் ஹார்திக், பும்ரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூன்றாவது டெஸ்ட்: இந்திய XI அணியில் ஹார்திக், பும்ரா\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சம நிலையில் நீடிக்கின்றன. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மொடேரா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கும். இதில் பங்கேற்கும் இந்திய உத்தேச XI அணி கணிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததால் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால் இரண்டு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் உத்தேச XI அணி குறித்து தற்பது பார்ப்போம்.\nரோஹித் ஷர்மா: இந்திய அணி துவக்க வீரர் ரோஹித் ஷர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான துவக்கம் தந்தார். மூன்றாவது டெஸ்டிலும் நிலையான துவக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஷிப்மன் கில்: இளம் வீரரான கில், சமீப காலமாகவே சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் சதத்தை மூன்றாவது டெஸ்டில் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சேத்தேஸ்வர் புஜாரா: இந்திய அணியின் நவ���ன தடுப்புச்சுவர் புஜாரா, இரண்டு வருடங்களுக்குப் பின்பு மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இப்போட்டியில் இது சாத்தியமாகும் எனக் கருதப்படுகிறது.\nவர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்: எப்போது தெரியுமா\nவிராட் கோலி: 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு கோலி ஒரு சதம் கூட விளாசவில்லை. தொடர்ந்து 10 இன்னிங்ஸ்களாலக ரசிகர்களை ஏமாற்றிய இவர் இப்போட்டியில் சதம் அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.\nஅஜிங்கிய ரஹானே: இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரஹானே, கடந்த டெஸ்ட் போட்டியில் அரை சதம் கடந்து அசத்தினார். 5ஆவது வரிசையில் களமிறங்கக் கூடிய இவர், இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எனக் கருதப்படுகிறது.\nரிஷப் பந்த்: இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், சமீப காலமாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்களை அடித்து ஆடத் தூண்டும் வகையிலும் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேசக் கூடியவர்.\nஹார்திக் பாண்டியா: பயிற்சியின்போது பந்துவீச்சிலும் ஈடுபட்டார். இதனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் இவர் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. சிறந்த ஆல்-ரவுண்டராக பாண்டியாவால் செயல்பட முடியும்.\nரவிச்சந்திரன் அஸ்வின்: சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களும், சதமும் விளாசி அதிரடி காட்டினார். மூன்றாவது டெஸ்டிலும் மேட்ச் வின்னராக இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது.\nஅக்ஷர் படேல்: அஸ்வினுக்கு சிறந்த பௌலிங் பார்னராக அக்ஷர் செயல்பட்டார். மூன்றாவது டெஸ்டில் இதையே தொடர வாய்ப்புள்ளது.\nஇஷாந்த் ஷர்மா: 100ஆவது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைக்கவுள்ள இஷாந்த் ஷர்மா புது மற்றும் பழைய பந்துகளில் அற்புதமாகப் பந்துவீசக் கூடியவர். மூன்றாவது டெஸ்டிலும் விக்கெட் மழை பொழிவார் எனக் கருதப்படுகிறது.\nஜஸ்பரீத் பும்ரா: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. பகலிரவு டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்: எப்போது தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்சிங்கிள், விவாகரத்து, குழந்தை இல்லை, ஆனாலும் ஹாப்பி : டிடி தன் வாழ்க்கை பற்றி வெளியிட்ட வீடியோ\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்கூட்டணி வொர்க் அவுட் ஆகாதே... இராமநாதபுரம் யாருக்கு\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஇதர விளையாட்டுகள்டி.எஃப்.பி பொக்கால் அரையிறுதி அட்டவணை அறிவிப்பு\nஇதர விளையாட்டுகள்பெனால்டி ஷூட் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை அணி\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nகோயம்புத்தூர்ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா\nசெய்திகள்பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/lakshmi-menon-retrieves-her-hacked-twitter-account.html", "date_download": "2021-03-09T00:29:45Z", "digest": "sha1:T5T7Y7TH2UG7HJK4FD5ABUB5ZJKA4CZZ", "length": 12391, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Lakshmi menon retrieves her hacked twitter account", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nட்விட்டர் அக்கௌன்ட்டை மீட்டது குறித்து லக்ஷ்மி மேனன் பதிவு \nசமூக வலைத்தள கணக்கை மீட்ட��ு குறித்து பதிவு செய்த நடிகை லக்ஷ்மி மேனன்.\nபள்ளி படிக்கும் காலத்திலேயே திரையுலகில் அறிமுகமாகி அதிகளவு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த முதல் படம் சுந்தர பாண்டியன். சசிகுமார் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் நடித்த கும்கி படமும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது. அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.\n2015-ல் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லக்ஷ்மி மேனன் நடிப்பில் றெக்க படம் 2016-ல் வெளிவந்தது. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்த லக்ஷ்மி மேனன் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார்.\nதன்னுடைய உடல் எடையை அதிக அளவு குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி கம்-பேக் தந்தார். கடந்த சில வாரங்களாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. லக்ஷ்மி மேனனா இப்படி மாறி விட்டார் என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.\nகடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட லக்ஷ்மி மேனன் பரதநாட்டியம் முயற்சி செய்யும் வீடியோக்களை அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவற்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பாக்கினார் லக்ஷ்மி மேனன்.\nபொங்கல் விருந்தாய் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி படத்தில் சூப்பரான ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி மேனன். மாட்டுப் பொங்கல் சிறப்பு படமாக கடந்த 15-ம் தேதி, விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பானது. இயக்குனர் முத்தையா இயக்கியிருந்த இந்தப் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி TRP-ல் சாதனை படைத்தது.\nஇந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் ட்விட்டர் அக்கௌன்ட் முடக்கப்பட்டு தற்போது மீட்கப்பட்ட செய்தி தெரியவந்துள்ள���ு. இது குறித்து லக்ஷ்மி மேனனும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அக்கௌன்ட்டை மீட்டாச்சு. I am back என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள். சமீபத்தில் நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nயோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு \nஇணையத்தை அசத்தும் சிலம்பரசனின் த்ரோபேக் வீடியோ \nதனுஷ் நடிக்கும் D43 பற்றிய ருசிகர தகவல் \nTRP-யில் அசத்திய நேரடியாக டிவியில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி படம் \nஎடப்பாடி பழனிசாமி ஒரு அணைக்கின்ற விளக்கு - தயாநிதி மாறன்\nவணிக வளாகத்துக்காக பெரிய கோவில் அருகே 30 அடியில் குழி வெட்டும் பணி- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nபாகிஸ்தானுக்கு ஒரு அணுகுமுறை, இலங்கைக்கு ஒரு அணுகுமுறை- திருமாவளவன் கண்டனம்\n908 -வது நபராக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டாலினின் பயம் தெளிந்தால் தான் நமக்கு நல்லது - கே. பாண்டியராஜன்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது; வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துக்கொள்ளலாம் - பியூஷ் கோயல்\nஉயிரழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nவேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க தயார்- மத்திய அரசு\nஎந்த நாடுகளுக்கு எல்லாம் இந்தியா கொரோனா தடுப்பூசியை அனுப்ப உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/03/blog-post_30.html", "date_download": "2021-03-09T01:27:28Z", "digest": "sha1:LB3J4FUTMGXEBKRGQU5FIVGK7XMKQULT", "length": 26621, "nlines": 347, "source_domain": "www.maalaithendral.com", "title": "தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? | மாலை தென்றல்", "raw_content": "\nHome » ஆரோக்கிய குறிப்புகள் » பொது » தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nதொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nTitle: தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nயாருக்கு தான் தொப்பை இல்லாத வயிற்றைப் பெற ஆசை இருக்காது அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம் ...\nயாருக்கு தான் தொப்பை இல்லாத வயிற்றைப் பெற ஆசை இருக்காது அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பலர் தொப்பையால��� பெரிதும் அவஸ்தைப்படுவதோடு, தங்களுக்கு பிடித்த உடையை அணிய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். மேலும் இந்த தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் இணையதளத்தில் உலா வருகின்றன. இருப்பினும் பலருக்கு அந்த வழிகள் சரியாக செயல்படுவதில்லை. ஆனால் அவற்றில் சில நல்ல பலனைத் தருபவை. இங்கு அப்படி தொப்பை வராமல் தடுத்து, தட்டையான வயிற்றை இரண்டே வாரங்களில் பெற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பாக இவைகளை தொப்பை குறையும் வரை மட்டுமின்றி, குறைந்த பின்னரும் பின்பற்ற வேண்டும். இப்போது இரண்டே வாரங்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் சில வழிகளைப் பார்ப்போம்.\nதொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்பின் அளவும் குறையும். அதிலும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக பேக்கரி உணவுகள், ஜங்க் உணவுகள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nடயட் விரைவில் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும், பழங்களில் ஆப்பிள் மற்றும் அன்னாசியையும் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஎவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தினமும் குறைந்தது 3-4 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், மன அழுத்தம் நீங்குவதுடன், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்துவிடும். எனவே உங்களுக்குப் பிடித்த, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை காலையில் செய்து வாருங்கள்.\nபுரோட்டீன் உணவுகள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை புரோட்டீன்கள் தான் உடைக்கும். எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் உடைக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேறி, உடல் சிக்கென்று இருக்கும். ஆனால் டயட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போது, மருத்துவரிடம் ஆலோசித்து பின் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தொப்பை குறைவதுடன், உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.\nதண்ணீர் மற்றும் எலுமிச்சை அதிகப்படியான வாய்வும் தொப்பை வருவதற்கு ஒரு காரணம். எனவே இத்தகைய பிரச்சனையை போக்கி, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.\nLabels: ஆரோக்கிய குறிப்புகள், பொது\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nதமிழன் சாதித்த கட்டிடக்கலை, திருவாசி, திருச்சி அரு...\nராக்கெட் உருவான வரலாறு திப்புசுல்தான் உலகின் முதல...\nமாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற...\nகவர்ச்சியான தோற்றத்தை பெற சில எளிய வழிகள்\nவாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள...\nவெயில் காலங்களில் என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்...\nகோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழி...\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்ச...\nதொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வ...\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாற...\nபழனி அருகே பாப்பன்பட்டி மலையில் 40 ஆயிரம் ஆண்டு பழ...\nஉடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தர...\nபல நூறு வருடங்களை கடந்து நிற்கும் செங்கல் விமானம் \nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nமுகத்தில் முடி வளர காரணம் மற்றும் முடிகளை நீக்கும்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்ச...\nபுகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை - grou...\nஅழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல...\nசுய இன்பம் பற்றி ஒரு பார்வை (Masturbation)\nபெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் தி...\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Kalakkad M...\nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanc...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanct...\nகொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி,...\nபெண் குறி, பெண் உறுப்பு, பிறப்பு உறுப்பு, பற்றி ஒ...\nபாகற்காய் உடல்நல நன்மைகள் , நமது நாவிக்குத் தான் க...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பீட்ரூட்டின் நன்மைகள் \n(Green Tea ) பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள் -\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் 6 புத்திசாலித்தனமான ...\nசுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )\nகாசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….\nமுடக்காத்தான் (Balloon Vine) மூலிகைகள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனை குறைகும் வழிகள் (...\nபார்வையை பறிக்கும் நீரிழிவு விழித்திரை நோய் \nமூக்கில் ஏற்படும் நோய்கள் & மூக்கில் நோய்கள் வராமல...\nபற்கள் சிதைந்து போய் விடுதல் மற்றும் அதனை உரியமுற...\nநுரையீரலும் குறட்டையும் அதற்கான தொடு சிகிச்சை தீர்...\nகுடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஏஞ்சல் நீர் வீழ்ச்சி Angel Falls in Venezuela\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.\nமார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்...\nபுனித அந்தோனியார் ஆலயம் , நுள்ளிவிளை , கன்னியாகுமர...\nஎபநேசர் லூத்தரன் ஆலயம், வழுதலம்பள்ளம் - Ebenezer ...\nபெண்கள் அதிகமாக சுய இன்பம் செய்வதால் உடலுறவில் ஆர்...\nபெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய் \nஉதயகிரி கோட்டை ஒரு சிறப்பு பயணம் - udayagiri fort...\nகோடை கால அழகு பராமரிப்பு குறிப்புகள்\nபாலூட்டும் அன்னையர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்களை தாக்கும் முழங்கால் வலி \nகைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய \nநீர்க் கடுப்பு வரக்காரணம் என்ன\nபிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் \nபெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்...\nதாய்ப்பாலில் அப்படி என்னவெல்லாம் இருக்கின்றன \nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nவெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படை...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.....\nஉடலுறவின் போது உங்கள் துண��க்கு எதுவெல்லாம் பிடிக்க...\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டு...\nஜான் பென்னி குவிக் வாழ்க்கைச் சுருக்கம் - John Pen...\nதிராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க...\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow ...\n1300 வருட குட்டிக் கோயில் - காஞ்சிபுரம்\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nதேவிகாபுரம் கோயில் Devikapuram - வரலாற்றுப் புதை...\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு...\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) வரலாற்று நட்சத்திரங்...\nகலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') வரலா...\nகூந்தல் பின்னுதல் சிற்பம் - திருமுட்டம், கடலூர் மா...\nயானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nதமிழனின் சிற்பகலை - இரண்டு அங்குலம் நீளம் உள்ள மர...\nஐராவதேஸ்வரர் கோயில் , தமிழனின் கட்டிட கலை\nகலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்\n1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்\nஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி\nதமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், ...\nசிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு\nசென்னை ஏரிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலா...\nசரும வகைகளும்... அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகள...\nஅக்குள் கருப்பை போக்க இயற்கையான சில வழிகள்\nபளபளப்பான சருமம் பெற எளிய வழி\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய தீர்வு\nவெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/140440-read-and-return-free-library-mahendira-kumar", "date_download": "2021-03-09T01:39:55Z", "digest": "sha1:VPYXA6EAEKR5KID6BPYUNYFC5LX7EECC", "length": 11021, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 May 2018 - தெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்! | Read and Return Free Library Mahendira kumar - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம்\nமுடி முதல் அடிவரை முறைகேடு... பல்‘களை’க்கழகங்கள்\n\"ஆட்டத்தை மாத்தினேன்... அசத்தலா ஜெயிச்சேன்\nசச்சார் - நீதியின் அடையாளம்\nஉங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...\nஅன்பும் அறமும் - 9\nவின்னிங் இன்னிங்ஸ் - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 80\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\n - ஊர்கூடி... ஊர் சுற்றி...\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “சாப்பாட்டுக்காக காக்க வைக்காதீங்க\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “அன்புக்கு விலையில்லை\n - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்\n - \"பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே\n - \"பார்வை எனக்குப் பிரச்னை இல்லை\n - \"இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T00:50:01Z", "digest": "sha1:S6XFOCELKXTF4IRRD7SME2AZNS3XPXRA", "length": 10693, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இஸ்ரேலில் ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி! | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇஸ்ரேலில் ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி\nஇஸ்ரேலில் ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி\nஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.\nஇத்தகவலை பிரதமர் அலுவலகமும், சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது.\nஅதேசமயம் இஸ்ரேலுக்கு வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களை ஒப்பந்தம் செய்யும் பணி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற நாடுகளில் பரவத் தொடங்கியதால், அந்த நாடுகளில் இருந்து இஸ்ரேலில் வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன்காரணமாக, நாட்டின் பிரதான நுழைவு வாயிலாக கருதப்படும், பென் குரியான் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் நிறுத்தப்பட்டன.\nஅதன்பின்னர் கொரோனா நிலவரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரின் புதிய திட்டங்களை பரிசீலனை செய்த அமைச்சரவை, விமான பயணிகள் தொடர்பான இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட ��மைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2021-03-09T00:26:06Z", "digest": "sha1:LYBKEIJKRVUGPRJADAZPUCEI4LVOJFMU", "length": 26198, "nlines": 376, "source_domain": "eelamnews.co.uk", "title": "பொய்சொன்ன அஸ்மின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்! அமைச்சர் அனந்தி அதிரடி – Eelam News", "raw_content": "\nபொய்சொன்ன அஸ்மின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்\nபொய்சொன்ன அஸ்மின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்\nஎன்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nயாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஊடகவி��லாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது.\nவடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.\nகுறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.\nநான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.\nநான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அது தவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம் வந்திருந்தால், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணமும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன்.\nநாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.\n 7 தமிழருக்கு விரைவில் மரண தண்டனை\n48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்���ட்டம்\nமகளிர் தினத்தன்று இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான பெண்கள்\nமனதை அடக்க ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம்\nநடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங���க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89088/Dec-19-Gold-prices-rise-by-Rs-192-in-Chennai-Gold-prices-on-the-rise", "date_download": "2021-03-09T01:43:42Z", "digest": "sha1:O3NXV2W3TV5X5YGMLAT4HPETPFNHS3XE", "length": 8122, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச 19 : சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 192 ரூபாய் உயர்வு | Dec 19 Gold prices rise by Rs 192 in Chennai Gold prices on the rise | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடிச 19 : சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 192 ரூபாய் உயர்வு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையானது 192 உயர்ந்துள்ளது.\nசென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு சவரன் ( 8 கிராம்) தங்கத்தின் விலையானது 37 ஆயிரத்துக்கும் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 37, 760 ரூபாயாக உயர்ந்தது.\nஇந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 192 ரூபாய் உயர்ந்து தற்போது 37,952 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4720 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலையும் இன்று 24 ரூபாய் உயர்ந்து 4744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\n24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது நேற்று 5104 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில்,இன்று தங்கம் 5128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் சுத்ததங்கத்தின் விலையானது 41,024 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 71 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலையானது 71500 ரூபாயாக உள்ளது.\n\"இது ஓர் ஆரம்பம் மட்டுமே\" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு\nபொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்தது ஏன் - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கி�� பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"இது ஓர் ஆரம்பம் மட்டுமே\" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு\nபொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்தது ஏன் - முதல்வர் பழனிசாமி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2021-03-09T01:35:58Z", "digest": "sha1:T74JROZXLBSMGQG6QDWMYDLJGLGM5X6N", "length": 11790, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது\n2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன், 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.\nதொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.\nஇதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-03-09T00:40:25Z", "digest": "sha1:DNQTUAJ27IZSGFTNBIN4BGXVKC4DX6HO", "length": 11099, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் ���ாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nTag: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ\nமியன்மார் மக்களுக்கு அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்\nமியன்மார் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என அந்நாட்டு இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இராண... More\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசாங்கம், இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை சீனா மறுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக��கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nபெண்களால் இந்தியா பெருமை கொள்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightact2005.blogspot.com/", "date_download": "2021-03-09T01:26:55Z", "digest": "sha1:QP4OFNE5CBYHSBMXIZA735Z6N5HX4BC6", "length": 31058, "nlines": 190, "source_domain": "rightact2005.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nதகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்\nசென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-\nபுதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு 53 மனுக்களை அனுப்பியுள்ளார். அதில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார்.\nதலைமை மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் முடித்து வைக்கப்பட்டது பற்றிய விவரமும், தலைமை பதிவாளர் நியமனத்தில் தனி நடைமுறைகள் இல்லை என்ற விவரமும் அவருக்கு பதிலாக வழங்கப்பட்டது. இதுதவிர வேறு எந்த பதில்கள் எல்லாம் வழங்க முடியுமோ அவைகளும் வழங்கப்பட்டு விட்டது.\nஆனால், அவர் தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் 53 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தில் பாரதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்கும் தகவல்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் விஜயன் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி, தகவல்களை பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையானது தகவல் அறியும் சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டதாகும்.\nஅந்த விதிகளில், எந்தவிதமான தகவல்களை ஒருவர் கேட்கலாம் அந்தத் தகவல்களைக் கேட்க அவருக்கு என்ன உரிமை உள்ளது அந்தத் தகவல்களைக் கேட்க அவருக்கு என்ன உரிமை உள்ளது என்பது கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த உரிமைகளை வரையறுக்கப்படாமல் உள்ளது.\nஎனவே, தகவல் அறியும் உரிமையானது ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். அதேநேரம், அந்த நோக்கம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும் நபர், அந்த தகவல் கேட்பது சொந்த நலனுக்காகவா அல்லது பொதுநலனுக்கா என்பது குறித்து குறைந்த பட்ச விவரங்களையாவது மனுவில் தெரிவிக்கவேண்டும். அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால், தகவல் கேட்கும் கேள்வி திருப்திகரமாக உள்ளதாக கருத முடியாது.\nஅதேநேரம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வழங்கப்படும் தகவல்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல, தகவல் கோருபவருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் தகவல் கேட்க முடியாது.\nஅரசு நிர்வாகத்தில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வரும் நோக்கத்துக்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் தவறான நோக்கத்துக்காகவும், நிர்வாகத்தை மிரட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அது அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தன்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும்.\nஅண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தகவல் கோருபவற்கு அதற்கான நிய��யமான காரணங்கள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது. நியாயமான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தவறான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.\nஇந்த வழக்கில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதிர்மனுதாரர் பி.பாரதி ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். இதனால், ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்துள்ளது. ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் தகவல்களை வழங்குவதற்காக பணி நேரத்தை செலவு செய்ய முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறோம்.\nஇவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.\nசென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தானது, தகவல் அறியும் சட்டத்தை நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தும் சில சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஒரு திருத்தத்தை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று செய்துள்ளனர்.\nமுந்தைய தீர்ப்பின்படி, தகவல் கோருபவருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்பது போல் பொருள்படும் வகையில் நீதிபதிகளின் கருத்து செய்திகளில் வெளியாகியிருந்தது.\nநேற்று வழங்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மனு செய்யும் விண்ணப்பதாரருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது என்பது தொடர்பான காரணங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமேலும், மனுதாரர்களை தொடர்புக் கொள்ளும் தேவைக்கன்றி, வேறு எவ்விதமான தனிப்பட்ட விபரங்களையும் அவர்கள் இணைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், சென்னை ஐகோர்ட், நீதிமன்றம், புதுவை, விழிப்புனர்வு\nLabels: INDIA, RTI Act, RTI. புதிய தகவல்கள், உரிமை, சமூகம், நிகழ்வுகள்\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், சிவிசி, நிகழ்வுகள், விழிப்புனர்வு\n\"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது'\nதீர்ப்புகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nரவீந்தர் ராஜ் எ���்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.\nஅதில், \"விசாரணை ஏதும் நடத்தப்படாமலும், எந்தக் காரணமும் கூறப்படாமலும், மறுசீராய்வு மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. அந்த உத்தரவுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற தகவலை வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.\nஅந்தத் தகவலை வழங்க தகவல் அதிகாரி மறுத்து விட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு அதிகாரியிடம் ரவீந்தர் ராஜ் முறையீடு செய்தார்.\nஅவரது மனுவை மேல்முறையீட்டு அதிகாரி தள்ளுபடி செய்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:\nகண்ணபுரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், \"ஒரு நீதிபதி, தான் அளிக்கும் தீர்ப்பு மற்றும் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம்தான் பேசுகிறார். சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிபதி, ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு ஏன் வந்தார், அதற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோர யாரையும் அனுமதிக்க இயலாது' என்று தெரிவித்துள்ளது.\nஇந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ள மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று அந்த உத்தரவில் மேல்முறையீட்டு அதிகாரி கூறினார்.\nLabels: RTI. புதிய தகவல்கள், உச்சநீதிமன்றம், நிகழ்வுகள்\nஅரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு.\nஅரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nடெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.\nஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.\nஇதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.\nமேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.\nLabels: RTI, RTI. புதிய தகவல்கள், உரிமை, சிவிசி, நிகழ்வுகள், விழிப்புனர்வு\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது . அந்த அடிப்படை உரிமைகளுக்கு ...\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ...\nதகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர் Following 8 RT...\nமாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள்\nஇச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமை...\nவியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான சுட்டி\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவ...\n\"உண்மையை உண்மையாகவும் உண்ம���யல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pregnant-woman-and-her-husband-walk-over-100km-without-food.html", "date_download": "2021-03-09T00:31:18Z", "digest": "sha1:N4GZQL7B7JRPO4VHVRMPXUJMJRL3WUCL", "length": 10004, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pregnant woman and her husband walk over 100km without food | India News", "raw_content": "\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊரடங்கு உத்தரவால் தனது 8 மாத கர்ப்பிணி மனைவுடன் வாலிபர் ஒருவர் 100 கிலோமீட்டர் நடந்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற இடத்தை சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி யாஸ்மின். வகீல் தனது மனைவுடன் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டை காலி செய்ய தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.\nவகீலின் மனைவி யாஸ்மின் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் வீட்டை காலி பண்ண சொன்னதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். ஆனால் ஊருக்கு செல்ல பேருந்து ஏதுமில்லாததால், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களை நிறுத்த கை காட்டியுள்ளனர். ஆனால் வாகனங்கள் ஏதும் நிற்காததால், இருவரும் நடந்து ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.\nஅதன்படி கடந்த இரண்டு நாட்களாக சுமார் 100 கிலோமீட்டர் நடந்தே மீரட் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளனர். கையில் பணம் இல்லாததால் சாப்பிடாமலேயே நடந்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பேருந்து நிலையம் அருகே சோர்வாக அமர்ந்து இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அருகில் இருந்தவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது அங்கே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பெரம்பல்சிங் என்பவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\n'சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பரவல்...' கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் 4 பேர் உய���ரிழப்பு...\n'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்\nBREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி\n'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு\n’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்\nகோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி\n'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'\n\"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே...\" \"இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்...\" 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'\n'சீனா இத மட்டும் பண்ணிருந்தா...'இறால் விற்ற பெண்ணுக்கு வந்த சளி'...கொரோனாவின் முதல் டார்கெட்\n'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்\n'புதைக்க' இடமில்லாமல் குவியும் 'சவப்பெட்டிகள்'... துடைத்து எடுக்கும் 'துயரம்'... 'இத்தாலியில்' இருந்து கற்க வேண்டிய பாடம் இதுதான்\n‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்\n’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’\n... 'கொரோனா' வெற்றியை... நாய்,பூனை, வவ்வால்கள் 'விற்பனையுடன்' கொண்டாடும் சீனர்கள்\nபோலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:49:33Z", "digest": "sha1:AQTEJANAOF2GSGIYME475ME5UY5NRRHH", "length": 8920, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். கோவர்த்தனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆர். கோவர்த்தனன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆர். சுதர்சனம் (மூத்த சகோதரர்)\nஆர். கோவர்த்தனம் (இறப்பு:18 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1]நாதஸ்வர ஓசையிலே... (பூவும் பொட்டும்), அந்த சிவகாமி மகனிடம்... (பட்டணத்தில் பூதம்) ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர்.\nதெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை பெயர் இராமச்சந்திர செட்டியார். கோவர்த்தனத்தின் தமையன் ஆர். சுதர்சனம் ஒரு பிரபலமான இசையமைப்பாளர். இராமச்சந்திர செட்டியார் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபுகுந்தார். தந்தையும் கருநாடக இசை அறிந்தவர். தந்தையிடமும், தமையனாரிடமும் கோவர்த்தனம் கருநாடக இசையைப் பயின்றார். சென்னைக்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட ஜாதகம் (1953) முதன்முதலாக இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படத்திலேயே பி. பி. சிறினிவாஸ் தமிழில் பாடகராக அறிமுகமானார்.[2] எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா எனப் பல இசையமைப்பாளர்களுக்கு 'இசை ஒருங்கிணைப்பாளராக' பணியாற்றியிருந்தார்.\nஅஞ்சல் பெட்டி 520 (1969)\nபுதிய பறவை பாடல் ஒன்று மீள்-இசையமைப்பொன்றின் போது மின்சாரம் தாக்கி, தனது செவித்திறனை இழந்தார். 1990-களில் சென்னையில் இருந்து சேலத்திற்குக் குடிபுகுந்தார். இவர் 18 செப்டம்பர் 2017 அன்று தனது 91வது அகவையில் சேலத்தில் காலமானார்.[1]\n↑ 1.0 1.1 \"இசையமைப்பாளர் கோவர்த்தன் காலமானார்\". தினமணி (19-09-2017). பார்த்த நாள் 19-09-2017.\n↑ \"ஆர்.கோவர்த்தனம் அன்றும் இன்றும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM1MzIxNw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE!-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T02:03:49Z", "digest": "sha1:72HN4DMNUDMMPEN3F7E2NRBBRTHZVZLD", "length": 7284, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருகோணமலையை குறி வைத்த பிரித்தானியா! அதிரடியாக தயாராகும் புதிய திட்டம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\nதிருகோணமலையை குறி வைத்த பிரித்தானியா அதிரடியாக தயாராகும் புதிய திட்டம்\nபிரித்தானியா திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து அதிக ஆர்வம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள பிரித்தானியா திருகோணமலையை குறி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது சர்வதேச அந்தஸ்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக தென்னாசிய நாடுகளிலும் மேற்கிந்திய தீவுகளிலும் கடற்படை தளங்களை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது\nதென்னாசியாவில் கடற்படை தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையின் திருகோணமலை, மாலைதீவு அல்லது சிங்கப்பூரில் தளத்தை அமைப்பதற்கு அவர் ஆர்வமாகவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பிரிட்டன் உலகில் உயர்ந்த நிலையிலேயே காணப்படும் என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது இதேவேளை இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதரக அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர்\nஇலங்கையுடன் பிரித்தானியாவிற்கு அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை என பிரித்தானியாவின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் பிரித்தானிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விவகாரங்களில் சர்வதேச அளவில் தொடர்ந்தும் முக்கிய சக்தியாக விளங்கும் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இலங்கையில் படைதளங்களை அமைக்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளனர்.\nபிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்\nஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்\nகினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்\nஅரச பொறுப்பை துறந்தது ஏன்: மனம் திறந்த இளவரசர் ஹாரி\nஇந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா\nஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும்\nஇது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்\nபெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு\nதிராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது\nஉச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nகால்வாயை ஒட்டி அடர்வனம் அமைப்பு\nபுறநகர் ரயில்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு அவசியம்\n100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்\nதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு 56 இடங்கள் தேர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,611,510 பேர் பலி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/intex-avatar-3d-touch-phone/", "date_download": "2021-03-09T01:09:44Z", "digest": "sha1:DLI6XWRM534Q6EZ4FZFAHQ5WDGFRYQRY", "length": 5941, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "Intex Avatar 3D touch phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nIntex நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட தொடுத்திரை கைப்பேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு Intex Avatar என பெயரிட்டு உள்ளனர். இந்த மொபைல் dual SIM (GSM-GSM) கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் 2.8-inch stereoscopic display, 4GB, microSD card, 2 MP camera with LED Flash, விளையாட்டுக்கள் என்று பார்த்தால் Crazy Birds, Fruit Ninja, Pentachess, Call of Atlantis, and Yumsters, மற்றும் apps of Google, MSN, Yahoo and Facebook கொண்டுள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 3,690/- மட்டுமே.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொர��ட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nHTC HD7 மொபைலின் திறனாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/01/blog-post_74.html", "date_download": "2021-03-09T00:46:31Z", "digest": "sha1:WUU4QOEOYIVZTQ7JBX6EWU5BWBSSJMZB", "length": 38335, "nlines": 163, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: மு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா", "raw_content": "\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nஆயிரம் சன்னல் எல்லாம் இல்லை; ஆனால் முகப்பிலேயே சூரியன் உதயமாகி வரவேற்று வீடு முழுவதும் ஆங்காங்கே கருப்பு சிவப்பு கொடி வர்ணம் சித்திரமாக படர்ந்த தமிழ் வாழும் திராவிடக்கூடு எங்கள் வீடு\nஆம் நாங்கள் கலைஞர் குடும்பம் தான்\nகலைஞர் குடும்பம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இதை எழுதும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது; ஒரு திராவிடத் தீ கண்ணில் ஊடுருவி ஆழ்மனதில் கலைஞரின் பேத்தி எனும் தமிழ் திமிரை சத்தமிட்டு உரைக்கிறது\nஇந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வந்தார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்தினார்.\nமு. கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்த���ு. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.\nதிரு. கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.\nஅவருடைய பெற்றோர்கள் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.\nஇந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிசுவாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிசுவாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வந்தார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்தார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர���ணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.\n1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*கை ரிக்சாக்கள் ஒழிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்டன.\n*குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.\n*சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.\n*பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன.\n*கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டன.\n*கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\n*பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள் வழங்கப்பட்டன.\n*ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டன.\n*போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீசு கமிசன் அமைக்கப்பட்டது.\n*தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.\n*அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். (பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு ��ட்சம் வழங்கபப்டும் என்று அறிவித்தார்)\n*சிகப்பு நாடா முறை ரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.\n*மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.\n*ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.\n*அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.\n*கலப்பு குடும்பத்துப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.\n*சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.\n*புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.\n*மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.\n*ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.\n*மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு.\n*ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n*கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவின.\n*உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தவர் மு.கருணாநிதி.\n*சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை உருவாக்கினார்.\n*பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n*1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\n*மினி பஸ் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.\n*2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.\n*தேர்தல் வாக்குறுதியின்��டி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவி வழங்கப்பட்டது.\n*ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n*அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\n*கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n*அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n*இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n*அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.\n*2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n*2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.\n*தமிழகத்தில் டைடல் பார்க் இவரது ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.\n*சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்த திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.\n*கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் என்று அனைத்தும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.\n*சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.\n*கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழங்கள் அமைக்கப்பட்டன.\n*பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அமைக்கப்பட்டது.\n*மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது.\n*2006க்கு பின் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனீ, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\n*மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி எ���்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி,சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\n*தொழிற்கல்வி பட்டபடிப்புக்காண நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.\n*அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டது.\n*தமிழகத்தில் உள்ள 4,676 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.\n*ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, ஆகிய நான்கு நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.\n*அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.\n*தருமபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.\n*369 கோடி ரூபாய் மதிப்பினாலான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்.\n*மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம்.\n*கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம்:\n13-8-2007-வல்லூர் 1-ம் அலகு - 500 மெகாவாட்\n2,3ம் அலகு -1000 மெகாவாட்\n18-2-2008-வட சென்னை 1ம் அலகு - 600 மெகாவாட்\n2ம் அலகு - 600 மெகாவாட்\n25-6-2008-மேட்டூர் - 600 மெகாவாட்\n28-1-2009-தூத்துக்குடி-1,2ம் அலகு - 1000 மெகாவாட்\n*மின்பற்றாக்குறையைப் போக்க மொத்தம் 4300 மெகாவாட்டில் 8 மின்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.\n*மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\n*1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான்.\n*1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.\nஇவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் சாதனைகள்.\n°அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங��கியது.\n°தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.\n°தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.\n°தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.\nதள்ளாடும் கைகளிலே தேனோடும் தமிழால் சொல்லோடு செயல் சேர்த்து வாழ்ந்து காட்டிய, வாழ வழி காட்டிய ஆளுமை முதன்முறையாக அமைதியாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது\nதனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், \"வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை\nஆம் எங்கள் சகாப்தம் இன்னும் சாகவில்லை அதன் சாதனைகள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது\nஎப்போது கலைஞரைப் பார்த்தாலும், நான் வளமான, வெற்றிகரமான தமிழ்நாட்டையே அவரிடத்தில் பார்த்தேன். நான் அவரது வயதைப் பார்த்ததில்லை. அவரது எழுத்துகளைத் தனியாகப் பார்த்ததில்லை. அவர் முதலமைச்சராக இருப்பதை பிரமிப்புடன் பார்த்ததில்லை. நான், என்னுடைய உயிரோட்டமுள்ள கொள்கைகளையே அவரிடத்தில் பார்த்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்த்தேன். அதன் ஒட்டுமொத்த நலன்களுக்காகக் கலைஞருடன் இணைந்து நிற்கப் பல ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிகொண்டேன். இணைந்து பணியாற்றினேன்.\nதலைமைக்கான தகுதிகளில், அவரை விஞ்சி எந்தத் தலைவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர், துணிச்சலின், நம்பிக்கையின் சின்னம். அசைக்க முடியாத அவரது கொள்கைகளுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சமத்துவமான தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவது என்னும் அவரது கொள்கைக்கு எந்த ஊறும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே அவருக்கான நமது அஞ்சலியாக இருக்க முடியும்\nதிராவிட வாசிப்பு சிறப்பிதழ் - மு.கருணாநிதி எனும் நான்\nதிராவிட நாட்காட்டி - ஜனவரி\nகலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்\nசமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி\nசமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்\nசளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுதல் - ஆர்.கே. ராதாகிருஷ்ணன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் வ...\nஅப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்\nகலைஞர் கொடுத��த முதல் ஏணி - அருண்மொழி\nஅது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீ...\nகலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S\nகலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்\nதிமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி\nகலைஞர் அப்படி என்னதான் செய்தார் - சா. மெர்லின் ஃ...\nகலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்\nமுக என்னும் திமுக - கௌதம்\nகலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்\nநான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன்\nகலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nதமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். - சுமதி தியா...\nகல்வியும் வன்மமும் - தனசேகர். மா\nஏன் வேண்டும் திமு கழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Matt_Paletto", "date_download": "2021-03-09T02:28:43Z", "digest": "sha1:6SS5UQRYUW3OZDTQDGMEPTFNQUZAZ6MK", "length": 7750, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Matt Paletto - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Matt Paletto, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் ��ள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2020, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-q2-360-view.htm", "date_download": "2021-03-09T01:37:50Z", "digest": "sha1:MYUCN24W5AVXR6LYTJNBT6W2KTXKLM5H", "length": 10532, "nlines": 261, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ2360 degree view\nஆடி க்யூ2 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்யூ2 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ2 வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nக்யூ2 தரநிலை with சன்ரூப்Currently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐCurrently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் iiCurrently Viewing\nஎல்லா க்யூ2 வகைகள் ஐயும் காண்க\nக்யூ2 மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nDoes ஆடி க்யூ2 முதல் மாடல் have sunroof\nதரநிலை வகைகள் அதன் ஆடி க்யூ2 has navigation system\nவிலை அதன் the பேஸ் மாடல் அதன் ஆடி க்யூ2 with sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஆடி க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி க்யூ2 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/digital-payment-gaint-paypal-to-stop-india-payment-services-from-april-1-022425.html", "date_download": "2021-03-09T01:07:09Z", "digest": "sha1:G6ODQW5RUL6E45ALXJA6TWQYOY6DFMC7", "length": 22206, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பேமெண்ட் சேவையை நிறுத்தும் பேபால்.. ஏப்ரல் 1 தேதி கடைசி..! | Digital Payment gaint PayPal to stop India payment services from April 1 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பேமெண்ட் சேவையை நிறுத்தும் பேபால்.. ஏப்ரல் 1 தேதி கடைசி..\nஇந்திய பேமெண்ட் சேவையை நிறுத்தும் பேபால்.. ஏப்ரல் 1 தேதி கடைசி..\n20 மாத உயர்வில் கச்சா எண்ணெய் விலை..\n29 min ago சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்.. 20 மாத உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை\n1 hr ago சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுத்தி தாக்குதல்.. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை $70-க்கு உயர்வு..\n1 hr ago தடுமாறும் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லம் பலித்துவிடுமோ.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க..\n3 hrs ago சற்றே ஆறுதல் தந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. என்ன காரணம்\nNews நாங்கள் பாண்டவர்கள்... இனிதான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பம் - டிடிவி தினகரன்\n எந்த சுகாதார பிரச்சனையும் இல்லாமல் வாழ வேண்டுமா அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகள சாப்பிடுங்க\nAutomobiles வினாடிக்கு 2 ஸ்கூட்டர்கள்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை\nMovies நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது தன்னால.. அஜித்தை பாராட்டும் பாடலாசிரியர் விவேகா\nSports ஐபிஎல் தொடர்ல முழுசா இங்கிலாந்து வீரர்கள் கலந்துப்பாங்க... ஆனா நாட்டுக்காக விளையாடறது முக்கியம்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேபால் இந்தியாவில் பல வருடங்கள் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை அளித்து வரும் நிலையில், இன்று இந்தியாவில் அளிக்கப்படும் உள்நாட்டுப் பேமெண்ட் சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேபால் இந்திய வர்த்தகப் பிரிவு தனது உள்நாட்டுப் பேமெண்ட் சேவைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, முழுநேரமாக இந்தியர்களும், இந்திய நிறுவனங்களுக்குமான வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளில் இனி கவனத்தைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nபேபால் அமெரிக்கா நிறு���னம் என்றாலும், இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய 3 நகரங்களில் தனது அலுவலகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளை அளித்து வருகிறது.\nபேபால் நிறுவனம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அலுவலகம் மற்றும் ஊழியர்களை வைத்து வர்த்தகம் செய்வது இந்தியாவில் தான்.\nஇந்தியாவில் உள்நாட்டுப் பேமெண்ட் சேவையை நிறுத்தினாலும், பேபால் தொடர்ந்து பிராடெக்ட் டெவலப்மெண்ட்-ல் தொடர்ந்து முதலீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேபால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 350 மில்லியன் வரையில் உயர்வது மட்டும் அல்லாமல், சர்வதேச பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய முடியும் என நம்புவதாக அறிவித்துள்ளது.\nஇந்திய வர்த்தகத்தில் மட்டும் 2020ஆம் ஆண்டில் சுமார் 3,60,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச பணப் பரிமாற்ற வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nUber நிறுவனத்தில் 500 மில்லியன் முதலீடு செய்யும் Paypal..\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nஇப்போது பேஸ்புக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை செய்யலாம்.. எப்படி..\nபேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்\nமாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nபிளிப்கார்ட் மெகா ஷாப்பிங் திருவிழா.. 55% டிஜிட்டல் பே அதிகரிப்பு.. 170% EMI ஆப்சன் அதிகரிப்பு..\nபிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவு.. மூன்று மடங்கு டிஜிட்டல் பேமென்டுகள் வளர்ச்சி அதிகரிக்கலாம் .. \nATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ.. இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nபழைய 500, 1000 ரூபாய் தடையால் டிஜிட்டல் பணபரிமாற்றங்கள் 80% உயர்வு..\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க புதிய ‘பிஎச்ஐஎம்-ஆதார்’ முறையை அறிமுகப்படுத்துகிறார் மோடி\nPF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\nகுறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\n'இதை' மட���டும் செய்தால் போதும்.. பெட்ரோல் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68 ஆகவும் குறையும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/adhithiya-varma-movie-review/", "date_download": "2021-03-09T01:00:25Z", "digest": "sha1:4SOGKGPCAGC3SH3NEDVYSHQKTKD4UBWW", "length": 28739, "nlines": 96, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்\nE4 Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான ‘சீயான்’ விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த் என்ற இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். ராஜா, அன்பு தாசன், அச்யூத் குமார், லீலா சாம்சன் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ரவி கே.சந்திரன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், இசை – ரதன், கதை – சந்தீப் ரெட்டி வங்கா, மக்கள் தொடர்பு – யுவராஜ், திரைக்கதை, இயக்கம் – கிரிசயா.\n2018-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஆதித்ய வர்மா.’\nஇந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியிலேயே துருவ்வின் நடிப்பில் விக்ரமின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’ என்கிற பெயரில் உருவானது. படம் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த வேளையில் படத்தின் தயாரிப்பாளருக்கு பாலாவின் உருவாக்கத்தில் திருப்தியில்லாததால், அந்தப் படத்தை அப்படியே தூக்கிப் போடுவதாக அறிவித்தார்கள்.\nஅதையடுத்து புதிதாக ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் இந்தாண்டு மார்ச் மாதம்தான் இதே படத்தை மீண்டும் துவக்கினார்கள். இப்போது இயக்குநர் மாற்றப்பட்டு தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிரிசயா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\n“அனைத்து வகைகளிலும் மிகைப்படுத்தப்பட்டத் தன்மையுட��் உருவான திரைப்படம்” என்று தெலுங்கு மீடியாக்களே எழுதிய இந்தப் படம் தமிழில் எப்படி வெளிவரும் என்கிற சந்தேகம் இருந்தது. தமிழ் ரசிகர்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற நினைப்புடன் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யை அப்படியே காப்பி செய்திருக்கிறார்கள்.\n‘ஆதி’ என்னும் ‘ஆதித்ய வர்மா’ என்னும் நாயகன் துருவ், சென்னையைச் சேர்ந்தவர். மிகப் பெரிய பணக்காரர். இப்போது பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார். குணாதிசயத்தைப் பொறுத்தவரையில் ஒரு மருத்துவருக்குரிய குணமே இல்லாதவர்.\nநிறைய கோபக்காரர். குடி, சிகரெட் என்பதற்கெல்லாம் பஞ்சமில்லை. அடிதடிகளுக்கும் அஞ்சமாட்டார். கல்லூரியில் நிறைய முறை கெட்ட பெயரை சம்பாதித்ததில் கல்லூரியைவிட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.\n‘போதும் இந்தப் படிப்பு.. எனக்கெதற்கு இந்த வேலை’ என்ற எரிச்சலில் படிப்பைத் தூக்கியெறிந்துவிட்டுப் போக நினைத்த சூழலில்.. ‘மீரா ஷெட்டி’ என்னும் நாயகி பனிதா சந்து அதே கல்லூரியில் படிக்க நுழைகிறார். அவரைப் பார்த்ததும் நாயகனுக்குள் ஒரு ஸ்பார்க். ஏதோ ஒன்று மனதை திசை திருப்ப.. கல்லூரிக்குத் திரும்புகிறார் நாயகன்.\nதன் காதலைச் சொல்லாமலேயே நாயகிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து மறைமுகமாக ‘ஐ லவ் யூ’ சொல்கிறார் நாயகன். நாயகியும் இதனை ஏற்றுக் கொள்ள இதன் பிறகு படம் முழுவதும் வரும் நேரங்களிலெல்லாம் இவர்களின் இடும் முத்தங்களின் சப்தம் தாராளமாக. ஏராளமாக திரையில் ஒலிக்கிறது.\nஇடையிடையே மருத்துவக் காதலர்கள் கட்டிலிலும் இணைகிறார்கள். ஆனாலும் அதே முரட்டுத்தனம், சிகரெட்.. குடி என்று அதையும் விடாமல் தொடர்கிறார் நாயகன்.\nபெண்ணின் தந்தைக்கு இது தெரிய வர.. அவருடைய ஷெட்டி வம்சத்தைச் சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். போதாக்குறைக்கு நாயகனின் ‘நல்ல’ எல்லாவிதமான குணாதிசயங்களும் நாயகியின் அப்பாவை கோபப்படுத்த… எப்படியாவது மகளின் காதலைப் பிரிக்கப் பார்க்கிறார்.\nஇது தொடர்பாக காதலர்களுக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. இதனால் நாயகன் இன்னும் தீவிரமாகி புகையில் இருந்து போதைக்குள் ஆள்கிறார். இதைக் கண்ட நாயகி, காதலனைவிட்டுப் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செல்கிறார்.\nநாயகன் அதற்குள்ளாக மருத்துவப் படிப்பை முடிக்க��றார். சிறந்த மருத்துவர் என்று பெயரெடுக்கிறார். ஆனால், சிறந்த மனிதராக மட்டும் அவரால் இருக்க முடியவில்லை. ஒரு நடிகை உட்பட பார்க்கும் பெண்களிடத்திலெல்லாம் உறவு வைத்துக் கொள்கிறார்.\nகாதலையும், காதலியையும் மறக்க முடியாமல் போதைக்கு அடிமையாகிறார். ஒரு நாள் குடி போதையிலேயே ஆபரேஷன் செய்யப் போய் அது தவறாகிவிடுகிறது. இதனால் மருத்துவப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.\nஇந்த நிலைமையில் மீண்டும் தனது காதலியைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதன் பின் அவரது நிலைமை என்ன என்பதுதான் இந்த ‘ஆதித்ய வர்மா’வின் வாழ்க்கைக் கதை..\nஒரு அறிமுக நாயகனின் முதல் படமாக இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியம் வேறு யாருக்கும் வந்திருக்காது. ‘சீயான்’ விக்ரமுக்கு மட்டுமே வந்துள்ளது.\nதெலுங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்போதே இதன் ரீமேக் உரிமை பற்றி தமிழ்த் தயாரிப்பாளர்கள் யோசிக்கவே இல்லை. எடுத்தால் ‘யார் நடிப்பது..’ ‘யார் இயக்குவது’ என்பதைவிடவும் ‘யார் பார்ப்பார்கள்’ என்றே யோசித்தார்கள். அதனாலேயே விக்ரம் கைக்கு படம் தானாகவே வந்து சேர்ந்திருக்கிறது.\nதனது முதல் படத்திலேயே மொத்தப் படத்தையும் தான் ஒருவனாகவே தாங்கியிருக்கிறார் துருவ். ‘அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறார் துருவ். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nகவர்ச்சிகரமான உடலமைப்பு, கரகரப்பான உறுதியான குரல்.. மிடுக்கான பார்வை.. அவருடைய எடுப்பான தோற்றம், நடை, உடை, பாவனை என்று அத்தனையிலுமே ‘அர்ஜூன் ரெட்டி’யை கண் முன்னே கொணர்ந்திருக்கிறார்.\nதான் நடிக்கும் முதல் படம் இது என்கிற எண்ணமே பார்வையாளர்களுக்குத் தோன்றாத வண்ணம் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் துருவ். தனது நண்பர்களிடத்தில் மீராவைப் பற்றிப் பேசும்போதும், “அவ என் மீராடா” என்று பொங்கும்போதும், நாயகியிடமே காதலை வாழ வைக்க கெஞ்சும்போதும், போதையில் அழுது புலம்பும்போதும் துருவ் என்பவரே காணாமல் போய் ‘ஆதித்ய வர்மா’தான் கண்ணில் தெரிகிறார்.\nஇளமைப் பிராயத்திற்கேற்ற அந்தக் கோபம், வன்மம், ஆத்திரம், காமம், காதல், தாபம் என்று அத்தனைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் தீனி போட்டு தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் துருவ���. நீதிமன்றக் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துருவ்.\nஇனி அடுத்தடுத்து என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.. நடிக்க வைக்கப்படுவார் என்பதில் சீயானுக்கும், அவர் மகனுக்கும் நிச்சயமாக குழப்பம் வரும். அந்த அளவுக்கு தன்னை முழுமையாக இந்த முதல் படத்திலேயே வெளிப்படுத்திவிட்டார் துருவ். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nநாயகி ‘மீரா ஷெட்டி’யாக பனிதா சந்து. இவருக்காகத்தான் இத்தனை அலம்பலும் என்றால் இவர் எத்தனை பேரழகியாக இருந்திருக்க வேண்டும்.. ஹூம்.. படத்தில் அப்படி தெரியவில்லை. சாதாரணமாகவே தெரிகிறார். இதனாலேயே இந்தக் கதையை காதல் கதையாகவே நம்ப முடியவில்லை.\nஅந்த வயதுக்கேற்ற இளமைத் துடிப்பையும், கவர்ந்திழுக்கும் பார்வையையும், நடிப்பையும் பனிதா கொடுத்திருக்க வேண்டும். பட்.. என்னவோ மிஸ்ஸிங்.. நாயகன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் தன்னுடைய உதட்டையும், உடலையும் கொடுக்கிறார். அவ்வளவே..\nகாதல் பிரிவின்போதுதான் உணர்ச்சிகரமான காட்சிகளுக்காக உதட்டை பிரித்து வசனம் பேசி நடித்திருக்கிறார். ஆனால் அதுவும் உணர்ச்சிகரமாக இல்லை என்பதால் மனதில் நிற்கவில்லை.\nஇரண்டாவது நாயகியான பிரியா ஆனந்த் ஒரு நடிகையாகவே படத்தில் தோன்றியிருக்கிறார். இவரையும் நாயகன் விட்டுவைக்காமல் காம விளையாட்டு நடத்துகிறார். இந்த வேடத்தில் நடிக்க இவர் ஒத்துக் கொண்டது எப்படி என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.\nஅப்பாவான ராஜா அளவான வசனங்களோடு அடக்கமாக நடித்திருக்கிறார். பாட்டியாக நடித்திருக்கும் லீலா சாம்சனின் நடிப்பு படத்தோடு ஒட்டவே இல்லை. இதில் மட்டும் அந்நியம் தெரிந்தது எப்படி இயக்குநரே..\nரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவில் படம் ரிச்சான ஒரு தோற்றத்தைத் தருகிறது. அடல்ஸ்ட் ஒன்லி படம் போல பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்… அந்த வெறித்தனத்திற்கு ஒத்துப் போவதைப் போல கேமிராவின் கோணங்கள் வைக்கப்பட்டு படம் பார்ப்பவர்களையும் வெறியாக்கியிருக்கிறது.\nரதனின் இசையில் ‘யாருமில்லா’ பாடல் மட்டுமே கொஞ்சம் கேட்கலாம் போல தோன்றியது. மற்றவைகள் பாடி முடிந்ததும் மறந்துவிட்டன. ஆனால் படத்தின் வெறித்தனத்திற்கு ஒத்து ஊதியிருப்பது படத்தின் தீம் மியூஸிக்குதான். கூடவே நாயகனுக்காக அவ்வப்போது ஒலிக்கும் சின்னச் சின்ன பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்..\nஅர்ஜூன் ரெட்டியை அப்படியே சீன் பை சீனாக மொழி மாற்றி எடுத்திருக்கிறார்கள். அதே இயக்குநர் என்பதாலும் அதே பீலிங் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனால், ஒட்டு மொத்தமாய் பார்த்தால் இந்தப் படம் இந்தக் காலத்து இளைஞர்களுக்குத் தேவையானதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.\nநாயகனுக்கு நாயகி மீதான காதல் வருவதற்கு ஒரு காரணமும் இல்லை. அதேபோலத்தான் நாயகிக்கும். ஒரு முத்தம் கொடுப்பதினால் காதல் வந்துவிடுமா என்ன.. நாயகி அப்படித்தான் மடங்கிப் போகிறார். இதிலேயே இவர்களது காதல் பிரிவின்போது பார்வையாளர்களுக்கு அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nஅதிலும் வலுக்கட்டாயமாக, முரட்டுத்தனமாக.. ஆணாதிக்கத்தனமாக நாயகன் நாயகி மீதான தனது காதலை வெளிப்படுத்தும்போது பார்க்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கடுப்பாகும்போது நாயகி எதற்காக இப்படிப் பணிகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி..\nஅதேபோல் ‘ராக்கிங்’, ‘ஈவ் டீஸிங்’ போன்றவைகளைக் கண்டித்து ‘மீ டூ’வீல் போலி மூகமூடிகளை போட்டுக் கிழித்து வரும் இந்தக் காலத்தில், அதே போல காதலியை மிரட்டி காதலிக்க வைப்பதெல்லாம் ரொம்பவே டூ மச் ஸார்.. அதோடு இதுதான் ஹீரோயிஸம் என்று பரப்புரை செய்வதும் மன்னிக்க முடியாதது இயக்குநரே..\nபடத்தில் நாயகனுக்கு பெண்கள் மீதான மதிப்பும், எண்ணமும்தான் என்ன.. ஆணுக்கு அடங்கி, ஒடுங்கி இருப்பதுதான் பெண்மை என்று ஒரு மருத்துவம் படிக்கும் ஆண் நினைக்கிறாரா.. ஆணுக்கு அடங்கி, ஒடுங்கி இருப்பதுதான் பெண்மை என்று ஒரு மருத்துவம் படிக்கும் ஆண் நினைக்கிறாரா.. இது எந்தக் காலத்து அறிவுரை இயக்குநரே..\nஇதேபோல் நாயகனின் குணாதிசயங்களாக.. கேரக்டர் ஸ்கெட்ச்சாக இயக்குநர் அமைத்திருக்கும் பல காட்சிகள் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.\nஒரு மருத்துவம் படிக்கும் மாணவனே சிகரெட் குடிப்பது, மது அருந்துவது.. போதை மருந்தை உட்கொள்வது.. குடித்துவிட்டே வேலைக்கு வருவது.. ஆஸ்பத்திரியில் நர்ஸ்களே அவருக்கு சிகரெட் பற்ற வைத்துவிடுவது.. பார்க்கும் பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு அழைப்பது.. நாயகி மீதான வெறுப்பில் நாய்க்கு நாயகியின் பெயரை வைத்துக் கடுப்பேற்றுவது.. வேலைக்காரியை ஓட ஓட விரட்டுவது.. இதெல்லாம் என��ன வகையான கேரக்டர் ஸ்கெட்ச் என்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.\nஇதையெல்லாம் ஒரு ஹீரோ செய்கிறார் என்பதற்காகவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன.. அதோடு இந்த அளவுக்கு வன்மத்தை அவருக்குள் விதைத்துவிட்டுச் சென்றதே அவருடைய காதலிதான் என்று அவருடைய காதல் தோல்வியைக் காரணமாக்குவதெல்லாம் சரியான போங்குத்தனம்..\nஆக, மொத்தத்தில் இப்போதைய இளைஞர்கள் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்ப்போமோ அப்படித்தான் இந்த ‘ஆதித்ய வர்மா’ இருக்கிறார். ஆகவே, இந்த வர்மாவைப் போல வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையைத்தான், இத்திரைப்படம் கொடுத்திருப்பதாக நாம் நினைத்தாக வேண்டும்.\nநாயகன் துருவ்வுக்கு பெயர் சொல்ல வேறு ஒரு நல்ல படம் கிடைக்க வாழ்த்துகிறோம்..\nactor dhuruv actor vikram actress panitha sandhu adhithiya varma movie adhithiya varma movie review arjun reddy movie director girisaiyya slider அர்ஜூன் ரெட்டி திரைப்படம் ஆதித்ய வர்மா சினிமா விமர்சனம் ஆதித்ய வர்மா திரைப்படம் இயக்குநர் கிரிசாயா நடிகர் துருவ் நடிகர் விக்ரம் நடிகை பனிதா சந்து\nPrevious PostZEE தமிழ் சினி அவார்ட்ஸ்-2020 - அறிமுக விழா.. Next Post“மெரினா புரட்சி’ திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணம்...” – திருமாவளவன் பாராட்டு..\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/how-to-find-forgotten-smartphone-passwords/", "date_download": "2021-03-09T01:55:05Z", "digest": "sha1:RQANI6GRTAEXGNJDGAIMCN47NFTTEUFT", "length": 7486, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மறந்துபோன ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை கண்டுபிடிப்பது எப்படி? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமறந்துபோன ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை கண்டுபிடிப்பது எப்படி\nமறந்துபோன ஸ்மார்ட்போன் பாஸ்வேர்ட���களை கண்டுபிடிப்பது எப்படி\nஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை மறந்து விடும் பட்சத்தில், தவறான பாஸ்வேர்டுகளை டைப் செய்தால் தானாக லாக் ஆகிவிடும் ஸ்மார்ட்போனினை எப்படி அன்லாக் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.\nதவறான பாஸ்வேர்டு பதிவு செய்த பின் திரையின் கீழ் பகுதியில் இருக்கும் Forgot Password எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nForgot Password ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து மின்னஞ்சலில் sign in செய்ய வேண்டும்.\nஅடுத்து கூகுள் அக்கவுன்ட் மூலம் sign in செய்ய வேண்டும்.\nஅடுத்து sign in செய்தவுடன் புதிய பாஸ்வேர்டினை enter செய்ய வேண்டும்.\nஅடுத்து புதிய பாஸ்வேர்டு வேண்டுமெனில், கொடுக்கலாம் இல்லையேல் பாஸ்வேர்டு கொடுக்காமலும் விட்டுவிடலாம்.\nகுறிப்பாக ஞாபகத்தில் இருக்கும்படியாக எளிமையான பாஸ்வேர்டை என்டர் செய்யுங்கள்.\nஆபாச தகவல் Google search இல் வராமல் தடுப்பது எப்படி..\nஜியோவின் கூடுதலான ஆஃப்நெட் ஐ.யு.சி. நிமிடங்கள்\nமிகக் குறைந்த விலையில் வரவுள்ள விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன்\nமீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro\nமுன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்\nவேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்\nபரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப பலி\nதிடீர் மின்சாரத் தடையால் யாழ். மக்கள் பெரும் அவதி (VIDEO, PHOTOS)\nதிரு இரத்தினம் தர்மகுலசிங்கம்கிளிநொச்சி இயக்கச்சி06/03/2021\nதிரு சுந்தரலிங்கம் சரவணமுத்துகனடா Toronto04/03/2021\nதிரு நவபாலன் வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதி��ுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/11173650/Prosperous-livingVanamuttiPerumal.vpf", "date_download": "2021-03-09T01:54:44Z", "digest": "sha1:FXIONUGKJ42NAWO3SMWTZLTC4SD6L6QC", "length": 17367, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prosperous living Vanamutti Perumal || வளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள் + \"||\" + Prosperous living Vanamutti Perumal\nவளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. மிகப்பெரிய உருவத்தில் அமைந்த இந்த பெருமாளின் திருக்கோவில் வரலாற்றை நாம் காண்போம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், நடக்கத் தொடங்கினான்.\nஅப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில், அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான், அந்த தொழு நோயாளி.\n“இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து, வழிப்போக்கர்களை வழி மறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததின் விளைவு இந்த வியாதி” என்று முனிவரிடம் கூறினான்.\nஅந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்கும்படி கூறினார். நோயாளியும் அப்படியேச் செய்து வந்தான்.\nஒரு நாள் ஒரு அசரீரி ஒலித்தது. “உனக்கு கடுமையான தோஷம் உள்ளது. அது நீங்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்த தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம்அடைந்து முக்தி பெறுவாய்” என்றது.\nமனம் மகிழ்ந்த அவன், தன் பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக் கரையில் உள்ள ஆலயங்களுக���கு எல்லாம் சென்று, அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வணங்கி நின்றான்.\n உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னை பற்றியிருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்” என்று ஒரு அசரீரி ஒலித்தது.\nஅதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணி நீங்கி, பொன் நிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கி புறப்பட்டான்.\nஓரிடத்தில் ஒரு பெரிய அத்தி மரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் காட்சி அளித்தார். அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பானது, விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது.\n பொன்னி நதியில் நீராடி நோயில் இருந்து விடுபட்ட உன்னை இனி ‘பிப்பிலர்’ என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம் இனி ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்த கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி, பாவப் பிணி அனைத்தும் நீங்கும்” என அருளி மறைந்தார்.\nபிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத் தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம் ‘கோடி ஹத்தி’ எனவும், ‘பாப விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி, தற்போது இத்தலம் ‘கோழிகுத்தி’ என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் ‘வானமுட்டி பெருமாள்’ என்று பெயர் பெற்றுள்ளார்.\nவானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், கோழிகுத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள வேண்டும் என வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல், சரபோஜி மகா ராஜாவுக்கும் அத்தி மரத்தில் வானளாவிய காட்சி தந்து அருளினார் பெருமாள். மன்னனின் தோஷத்தையும் நீக்கினார்.\nமன்னனின் மனதில் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது. தான் கண்ட காட்சியை அனைவரும் காண வேண்டுமென எண்ணினார். வானளாவிய பெருமாளின் திருக்கோலத்தை, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினார் என்று ஆலய வரலாறு சொல்லப்ப��ுகிறது.\n1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கொடிமரமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது.\nகருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.\nமூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/07012455/2136863/Tamil-News-CBI-registers-case-against-Unitech-Limited.vpf", "date_download": "2021-03-09T00:19:29Z", "digest": "sha1:VTHB4ZTJZT4QCFXS2T5PW4TAZNLIKH4R", "length": 15580, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனரா வங்கியில் மோசடி - யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு || Tamil News CBI registers case against Unitech Limited Managing Director Sanjay Chandra", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-03-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகனரா வங்கியில் மோசடி - யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nகனரா வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.\nகனரா வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.\nகனரா வங்கியில் யுனிடெக் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில், யுனிடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அவரது தந்தை ரமேஷ் மற்றும் சஞ்சயின் சகோதரர் அஜய் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.\nகனரா வங்கியில் ரூ.198 கோடி மதிப்பிலான பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என வங்கி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளது.\nடெல்லி திகார் சிறையில் கடந்த 43 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த சஞ்சய்க்கு உடல்நலக் குறைவு காரணங்களை முன்னிட்டு டெல்லி நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கினை தொடர்ந்து டெல்லி மற்றும் குருகிராம் பகுதியில் உள்ள, குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nயுனிடெக் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி போலீசார், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nCBI | Unitech Limited | சிபிஐ | யுனிடெக் நிறுவனம்\nதமிழக சட்டசபை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\n டைம்ஸ்நவ்- சிவோட்டர் கருத்துக் கணிப்பு\nபுதுவையில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nபெண்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுதான்... ஸ்ரீபிரியாவின் மகளிர் தின வீடியோ\nகுடும்பத் தலைவிகளு��்கு மாதம் ரூ. 1500 வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் -எல்.முருகன் தாக்கு\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதெலுங்கானா பெண் மந்திரிக்கு கொரோனா தொற்று\nகொரோனா காலத்தில் சிறப்பான பங்காற்றியவர்கள் அன்னையர் - ரமேஷ் பொக்ரியால் பாராட்டு\nஇந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் ஊரடங்கு அமலாகும் - மராட்டிய மந்திரி தகவல்\nகொல்கத்தா தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா\nசென்னை துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.97 லட்சம் மோசடி- சிபிஐ வழக்குப்பதிவு\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்\nகாங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nசென்னையில் மீண்டும் மிரட்டும் கொரோனா... கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் மக்கள்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/02/blog-post_852.html", "date_download": "2021-03-09T01:38:46Z", "digest": "sha1:73ZLSWIWWZUFMKBHRK74YRVSXSOQYLIV", "length": 10352, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேசத் தடை - சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை என்கிறார் சரத் வீரசேகர - News View", "raw_content": "\nHome உள்நாடு பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேசத் தடை - சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை என்கிறார் சரத் வீரசேகர\nபாராளுமன்றத்தி���் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேசத் தடை - சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை என்கிறார் சரத் வீரசேகர\nபாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயரிய பாராளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பொன்று தொடர்பில் உயரிய பாராளுமன்றத்தில் புகழ்ந்து பேசுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஜெர்மன் பாராளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது. அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. அதனால், இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தெரிவித்தார்.\nஅவ்வாறு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதனால், பாராளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் த���ற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ச்சியாக பூட்டு - ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 15 இல் திறப்பு\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மா...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rpmission.org/donate-now.php", "date_download": "2021-03-09T01:39:32Z", "digest": "sha1:6AWB4YMKCRNUTBYGD4RFJDC3PHCIHC3B", "length": 3963, "nlines": 34, "source_domain": "www.rpmission.org", "title": "RP Mission Foundation - Volunteering organisation (NGO) for social activities", "raw_content": "\nபல்வேறு மக்கள் நல தொண்டினை தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்ற “RP மிஷன் பவுண்டேஷன்\" உடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் கீழே உள்ள தகவல்களை பூர்த்தி செய்து உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்குங்கள். அள்ளி கொடுப்பவர் மனது ஆனந்த பூந்தோட்டம்\nஇன்று சமுதாயத்தை மாற்றுவதற்கும், ஒரு உயர்ந்த இந்தியாவை நாளை உருவாக்குவதற்கும் ஒரு திடமான ஆற்றலுடன் கூடிய தோழர்கள் ஒரு சிறிய கூட்டத்தால் 2018 ஆகஸ்ட் 15 அன்று RP Mission Foundation நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://article.kasangadu.com/kiramattin-maruntukal", "date_download": "2021-03-09T00:34:46Z", "digest": "sha1:5BHCBHEJBDDXZ2DFSFWZ5AMDMPJ3ZMOZ", "length": 3170, "nlines": 36, "source_domain": "article.kasangadu.com", "title": "கிராமத்தின் மருந்துகள் - காசாங்காடு கவிதை கட்டுரைகள்", "raw_content": "\nதமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி\nஉலக நீதி - ஆயுத பூஜை\nகிராம மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளும் அவைகள் பற்றிய விளக்கங்களும்.\nஅனைத்து மருந்துகளும் சிங்கப்பூரிலிரிந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\nகோடாலி தைலம்: (Axe Oil)\nAxe Oil - LKF மருத்துவ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் இம்மருந்து கிராமத்தில் அனைத்து வகையான மருத்துவ பயன்பாட்டிற்கும், தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபடுகிறது. இம்மருந்திற்கு கிராமத்தில் வசிக்கும் 90 சதவித குடும்பத்தினர் வாடிக்கையாளர்கள் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.org/ex-attattavikkiragaleelai.html", "date_download": "2021-03-09T01:24:52Z", "digest": "sha1:MT6YN73YKQWITQBT3ORHGKOWSYR4CCU4", "length": 40736, "nlines": 142, "source_domain": "pambanswamigal.org", "title": "::: PAMBAN SWAMIGAL :::", "raw_content": "\n(முழு முதல்வன் ஆன சிவபெருமான் உயிர்கள் உய்திகருதி நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல, அவன் திருவிளையாடலில் கொண்ட திருமேனிகள் 64 என்பர். அவற்றைப் பேரருளாளரான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இப்பாடலில் உணர்த்துகின்றார். இப் பகுதி, கலியுகம் 5000க்குச் சரியான விளம்பி வருடம் (கி.பி 1898) சுவாமிகளால் பாடப்பட்ட 48 சீர் விருத்தமாகும். இது இறைவனின் 64 திருவிளையாடல்களைக் குறித்த விபரங்களை உள்ளடக்கியது. இப்பாடலில் குறித்த அறுபத்து நான்கு மூர்த்தங்களில், கொன்றை சூடிறைக்கும், கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமைக்கும் நடுவே, சூர்தடிந்த சுடர்வேலோன் திகழும் கோலமாகிய சோமஸ்கந்த மூர்த்தம், சிறுத்தொண்டர் ஒருவருக்கு மட்டுமே அருளப்பட்ட காட்சியாகும். இறையின் இவ்வடிவை சிந்தை செய்து, வழிபட்டு வாழ்பவர் இல்லங்களில், நலம் பல திகழும் என்பது நல்லோர் வாக்கு.\nஇப்பாடலை முப்போதும் பாடியாடுக: ஆடாவிடினும் பாடுக, அங்ஙனம் செய்வார்க்கு உரோக நாதசம், பாபநாசம், சத்ருநாசம், ஆயுள்விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும் முத்தியும் வாய்க்கும��ன்பது வாய்மை என்ற சுவாமிகளின் குறிப்பும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.\n1. சந்திர சேகரம்: பிறை நிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம். (சந்திரன் தக்கனின் மகளிர் இருபத்தெழுவரை மணந்தனன். அவரில் கார்த்திகை, உரோகிணி என்னும் இருவரையே விரும்பி ஏனையரைச் சிறிதும் காதலோடு பாராட்டினானல்லன். இஃதறிந்த தக்கன் சினந்து நாள்தோறும் ஒவ்வொரு கலையாகக்குறைந்து சந்திரன் முடியக் கடவன் என்று சபித்தான். அவ்வாறே திங்களும் கலைகளை இழந்து வரலாயினன். தக்கன்பால் கொண்ட அச்சத்தால், சந்திரனைக் காப்பாற்ற எவரும் முன்வந்திலர். அந்நிலையில் தனக்குப்புகல் அருளக் கூடியவர் பரமசிவனே என்று உணர்ந்து சந்திரன் அவர் திருவடியடைந்தான். பெருமான் ஒரு புதிய மலரை எடுத்து அணிவது போல அவனைத் திருமுடியில் அணிந்து இறவாப் பெருவாழ்வை அருளினான்.\nஇத்திருக்கோலம் உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகிய துன்பங்களை நீக்கி அழியாத பேரின்ப வீடு அருள விளங்குவதாகும்.\n2. அர்த்தநாரீசுரம்: ஒரே திருமேனியில் இறைவன் வலப்பக்கத்தும் இறைவி இடப்பக்கத்தும் விளங்கும் அம்மையப்பர் என்னும் திருக்கோலம். (தோல் உடை, குழையணி, திருநீற்றுப் பொலிவு, கலப்படை ஆகியவை வலப்பக்கத்திலும், துகில் உடை, தோடு அணி, பசுஞ் சாந்து அழகு, அழகிய வளையல் விளங்கும் கையில் பசுங்கிளி ஆகியவை இடப்பக்கத்திலும் கொண்டது இத்திருக் கோலம் ஆகும்).\n3. சக்கரப்பிரதானம்: திருமாலுக்குச் சக்கரப் படையை வழங்கியருளிய திருக்கோலம்.\n(சிவபிரான் சக்கர வடிவமாகத் தம் கால் விரலால் தரையில் கீறியதைச் சலந்தரன் எடுத்துத் தலையில் வைத்தலும் அது சக்கரப்படையாகி அவனுடம்பைப் போழ்ந்து கொன்றது. அச்சக்கரப்படையைப் பெற விரும்பிய திருமால் சிவபிரானை நாள் தோறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு வழிபட்டுவந்தார். ஒரு நாள் இறைவன் திருவிளையாட்டாக ஆயிரம் மலர்களில் ஒன்றைக் குறையச் செய்தார். வழிபட்டுக் கொண்டிருந்த திருமால் ஒரு மலர் குறைவது கண்டு தம் கண்ணைப்பிடுங்கி மலராக இறைவன் திருவடியிலிட்டு வழிபாட்டை முற்றுவித்தார். அதுகண்டு மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கரப்படையும், கண்ணும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரும் வழங்கியருளினார்).\n4. தக்ஷிண மூர்த்தம்: தென்முகப் பரமனாய் விளங்கும் திருக்கோலம். (மெய்ப்பொருள் உணரமாட்டாத நான்முகன் மக்களாய் சனகர், சனாதநர், சனந்தனர், சனற்குமரர் ஆகிய நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளி வாக்கு இறந்த பூரணமாய், மறைக்கப்பாலாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்ன திருக்கோலம்.\n5. இலிங்கம்: எல்லாத் தேவர்களையும் தன்னுள் அடக்கி ஐம்புலன்களுக்கும் புலனாகும்படி விளங்கும் இலிங்கத் திருமேனி. (இது அருவுருவத் திருமேனியாம்).\n6. இலிங்கோற்பவம்: தாமே முதற்பொருள் என்று மயங்கிய பிரம விட்டுணுக்கள் ஆண்டுத்தோன்றிய பேரொளிப் பிழம்பின் முடியும் அடியும் காணமுடியாது அயர்ந்து தருக்கொழிந்து வழிப்பட்டார்கள். அவர்கள் வழிபாட்டுக்கு இரங்கிச் சிவலிங்கத்தில் தோன்றி காட்சியளித்த திருக்கோலம்.\n7. தக்ஷயக்கிய பங்கம்: தக்கன் வேள்வியை அழித்த திருக்கோலம்\n8. சந்தியினிர்த்தனம்: மாலையில் செய்த நடனத் திருக்கோலம் (யாவரையும் காப்பாற்றுமாறு ஆலகால நஞ்சையுண்ட இறைவன், திருமால் முதலிய தேவர்கள் மத்தளம் முதலிய இசைக்கருவிகளை வாசிக்கும்படி செய்து இறைவர் நடமாடிய திருக்கோலம்).\n9. சந்தத நிர்த்தனம்: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நிகழும்படி ஆடும் நடனத் திருக்கோலம்.\n10. சண்டேசாநுக்ரகம்: சண்டேசுவரநாயனாருக்கு அருள் செய்த திருக்கோலம்.\n11. சலந்தரவதம்: சலந்தரன் என்னும் அசுரனைச் சக்கரப்படையால் பிளந்து கொன்ற திருக்கோலம்.\n12. அகோராஸ்திரம்: அகோராத்திரம் என்னும் அம்பால் சத்ததந்து என்ற அசுரனைக் கொன்றதிருக்கோலம்.\n13. ஏகபதம்: கடையூழிக் காலத்தில் எல்லா உயிர்களும் தம் திருவடியில் பொருந்த ஒரே திருவடியுடன் விளங்கும் திருக்கோலம்.\n14. அசுவாரூடம்: மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டுக் காட்டிலிருந்த நரிகளை யெல்லாம் பரிகள் ஆக்கித் தாம் குதிரைச் சேவகனாகி மதுரையில் பாண்டியன் முன் எழுந்தருளிய திருக்கோலம்.\n15. சத்ய சதாசிவம்: சத்தியயோசாதம், வாமதேவம், தற்புருடம், அகோரம், ஈசானம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்டு வேதமும் ஆகமமும் அருளிய திருக்கோலம்.\n16. மிக்க சதாசிவம்: ஐந்து திருமுகத்துடன் விளங்கும் சதாசிவர், நிவர்த்தி, பிரதிஷ்டை வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்னும் அபரவிந்துகலைகளானும், இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்துவகாமிநி என்னும் அபரநாதகலைகளானும் சூக்குமை, அதிசூக்குமை, மிருதை, அமிருதை, வியாபிநி என்னும் பரவிந்து கலைகளானும், வியாபிநி, வியோமரூபை, அநந்தை, அநாதை, அநாசிருதை என்னும் பரநாத கலைகளானும் இருபத்தைந்து திருமுகங்களுடன் கூடி விளங்கும் திருக்கோலம்.\n17. தகுலகுளேசுவரம்: தகைமை பெற்ற இலகுளம் என்னும் உலகத்தில் மணிகள் இழைத்த அரியணை மீது எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.\n18. சகஜசுகாசனம்: சிவபெருமான் ஆறுதிருக்கைகளோடு தேவி இடப்பாகத்தில் விளங்கச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.\n19. கூர்மசங்காரம்: திருப்பாற்கடலைக் கடையும் மத்து ஆகிய மந்தரமலையை ஆடையாகித் தாங்கிய திரமால் செருக்குற்று தமது ஆமை வடிவத்தை மேன்மேலும் பெரிதாக்க, அதனால் திருப்பாற்கடல் கரைபுரள, உலகும் துன்புற்றது, அதனால் தம்மிடம் புகலடைந்த தேவர்களைக் காக்குமாறு அந்த ஆமையைக் கொன்று அதன் ஓட்டையணிந்த திருக்கோலம்.\n20. மச்சாரி: சோமுகாசுரனை மீன் வடிவெடுத்துக் கொன்றதிருமால் தருக்குற்றுக் கடலைக் கலக்க உலகுயிர்படும் வருத்தம் கண்டு தேவர்கள் எம்பிரானிடம் முறையிட எம்பிரான் மீனைக் கொன்று அதன் கண்களை அணிந்து கொண்ட திருக்கோலம்.\n21. வராஹாரி: வராக உருவம் கொண்டு இரணியாட்சனைக் கொன்ற திருமால் செருக்குற்று உலகை அழிக்கமுற்பட்ட அந்தப் பன்றியைக் கொன்று அதன் பல்லைப் பிடுங்கி அணிந்து கொண்ட திருக்கோலம்.\n22. சற்குரு மூர்த்தம்: மாணிக்கவாசப் பெருமானுக்கு உபதேசம் செய்தருளிய திருக்கோலம்.\n23. உமேசம்: இடதுபக்கம் தேவி விளங்க எழுந்தருளிப் பிரமதேவன் படைப்புத் தொழிலைச் செவ்வையாக நிகழ்த்த அருள்புரிந்த திருக்கோலம்.\n24. உமாபதி: தேவி ஐந்தொழிலும் இயற்றிவரும்படி அருள்செய்த திருக்கோலம்.\n25. ஜயபுஜங்கத்திராசம்: தாருகவன முனிவர்கள் தம்மைக் கொல்லும்படி வேள்வியில் படைத்து அனுப்பிய பாம்புகளை அச்சுறுத்தித் தம் திருமேனியில் அணிந்து கொண்ட வெற்றித் திருக்கோலம்.\n26. சார்த்தூலஹரி: தாருகவன முனிவர்கள் தம்மைக் கொல்லும்படி வேள்வியில் படைத்து விடுத்த புலியை உரித்துத் தோலை அணிந்து கொண்ட திருக்கோலம்\n27. பைரவம்: அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கோத்துக் கொள்ளவும் ஆண்டிருந்தபடியே வழிபட்ட அவனைக் கணநாதனாக்க அருள்செய்த திருக்கோலம்.\n28. கலியாண சுந்தரம்: இறைவன் உமாதேவியை மணந்த திருக்கோலம்.\n29. வடுகம்: துந்துபியின் மகனாகிய முண்டாசுரன் என்பவனை அழிக்க வடுகராகிய திருக்கோலம்.\n30. கிராதம்: அருச்சுனனுக்கு அருளுமாறு வேடராக வந்த திருக்கோலம்\n31. சுந்தர விருஷபவூர்தி: அழகிய இடப வடிவமாக வந்த திருமால் மீது அமர்ந்து நடத்தும் திருக்கோலம்.\n32. விஷாபஹரணம்: திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் என்னும் நஞ்சையுண்டு நீல கண்டராகித் தேவர்களைக் காத்த திருக்கோலம்.\n33. சுவராபக்நம்: வாணாசுரனோடு போரிடுகையில் கண்ணன் ஏவிய சீதளசுரத்தை அழிக்குமாறு சிவபிரான் உட்டிணசுரத்தை முத்தலை, நான்கு கை, ஒன்பது கண்கொண்ட படையாக ஏவிய திருக்கோலம்.\n34. துகளறு க்ஷேத்திர பாலகம்: நீர்ப் பிரளயத்தால் அழிந்து போன உலகத்தை மீண்டும் படைத்துக் காத்தருளும் குற்றமற்ற திருக்கோலம்.\n35. தொல்கருடாந்திகம்: சிவனாரைத் தொழக் கண்ணுதற் பரமன் திருமுன் அடைந்த திருமால் திரும்பிவரக்காலங் கடந்த போதலைக் கண்டு கயிலை வாயிலின் கண் இருந்த கருடன் சிவனாரைப் பழித்தலை அறிந்த நந்தியெம் பெருமான் தனது மூச்சுக்காற்றால் கருடனைத் தூர எறிந்தும் அண்மையில் இழுத்தும் அலைத்து அவன் தருக் கடக்கிய திருக்கோலம்.\n36. முகலிங்கம்: இலிங்கத்திலேயே புன்முறுவல் திகழும் திருமுகம் கொண்ட திருக்கோலம். இது 5, 4, 3, 2, 1, இவ்வகைய முகவேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.\n37. துங்க கங்காதரம்: ஒரு காலத்தில் தவி திருவிளையாட்டாகச் சிவபிரானின் இரு விழிகளையும் தம் திருக்கைகளால் மூட அதனால் உலகெங்கும் இருள் பரவி உலகுயிர்கள் துன்புறல் கண்ட பெருமான் தம் நெற்றிக் கண்ணைத்திறக்க அக்கண்ணின் தீயொளி பரவி உலகம் முன்போல் நடப்பதாயிற்று. அது கண்டு தேவியும் எம் பெருமான் கண்களினின்றும் தன் கைகளை எடுத்தனள். அக்காலை அவள் கை விரல் நகக்கால்கள் தோறும் வியர்வை தோன்றியது. அது பெருவெள்ளமாய் உலகங்களை எல்லாம் மூடுதலைக் கண்ட பெருமான் உலகுயிர்களைக் காக்க வேண்டி வெள்ளமாகிய அந்தக் கங்கையினைச் சடையில் ஏற்றுத் தாங்கினார். தூய்மையான அந்தக் கங்கையைத் தாங்கிய திருக்கோலமே கங்காதரம் ஆகும்.\n38. கங்கா விசர்ஜநம்: பகீரதன் வேண்டுகோளுக்கிணங்க பிரமன் சிவபெருமான் பால் பெற்றுச் சத்தியலோகத்தில் இருக்கச் செய்த கங்கையைப் பூலோகம் செல்ல விடுத்தான். தன் வேகத்தைத்தடுப்பார் யாருமிலர் என்று தருக்குற்று வந்த கங்கையைப் பரமன் தம் சடை முடியில் ஒரு திவலையாக முடிந்து கொண்டார். பின்னர் பகீரதன் வேண்டுகோட்கிணங்கி எம்பெருமான் கங்கையை மண்ணுலகத்திற்குச் செல்லுமாறு விடுத்த திருக்கோலம்.\n39. சபசோமாஸ்கந்தம்: சத்தாகிய தனக்கும் சித்தாகிய தேவிக்கும் நடுவில் ஆனந்தமாகிய முருகன் விளங்கும் மங்கலமான சச்சிதானந்த திருக்கோலம்.\n40. சூரஸிம்ஹாரி: இரணியனைக் கொன்று அவன் குருதியைக் குடித்த வெறியினால் உலகங்களை அழிக்க முயன்ற வீரத்தைக் கொண்ட நரசிங்கத்தின் தோலை உரித்த திருக்கோலம்.\n41. கமாரி: மன்மதனை நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கிய திருக்கோலம்.\n42. யமாந்தகம்: மார்க்கண்டேய முனிவருக்காக இயமனை முனிந்து இடது திருவடியால் உதைத்த திருக்கோலம்.\n43. சுசிமாணவபாவம்: முருகனே பரமகுரவன் என்பதையாவரும் உணருமாறு அவன் பால் பிரணவப் பொருள் கேட்டுநின்ற சீடபாவத் திருக்கோலம்.\n44. சுபகரபிரார்த்தனை மூர்த்தம்: இறைவன் திருவிளையட்டாகத் தேவியை அவள் கொண்ட ஊடல் நீங்குமாறு வேண்டிநின்ற திருக்கோலம்.\n45. நறுந்திரிபுராந்தகம்: முப்புரத்தை எரித்த நறிய திருக்கோலம்.\n46. சுரர்பரசும் சுமுககங்காளம்: வாமனனாய் மூன்றடி மண்பெற்று திரிவிக்கிரமனாய் மகாபலியை ஒடுக்கிய நாராயணன் மமதை கொண்டு உலகத்துன்புறுத்தலைக் கண்டு திருவிக்கிரமனைச் சாய்த்து அவனது முதுகெலும்பைத் தண்டாகக் கையில் கொண்ட திருக்கோலம் என்பர். அஃது சிறப்புடைய பொருளன்று. பேரூழிக்காலத்தில் மாய்ந்த பிரம விட்டுணுக்களின் கங்காளந்தரித்த கோலம் என்று உணர்க.\n47. இரக்த பிக்ஷைப்பிரதானம்: பிரமனுடைய தலையோட்டில் தேவர்களின் குருதியைப் பிச்சையாக ஏற்ற திருக்கோலம்.\n48. இருஞ்சடரே சுடர்கவுரீவரப் பிரதம்: பேரொளி வீசும் கெளரியாக இறைவி விரும்பிய வண்ணம் அருள் செய்த திருக்கோலம்.\n49. மஹாபாசுபதசொரூபம்: அருச்சுனனுக்குப் பாசுபதப்படை அருளிய திருக்கோலம்.\n50. அணி தோன்று புஜங்கலளிதம்: கருடனுக்கு அஞ்சித் தம்மை வழிபட்டுப் புகலடைந்த பாம்புகளை (அவைகள் ஏன் கருடா சுகமா என்று எக்களிப்புடன் வினவும் ஆற்றலும் சிவசன்னிதியில் தன் ஆற்றலை யிழந்து எல்லாரும் இருக்கும் இடத்தில இருந்தால் சுகம் தான் என்ற விடையை அப்பாம்புகள் கேட்டு மகிழ்வும் கொள்ளும் வண்ணம்) தமது திருமேனியில் அழகு விளங்கும்படி அணியாகக் கொண்ட திருக்கோலம்.\n51. ரிஷபாந்திகம்: பேரூழிக் காலத்தில் எல்லாவுலகும் அழிவுறுதலைக் கண்டு உய்திகருதித் தம்மை ��ந்தடைந்த தருமதேவதையை விடையாகக் தமக்குக் கொண்டு அத்தேவைதைக்கு அருளிய திருக்கோலம்.\n52. தோமறுகஜயுத்தம்: தேவர்களை வருத்துவதையே தன் தொழிலாகக் கொண்ட கயாசுரன் என்னும் யானை வடிவம் கொண்ட அரக்கனுக்கு அஞ்சிக் காசியம் பதியில் தம்மைப் புகலடைந்த தேவர்களைக் காத்தருளுமாறு கயாசுரனைக் கொன்று யானைத்தோலை உரித்துத் தமது திருமேனியில் அணிந்து கொண்ட குற்றமற்ற திருக்கோலம்.\n53. விந்தை விளம்பு கஜாந்திகம்: சூரபதுமனின் மகனாகிய பானுகோபனுடன் நேரிட்ட போரில் தனது கொம்புகள் ஒடிந்து பெருந் துன்பத்துக்கு ஆளான தெய்வயானை ஆகிய ஐராவதம் திருவெண்காட்டில் வழிபட அதற்கு அருள் செய்த வியப்புடைய திருக்கோலம்.\n54. வீணைதயங்குதக்ஷிண மூர்த்தம்: தும்புரு, நாரதர், சுகர் முதலிய முனிவர் பெருமக்களுக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியருளுதற்காகத் தமது திருக்கைகளில் வீணையை ஏந்தி வாசித்துக் காட்டிய தென்முகக் கடவுள் திருக்கோலம்.\n55. மேதக யோக வினோதமதாக விளங்குதக்ஷிண மூர்த்தம்: சிவபெருமான் முன்னொரு காலத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமரர் என்னும் பிரமபுத்திரர்கள் எளிதில் உணரும் வகையாக மேன்மைத் தன்மையுடைய யோக நிலையை வினோதமாக அருளிய யோகதக்ஷிணாமூர்த்தம் ஆகிய திருக்கோலம்.\n56. விமல பிக்ஷாடனம்: தாருக வனத்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்துவதற்காக எடுத்த பிக்ஷாடனத் திருக்கோலம்.\n57. கவலையுத்தாரணம்: தன்னைவந்து புகலடைந்த அடியார்கள் இடுக்கண்களைத் தொலைத்து உதவியருளும் திருக்கோலம்.\n58. வேதகணம் புழும் விதிசிரகண்டனம்: வேதக் கூட்டங்கள் போற்றுகின்ற பிரமதேவனின் தலையைக் கைந்நகத்தால் கிள்ளியெடுத்த திருக்கோலம்.\n59. கவுரி லிலாசமந்விதம்: உமாதேவியாருடன் வினோதார்த்தமாகத் திருவிளையாடல் செய்து மணந்து கொண்ட திருக்கோலம்.\n60. எழிலரியர்த்தம்: திருமால் தம்மை நோக்கிச் செய்த அருந்தவம் கண்டு மகிழ்ந்து வேண்டிய வரங்களையும் வழங்கியருளித் தமது உருவில் ஒரு பாதியாக (கேசவார்த்த மூர்த்தியாக) விளங்குகின்ற திருக்கோலம்.\n61. வீரபத்திரம்: வீரமார்த்தாண்டன் என்னும் அசுரனைக் கொன்ற வீரபத்திரர் ஆகிய திருக்கோலம்.\n62. திரிமூர்த்தி முப்பரதம்: மூன்று திருவடிகளோடு அயன், அரன், அரி எனனும் மும்மூர்த்தியாக விளங்கும் திருக்கோலம்.\n63. மஹாவேதாளிநடம்: காளியோடு நடனம் செய்த திருக்கோலம்.\n64. வெருவறுமேகபத்திரியுரு: ஒரு திருவடியே கொண்டு பிரம விட்டுணுக்களைத் தமது இரு பக்கத்திலும் வைத்துள்ள திருக்கோலம்.\nஆய்விளம்பறுபது நான்கும். ஆகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருக்கோலங்களும்\nவிலாசவளிப்பு நிமித்தம் எடுத்த : திருவிளையாட்டாகத்தன் பெருமையை உயிர்கள் உணர்ந்து உய்திபெறுமாறு கொண்ட\nமெய்ப்பொருள் எது அதுவே: உண்மையான பரம்பொருள் யார் என்பது உணரவேண்டின் அவரே.\nவிண்ணவர்மண்ணவர் கண்ணவர்யாவரும்: தேவர்களும் பூவுலகத்தவர்களும் மற்ற உலகத்திலுள்ள யாவரும்\nவீடருளாய் எனவே: எங்கட்கு வீட்டுப் பேற்றை வழங்கியருள்வாயக என்று\nவந்தனை புரிய : வணங்கிப் புகழ\nஇருந்துளன் நீ என: விளங்குகின்ற முருகன் ஆகிய நீயே என்று\nவண்டமிழான்: வளம் பொருந்திய தமிழ்மொழி கொண்டு வாயாலும்\nவாழ்த்தி வணங்கு எனை ஆள: நின் திருவடியை வாழ்த்தி மெய்யால் வணங்குகின்ற என்னை ஆட்கொள்ளும்படி\nஎன் இருதய மலரில் எழுந்தருளாய்: என் உள்ளத்தாமரையில் எழுந்தருள்வாயாக (என்று வேண்டுகின்ற அடிகளார் பின் வருமாறு மயிலேறும் பெருமானை வழுத்துகின்றார்)\nமந்திர நாயக: வேதங்கள் விளங்கும் முழுமுதற்பொருளே.\nதந்திர நாயக: ஆகமங்களில் விளங்கும் முழு முதற்பொருளே\nமங்கள நாயக: மங்களுக் கெல்லாம் மங்களமாகிய வீடுபேற்றின் தலைவனே\nஓம் மய: பிரணவத் திருமேனி கொண்டவனே\nதவரீசுர : தவம்செய்வார் கருத்தில் திகழும் ஈசுரனே\nபரம: பெரியவற்றுக் கெல்லாம் பெரியவனே\nகுஹேசுர: உயிர்களின் இருதயமாகிய குகையில் விளங்கும் ஈசுரனே\nவரத: வேண்டுவார் வேண்டுவதே வழங்கும் வள்ளலே\nவரைவறு ஷாட்குண்ய வஸ்துவென்: எல்லையற்ற ஆறு குணங்களையுடைய பகவன் எனப்படும் பொருள் என்று கூறும்.\nஅற்புத சத்திய வித்தக: சச்சிதானந்தப் பெருமானே\nமரணமொடயன மிலா வானவ: பிறப்பு இறப்பு இல்லாத தெய்வமே\nஞானநபோமணியே: சிதாகாசத்தில் விளங்கும் மாணிக்கமே\nதிருமால யனறியாவோர் மாமலையின் பெயரான்\nகுருநாத: பிரமவிட்டுணுக்கள் அடியும் முடியும் காணாது திகைத்த ஒப்பற்ற பெருமையுடைய மலையின் பெயரை (அருணகிரி என்னும் பெயரைக்) கொண்டநாதரின் குருநாதனே.\nஎன்மருடெறு மாமுனியே: எனது அறியாமையாகிய இருளை அழிக்கும் பெருமை பொருந்திய ஆசிரியப் பெருமானே.\nபுதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி\nகொளத்தூர் - சென்���ை - 600 099.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1565-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE/", "date_download": "2021-03-09T01:17:29Z", "digest": "sha1:PDXGIKNGO4GCIEF66CZN3TH4U527FISJ", "length": 9330, "nlines": 100, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "இராமநாதபுரத்தில் 1565 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் - Namadhu Tamilan Kural", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் 1565 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்\nகலெக்டர் தலைமையில் எம்எல்ஏ வழங்கினார்...\nin மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்\nஇராமநாதபுரத்தில் 1565 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி – டாக்டர் மணிகண்டன் எம்எல்ஏ வழங்கினார்…\nஇராமநாதபுரம், ஜன,14- இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏழு பள்ளிகளில் பயிலும் 1565 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொகுதி எம்எல்ஏ டாக்டர் எம் மணிகண்டன் வழங்கினார்.\nஇராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சார்ந்த 1565 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ , மாணவியரின் நலனுக்காக 14 விதமான அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . குறிப்பாக விலையில்லா மிதிவண்டிகள் , விலையில்லா மடிக்கணினிகள் வழங்குதல் , விலையில்லா பாடப்புத்தகம் , நோட்டு புத்தகம் , சீருடை , காலணிகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பயின்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்களுக்கு , மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவிகித உள் ஒதுகீடு வழங்கும் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் (2011-12 முதல் 2019-20 ) வரை 1,57,659 மாணவ , மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் . நடப்பாண்டில் ( 2020-2021 ) மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் 5034 மாணவர்கள் மற்றும் 5896 மாணவியர்கள் என மொத்தம் 10,930 மாணவ , மாணவியர்களுக்கு ரூ .4.31 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது . முதற்கட்டமாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 1565 மாணவ , மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது . இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி , மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி , சோ.கருணாநிதி , செய்யதம்மாள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் , மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர் தாமரைக்கண்ணன் உள்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.\nசெங்கல்பட்டில் கிராம கண்கானிப்பு காவல் அலுவலர் நியமனவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-09T01:35:41Z", "digest": "sha1:PZHCI3CZN26UUKTNI42Q47XNUMYYMZEH", "length": 21687, "nlines": 140, "source_domain": "www.tamilhindu.com", "title": "விலைவாசி – தமிழ்ஹிந்து", "raw_content": "\nஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்\nஅதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம் ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள் ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள் பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% – உண்மை என்ன பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% – உண்மை என்ன ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன…. முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்…. முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும் இப்போ வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு காட்டியே ஆகணும். இல்லாட்டி வாங்கினவரும் வித்தவரும் கணக்கு காட்டியாச்சுன்னா முடிஞ்சது சோலி…\nGoods and Services Tax, GST, இந்தியப் பொருளாதாரம், சரக்கு சேவை வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி சட்டம், ஜிஎஸ்டி, நுகர்வோர், மத்திய மாநில உறவுகள், மோதி அரசு, மோதி அரசு சாதனைகள், வணிகம், வரி, வரி ஏய்ப்பு, வரி விதிப்பு, வர்த்தகம், விற்பனை வரி, விலை, விலை உயர்வு, விலைவாசி\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nசர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்….\nஇயற்கை எரிபொருள், எத்தனால், எரிசக்தி, எரிபொருள், கரும்பு, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, சோனியா காந்தி, பா.ஜ.க., பெட்ரோலியம், பெட்ரோல், மத்திய அரசு, மன்மோகன், மாசு, வாஜ்பாய், விலையேற்றம், விலைவாசி, விவசாயம்\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1\nலிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை ��ாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த…\nஇயற்கை எரிபொருள், எத்தனால், எரிசக்தி, எரிபொருள், கரும்பு, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, சோனியா காந்தி, பா.ஜ.க., பெட்ரோலியம், பெட்ரோல், மத்திய அரசு, மன்மோகன், மாசு, வாஜ்பாய், விலையேற்றம், விலைவாசி, விவசாயம்\nபெட்ரோல் விலை உயர்வு – 2\nஇந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்\nஇந்திய அரசு, எண்ணை, எரிபொருள், ஓட்டுனர், கச்சா எண்ணை, காங்கிரஸ் அரசு, கொள்முதல், சரக்கு, சர்வதேச நிலை, சோனியா காந்தி, டீசல், நடவடிக்கை, பெட்ரோல், போக்குவரத்து, மக்கள், மன்மோகன் சிங், வணிகம், வரி, வருமானம், வர்த்தகம், வாகனம், வியாபாரம், விற்பனை, விற்பனை வரி, விலை, விலை உயர்வு, விலையேற்றம், விலைவாசி, வீண் செலவு\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.\nஇந்திய அரசு, எண்ணை, எரிபொருள், ஓட்டுனர், கச்சா எண்ணை, காங்கிரஸ் அரசு, கொள்முதல், சரக்கு, சர்வதேச நிலை, சோனியா காந்தி, டீசல், நடவடிக்கை, பெட்ரோல், போக்குவரத்து, மக்கள், மன்மோகன் சிங், வணிகம், வரி, வருமானம், வர்த்தகம், வாகனம், வியாபாரம், விற்பனை, விற்பனை வரி, விலை, விலை உயர்வு, விலையேற்றம், விலைவாசி, வீண் செலவு\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\n2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்\nஇருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை\nநிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி\nஉயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்\nFCI, INSAS, NAC, அமெரிக்க ஒப்பந்தம், இன்ஸாஸ், உத்திரப்பிரதேசம், என்.ஏ.சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சோனியா, தேர்தல், பண வீக்கம், பிரியங்கா, ராகுல் காந்தி, விலைவாசி\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nதிமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று ���ண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது\nஅதிமுக, ஆவின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, கருணாநிதி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, ஜெயலலிதா, தமிழக அரசு, திமுக, நிர்வாகம், பால், பேருந்து கட்டணம், மின்கட்டணம், மின்சாரம், விரயம், விலையேற்றம், விலைவாசி\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nநமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார் பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.\nஅரசாங்க ஏமாற்றுகள், இலவசத் திட்டங்கள், இலவசம், உலக வங்கி, ஏழ்மை, கடன், கலைஞர் டிவி, குடும்ப ஆட்சி, சன் டிவி, தனிநபர் வருமானம், திமுக, தொலைக்காட்சி, பொருளாதாரம், விஜய் டிவி, விலைவாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/pudukkottai-man-trying-to-fire-himself-for-tasmac-open-1.html", "date_download": "2021-03-09T01:02:49Z", "digest": "sha1:GPKDS6CMSGTKH7GLWJCQGIC42MPEDT4O", "length": 9484, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pudukkottai man trying to fire himself for TASMAC open | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nடாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இந்த தகவலை அறிந்த அப்பகுதிமக்கள் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கடை உடனே மூடப்பட்டது. இதில் ஏமாற்றமடைந்த குடிமகன்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஅப்போது டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த நபர் ஒருவர் திடீரென தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, ‘கடை எங்களுக்கு வேணும், கடை இந்த இடத்துல தான் இருக்கணும். கடை இருந்தே ஆகணும்’ என தீக்குளிக்க முயன்றார். ஆனால் இதை பார்த்த பொதுமக்கள் அவரை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர். தன்னை யாராவது தடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தீக்குளிக்க முயன்ற குடிமகன், கடைசியில் பெட்ரோல் கண்ணில் பட்டு எரிச்சல் ஏற்படவே அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஎன்னடா பெட்ரோல ஊத்தியும் ஒருபய கண்டுக்கல..\nகொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் பலி.. 5 பேர் பலி.. நெஞ்சை நொறுக்கும் சோகம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\n‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’\n'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5\nசென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'\n'நீ எல்லாம் ஒரு தகப்பனா'... 'அந்த பிஞ்சு முகத்தை பாரு'...'கணவனின் சட்டையை பிடித்த மனைவி'... 'பிறந்து 65 நாட்களே ஆன பிஞ்சுக்கு நடந்த கொடூரம்\n\"பிரபலங்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் ரியாலிட்டி ஷோ\"... மனமுடைந்த '22 வயது' ரெஸ்லிங் வீராங்கனை எடுத்த 'சோக' முடிவு\nஇதுவரை 'ராஜஸ்தானை' தா��்டாத 'வெட்டுக்கிளிகள்...' தற்போது தனது 'எல்லையை விரித்துள்ளது...' அதன் போக்கை 'கணிக்க முடியாது...' 'ஆய்வாளர்கள் கருத்து...'\nகேக் வெட்டி ‘பர்த்டே’ கொண்டாட்டம்.. ‘வினையாக முடிந்த விழா’.. பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்த அதிர்ச்சி..\n'துணை முதல்வர் ஓ.பி.எஸ்' மருத்துவமனையில் 'அனுமதி'... 'தெலங்கானா கவர்னர்' உடல் நலம் 'விசாரிப்பு...'\nசெல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..\n'எங்க மொத்த சொத்தே நீ தானே'... 'இதுக்காகவா இப்படி செஞ்ச'... 'கதறிய பெற்றோர்'... சென்னை என்ஜினீயரிங் மாணவர் எடுத்த முடிவு\n‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..\n‘தாயம்’ விளையாட்டால் வந்த வினை.. டிராக்டர் டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nஅந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b85bb4b95bc1b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baebc1b95baabcdbaabb0bc1b95bcdb95bb3bc8-b95b9fbcdb9fbc1baabcdbaab9fbc1ba4bcdba4bc1bb5ba4bc1-b8ebaabcdbaab9fbbf", "date_download": "2021-03-09T00:10:06Z", "digest": "sha1:IQ5HDBGGA43TSATSVAKF6CEYIFQO57VZ", "length": 20064, "nlines": 113, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி? — Vikaspedia", "raw_content": "\nமுகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.\nபரு வலியை ஏற்படுத்துவதுடன் மனத் துன்பத்தையும் கொடுக்கும். ஒன்று மறைந்தால் இன்னொன்று வரும். ஒழுங்காகச் சிகிச்சை செய்தால், முழுமையாகக் குறைத்துவிடலாம். முடி நாளங்களின் திறப்புகள் எண்ணெய்க் கசிவு போன்ற பொருளால் அடைக்கப்படும்போது வரும் பரு blackheads எனப்படுகிறது. இந்தப் பருவானது உருண்டு, மேலெழுந்து, சிவந்து உள்ளே சீழுடன் சிறு கட்டிகளைப் போலக் காணப்படும்.\nமுகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ���ரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.\nபரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும். வடு இருக்காது.\nஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.\nஎனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள் ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.\nவேப்பம் கொழுந்தை அரைத்து முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது போல் கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை இவற்றையும் பயன்படுத்தலாம். படிகாரம் கலந்த நீரில் முகத்தை கழுவலாம். ஆன்டிபயாட்டிக் லோஷன் பயன்படுத்தினால் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தவிர்க்க முடியும். எந்த மருந்து பயன்படுத்தினாலும் பயன்தர ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். எனவே பொறுமையாக பயன்படுத்த வேண்டும். முதலில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.\nபச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை கட்டுப்படுத்த வேண்டும். தலையணை உறை, சோப்பு, டவல் போன்றவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வைத்து பயன்படுத்தவும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் வியர்வை மூலம் தோலின் நுண்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாகும். பவுடர், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த���வதை தவிர்ப்பது நல்லது. இவற்றால் எண்ணெய் சுரப்பிகள் அடைபடும் நிலை ஏற்படும்.\nகைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.\nபருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.\nஇனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம்.\nகுளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது. முகத்துக்கு அதிகம் சோப்பு தேய்ப்பதைக் குறைத்துவிடுவது நல்லது.\nபயறு, கடலை, அரிசி போன்ற மாவுகளைத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை அகற்றலாம். முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும்.\nமுகம் கபத்தின் ஸ்தானமாகும். அங்குக் கொழுப்பும், ரத்தமும் எண்ணெய்ப் பசையால் சீர்கேடு அடைவதால் பரு வருகிறது. இங்குக் கொழுப்பை மாற்றுகிற, ரத்தத்தைச் சமனம் செய்கின்ற, கசப்பை ஆதாரமாகக் கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஆயுர்வேத கண்ணோட்டப்படி மலசுத்தி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு சாதாரண தோல் நிறத்தை ஏற்படுத்தவும், குழிகளை அடைக்கவும், வர்ணத்தை ஏற்படுத்தவும் மருந்துகள் இணைக்கப்படுகின்றன.\nஇதை ஆயுர்வேதத்தில் முகதூக்ஷிகா என்று அழைப்பார்கள். முகப்பரு நோயில் பாச்சோற்றிப்பட்டை, கொத்தமல்லி, வசம்பு, கோஷ்டம், ஆலம்மொட்டு ஆகியவற்றை அரைத்துப் பூசுவார்கள். மூக்கு வழி மூலிகை சிகிச்சையான நஸ்யம் செய்வதும் உண்டு. சில நேரங்களில் வேப்பம்பட்டை அரைத்து வாந்திக்குக் கொடுக்கலாம். சரக்கொன்றைப் பொடியை அரைத்துப் பூசினால் உடனடி பலன் கிடைக்கும்.\nதுத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.\nநன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.\nவெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.\nபாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.\nசாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.\nமுகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.\nஅருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.\nஉடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.\nஆதாரம் : தி-இந்து நாளிதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 05 Mar, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ulaga-sarithiram-paagam-1-2-2070078", "date_download": "2021-03-09T00:38:36Z", "digest": "sha1:TVEZXTD3MWJANG3MJROTWEAC6NY6BMZ6", "length": 11723, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "உலக சரித்திரம்(பாகம்1,2) (GLIMPSES OF WORLD HISTORY) - ஜவஹர்லால் நேரு, ஓ.வி.அளகேசன் - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஜவஹர்லால் நேரு (ஆசிரியர்), ஓ.வி.அளகேசன் (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகின் பிரபலமான அரசியல் தலைவராக இருந்தாலும் உலகின் தலைசிறந்த வரலாற்றுவியலாளராக ஜவஹர்லால் நேரு இருந்ததில்லை. இருந்தாலும் 'Glimpses of World History' என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் உலகின் எந்தவொரு வரலாற்று அறிஞரின் படைப்புக்கும் சமமாகவே இன்றும் விளங்குகிறது. நேருவின் அந்த புத்தகத்தை உலக சரித்திரம் என்ற பெயரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இன்றளவும் இதுவே முழுமையான மொழிபெயர்ப்பாகவும் இருக்கிறது. உண்மையில் இந்தப் புத்தகத்தை நேரு எழுதியபோது அவர் சிறையில் இருந்தார். ஆனாலும் தனக்குத் தெரிந்த தகவல்களை தனது மகளான இந்திராவுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதியதே, 1934-இல் புத்தகமாக வெளிவந்தது. தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளில் சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப்போர்கள் போன்றவை உள்ளிட்ட பல செய்திகளைப் பற்றி விவாதிக்கிறார் நேரு. எழுதி 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும், புத்தக கடைகளிலும் அதிகம் விற்பனை விற்பனையாகும் நூலாக இன்றும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 6 ஆயிரம் ஆண்டுகளில் இருந்து நேரு வாழ்ந்த காலம் வரையிலான உலகத்தை ஒரே புத்தகத்தில் அடக்கியதே அவரின் மிகப் பெரிய சாதனை. உலகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள முயற்சிக்கும் எவரது கையிலும் இருக்க வேண்டிய நூல் 'உலக சரித்திரம்'. இது என்றும் அழியாத பொக்கிஷம்.\nஜெர்மனியில் நாஜிக் கட்சியார் செய்த அக்கிரமங்களைப் பற்றி இந்தியாவிலும் செய்திகள் கிடைத்ததும் அதனால் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வினோதமான பலன் ஒன்று ஏற்பட்டது. இந்தியாவில் தாங்கள் செய்ததற்கெல்லாம் இதை ஓர் ஆதாரமாகக் காண்பித்தார்கள். இந்தியாவில் நாஜிக் கட்சியார் அரசு செலுத்துவார்களாகில் இந்தியர்களின் கதி எ..\nகண்டறிந்த இந்தியா - ஜவஹர்லால் நேரு :..\nசர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாற..\nஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்���ிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 3\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/man-who-plucked-e-challan-from-police-in-chennai", "date_download": "2021-03-09T01:43:16Z", "digest": "sha1:KTTX3LBJ4LJWSOSMKZF3OCJX7OEML5NR", "length": 14473, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "இது இருந்தால்தானே அபராதம் விதிப்பீர்கள் - போலீஸ் எஸ்.ஐ.க்கு ஷாக் கொடுத்த கூலித்தொழிலாளி - man who Plucked e challan from police in chennai - Vikatan", "raw_content": "\nஇது இருந்தால்தானே அபராதம் விதிப்பீர்கள் - போலீஸ் எஸ்.ஐ.க்கு ஷாக் கொடுத்த கூலித்தொழிலாளி\nஇ-செல்லான் கருவியைப் பறித்துச் சென்ற செந்தில்குமார்.\nவாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-செல்லான் கருவியை போதை ஆசாமி பறித்துச் சென்றார்.\nசென்னையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-செல்லான் கருவியை பறித்துச் சென்றவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.\nசென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சந்திப்பில் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அந்தப் பைக்கை கனகராஜ் மடக்கினார்.\nஅப்போது அந்த நபர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவரின் பெயர் செந்தில்குமார் (42) என்று தெரியவந்தது. இந்தச் சமயத்தில் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வைத்திருந்த இ-செல்லான் கருவியை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றார். இதனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அதிர்ச்சிஅடைந்தார்.\nஉடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செந்தில்குமாரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில்குமார் குடிபோதையில் இருந்தார். இதனால் செந்தில்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.\nபோதை தெளிந்தப்பிறகு செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலம்பாக்கம், ரோஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த இ-செல்லான் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார் மீது ஹெல்மெட் அணியவில்லை என்று கருதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அபராதம் விதிக்க இ-செல்லானில் விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் செந்தில்குமார், குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது என இரண்டு குற்றத்துக்காக அபராதம் விதிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் இ-செல்லானில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்.\nஇதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். இது இருந்தால்தானே என் மீது அபராதம் விதிப்பீர்கள், இரண்டு வழக்குகள் போடுவீர்கள் என்று கூறியப்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்த இ-செல்லான் கருவியை பறித்தார். அடுத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் செந்தில் குமார் மீது மூன்று குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளோம்\" என்றனர்.\nபைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள்\nபோதையில் இருந்த செந்தில்குமார், நான் யார் தெரியுமா, என்னை ஏன் இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு போலீஸாரை படாதபாடுபடுத்தியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தததை மருத்துவபரிசோதனை மூலம் போலீ��ார் உறுதி செய்தனர். போதை தெளிந்தப்பிறகு செந்தில்குமார், சார் என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nசென்னையில் போலீஸாருக்கு தலைவலி ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. குறிப்பாக போக்குவரத்து பிரிவில் இருக்கும் போலீஸார் ஹெல்மெட் விவகாரத்தில் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது. அடையார் பகுதியில் சொகுசு காரை வழிமறித்த போக்குவரத்து போலீஸாரைக் கண்டித்து குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோலீஸைக் கண்டித்து சாலை மறியல்\nஅதன்பிறகு போலீஸார் அவர்களை சமரசப்படுத்தினர். எனவே, வாகனச் சோதனையில் போலீஸாருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்து இ-செல்லானைப் பறித்த சம்பவம் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/magudapathy/magudapathy21.html", "date_download": "2021-03-09T00:34:46Z", "digest": "sha1:CTPYN3YOLDNAOGVYXG65I5TYLB3CZYLK", "length": 44551, "nlines": 80, "source_domain": "www.diamondtamil.com", "title": "மகுடபதி - 21.\"தம்பி! நீதானா?\" - அவன், கொண்டு, பெரியண்ணன், மகுடபதி, வேண்டும், தான், வந்து, கார்க்கோடக், கவுண்டன், மருதக், கவுண்டர், தம்பி, தெரிந்து, அந்த, இரகசியம், என்ன, கொண்டே, வந்தது, கொண்டான், போய், அறையில், கவுண்டரின், செந்திருவைக், அவனுக்கு, நான், அய்யாசாமி, கேட்டான், உயிர், மகுடபதியின், நின்று, இரண்டு, பாட்டா, குரல், அவனுடைய, நீதானா, பெரியண்ணனுக்குச், சற்று, பைத்தியம், என்பது, அந்தக், பார்த்த, பக்கத்தில், விஷயத்தில், அறிவு, விட்டு, போய்ப், கொள்ளவில்லை, கோயமுத்தூரில், இப்போது, என்றான், பெரியண்ணனுக்கு, பங்களா, கவுண்டரும், பெரியண்ணனுடைய, கொள்ள, விழுந்த, உருவம், ஒருவாறு, அவருடைய, அதற்கு, எங்கே, காட்டிக், நாள், அங்கே, சமயம், போச்சு, காப்பாற்ற, ஆனாலும், இப்படிப்பட்ட, கேட்டது, யார், இன்னும், பிறகு, வேறு, சேர்ந்தான், தங்கசாமிக், ஆபீஸ், அவர்களை, அருக��ல், கள்ளுப், தடவை, வந்தான், காலையில், சாயங்காலம், ஏற்படுத்திக், வெளியே, வண்டியில், மடம், அவரை, தெரியும், சுவாமியார், உதவி, செய்ய, விடுதலை, மறுநாள், விவரங்களையெல்லாம், உனக்கு, தெரியாது, அப்புறம், ஒன்றும், எனக்கு, நல்ல, சபாஷ், நேரம், அவனுக்குத், தகப்பனார், கொண்டிருக்கிறார், பெண்ணின், அன்று, கூனூருக்குப், அவள், போல், செந்திரு, சொல்ல, விரும்பிய, தன்னை, வேண்டுமென்று, செய்து, அவனை, எப்படியாவது, அவர், ஏற்பாடு, தோன்றியது, யோசிக்கும், இடம், இருப்பது, கொடுத்து, பிரக்ஞை, இருக்கிறது, பதியவில்லை, கத்திக், கீழே, நள்ளிரவில், முதலியார், அமரர், கல்கியின், கடைசியாக, அவனைப், கொஞ்சம், கத்தி, போது, கடவுள், ரொம்பக், கெட்டி, அந்தப், பங்களாவில், இல்லை, கொஞ்ச, அங்கிருந்து, செய்தான், பற்றியும், யோசனை, இங்கே, வைத்து, முதலில், வேண்டியதுதான், உடம்பு, இவ்வளவு, போகும், தனக்கு, நிலைமை, சக்தியும், நினைவு, செந்திருவும், வீட்டில், சிறிதாக, கோயமுத்தூர், சிறிது, மகுடபதியும், ஒருவர், நன்றாய்த், தெளிந்து, போய்விட்டார், பேச்சுக், சீக்கிரத்தில், மூன்று, கூடாது", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 09, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n அய்யாசாமி முதலியார் பங்களா வாசலில், நள்ளிரவில் மகுடபதியின் முன் தோன்றிய உருவம் உண்மையில் பெரியண்ணனுடைய ஆவி உருவம் அல்லவென்றும் பெரியண்ணனேதான் என்றும் வாசகர்கள் ஊகித்திருப்பார்கள்.\nபெரியண்ணன் கத்திக் குத்துக்கு ஆளாகிக் கீழே விழுந்த போதுதான் கடைசியாக மகுடபதி அவனைப் பார்த்தவனாதலாலும், நள்ளிரவில் எதிர்பாராதபடி திடீரென்று அவன் உருவம் தோன்றியபடியாலும், மகுடபதி அவ்விதம் வெடவெடத்து நிற்கும்படியாயி��்று. ஆனால் அறிவாளியாதலால், விரைவிலேயே அவனுடைய பயம் நீங்கி, மனம் தெளிந்தது.\n\" என்று பெரியண்ணனுடைய குரல் கூறியதும், மகுடபதியின் ஐயம் அறவே நீங்கியது.\n\" என்று சொல்லிக்கொண்டே பெரியண்ணனை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டான் மகுடபதி.\n இந்தக் கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி\" என்றான் பெரியண்ணன்.\nபெரியண்ணனுக்கு உயிர் உண்மையாகவே ரொம்பக் கெட்டி என்பதில் சந்தேகமில்லை. அவனால் சில முக்கியமான காரியங்கள் ஆகவேண்டியிருந்ததை முன்னிட்டே கடவுள் அவனுடைய உயிருக்கு அவ்வளவு வலுவைக் கொடுத்திருந்தார் போலும். அதோடு பற்பல அபாயங்களிலிருந்தும் அவனைக் கடவுள் தப்புவித்தார்.\nகார்க்கோடக் கவுண்டார் மகுடபதியின் மேல் ஓங்கிய கத்திக்கு குறுக்கே பெரியண்ணன் விழுந்த போது கவுண்டரின் கை கொஞ்சம் தடுமாறிவிட்டது. அதனால் கத்தி ஆழமாகப் பதியவில்லை.\nபெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறது என்பதைக் கார்க்கோடக் கவுண்டர் கண்டு, சங்கடஹரிராவ் யோசனையின் பேரில் அவனை அப்புறப்படுத்தத் தீர்மானித்தபோது, 'இரகசியம் இரகசியம்' என்று அவன் மார்பைத் தொட்டுக் காண்பித்தது அவருடைய ஞாபகத்திலிருந்து அகலவில்லை. முடியுமானால் அவனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்து இரகசியத்தை அறிய வேண்டுமென்று விரும்பினார். அவன் சொல்ல விரும்பிய இரகசியம், தன்னை முக்கியமாய்ப் பாதிப்பது என்று அவருடைய உள்ளத்திற்குள் ஏதோ ஒன்று சொல்லிற்று. ஆகையால்தான், கிழவனைக் கள்ளிப்பட்டிக்கு ஜாக்கிரதையாகக் கொண்டு சேர்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்ததுடன், அவர் மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்த பஞ்சாலை டாக்டரைக் கொண்டு அவனுக்குச் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்தார்.\nபெரியண்ணனுக்குச் சுயப் பிரக்ஞை வந்தவுடன் சுற்று முற்றும் பார்த்தான். தான் இருப்பது பழகிய இடம் என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கும் சக்தி அவனுக்கு வந்தபோது, தான் இருப்பது கள்ளிப்பட்டியில் கவுண்டரின் பருத்தி மில் பங்களா என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பங்களாவில் பின்புறத்து அறையில் அவன் கிடந்தான்.\nஅவனுடைய மார்பிலே இலேசாக வலி இருந்தது. அவன் பக்கத்தில் கோயமுத்தூர் அனுமந்தராயன் தெருவில் பார்த்த இரண்டு தடியர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது சிறிதாக, அன்றிரவு அந்த வீட்டில் நடந்த பயங்கரச் சம்பவங்��ள் எல்லாம் நினைவு வந்தன.\nசெந்திருவும், மகுடபதியும் என்ன ஆனார்களோ என்ற திகில் அவன் மனதில் தோன்றியது. அந்தத் தடியர்களைக் கேட்பதற்காகப் பேச முயன்றான்; பேச முடியவில்லை.\nசற்று நேரத்துக்கெல்லாம் டாக்டர் ஒருவர் வந்தார். பெரியண்ணன் கண் விழித்திருப்பதைப் பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றவர்களை நோக்கி, \"கத்திக் குத்து அதிக ஆழமாய்ப் பதியவில்லை. சீக்கிரத்தில் குணமாகிவிடும். இரண்டு மூன்று நாளைக்கு இவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம்\" என்று சொல்லிப் போய்விட்டார்.\nபெரியண்ணனுக்குச் சிறிது சிறிதாக அறிவு நன்றாய்த் தெளிந்து வந்தது. யோசிக்கும் சக்தியும் அதிகமாயிற்று. தன்னுடையை தேக நிலைமை, தான் இருக்குமிடம் இவைகளைப் பற்றியும், செந்திரு மகுடபதியைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் வழியைப் பற்றியும் யோசனை செய்தான்.\nஅங்கிருந்து தான் தப்பிச் செல்வது எளிதான காரியமல்ல; அதற்கு வேண்டிய சக்தியும் உடம்பில் இல்லை. கொஞ்ச நாள் எப்படியும் அங்கே இருக்கத்தான் வேண்டும். ஆனால், தன்னைக் கொன்று போடாமல் கார்க்கோடக் கவுண்டர் இந்த மட்டும் தன்னை இங்கே கொண்டு வந்து வைத்து, டாக்டரைப் பார்க்கச் சொல்லியிருப்பது அதிசயமான காரியந்தான். இதற்கு ஏதோ அந்தரங்கமான காரணம் இருக்க வேண்டும். ஆம், இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. தனக்குப் பிரக்ஞை போகும் தறுவாயில் கவுண்டரைப் பார்த்து, 'இரகசியம்' 'இரகசியம்' என்று சொன்னது. அதை அறிவதற்காகத்தான் தனக்கு இவ்வளவு பராமரிப்பு நடக்கிறதோ, என்னமோ ஆனால் அதைச் சொல்லலாமா இப்போது சொல்லக்கூடாது. அதற்கு முன்னால் செந்திருவும் மகுடபதியும் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் நேர்ந்தால் பிற்பாடு சொல்ல வேண்டும். இப்போது சொன்னால் நம்புவது கடினம் என்பதோடு ஏதாவது விபரீதத்திலும் முடியலாம்.\nஎல்லாவற்றுக்கும் தனக்கு உடம்பு முதலில் சரியாகக் குணமாக வேண்டும். அதுவரையில் தான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அறிவு தெளிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குள் மகுடபதியையும் செந்திருவையும் பற்றித் தெரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். ஐயோ அவர்களுடைய கதி என்னவாயிற்றோ அந்தக் குழந்தைகளை நீதான் ஓர் அபாயமும் நேராமல் காப்பாற்ற வேண்டும். நான் தான் இப்படிக் கையாலாகாமல் கிடக்கிறேனே\nவிழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் பெரியண்ணனுடைய உள்ளம் இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது.\nசில சமயம் பக்கத்து ஆபீஸ் அறையில் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பேசும் குரல் கேட்டது. அப்போதெல்லாம் பெரியண்ணன் ஆவலுடன் காது கொடுத்துக் கேட்பான். மகுடபதி செந்திரு என்ற பெயர்கள் அடிக்கடி அவன் காதில் விழும். அவர்கள் இருவரும் உயிரோடிருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டான். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் முதலிய பூரா விவரங்களையும் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான். ஆகவே, ஒவ்வொரு சமயம் கார்க்கோடக் கவுண்டர் அவனுடைய அறைக்கு வந்து அவனைப் பார்த்த போது, உடம்பு தனக்குக் குணமாகிவிட்டதாகவோ, அறிவு தெளிந்து விட்டதாகவோ காட்டிக் கொள்ளவில்லை. கார்க்கோடக் கவுண்டரையே பார்த்தறியாதவனைப் போல பேந்தப் பேந்த விழித்தான்.\n\" என்று கவுண்டர் கேட்டபோது, \"யாரு ஓகோ\" என்று இப்படி ஏதோ வேண்டுமென்றே உளறினான். கவுண்டரும், \"மூளை அடியோடு குழம்பிப் போயிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம்\" என்று முணு முணுத்துக் கொண்டே போய்விட்டார்.\nநாலாம் நாள் பெரியண்ணனுக்குப் போட்டிருந்த காவலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. முதல் மூன்று நாளும் கோயமுத்தூரில் அவன் பார்த்த தடியர்கள் மாறி மாறிக் காவல் புரிந்தார்கள். பிறகு அவர்கள் போய்ப் பதிலுக்கு மருதக் கவுண்டன் வந்து சேர்ந்தான். \"இவனை எங்கே பார்த்தோம்\" என்று பெரியண்ணன் யோசனை செய்து, கடைசியில் அடையாளம் கண்டுபிடித்தான். \"அய்யாசாமி முதலியார் பங்களாவில் காவல்காரன் அல்லவா\" என்று பெரியண்ணன் யோசனை செய்து, கடைசியில் அடையாளம் கண்டுபிடித்தான். \"அய்யாசாமி முதலியார் பங்களாவில் காவல்காரன் அல்லவா இவனிடந்தானே செந்திருவின் கடிதத்தைக் கொடுத்தோம் இவனிடந்தானே செந்திருவின் கடிதத்தைக் கொடுத்தோம்\" என்பது நினைவு வந்தது. \"இவன் எப்படி இங்கே காவலுக்கு வந்து சேர்ந்தான்\" என்பது நினைவு வந்தது. \"இவன் எப்படி இங்கே காவலுக்கு வந்து சேர்ந்தான்\" என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், அவனைத் தனக்குத் தெரிந்ததாகப் பெரியண்ணன் காட்டிக் கொள்ளவில்லை. \"என்ன, பாட்டா\" என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், அவனைத் தனக்குத் தெரிந்ததாகப் பெரியண்ணன் காட்டிக் கொள்ளவில்லை. \"என்ன, பா���்டா என்னைத் தெரியவில்லையா உன்னாலேதானே எனக்குப் பங்களா வேலை போச்சு நீ ஒரு பீத்தல் கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தே; எனக்குச் சனியன் பிடிச்சுது நீ ஒரு பீத்தல் கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தே; எனக்குச் சனியன் பிடிச்சுது\" என்று மருதக் கவுண்டன் சொன்னபோது கூடப் பெரியண்ணன் சும்மா திரு திருவென்று விழித்தானே தவிர வேறு வார்த்தை பேசவில்லை.\nஇப்படியெல்லாம் பாசாங்கு செய்துகொண்டு அவன் எதற்காகக் காத்திருந்தானோ, அந்த நோக்கம் கடைசியாக நேற்று நிறைவேறியது. அடுத்த அறையில் கார்க்கோடக் கவுண்டர் கோடை இடி இடித்தது போல் சிரிப்பதைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். அச்சமயம் மருதக் கவுண்டன் நல்ல வேளையாக அறையில் இல்லை. கதவு ஓரமா நகர்ந்து வந்து ஒட்டுக் கேட்டான். கார்கோடக் கவுண்டர் சிரிப்பை நிறுத்திவிட்டு, \"ரொம்பத் தரமாய்ப் போச்சு பழம் நழுவிப் பாலிலே விழுந்தது பழம் நழுவிப் பாலிலே விழுந்தது பைத்தியம் பிடித்து விட்டதா, பைத்தியம் பைத்தியம் பிடித்து விட்டதா, பைத்தியம் வேஷமா போடுகிறாள்\" என்று கத்தி விட்டு மறுபடியும் சிரித்தார்.\n எனக்கு ஒன்றும் புரியவில்லை\" என்றது தங்கசாமிக் கவுண்டரின் ஈனக்குரல்.\n\"உனக்கு ஒன்றும் புரியாது. நீ பச்சைக் குழந்தை; வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூடத் தெரியாது.\"\n - அந்த வேலையற்ற அய்யாசாமி முதலியாரும், சங்கநாதம் பிள்ளையும் நம்ம விஷயத்தில் தலையிடுகிறார்களே. அவர்களை எப்படிச் சரிக்கட்டுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். கடவுளே நம்முடைய கட்சியில் இருந்து இந்தப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட புத்தியை உண்டாக்கினார். அவர்களை நாமே தேவகிரி எஸ்டேட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பொண்ணுக்குச் சித்தப் பிரமை என்று நிரூபித்து விடலாம். அப்புறம் அவர்கள் ஏன் தலையிடப் போகிறார்கள்\nஇவ்வாறு இரண்டு கவுண்டர்களும் நெடு நேரம் பேசிக் கொண்டதிலிருந்து, பெரியண்ணன் தெரிந்து கொள்ள விரும்பிய முக்கிய விஷயங்கள் அவனுக்குத் தெரியவந்தன.\nசெந்திருவைக் கூனூருக்குப் பக்கத்தில் தேவகிரியில் வைத்திருக்கிறார்கள். அவள் கவுண்டருடன் கல்யாணத்தைத் தடுப்பதற்காகப் பைத்தியம் கொண்டவள் போல் நடிக்கிறாள். அவள் விஷயத்தில் தான் அன்று கடிதம் கொண்டு போன பெண்ணின் தகப்பனார் ச��ரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் - மகுடபதி இவர்களுடைய வலையிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் - செந்திருவைச் சீக்கிரத்தில் தேவகிரியிலிருந்து வேறு பந்தோபஸ்தான இடத்தில் கொண்டு போய் வைத்து விடும் உத்தேசம் கவுண்டர்களுக்கு இருக்கிறது - ஆகிய இந்த விவரங்களையெல்லாம் பெரியண்ணன் திரும்பத் திரும்ப ஆயிரம் தரம் சிந்தனை செய்தான். செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால் அவன் இனிமேல் அங்கே படுத்திருக்கக் கூடாது. உடனே தப்பித்து வெளிக் கிளம்ப வேண்டியதுதான். அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான்.\nமறுநாள் சாயங்காலம் அந்த வழி அவனுக்குத் தென்பட்டது. அந்த வழியை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது, கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கள்ளுக்கடைதான் அன்று காலையில் கவுண்டர்கள் காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். மருதக் கவுண்டன் மட்டுந்தான் ஆபீஸ் பங்களாவுக்குக் காவலாயிருந்தான். சாயங்காலம் அவன் கள்ளுக்கடைக்குப் போய் நன்றாய்ப் போட்டுவிட்டுக் கையில் ஒரு புட்டியிலும் கள் வாங்கிக் கொண்டு வந்தான். தள்ளாடிக் கொண்டே பெரியண்ணன் அருகில் நின்று, \"ஏன் பாட்டா அன்று காலையில் கவுண்டர்கள் காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். மருதக் கவுண்டன் மட்டுந்தான் ஆபீஸ் பங்களாவுக்குக் காவலாயிருந்தான். சாயங்காலம் அவன் கள்ளுக்கடைக்குப் போய் நன்றாய்ப் போட்டுவிட்டுக் கையில் ஒரு புட்டியிலும் கள் வாங்கிக் கொண்டு வந்தான். தள்ளாடிக் கொண்டே பெரியண்ணன் அருகில் நின்று, \"ஏன் பாட்டா நீ கள்ளுக் குடிக்கக் கூடாதென்று ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தாயாமே, அது நெசமா நீ கள்ளுக் குடிக்கக் கூடாதென்று ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தாயாமே, அது நெசமா இந்தா இதோ உனக்கு ஒரு புட்டி வாங்கியாந்திருக்கிறேன். சாப்பிடாமற் போனாயோ விடமாட்டேன், வாயிலே விட்டு விடுவேன்\" என்றான். பெரியண்ணனுக்கு ரௌத்திரகாரமான கோபம் வந்தது. எழுந்திருந்து அந்தக் கள்ளுப் புட்டியைப் பிடுங்கி மருதக் கவுண்டன் தலையிலேயே போட்டு உடைக்க வேண்டுமென்று தோன்றிற்று. இன்னும் ஒரு தடவை மருதக் கவுண்டன் கள்ளுப் புட்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்திருந்தால் அவ்விதமே செய்திருப்பான். ஆனால், மருதக் கவுண்டன் அவ்வளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை. \"வேணுமா, வேண்டாமா, சொல்லிப்பிடு\" என்றான். பெரியண்ணனுக்கு ரௌத்திரகாரமான கோபம் வந்தது. எழுந்திருந்து அந்தக் கள்ளுப் புட்டியைப் பிடுங்கி மருதக் கவுண்டன் தலையிலேயே போட்டு உடைக்க வேண்டுமென்று தோன்றிற்று. இன்னும் ஒரு தடவை மருதக் கவுண்டன் கள்ளுப் புட்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்திருந்தால் அவ்விதமே செய்திருப்பான். ஆனால், மருதக் கவுண்டன் அவ்வளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை. \"வேணுமா, வேண்டாமா, சொல்லிப்பிடு வேண்டாமே அப்புறம் 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி சொரணைகெட்ட வெள்ளாட்டி' என்னாதே மாட்டாயே\" என்று சொல்லிக் கொண்டே புட்டியைத் தன் வாயிலேயே கவிழ்த்துக் கொண்டு அவ்வளவையும் குடித்துத் தீர்த்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தலை சுற்றியது. ஏதோ உளறிக் கொண்டே இரண்டு ஆட்டம் ஆடி விட்டுக் கீழே விழுந்து பிணம் போலானான்.\nஇதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதென்று பெரியண்ணன் மெதுவாக அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தான். அவன் அந்தக் கட்டிடத்தில் இருப்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆகையால், அவன் போவதை யாரும் தடை செய்யவில்லை. இராஜாங்கமாகக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கோயமுத்தூர்ச் சாலையை அடைந்து அங்கு ஒரு போக்கு வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டியில் போகும் போதே, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். முதலில், கோயமுத்தூரில் அந்தப் பெண்ணின் தகப்பனார் வீட்டுக்குப் போய் அவரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லவேண்டும். அவருடைய உதவியைக் கொண்டு செந்திருவைக் கவுண்டர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டும். பிறகு, மகுடபதியைத் தேட வேண்டும்.\nஇவ்விதச் சிந்தனையுடன் பெரியண்ணன், கோயமுத்தூரை அடைந்தபோது இரவு வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இரவுக்கிரவே காரியத்தை முடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் அவன் தட்டுத் தடுமாறி வழி கண்டுபிடித்துக் கொண்டு அய்யாசாமி முதலியாரின் பங்களாவை அடைந்தான். வாசல் கேட்டுத் திறந்திருக்கவே உள்ளேயும் நுழைந்தான். அப்போதுதான் கொடி வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. மகுடபதியின் குரல் மாதிரியும் இருந்தது. மரத்தின் மறைவில் நின்று, சற்று நேரம் கேட்டான். நிலைமை ஒருவாறு புரிந்தது. பங்கஜம் உள்ளே பணம் எடுக்கப் போனபோது சட்டென்று கேட்டுக்கு வெளியே வந்து நின்று, மகுடபதிக்க���கக் காத்திருந்தான்.\nமேற்கூறிய விவரங்களையெல்லாம் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு மகுடபதி கேட்டான். தன்னுடைய கதையையும் பெரியண்ணனுக்குச் சொன்னான். கோயமுத்தூரில் தங்குவதற்குப் பத்திரமான இடம் ரயில் ஸ்டேஷன் தான் என்று தீர்மானித்து, அவர்கள் நேரே ஒரு வண்டி பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.\nமறுநாள் காலையில் புறப்படும் ரயிலில் கூனூருக்குப் போய் எப்படியாவது செந்திருவைக் கண்டுபிடித்து விடுதலை செய்வது என்று அவர்கள் பேசி முடிவு செய்தார்கள்.\n கூனூர் நம் இருவருக்கும் புதிதாயிற்றே. அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லையே எங்கே தங்குவோம் எப்படிக் கவுண்டர் பங்களாவைக் கண்டுபிடிப்போம் யார் நமக்கு உதவி செய்வார்கள் யார் நமக்கு உதவி செய்வார்கள்\" என்று பெரியண்ணன் விசாரத்துடன் கேட்டான்.\n நீ கவலைப்படாதே கூனூரில் சுவாமியார் ஒருவர் இருக்கிறார். சச்சிதானந்த மடம் என்று ஒரு மடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை எனக்கு நன்றாய்த் தெரியும். பல தடவை அவரை நான் மத உபந்நியாசத்துக்காக அழைத்து வந்திருக்கிறேன். அவரைப் போய்ப் பிடிப்போம். அநியாயம், அக்கிராமம் என்றால் அவருக்கு ஆகாது. இந்த விஷயத்தில் நமக்குக் கட்டாயம் உதவி செய்வார்\" என்றான் மகுடபதி.\nஅதே சமயத்தில், மேற்படி சுவாமியார் மண்டையில் கல் விழுந்த காயத்துக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு வலியினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n\" , அவன், கொண்டு, பெரியண்ணன், மகுடபதி, வேண்டும், தான், வந்து, கார்க்கோடக், கவுண்டன், மருதக், கவுண்டர், தம்பி, தெரிந்து, அந்த, இரகசியம், என்ன, கொண்டே, வந்தது, கொண்டான், போய், அறையில், கவுண்டரின், செந்திருவைக், அவனுக்கு, நான், அய்யாசாமி, கேட்டான், உயிர், மகுடபதியின், நின்று, இரண்டு, பாட்டா, குரல், அவனுடைய, நீதானா, பெரியண்ணனுக்குச், சற்று, பைத்தியம், என்பது, அந்தக், பார்த்த, பக்கத்தில், விஷயத்தில், அறிவு, விட்டு, போய்ப், கொள்ளவில்லை, கோயமுத்தூரில், இப்போது, என்றான், பெரியண்ணனுக்கு, பங்களா, கவுண்டரும், பெரியண்ணனுடைய, கொள்ள, விழுந்த, உருவம், ஒருவாறு, அவருடைய, அதற்கு, எங்கே, காட்டிக், நாள், அங்கே, சமயம், போச்சு, காப்பாற்ற, ஆனாலும், இப்படிப்பட்ட, கேட���டது, யார், இன்னும், பிறகு, வேறு, சேர்ந்தான், தங்கசாமிக், ஆபீஸ், அவர்களை, அருகில், கள்ளுப், தடவை, வந்தான், காலையில், சாயங்காலம், ஏற்படுத்திக், வெளியே, வண்டியில், மடம், அவரை, தெரியும், சுவாமியார், உதவி, செய்ய, விடுதலை, மறுநாள், விவரங்களையெல்லாம், உனக்கு, தெரியாது, அப்புறம், ஒன்றும், எனக்கு, நல்ல, சபாஷ், நேரம், அவனுக்குத், தகப்பனார், கொண்டிருக்கிறார், பெண்ணின், அன்று, கூனூருக்குப், அவள், போல், செந்திரு, சொல்ல, விரும்பிய, தன்னை, வேண்டுமென்று, செய்து, அவனை, எப்படியாவது, அவர், ஏற்பாடு, தோன்றியது, யோசிக்கும், இடம், இருப்பது, கொடுத்து, பிரக்ஞை, இருக்கிறது, பதியவில்லை, கத்திக், கீழே, நள்ளிரவில், முதலியார், அமரர், கல்கியின், கடைசியாக, அவனைப், கொஞ்சம், கத்தி, போது, கடவுள், ரொம்பக், கெட்டி, அந்தப், பங்களாவில், இல்லை, கொஞ்ச, அங்கிருந்து, செய்தான், பற்றியும், யோசனை, இங்கே, வைத்து, முதலில், வேண்டியதுதான், உடம்பு, இவ்வளவு, போகும், தனக்கு, நிலைமை, சக்தியும், நினைவு, செந்திருவும், வீட்டில், சிறிதாக, கோயமுத்தூர், சிறிது, மகுடபதியும், ஒருவர், நன்றாய்த், தெளிந்து, போய்விட்டார், பேச்சுக், சீக்கிரத்தில், மூன்று, கூடாது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/596.html", "date_download": "2021-03-09T01:08:33Z", "digest": "sha1:2XKBW2AJIUZ4GMUBEDK33RX55WFUUEOE", "length": 4650, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 596 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 596 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 596 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எண்மர் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nநேற்றைய தினம் 65 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்த அதேவேளை தற்சமயம் 134 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/ttv.html", "date_download": "2021-03-09T01:23:59Z", "digest": "sha1:3KK7NGTUARDGMC7LC5QYRDSTEY4D2EK5", "length": 7829, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 April 2017\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர்.\nதினகரனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று நள்ளிரவில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅ.தி.மு.க. அம்மா அணியின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெற அவர் பல்வேறு வழிக��ில் முயன்று இருக்கின்றார்.\nஇதேவேளை, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக முறைகேடான வழிகளில் முயற்சி செய்துள்ளார் தினகரன். இதற்காக ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசி எட்டரை கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nதினகரனின் வேண்டுதலின் பேரில், தரகர் சுகேஷ் சந்திரா டெல்லியில் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த தகவலின்படி, தரகர் சுகேஷ் சந்திராவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஅவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர் டெல்லிப் பொலிஸார்.\nஇவர் தவிர, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலதிகமாக தினகரனின் தொலைபேசி அழைப்புகளையும் பொலிஸார் ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டினர்.\nதிரட்டப்பட்ட ஆதரங்களைக் கொண்டு, தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர், கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்திருந்தது.\nஎனினும், நான்கு நாட்களாக 37 மணி நேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப்பட்டதுடன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\n0 Responses to நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nசுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahalnews.com/?cat=5", "date_download": "2021-03-09T01:39:41Z", "digest": "sha1:B56MD2P7TL2333WKPH6TVJHGSTIZ65LX", "length": 9386, "nlines": 106, "source_domain": "ahalnews.com", "title": "கனடா Archives - அகல்", "raw_content": "\nஒன்ராறியோவில் இன்று 2903 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஒன்ராறியோவில் இன்று 2903 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாகாணத்தில் கடந்த சில நாட்களை விடவும் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 10\nஒன்ராறியோவில் இன்று 625 COVID-19 புதிய தொற்றுக்கள்\nஒன்ராறியோ இன்று 625 COVID-19 புதிய தொற்றுக்கள் பதிவாகின, அவற்றில் அரைவாசி டொராண்டோவில் பதிவாகி உள்ளது. புதிய தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி இப்போது 507 ஆக\nஒன்ராறியோவில் இன்று 700 புதிய COVID-19 தொற்றுக்கள்\nஒன்ராறியோவில் இன்று 700 புதிய COVID-19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. குறித்த அதிகரிப்பினாத் தொடர்ந்து. ஒன்ராறியோ மருத்துவமனை சங்கம் 2 ம் நிலைகட்டுப்பாடுகளை மீளவும் அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இன்று\nஅத்தியாவசியமற்ற வணிகங்களுக்கு உடனடி கட்டுப்பாடுகள் தேவை\nஒன்ராறியோவில் அத்தியாவசியமற்ற வணிகங்களுக்கு உடனடி கட்டுப்பாடுகள் தேவை,என சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஒன்ராறியோ சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் மக்கள் கூடிய\nகனடாவில் இரண்டாவது அலை கொரோனா \nகனடியர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் COVID-19 கூர்மையாக அதிகரிக்கும் என்று கனடாவின் உயர் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . கனடாவின் உயர் மருத்துவர் தெரசா டம் இது பற்றி\nதொடர்ச்சியான 2வது நாளாக, ஒன்ராறியோவில் 400 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்\nதொடர்ச்சியான இரண்டாவது நாளாக, ஒன்ராறியோ COVID-19 இன் 400 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளது.மாகாண சுகாதார அதிகாரிகள் இன்று 407 புதிய வைரஸ்கள் தொற்றுக்கலாய் அடையாளம்\nCOVID-19 வழிகாட்டுதல்களை மீறும் மாணவர்களுக்கு அபராதம்\nCOVID-19 வழிகாட்டுதல்களை மீறும் மாணவர்கள் “குறிப்பிடத்தக்க அபராதங்களை” சந்திக்க நேரிடும், ஏனெனில் கனேடிய பல்கலைக்கழகங்கள் சமூக ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒண்டாரியோ மேற்கத்தைய லண்டன்\nகனேடிய அமெரிக்க எல்லைகள் மீண்டும் திறக்கப்படுமா \nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவ��டனான எல்லையை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.அதே சமயம் “கனடாவும் தமது எல்லையை திறக்க விரும்புகிறது” என்று கூறினார். இரு நாடுகளும்\nகனடாவில் தூங்கி கொண்டே கார் ஓட்டிய நபர்\nபகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக கனடாவில் வழக்கு\nஒன்டாரியோவின் முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் அமுலாகின்றன.\nஒன்ராறியோவில் இன்று வியாழக்கிழமை 293 புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகின, மேலும் மூன்று புதிய இறப்புகளுடன் பதிவாகியுள்ளன.அத்துடன் ஒன்டாரியோவின் மூன்று முக்கிய நகரங்களில் மேலும் சில கட்டுப்பாடுகள்\nஒன்ராறியோவில் இன்று 2903 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஒன்ராறியோவில் இன்று 625 COVID-19 புதிய தொற்றுக்கள்\nஒன்ராறியோவில் இன்று 700 புதிய COVID-19 தொற்றுக்கள்\nஅத்தியாவசியமற்ற வணிகங்களுக்கு உடனடி கட்டுப்பாடுகள் தேவை\nகனடாவில் இரண்டாவது அலை கொரோனா \nதொடர்ச்சியான 2வது நாளாக, ஒன்ராறியோவில் 400 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்\nCOVID-19 வழிகாட்டுதல்களை மீறும் மாணவர்களுக்கு அபராதம்\nகனேடிய அமெரிக்க எல்லைகள் மீண்டும் திறக்கப்படுமா \nகனடாவில் தூங்கி கொண்டே கார் ஓட்டிய நபர்\nஒன்டாரியோவின் முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் அமுலாகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2021-03-09T01:28:50Z", "digest": "sha1:5NLPLSLP3DAFZDAVSJ47LFOLXHYYNA7Z", "length": 4181, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "புதுச்சேரியில் ஓய்வுபெற்ற போலீசார் தினம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபுதுச்சேரியில் ஓய்வுபெற்ற போலீசார் தினம்\nபுதுச்சேரியில் ஓய்வுபெற்ற போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.\nபோலீஸ் துறையில் பணி ஓய்வு பெற்ற எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் சார்பில் ஓய்வுபெற்ற போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.\nபுதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடந்த விழாவிற்கு ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற எஸ்.பி.,க்கள் ராமசாமி, சண்முகசுந்தரம், வெங்கடாசலம், ��ுப்ரமணியன், மோகன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கரதாஸ் வரவேற்றார்.\nஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் கணேசன், சந்திரசேகரன், தெய்வநாயகம், பாஸ்கரதாஸ், கலையரசு, ஞானபிரகாசம், குருமூர்த்தி மற்றும் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் பேசினர்.\nவிழாவில் டாக்டர் பக்தவச்சலம் மனநலம் குறித்தும், ஜிப்மர் மருத்துவமனையின் கண், காது, மூக்கு சிகிச்சை டாக்டர்\nதுர்காதேவி முதியோர்களுக்கான காது கேளாமைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசினர்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6945:2010-04-13-05-56-18&catid=326&Itemid=239", "date_download": "2021-03-09T01:53:24Z", "digest": "sha1:R5WYLBYWI4P5JFSAJPAPHBQAQFJWA4MM", "length": 27691, "nlines": 75, "source_domain": "tamilcircle.net", "title": "பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2010\nபொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.\n“இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது” என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.\nவிவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள புதுப் பணக்கார விவசாயிகளையும்; ஒப்பந்த விவசாயத்திலும், விவசாய விளைபொருட்கள் கொள்முதலிலும் இறங்கியுள்ள ஐடிசி, ரிலையன்ஸ், பிர்லா, பெப்சி போன்ற முதலாளித்துவ நிறுவனங்களையும் குறிப்பிடுகிறார்.\nவிவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த பட்ஜெட்��ில் நான்கு அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிக்கு வழங்கப்படும் வங்கிக்கடன் 3.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்பது அத்திட்டத்திலுள்ள கவச்சிகரமான அம்சமாகும். 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு முடிய பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள விவசாயக்கடன் பற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வில் 25000 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இந்த ஆறு ஆண்டுகளில் சரிபாதியாக குறைந்துவிட்டதாகவும், அதே பொழுதில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 10 கோடி 20 கோடி என வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் இந்த 3.75 லட்சம் கோடி ரூபாய் கடனை சுருட்டப்போகும் விவசாயிகள் யாராக இருப்பார்கள் என்பது எளிதாக விளங்கிவிடும்.\nவிலைவாசி உயர்வால் ஏழைகள் உணவுத்தேவையை சுருக்கிக்கொள்ளும் நிலையில் பஞ்சாப் அரசின் திறந்தவெளி கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கோதுமை தண்ணீரில் ஊறி பாழாகிவருகிறது\nவிவசாய விளை பொருட்கள் அழுகி பாழாவதைக் குறைக்கவேண்டுமென்றால், அரசே கிராமப்புறங்களில் குளிர்பதனக் கிடங்குகளை கட்டித்தரவேண்டும். ஆனால் குளிர்பதன கிடங்குகளை கட்டிக்கொள்ள கடன் தரப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். வீடு தேடி வந்து கடன் கொடுத்தால் கூட இந்தக்கடனை சாதாரண விவசாயிகள் வாங்கிக்கொள்வார்களா காய்கறிகளையும் பழங்களையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துவரும், ரிலையன்ஸ், கோத்ரேஜ், ஐடிசி, ஹெர்டேஜ், நீல்கிரீஸ் முதலாளிகள் தான் விவசாயிகள் என்ற போர்வையில் இந்தக் கடனை அனுபவிப்பார்கள்.\nசென்னையில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் மன்மோகன் சிங்கின் செல்லப் பிள்ளைகள்\nஇது மட்டுமின்றி, விவசாய விளை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் பொருத்தப்படும் குளிர்பதன இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுச் சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச்சலுகையால் பலனடையப்போவது அம்பானியா அல்லது வாங்கிய கந்து வட்டிக்கடனை அடைக்கமுடியாமல் தூக்குக்கயிற்றை தேடிக்கொண்டிருக்கும் கிராமத்து விவசாயியா\nஉணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்த���வம் கொடுக்கப்போவதாகவும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். நெல்லையும் கோதுமையையும் பயிரிடும் விவசாயி இனி அதை மாவாக்கி, இட்லியாக்கி, ரொட்டியாக்கி விற்கவேண்டும் என நிதியமைச்சர் எதிர்பார்க்கிறாரா அப்படியென்றால் கரும்பு விவசாயி இனி சாராயம் தான் காய்ச்ச வெண்டும். இந்த அறிவிப்பால் விவசாயிகளை விட உருளைக்கிழங்கு சிப்ஸ், குர்குரே போன்ற நொருக்குத்தீனிகளைத் தயாரித்து விற்கும் முதலாளிகள் தான் மகிழ்ச்சி கொள்வார்கள்.\nவிவசாயிகள் மட்டுமல்ல, பிற அடித்தட்டு மக்களை வாட்டும் பிரச்சனைகள் பற்றியும் இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மேன்மக்கள் தமக்குப் பிடித்தமான கோக்கையும், பெப்சியையும், பர்கரையும், பிற ஆடம்பர நுகர்வுப்பொருட்களையும் வாங்கமுடியாமல் திண்டாடி நின்றுவிடக்கூடாதே எனக் கரிசனம் காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.\nவருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்கும் நடுத்தர / மேல்தட்டு வர்க்கத்தினர் கட்டிவரும் வருமான வரியில் சலுகைகளை அளித்து அவர்களின் ‘பணத்திண்டாட்டத்தை’ தீர்த்து வைத்திருக்கிறார் நிதியமைச்சர். இதன்படி வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்வரை சம்பாதிப்பவர்களுக்கு 20,600 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும்; 8 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 51,500 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும். இப்படியாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டு அந்தப்பணம் அவர்களின் கோட்டுப் பாக்கெட்டுகளில் திணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பணத்தைக்கொண்டு தமக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக்கூறி,இந்தச்சலுகை நியாயப்படுத்தப் படுகிறது.\nமேல்தட்டு மக்களின் நுகர்விற்காக 26,000 கோடி ரூபாயை மானியமாக தூக்கிக் கொடுத்திருக்கும் மைய அரசு, அடித்தட்டு மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க இந்த பட்ஜெட்டில் அளித்திருக்கும் சலுகை என்ன தெரியுமா\nஉணவுப் பொருட்களின் விலைகள் விசம்போல் ஏறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பொது வினியோகத்திட்டத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, அரிசி கோதுமை மட்டுமின்றி மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் ரேசன் கடைகளின் மூலம் வழங்குவதோடு, அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பட்ஜெட்டில் உணவு மானியத்தை அதிகரித்திருக்க வெண்டும். ஆனால் நிதியமைச்சரோ, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்கு 500 கோடி ரூபாய் குறைவாகத்தான் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும் தனது கையிருப்பிலுள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதோடு, ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி கோதுமைகளின் விலைகளை அதிகரிக்கவும் திட்டம் போட்டுவருகிறது மைய அரசு.\nமன்மோகன் சோனிய கும்பலின் வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். பெட்ரோல் டீசல் விலைகளையும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதி விதிக்கப்படும் கலால் வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களிடமிருந்து பரித்துக்கொண்டுள்ளது, அக்கும்பல். வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாயை மானியமாக வாரிக்கொடுக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவெண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ இந்த உயர்வின் மூலம் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிட்டது. ஒருபுறம், அவர்களுக்கு மானியம் கொடுத்து அவர்களின் மனங்களை குளிர வைத்துள்ள மைய அரசு அதனால் தமக்கு ஏற்படும் வருமான இழப்பை, பெட்ரோல் டீசல் விலைஉயர்வைக்கொண்டு கோடிக்கணக்கான மக்கள் மீது சுமத்தி ஈடு கட்டிவிட்டது. இது மட்டுமின்றி, இந்த பட்ஜெட்டில் 46,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nதனிப்பட்ட கணவான்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகை ஒரு புறமிருக்க, தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகளை கேட்டால் நாம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விடுவோம். இந்த பட்ஜெட்டில் முதலாளித்துவ நிருவனங்களின் மீது விதிக்கப்படும் கம்பனிவரி உள்ளிட்ட நேரடியான வரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளின் மூலம் 80,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு மானியமாக வாரிக்கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகைகையை விட 14,000 கோடி ரூபாய் அதிகம்; அதற்கு முந்தைய ஆண���டு அளிக்கப்பட்ட சலுகையை விட 18,000 கோடி ரூபாய் அதிகம். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளீக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகை மட்டும் 2,08,00 கோடி ரூபாய்.\nமானிய விலையில் டீசல் வழங்ககோரி மீனவர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத் துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள படகுகள்\nமேலும், இந்த பட்ஜெட்டில் கலால் வரி சுங்கவரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் லாபம் மட்டும் 4,19,786 கோடி ரூபாய். இதோடு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகையையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த ஆண்டு பட்ஜெட்டின் மூலம் மட்டும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மானியம் 4,99,786 கோடி ரூபாய்.நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் கூலியை பெற்று வாழ்க்கையை ஓட்டிவரும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு நாளூம் 1,369 கோடி ரூபாய் மானியமாக வாரிக்கொடுக்கப்படுகிறது.இதைவிட அறுவெருக்கத்தக்க வக்கிரம் வெறெதுவும் இருக்க முடியுமா\nஅதேசமயம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒகுக்குவதில் இந்தளவிற்குத் தாராளமாக நடந்து கொள்ளவில்லை பிரணாப் முகர்ஜி. இத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஏன் ஒதுக்கவில்லை எனக் கேட்டால், பற்றாக்குறை பெருத்துவிடும் என பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும் கூப்பாடு போடுகின்றன. தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும், மேல்தட்டு வர்க்கத்திற்கும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் மானியமாக வழங்கப்பட்டுள்ளதை கண்டு கொள்ள மறுக்கும் இக்கும்பல், உணவிற்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணைக்கும் வழங்கும் ‘மானியத்தை’ நிறுத்தச் சொல்கிறது. இந்த ஓரவஞ்சணையைவிட வெறென்ன வக்கிரம் இருந்துவிட முடியும்\nஇந்தப் பணச்சலுகைகள் ஒருபுறமிருக்க 40,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதற்கும், நிதி நிருவனங்கள் என்ற பெயரில் பிளெடு கம்பனிகளை நடத்திவரும் முதலாளிகள்வர்த்தக வங்கிகளை திறந்துகொள்ளவும�� பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் நெருங்கிவிட்டாலே, அது ஏதோ நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் மந்திரக்கோல் போல, அதுபற்றி வீணான பரபரப்பையும் கவர்ச்சியையும் முதலாளித்துவ ஊடகங்களும் நிபுணர்களும் வலிந்து உருவாக்கி வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்.\nநாட்டின் வளங்களையும் வருமானத்தையும் முதலாளித்துவ கும்பலுக்கு மடைமாற்றிவிடும் சட்டப்பூர்வ ஏற்பாடு தான் பட்ஜெட்.தனியார்மயம் தாராளமயம் திணிக்கப்பட்ட பிறகு, கடந்த 19 ஆண்டுகளில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டுகளை ஒரு புரட்டு புரட்டினாலே இந்த உண்மை பச்சையாக தெரியும். சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதால் நரி பரியாகி விடாது. அப்படிப்பட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி ஏன் தயாரிக்கவில்லை என்பது தான் போலி கம்யூனிஸ்டுகளின் அங்கலாய்ப்பு.\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/vj-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:18:29Z", "digest": "sha1:VHZTRYW4MB2O6Q437AD2DSTRMCPCRS4F", "length": 15250, "nlines": 218, "source_domain": "www.colombotamil.lk", "title": "VJ சித்ரா தற்கொலையால் சின்னாபின்னமான ரக்சன்! மனைவியை மறைக்க இதுதான் காரணமா? - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nதோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nபூஞ்சை தொற்று என்றால் என்ன\nகினியாவில் இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு; 17 பேர் உயிரிழப்பு\nVJ சித்ரா தற்கொலையால் சின்னாபின்னமான ரக்சன் மனைவியை மறைக்க இதுதான் காரணமா\nசின்னத்திரை சினிமாவை பெரியளவில் அதிர்ச்சியாக்கிய சம்பவம் விஜே சித்ராவின் தற்கொலை தான். பல வருங்களாக தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றினாலும் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.\nஅதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதையடுத்து கடந்த ஆண்டு, கணவரின் தூண்டுதலால் தற்கொலை செய்து மரணமடைந்தார்.\nஇதையடுத்து தற்கொலைக்கு சம்பந்தமான காரணம் என்ன என்று தெரியாமலே இருந்து வருகிறது. அந்தவகையில் ஒரு காரணமாக தொகுப்பாளர் ரக்‌ஷன் சித்ரா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், தன்னுடன் விஜே சித்ரா தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்ததாக செய்திகள் பரவியது.\nஇதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் ரக்‌ஷன். இந்நிலையில் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து தானாகவே முன்வந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் vj ரக்சன்.\nசித்ரா பஞ்சாயத்தில் சிக்கி சின்னாபின்னமானதால் வேறு வழியில்லாமல் தனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதை தெரிவித்துள்ளார்.\nசினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் தங்களின் மார்க்கெட்டும் கேரியரும் வீணாகாமல் இருக்க திருமணமானதையும், காதல், விவாகரத்து என மறைத்து வாழ்ந்து வருவார்கள்.\nஅது தற்போது ரக்‌ஷனுக்கு விணையாக முடிந்துள்ளது. திருமணமானது ஏற்கனவே தெரிந்திருந்தால் ரக்‌ஷன் மேல் திணித்த வதந்தி இல்லாமல் ஆகியிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஅம்பாறையில் நிலநடுக்கம்…4.0 ரிக்டர் அளவில் பதிவு\nNext articleசம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வி: பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் ஒருவர் மாத்திரமே பங்கேற்பு\nமூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்.. வாழ்த்து மழையில் அருண் பாண்டியன்\nஅன்பிற்கினியாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளி வந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. புது அருண் பாண்டியனை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் இவ்வளவு நாட்கள் காத்துகொண்டு இருந்தது வீண் போகவில்லை. மூன்று தலைமுறைகள் ஒரே படத்தில் இணைந்ததால்...\nடாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை\nநடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை ந��த்தப்படுகிறது. நடிகை டாப்ஸி,...\nசிம்பு, நயன்தாரா நெருக்கம் பற்றி முதன் முறையாக பேசிய விக்னேஷ் சிவன்.\nதற்போது தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் பல நடிகைகளை காதலித்து வந்தார். அந்த வகையில் நயன்தாரா மற்றும் சிம்பு காதல் தான் மிகவும் பிரபலமானது....\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/tamizhaga-arasiyal-varalaaru-paagam2", "date_download": "2021-03-09T01:06:38Z", "digest": "sha1:WBOF3ECJKQIL2UO4OXMMCUTIN257VD5E", "length": 9190, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "தமிழக அரசியல் வரலாறு (பாகம் 2) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தமிழக அரசியல் வரலாறு (பாகம் 2)\nதமிழக அரசியல் வரலாறு (பாகம் 2)\nஎம். ஜி. ஆர். ஆட்சி முதல் 2000 வரை\nஇரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைக��் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.\nகாவிரி நீர்ப்பங்கீடு, இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம்பிடிக்கிறது. இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.\n2000-ம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஆர். முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் இன்றைய அரசியலைப் பொருத்திப் பார்க்கும்போது பல புதிய அர்த்தங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியானஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்.\nகிழக்கு பதிப்பகம்வரலாறுதமிழக அரசியல்ஆர். முத்துக்குமார்R. Muthukumarதமிழக அரசியல் வரலாறுஎம்.ஜி.ஆர்ஈழத்தமிழர் பிரச்னைவிடுதலைப் புலிகள்ராஜீவ் படுகொலைகாவிரி நீர்ப்பங்கீடுஇட ஒதுக்கீடுஆடு.. புலி.. அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/12/10202421/2147862/MNM-leader-Kamal-Haasan-campaign-start-from-December.vpf", "date_download": "2021-03-09T02:23:01Z", "digest": "sha1:2W6LUMKVS4F5UDVVOGKII36VAKGIZFEB", "length": 14899, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘சீரமைப்போம் தமிழகத்தை’ தலைப்பில் 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் கமல் ஹாசன் || MNM leader Kamal Haasan campaign start from December 13", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-03-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n‘சீரமைப்போம் தமிழகத்தை’ தலைப்பில் 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் கமல் ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட��சி தலைவர் கமல் ஹாசன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி வைத்தோ அல்லது தனியாகவோ போட்டியிட இருக்கிறது. இதற்கான வேலைகளை கட்சி தொண்டர்களும், அக்கட்சியின் தலைவருமான கமல் ஹாசனும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைபை்பில் கமல் ஹாசன் தென் தமிழகத்தில் இருந்து சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்துள்ளா்.\nடிசம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார்.\nமக்கள் நீதி மய்யம் | கமல் ஹாசன்\nதமிழக சட்டசபை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\n டைம்ஸ்நவ்- சிவோட்டர் கருத்துக் கணிப்பு\nபுதுவையில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nபெண்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுதான்... ஸ்ரீபிரியாவின் மகளிர் தின வீடியோ\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் -எல்.முருகன் தாக்கு\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டசபை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nஎனது குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர் - மேகன் மார்கெல் குற்றச்சாட்டு\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசார சுற்றுப்பயணம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.77 கோடியை கடந்தது\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nதேர்தல் விதிமுறையை மீறியதாக மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் மீது வழக்கு\nஅம்பத்தூரில் நாளை மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\n3-வது அணி உருவாக வாய்ப்பு: கமல் ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் மாநாடு மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளிவைப்பு: கமல்ஹாசன்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்\nகாங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nசென்னையில் மீண்டும் மிரட்டும் கொரோனா... கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் மக்கள்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/blog-post_677.html", "date_download": "2021-03-09T01:25:04Z", "digest": "sha1:3XPNPFMTQTQ2CMMU2MQMINGDA6XQCIQW", "length": 9958, "nlines": 84, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nகட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nகல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை என்று உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளி வாயிலில் பதாகை கட்டி தொங்கவிட்டிருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்த பள்ளிகளின் வாயிலில் இத்தகைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர், கரோனா பொதுமுடக்கத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பல பெற்றோர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.\nஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.\nஇதனால் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வில் அனுமதி வழங்கப்படும் என்று பதாகைகளை வைத்துள்ளதாகக் கூறினார்.\nதற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், இறுதி தேர்வினை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nதேர்தல் பணி: அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nதேர்தல் பணி: அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு தேர்தல் பணிகளுக்காக, அ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்��ிரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1MzU5NA==/4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-09T01:23:32Z", "digest": "sha1:PANYCEXQRGGOU4UKRBWOTX6PNTOFEOUE", "length": 9406, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\n4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nதமிழ் முரசு 4 months ago\nவாஷிங்டன்: நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை 5. 57 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட், 2003ம் ஆண்டு வெடித்த காரணத்தால் நாசா, தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.\nஅந்த வகையில் நாசாவின் 2 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது.\nஇதையடுத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5. 57 மணிக்கு நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றது. ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் பெயர் டிராகன்.\nஇதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் தொடங்கி வைத்தனர். இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர்.\nஇவர்களில் க்ளோவர் என்பவர் மட்டுமே நடுத்தர வயதுக்காரர். மற்ற 3 வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.\nரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும்.\nஇந்த 4 பேரும் ஏற்கனவே அங்கிருக்கும் 2 ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.\nக்ரூ டிராகன் ரெசிலியன்ஸ் என்ற விண்கலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாகும். ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்க தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.\nஇதனை மறுபடியும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ட்விட்டர் பதிவில், அறிவியலின் ஆற்றலுக்கும், நமது புதுமை, புத்தி கூர்மை மற்றும் உறுதியை பயன்படுத்துவதன் மூலம் எங்களால் சாதிக்க முடியும்’ என்று பாராட்டினார்.\nஅதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதை ”பெரியது” என்றார்.\nஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும்\nஇது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்\nபெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு\nதிராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது\nஉச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,611,510 பேர் பலி\n எந்த தொகுதி, எந்த கட்சிக்கு\nதேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை:ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nநாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம்\n3வது டி20ல் இலங்கை ஏமாற்றம் தொடரை ���ென்றது வெ.இண்டீஸ்\nவிஜய் ஹசாரே டிராபி அரையிறுதியில் குஜராத்: ஆந்திரா ஏமாற்றம்\nகொரோனா பரவல் எதிரொலி: டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்; சவுரவ் கங்குலி தகவல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடைபெறும்: கங்குலி தகவல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/emerging-national-power-lifter-logapriya/", "date_download": "2021-03-09T01:13:45Z", "digest": "sha1:B4GKX4PNZVECGY4L3DEQMZHPO4L5BIN2", "length": 9565, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!", "raw_content": "\nYou are here:Home இந்தியா தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா\nதென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா\nதென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா\nலோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்றவர். தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார்.\nபட்டுக்கோட்டை கழிப்பிடம் ஒன்றில் பராமரிப்பு வேலை பார்க்கும் தாயின் மகள் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.\nலோகப்பிரியாவின் பயணத்தைப் பற்றி :\n`நான் ஆறாவது படிக்கிறப்ப பக்கத்து வீட்டு அக்காவோட ஜிம்முக்குப் போனேன். அங்க பாக்ஸிங்குக்கு பயிற்சி எடுக்க சாதரணமாக வெயிட் லிஃப்ட் செஞ்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு மன உறுதியும், உடல் உறுதியும் அதிகம். நான் அதிக வெயிட் தூக்கியதை ரவிச்சந்திரன் சார் பாத்தார். அவர்தான் என்னோட பயிற்சியாளர். அந்த ஜிம்மோட ஓனரும் அவர்தான். என் திறமையைப் பார்த்து வலு தூக்கும் போட்டிக்கு முறையான பயிற்சி கொடுத்தார். அதுதான் என்னோட ஆரம்பப் புள்ளி. அதுக்கப்புறம் நான் நிறைய போட்டியில கலந்துகிட்டு 100-க்கும் அதிகமான மெடல்களைச் ஜெயிச்சேன்.\nஆந்திராவில் நடந்த வலுதூக்கும் போட்டிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் 25,000 ரூபாய் கொடுத்தாங்க. அதில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரைச் சந்திச்சோம். பாராட்டு தெரிவிச்சிட்டு, உதவுவதா சொல்லியிருக்கார். தென்னாப்பிரிக்கா போறதுக்காக கில்பர்ட் அண்ணா மூலமாக மதுரை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. நான் காதர் மொகைதீன் காலேஜ்ல B.B.A படிச்சிக்கிட்டு இருக்கேன். அவங்க எனக்கு பர்ஸ்ட் இயர் காலேஜ் ஃபீஸ் அவர்களே கட்டிட்டாங்க. அது மட்டுமல்லாம தென்னாப்பிரிக்கா போக 50,000 ரூபாயும் கொடுத்தாங்க” என்கிறார்.\nபெரும் சாதனையாளர்கள் பலரும் தன்னம்பிக்கையாலும் திறமையாலும் வறுமையை விரட்டி சாதித்தவர்கள். அந்தப் பட்டியலில் லோகப்பிரியாவின் பெயரும் அழுத்தமாகப் பொறிக்கப்படும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/news/tarapuram-srimadvacharya-mula-maha-samyadanam-1008-sri-satya-atma-tirtha-sri-padangaru-sami-keerthanam/", "date_download": "2021-03-09T00:33:13Z", "digest": "sha1:2DWYNJEZDUHH7IF5I45GCULXSAMT7JIS", "length": 7646, "nlines": 114, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு தாராபுரம் ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ பாதங்கஅரு சாமி கீர்த்தனை\nதாராபுரம் ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ பாதங்கஅரு சாமி கீர்த்தனை\nதாராபுரம் ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ பாதங்கஅரு சாமி கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீ பாதாராஜ தீர்த்த சுவாமிகள் அருளிய மத்வநாம சங்கீர்தன உபன்யாசம் ப்ரவசணம் நிகழ்ச்சி தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோவில் உள்ள உத்திராகி மடம் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓசூர் பி.டி. வேணுகோபால ஆச்சார் மற்றும் பி.டி.த்வய்பாயன ஆச்சார் ஆகியோர் கலந்து கொண்டு\nவாயுஸ்திதி ஹோம் நிகழ்ச்சி நடத்தினர் இதில் பாதாராஜ தீர்த்த சுவாமிகள் சிஷ்யர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆராதனை செய்தனர் இதனை தொடர்ந்து மடத்தில் உள்ள அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஆச்சாரியார் ஹரி கூறுகையில், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து இந்த உலகைக் காக்கவும், நாட்டில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் விவசாயத்திற்கு நல்ல மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டியும், எல்லோரும் நலமுடன் வாழ வேண்டியும் 500 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்\nஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ பாதங்கஅரு சாமி நினைவாக இவர்களது சிஷ்யப் பிள்ளைகள் இன்று கீர்த்தனை நிகழ்ச்சி நடத்தினோம் என அவர் தெரிவித்தார்.\nவீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் கழகமாக இருக்கட்டும் அரவக்குறிச்சியில் கலக்கி வரும் - பொறியாளர் TPM ஆத்திக்\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500: குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்\nபம்மலில் ஹெராயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் கைது\n3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahalnews.com/?cat=6", "date_download": "2021-03-09T01:40:35Z", "digest": "sha1:HWJMEJRSKMHCXMMTT4D2HGWSRKIPE6SI", "length": 9243, "nlines": 106, "source_domain": "ahalnews.com", "title": "தமிழகம் Archives - அகல்", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா\nகடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது\nஇந்தியாவின் தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இறந்ததையடுத்து அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம்\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு வைத்தியசாலைகள் ,\nபொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்களால் போக்குவரத்து நெரிசல்\nசென்னையில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட காரணமாக\nஇராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. அதேசமயம் இனி வரும் காலத்தில் விசாரணையின்றி தமிழக\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி\nமதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் தமிழக அரசுடைமையாக்கப்பட்டது\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக மாநில அரசு அறிவித்துள்ளது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68\nகந்த சஷ்டி சர்ச்சையில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு\nகந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள ரஜினிகாந்த் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அ���ுபவித்து வரும் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது\nபொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்களால் போக்குவரத்து நெரிசல்\nஇராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் தமிழக அரசுடைமையாக்கப்பட்டது\nகந்த சஷ்டி சர்ச்சையில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_18", "date_download": "2021-03-09T02:35:14Z", "digest": "sha1:2OAHDPYKHNGYEZKYOSD2MU5WGE4DRIZB", "length": 8100, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூலை 18: நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்\n64 – உரோமில் பெரும் தீ பரவி நகரின் வணிக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ (படம்) மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.\n1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.\n1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.\n1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.\n1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.\n1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1,200 படையினர் கொல்லப்பட்டனர்.\nசௌந்தர்யா (பி. 1971) · எஸ். வி. ரங்கராவ் (இ. 1974) · வாலி (இ. 2013)\nஅண்மைய நாட்கள்: சூலை 17 – சூலை 19 – சூலை 20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34529", "date_download": "2021-03-09T01:02:02Z", "digest": "sha1:E35WAFA24Y2PX7OUDMGGQZE3NQJFH7HF", "length": 21379, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "Alosanai thevai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள்..\n25 வயது தான் ஆகின்றன.. சிலர் இன்னும் வாழ்க்கவாழ்க்கையை தொடங்கி கூட இருக்க மாட்டார்கள்..\nஇந்த வயதில் நாட்டம் இல்லை என்று சொல்வது சரியில்லை என்று தான் தோன்றுகிறது..\nஅதை விட இது உங்களுக்கு வாழ வேண்டிய வயது..\nநிச்சயம் நீங்கள் கணவருக்கு நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.. உங்கள் வயது தான் எனக்கும் என் கணவருக்கு 32 தான்..\nஎன் அனுபவத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை..\nமகிழ்ச்சியாக இல்லற வாழ்வில் ஈடுபடலாம்..\nகுழந்தைகள் உறங்க சற்று நேரம் ஆகலாம்.. இருவரும் தாமதமாக காத்திருக்கலாம்.. நாங்கள் தினமும் உடலுறவில் ஈடுபடுவது இல்லை.. ஆனால் குழந்தை தூங்கியவுடன் அரை மணி நேரமாவது பேசிவிட்டு தான் தூங்குவோம்..\nஉங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டி என் கருத்தை பதிவு செய்து உள்ளேன்..\nஎன்னடா இங்கே எனக்கு சாதகமாக பதில் வரவில்லை என்று யோசிக்க வேண்டாம்..\nமுதலில்... இரண்டு வருடங்கள் இடைவெளி விட்டிருக்கத் தேவையே இல்லை. நீங்கள் சொன்ன வலியும் இரத்தமும் (அளவு சொல்லவில்லை நீங்கள். சில துளிகள் மட்டும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.) முன்பு இருந்திராத காரணத்தால் 'நார்மல்' என முடியாது. இப்படிச் சொன்னதால் பெரிய பிரச்சினை என்று நினைக்காதீர்கள்.\nஇடைவெளி விட்டதற்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை நீங்கள். உங்கள் வலி... மனம் சார்ந்தது என்று தோன்றுகிறது. உங��களுக்கு முழுமையான ஈடுபாடு இல்லை; தவிர்க்க விரும்புகிறது மனது எனும் போது, உடல் விட்டுக் கொடுக்காது. வலி இருக்கும். நீங்கள் உடலை இறுக்கமாக வைத்திருந்த காரணத்தால் சில துளி இரத்தம் வந்திருக்கும். (நீங்கள் சேர்ந்த நாள் மாதவிலக்குக்குச் சமீபமாக சில நாட்கள் முன்பின்னாக இருந்தும் இருக்கலாம்.)\nநீங்கள் மூன்றாவது இயல்பான பிரசவம் என்றிருந்தீர்களானால் வலிக்குக் காரணம் வேறு இருக்கும் என்று ஊகிக்கலாம். சீசேரியன் என்பதால் எந்தப் பிரச்சினையையும் தொடர்பு படுத்திச் சிந்திக்கத் தோன்றவில்லை. முதல் இரண்டு பிரசவங்களின் போது போட்ட தையல் இனிப் பாதிப்பைக் கொடுக்காது. அதன் பின் தானே மூன்றாவது தடவை கர்ப்பம் ஆகி இருக்கிறீர்கள் எனெவே அதைப் பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள். அது எல்லோருக்கும் தேவைப்படும் தையல்தான்.\n'ஃபாமிலி ப்ளானிங்' என்றால் எப்படி சத்திரசிகிச்சையைச் சொல்கிறீர்களா அல்லது 'காப்படர் டீ' அப்படி ஏதாவதா உங்களுக்கு இஷ்டம் இல்லாமல் கணவருக்காகவோ வீட்டாருக்காகவோ செய்துகொண்டீர்களா\nநீங்கள் 'ப்ராப்ளம்' என்கிறீர்கள். எனக்கு நீங்கள் 'ப்ராப்ளம்' என்று குறிப்பிடுவது ப்ராப்ளமாகவே தோன்றவில்லை; உங்கள் மனம் - நீங்கள் தான் ப்ராப்ளமாக இருக்கலாம்.\nகுழந்தைகள் கவனிக்காமலிருந்தால் தான் யோசிக்க வேண்டும். கவனிப்பதில் என்ன பிரச்சினை\nஉங்கள் கணவர் கூறுவதைப் பற்றி யோசிக்க வேண்டாம். காரணம் நீங்கள் விட்ட இடைவெளி. அதனால் சொல்கிறார். புரிந்துகொள்ளுங்கள். இனி இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மனம் கோணாமல் நடவுங்கள். உங்கள் கணவர் திடீரென்று மாறவில்லை. உங்கள் செய்கையால் மெதுவே மாறியிருக்கிறார். பிரசவத்தின் பின் இரண்டு வருட இடைவெளி விட்டீர்கள் எனும் போது, அதன் முன்பாக கர்ப்ப காலத்திலும் ஒத்துழைத்திருக்க மாட்டீர்களோவென்று தோன்றுகிறது. இரண்டரை வருடங்கள் ஆண்கள், பெண்களைப் போல் அல்ல. அவர்கள் ஹோர்மோன்கள் கிழவராகி மறையும் கடைசிக் காலம் வரை தொழிற்படும். நீங்கள் 31, 32 வயதிலே ஒதுக்கி வைக்க முனைந்ததால் விளைவைச் சந்திக்கிறீர்கள். பக்கத்தில் இருக்கும் போதே பட்டினி போடுகிறீர்கள். அதனால் தூர அனுப்பச் சிந்திக்கிறார். உங்கள் பிரச்சினை குழந்தைகள் என்பதாக முதலாவது பதிவில் சொன்னீர்கள். அவர் சொல்வது போ�� குழந்தைகளை அம்மாவிடம் அனுப்பி வையுங்கள். உங்கள் இருவருக்கும் சமாதானம் ஆகிக் கொள்ள தனிமை கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு இருவரும் மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேச நினைத்திருக்கிறார். ஆனால் அது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது. அவர் சொன்னதை நம்பி உங்கள் கணவர் பிரச்சினை செய்வதாக நம்ப வேண்டாம். முதலில் மாறியது நீங்கள் அல்லவா\nநாட்டம் இல்லை என்பதை நீங்கள் சொல்லும் முன்பே புரிந்து கொண்டேன்.\nஉங்கள் மனநிலைக்கும் காரணம் ஹோர்மோன்களாக இருக்கலாம். ஒரு பெண் மருத்துவரைப் பாருங்கள்; உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள். தீர்வு சொல்லுவார். வலியும் நீங்கள் சொன்ன இரத்தம் வருவதும் உங்கள் மனதும் ஹோர்மோன்களும் ஒழுங்காக, தானாகச் சரியாகும். நீங்கள் கிழவி அல்ல; உங்கள் கணவரும் கிழவர் அல்ல. இப்படியே விட்டுவைப்பது சரியில்லை. எந்தச் சாக்கும் சொல்லாமல் இன்றோ நாளையோ மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. நீங்களும் உங்கள் கணவரும் சந்தோஷமாக இருந்தால்தானே உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும்\nஉங்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை தானே.. நாம் அடிக்கடி பேசி இருக்கிறோமே..அந்த சுவாதி தானே நீங்கள்..\nகுழந்தைகள் முன் சண்டை வராத வரை பார்த்து கொள்ளுங்கள்..\nகுழந்தைகள் சண்டைகளை பார்க்க பார்க்க வாழ்க்கவாழ்க்கையை வெறுத்து விடுவார்கள்..\nநிச்சயம் நீங்கள் இருவரும் விட்டு கொடுத்து வாழ வேண்டும்..\n குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனிமை கிடையாது என்று இருப்பது இல்லை..\nதனிமை நாம் உருவாக்கி கொள்ள வேண்டுடும்\nநீங்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் குழந்தகுழந்தைக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்பது புரிகிறது..\nமுதலில் சண்டை போடுவதை தவிர்த்து விடுங்கள்..\nஇருவரும் மனம் விட்டு பேசுங்கள்.குழந்தைதைக்கு நல்ல சூழல் உருவாக்கி கொடுங்கள்..\nசண்டை போட உங்கள் கணவர் தப்பு எதுவுமே செய்வதாக எனக்குத் தோன்றவில்லை.\nகுழந்தைகள் என்றால் குறும்பாகத் தான் இருப்பார்கள்; அப்படித்தான் இருக்க வெண்டும். அவர்கள் தனியே தூங்க மாட்டார்கள் என்பது இல்லை. அதை உங்களுக்குக் கவசமாக நீங்கள் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தினீர்கள், இப்போதும் அதைத் தொடர முனைகிறீர்கள். கடைசி இரண்டு ப��ரசவ சமயமும் குழந்தைகளை உங்களோடு மருத்துவமனையில் வைத்தா இருந்தீர்கள் இல்லை அல்லவா அப்போ உங்களை விட்டு இருந்தவர்கள் இப்போ இருக்க மாட்டார்களா நீங்கள் நினைத்திருந்தால் பழக்கி இருக்க முடியும். மனம் உண்டானால் இடம் உண்டு.\nநான் முன்பே சொன்னேன் சாக்குகள் சொல்ல வேண்டாம் என்று. ஒரு பழமொழி சொல்லுவாங்க, 'குதிரைக்கு நீரைக் காட்டலாம்; ஆனால் அது தானாகத் தான் குடித்தாக வேண்டும்.' இந்துவும் நானும் சொல்வதைச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. உங்கள் வாழ்க்கை; உங்கள் இஷ்டம்.\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/sister-who-fell-in-the-pool-brother-who-went-to-save-the-next-shocking-incident/", "date_download": "2021-03-09T01:32:59Z", "digest": "sha1:AU7VE7B7AMYW7GIV2PRY5HQ2XZBRPQSR", "length": 16083, "nlines": 220, "source_domain": "www.colombotamil.lk", "title": "குளத்தில் விழுந்த தங்கை: காப்பாற்ற சென்ற அண்ணன்- அடுத்து நடந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிய சிறுவன்; கையோடு சலூன் கடைக்கு அழைத்துச்சென்ற பொலிஸார்\n20 வயது மாணவன் மீது காதல் கொண்ட 30 வயது பெண் வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலம் யாருடையது தெரியுமா\n“வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, இடதுகையால் பறிப்பு”\nகுளத்தில் விழுந்த தங்கை: காப்பாற்ற சென்ற அண்ணன்- அடுத்து நடந்த திடுக்கிட வைக்கும் சம்பவம்\nஅமெரிக்காவில் உறைந்துபோன குளத்தில் தவறி விழுந்த 6 வயது சகோதரியை காப்பாற்ற, கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்த 10 வயது சிறுவன் மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.\nஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள சிறுமி, தற்போது இயற்கையாக சுவாசிக்கிறார் எனவும், குணமடைந்து வருகிறார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசிறுமி தனது சகோதரர் பெஞ்சமின் மற்றும் மற்றொரு சகோதரருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷெல்பி கவுண்டியில் உள்ள மில்லிங்டனில் அவர்களது குடியிருப்புக்கு அருகே உறைந்த குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென்று Abigail Luckett என்ற அந்த 6 வயது சிறுமி, குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.\nகண்ணிமைக்கும் ���ேரத்தில் முடிவெடுத்த பெஞ்சமின்(10) தன் சகோதரியைக் காப்பாற்ற குளத்தில் குதித்தான், ஆனால் அவர்கள் இருவரும் தண்ணீரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் உதவி கேட்டு குடியிருப்புக்குள் விரைந்த இன்னொரு சகோதரன் தமது தந்தை Robert Luckett உடன் திரும்பி வந்தான்.\nஆனால் ராபர்ட் லக்கெட்டால் தமது மகளை மட்டுமே வெளியே எடுக்க முடிந்துள்ளது. இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சிறுவன் பெஞ்சமினையும் மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆனால், சிறுவன் பெஞ்சமின் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஷெல்பி கவுண்டி ஷெரிப் அலுவலகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது,\nஅதில் உறைந்த குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகளைச் சுற்றி கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleமேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகின்றன\nNext articleநியமிக்கப்பட்ட மூன்று நாட்களில் சமிந்த வாஸ் இராஜினாமா\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nமியான்மர் தலைவர் ஆங் சாங் சூ கியை பிடித்துவைத்துக்கொண்டு எதிர்ப்பவர்களை தாக்கிவரும் பொலிசார், எதிர்ப்புப் பேரணி ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண் ஒருவரின் உடலை தோண்டி எடுத்துள்ள சம்பவத்தால் மக்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள். மியான்மரில் பொலிசாருக்கு...\nகினியாவில் இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு; 17 பேர் உயிரிழப்பு\nகினியாவில் பேட்டா என்ற பகுதியில் அமைந்த ராணுவ தளமொன்றில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 420 பேர்...\nபெண்ணின் குளியலறைக்குள்ளிருந்து குளிர் காற்று… முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் மறைந்திருந்த மர்மம்\nநியூயார்க்கில் பெண் ஒருவர் தனது குளியலறையில் குளிர்ந்த காற்று வீசுவதை உ��ர்ந்து ஆச்சரியமடைந்துள்ளார். அங்கு ஜன்னல்களே இல்லாத நிலையில் எப்படி காற்று வீசுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார் சமந்தா ஹார்ட்ஸ்டோ என்ற அந்த...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/604815-nivar-cyclone-control-room-in-tirupathur.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-09T01:19:43Z", "digest": "sha1:KXJWK4FDUCXNF2VQBSFNRA2PI6YPWBDT", "length": 20555, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; அரசு அலுவலகங்களில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு | Nivar cyclone: Control room in tirupathur - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nநிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; அரசு அலுவலகங்களில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு\nமாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.\nதமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசரத் தேவைக்கு அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (நவ. 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n\"தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயலானது, நாளை (நவ. 25) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 125 கி.மீ. அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள அவசரத் தேவைகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்: 1077 மற்றும் 04179-222111 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.\nஇது மட்டுமின்றி, அந்தந்த வருவாய் கோட்டங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் கனமழை மற்றும் புயல் காரணமாக அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் 04179-220088 அல்லது 9445000418, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04174-234488 அல்லது 7598000418, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் 04179-220091 அல்லது 9445000511, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் 04179-242299 அல்லது 9080200043, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 04174-232184 அல்லது 9445000512, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் 04174-221502 அல்லது 9442315427 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.\nகனமழை காரணமாக குடிசைகள், வெள்ளம் வரக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அருகேயுள்ள பள்ளிக் கட்டிடங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.\nஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமாக இருப்பதால் நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள் வெளியே செல்ல பெற்றோர் அனுமதி வழங்க வேண்டாம். கனமழை காரணமாக மின்கம்பங்கள், மின்வயர்கள் கீழே விழும் ஆபத்துள்ளதால் குழந்தைகளைப் பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தீப்பெட்டிகள், மெழுவர்த்திகள், பேட்டரி விளக்குகள், குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nபொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வேண்டும்\".\nஇவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் குறிப்பிட்டுள்ளார்.\nபுயல் அச்சம்: மரங்களை வெட்டிச் சாய்க்கும் கிராம மக்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு\nநிவர் புயல் எச்சரிக்கை: பாதிக்கப்படும் மாவட்டங்களில் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை: சுகாதாரத்துறை தகவல்\nபுதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: இதுவரை 3.87 லட்சம் பேருக்கு பரிசோதனை\nநிவர் புயல்கட்டுப்பாட்டு அறைதிருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்திருப்பத்தூர் மாவட்டம்சிவன் அருள்Nivar cycloneControl roomTirupathur district collectorTirupathur districtSivan arulONE MINUTE NEWS\nபுயல் அச்சம்: மரங்களை வெட்டிச் சாய்க்கும் கிராம மக்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு\nநிவர் புயல் எச்சரிக்கை: பாதிக்கப்படும் மாவட்டங்களில் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை:...\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nபுகழ் வாங்கியுள்ள காரை ஓட்டிப் பார்த்துப் பாராட்டிய சந்தானம்: பரிசும் கொடுத்து ஊக்கம்\nவாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் பிரத்யேகமாக கையுறை: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்\nஅமமுக கூட்டணியில் இணைந்த ஒவைசி ��ட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nபுதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு தலைமையேற்கிறது என்.ஆர்.காங்கிரஸ்: மகா சிவராத்திரி நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n‘சி விஜில்’ செயலியில் தமிழிலும் புகார் அளிக்கும் வசதி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது தேர்தல்...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா\nசென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 4 ஆயிரம் படுக்கைகளுடன் கண்காணிப்பு மையங்கள்...\nபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தஞ்சாவூர் வருகை ரத்து\nதிருப்பத்தூரில் 80% பேருந்துகள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி\nதமிழகம் 10 ஆண்டுகளாக இருண்டு கிடக்கிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு\nதிருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 270 கிராமங்களில் 810 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த...\n யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநாளை பொது விடுமுறை; அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது:...\nகரோனா தொற்று; 40,000-க்கும் குறைவாக பதிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/boutha-vazhkaimurayum-sadangugalum-1810420", "date_download": "2021-03-09T01:06:00Z", "digest": "sha1:TA4DL6P3NPP7S2ZTXO2OV4USBXJRRTQG", "length": 13517, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும் - ஓ.ரா.ந.கிருஷ்ணன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , பௌத்தம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ் நாட்டில் மலர்ந்து வருகின்றது. பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரும்��ும் மக்களுக்கு இந்த நூல் மிக்க பயனுடையதாக இருக்கும்.\nபெளத்த தியானம்உள் மன ஆழத்தில் உறைந்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொணர்ந்து வேரோடு களைத்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமது அனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா ..\nநாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்\nநாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..\n‘இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும் தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவித்து பெளத்தம் தழுவச் செய்தவருமான அண்ணல் அம்பேத்கரை ஓர் இந்துத்துவ வாதியாக நிறுவ முயலும் வன்மத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்..\nஇந்திய ஞான மரபுகள் பெளத்தத்தின் பார்வையில்\nஇந்திய ஞான மரபுகள் பெளத்தத்தின் பார்வையில்..\nஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற..\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்\nகருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடை..\nகாஞ்சி மகானின் கருணை நிழலில்\nகலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வள..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/boat-club-residents-who-insisted-on-putting-the-gate-in-their-area-chennai-corporation-declined/", "date_download": "2021-03-09T00:20:25Z", "digest": "sha1:ZLCLYIFAHNA3KWMR676L6TZTXFLYULGP", "length": 17738, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "'கேட்' போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி...டுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும் என அந்த பகுதியைச்சேர்ந்த கோடீஸ்வர குடியிருப்பு வாசிகள் சென்னை காவல்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇதை கேள்வியுற்ற மாநகராட்சி அதிகாரிகள் கடுப்பாகி, பொதுவான சாலைக்கு தடை ஏற்ப��ுத்தச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கூறி, அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.\nசென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான குடியிருப்புவாசிகள் அச்சத்துடனே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அர்சானிக்ஆல்பம் போன்ற மருந்துகளை எடுத்து வருகின்றனர். வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்கின்றனர்\nஇந்த நிலையில், சென்னையில் பெரும் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியான சென்னை போட் கிளப் பகுதியில், இந்தியா சிமென்ட்ஸ் என் சீனிவாசன், டிவிஸ் குழும அதிபர்கள், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், முருகப்பா, எம் ஆர் எஃப் குழும அதிபர்கள் என மெகா புள்ளிகள் வசித்து வருகின்றனர்.\nதற்போது கொரோனா அச்சம் நிலவுவதால் இங்கு வசிப்போர் யாரும் வீட்டை விட்டே வருவதில்லை என்பதால் சாலைகள் காலியாக உள்ளன. (பொதுவாகவே இங்குள்ளவர்கள் யாரும் சாலையில் காணப்படுவது இல்லை) இதனர்ல் அந்த பகுதியில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏராளமானோர் அந்தபகுதியில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.\nஇதையறிந்த அந்த பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் அப்பாசாமி, தங்களது பகுதியில் வசிக்காத பலர் இந்த பகுதியில் நடமாடுவதாகவும், அறிமுகமற்றோரின் வாகனங்கள் வருவதாகவும், இதனால் தங்களது பகுதிக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது எனவே, எங்களது பகுதியில் உள்ள சாலை நுழைவாயிலில் ஒரு பெரிய கேட் அமைத்து சாலைக்குள் வெளியாட்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.\nஇந்த தகவல் சமுக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது. இதில் அவர்களுடைய மேல் தட்டு மனப்பான்மையைக் காட்டக்கூடாது என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், போட் கிளப் செல்வந்தர்களின் கோரிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் நிராகரித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், ஒரு சில குடியிருப்பாளர் களுக்கு சிறப்பு வசதி அளிக்க இதுபோன்ற தனி கேட்களை அனுமதிக்க முடியாது, போட் கிளப் குடியிருப்பாளர் களின் புரிதல் தவறானது, “குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளில் இருந்து கொள்ள வேண்டும், அவர்களால் சாலைகளில் செல்லும் மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய சிறப்பு சலுகைகள் ஏதும் சட்டத்தில் இல்லை” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.\n(இநத விவகாரம் காரணமாக விரைவில் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மாற்றப்படலாம்)\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள் டெல்லி தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16 போலீசாருக்கு கொரோனா கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா\nPrevious இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nNext மதிமுக திருநெல்வேலி மாவட்டச்செயலாளர் டி.ஏ.கே.லக்குமணன் காலமானார்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500; ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: அதிமுக வாக்குறுதி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,677 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,018…\nஆஸ்திரியா நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்…\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென…\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nமகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..\nவங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி\nடெஸ்ட்டில் அதிகமுறை தொடர் நாயகன் – அஸ்வின் புதிய சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/885", "date_download": "2021-03-09T01:01:55Z", "digest": "sha1:PWO5NLEVB4LEDBM2M6AQFG75ZVENLDJV", "length": 8399, "nlines": 89, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-13/03/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வண��கம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nதினத்தின் துவக்கத்தி​லே​யே இறங்கு முகம் கண்ட சந்​தையானது சற்றும் ஆதரவு ​பெறாமல் இறுதியில் -1.46% அல்லது -128.25 அளவு கு​றைந்து 8,647.75 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nCOALINDIA பங்கானது +0.11% உயர்ந்து 365.10 என்பதாகவும், APOLLOTYRE பங்கானது -3.22% சரிந்து 169.95 என்பதாகவும், ITC நிறுவன பங்கானது -2.09% உயர்ந்து 339.40 என்பதாகவும், UNIONBANK பங்கானது -1.05% உயர்ந்து 169.15 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (16-03-2015) சந்​தையில் எந்த பங்கி​னையும் வாங்க பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/37387/", "date_download": "2021-03-09T00:08:10Z", "digest": "sha1:GQVCXQ6J27QISC4B2MCJIIK7Z47S5TT4", "length": 23581, "nlines": 314, "source_domain": "tnpolice.news", "title": "பெண்ணிற்கு மனிதநேயத்துடன் உதவிகரம் நீட்டிய பெண் காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nபெண்ணிற்கு மனிதநேயத்துடன் உதவிகரம் நீட்டிய பெண் காவலருக்கு பாராட்டு\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் திருமதி.சகாயராணி அவர்கள் சின்னையம்பேட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஆடை சரிவரயில்லாமல் இருந்ததை கண்டதும் உடனடியாக அவருக்கு மாற்று உடை வாங்கி அணிவித்து உண்ண உணவு வாங்கித் கொடுத்தார். மேலும் அப்பெண்ணிடம் இருந்த அடையாள அட்டையில் இருந்த முகவரி மூலம் அவரின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை வரவழைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தார். பெண் காவலரின் மனிதநேய செயலை தமிழக காவல்துறை பாராட்டுகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்\nகொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS\n231 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள […]\nபசியால் தவித்த குடும்பத்திற்கு உதவிய கோவை மாநகர காவல்துறையினர்\nதிருப்பூர் போக்கு வரத்து காவல் துறையினர் துரித நடவடிக்கையினால் விபத்து தவிர்ப்பு\nஅரிச்சுவடியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர்\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,789)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,205)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,919)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,855)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,849)\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nசென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு […]\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\nசென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு […]\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nமதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n��ொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/news/75-of-aiadmk-voters-will-vote-for-dmk/", "date_download": "2021-03-09T00:58:53Z", "digest": "sha1:NMHOMY2J6KUFYDC2M76DHIHYL5ENKM5O", "length": 10526, "nlines": 117, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு அதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர்.\nஅதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர்.\nஅதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர்.\n2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு, புத்தாடைகள் அணிந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள், அவர்கள் கலைஞர் சமாதியை தான் பார்த்துச் சென்றனர் - கரூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு.\nகரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணிக்கான தேர்தல் களப்பணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்களும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.\nவழக்கறிஞர் அணியின் செயல்பாடுகளை பார்த்த தலைவர் கழக பணியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும்.\nபிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வர இருப்பதாகவும்,\nநானும் டி.ஆர். பாலுவும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்த போது அது தெரிய வந்தது. 24 மணி நேரத்தில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. உங்களுக்கு தேர்தல் பணி குறித்து உணர்வு வந்துள்ளது. இது நல்ல துவக்கம். வழக்கறிஞர்கள் கட்சி பணி மட்டுமல்லாது, களப் பணியும் ஆற்ற வேண்டும் அது நம் கடமை. தேர்தல் ஆணையத்தில் நான் பல்வேறு மனு அளிக்க போகும் போது அதிகாரிகள் திமுகவினர் வந்தாலே நல்ல தகவல் கி��ைக்கும் என கூறினார்கள். 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை நான் எடுத்துரைத்த பிறகு தான் வெளியில் தெரிய வருகிறது. இன்று முதல் 23 நாள் நாம் உழைக்க வேண்டும்.\nஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடக்கும் என தெரிய வருகிறது. 45 நாள் நாம் செய்யும் பணி தான் நாம் தமிழகத்தில் நல்ல ஆட்சி கொடுக்க முடியும். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் அடுத்து ஸ்டாலினை யாரும் வெல்ல முடியாது. கடந்த தேர்தலில் 1 சதவீதத்தில் தான் தோல்வி அடைந்தோம். தலைவர் செல்லும் இடங்களில் அதிகளவில் கூட்டம் கூடுகிறது. அதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர். 2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு, புத்தாடைகள் அணிந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் கலைஞர் சமாதியை தான் பார்த்துச் சென்றனர். காங்கிச் சட்டை முன்பு நின்று பேசும் தைரியம் கருப்பு கோட்டிற்கு உண்டு. 40, 45 நாள் பயன்படுத்தி கட்சியினருக்கு தெம்பு ஊட்ட வேண்டும். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வழக்கறிஞர்கள் பாடுபட வேண்டும் என்றார்.\nவீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் கழகமாக இருக்கட்டும் அரவக்குறிச்சியில் கலக்கி வரும் - பொறியாளர் TPM ஆத்திக்\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500: குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்\nமுன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் \nஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-03-09T01:06:16Z", "digest": "sha1:UNRF3WO7XQNYFHDG2TO6W6T6GPU75QQW", "length": 12236, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nகச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு\nகச்சத்தீவு புனித அந்தோனிய��ர் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nநிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இணைக்கும் இணைப்பு பாலமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.\nஇலங்கை Comments Off on கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு\nசீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு\nமேலும் படிக்க இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்து உள்ளதாக கவலை\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் எனமேலும் படிக்க…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர்மேலும் படிக்க…\nபுது விதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்புவதைப் பற்றி சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும் – நஸீர் அஹமட்\nமகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில் களனி ரஜ மஹா விகாரையில்\nதீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்\nதமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் தீப்பந்த போராட்டம்\n“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் யாழில் மகளீர் தினம்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nதமிழ் தேசியக் கூட���டமைப்புடன் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு\nதமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி\nஅரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகிறது- மணிவண்ணன்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப் பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு\n‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி உதயம்\nவாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nமிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவம் உதவும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மேலும் வலுவடைந்தது\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப் படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nதுயர் பகிர்வோம் – அமரர். திருமதி.குமுதா சந்திரசேகரம்\nதுயர் பகிர்வோம் – அமரர். திருமதி. சரஸ்வதி ஏகாம்பரம்\nதுயர் பகிர்வோம் – இளைப்பாறிய அதிபர் அமரர். திரு. சி.காராளபிள்ளை\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம்\nதுயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahalnews.com/?cat=7", "date_download": "2021-03-09T01:41:30Z", "digest": "sha1:NT6ARAULUZ4EVL2NRQ7PSEWMVU75LYAB", "length": 9422, "nlines": 106, "source_domain": "ahalnews.com", "title": "இந்தியா Archives - அகல்", "raw_content": "\nபெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nதமிழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் அருகே உள்ள வெண்கல பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை\n2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மராட்டிய மாநிலம் நாக்பூர்\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை அண்மையில் இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கொலம்போ கிங்ஸ்\nடுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய உயர்நீதி மன்றம் நோட்டீஸ்\nஇந்தியாவில் சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், வட்ஸ்அப் ஆகியன முன்னணி இடத்தில் இருக்கின்றன. இந்திய மக்களாலும் இவை அதிகம் பயன்படுத்த பட்டு வருகின்றனஇந்தநிலையில் டெல்லியில் நடை பெற்று\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பிப்.18 ல் போராட்டம்\nமத்திய அரசு அறிமுக படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாய சங்கங்கள் பிப்ரவரி 18 அன்று நாடு தழுவிய 4\nபுதிய வேளாண் சட்டங்களைத் மீண்டும் பெறக் கோரி நாடு முழுவதும் “சக்கா ஜாம்” போராட்டம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று நண்பகல்\nஉலகிலேயே இந்தியாவில் வேகமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nஇந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் 16-ந் தேதி ஆரம்பிக்க பட்டது. முதல் கட்டமாக வைத்தியர்கள் , முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா\nகடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஇந்தியா முழுவதும் 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது முன் களப்பணியாளர்களுக்கு வழங்க பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு\nஒடிசாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் மரணம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதுவரை 20.39 லட்சம் சுகாதார முன்கள\nபெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\n2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை\nடுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய உயர்நீதி மன்றம் நோட்டீஸ்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பிப்.18 ல் போராட்டம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் மீண்டும் பெறக் கோரி நாடு முழுவதும் “சக்கா ஜாம்” போராட்டம்\nஉலகிலேயே இந்தியாவில் வேகமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா\nஇந்தியா முழுவதும் 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஒடிசாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-03-09T02:12:25Z", "digest": "sha1:OLIHCWLGGQZSGYBDAE5IZMV7B5R3FAH3", "length": 11527, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுருமுனிய நூதனசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுருமுனிய நூதனசாலை அல்லது இசுருமுனிய அருங்காட்சியகம் (Isurumuniya Archaeological Museum) என்பது இலங்கையின் இசுருமுனியவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் இசுருமுனி விகாரையில் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இசுருமுனிய விகாரை வளாகத்தில் காணப்படும் சிற்பச் செதுக்கல்களே இங்கு அதிகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] இவற்றுள் மிகவும் பிரசித்தமானது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுருமுனிய காதலர் சிலை எனும் சிற்பச் செதுக்கல் ஆகும். இது குப்தர் கால வடிவ��ைப்பை ஒத்ததாகக் காணப்படுகின்றது. இது அரச தோட்டைத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[3]\nஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவ்வருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது.[4]\nதேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு\nகாலி தேசிய சமுத்திர நூதனசாலை\nகொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை\nமார்ட்டின் விக்கிரமசிங்க கிராமிய நூதனசாலை\nஎஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, சிரிமாவோ பண்டாரநாயக்க நினைவு நூதனசாலை\nபெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-i20-and-maruti-swift-dzire-tour.htm", "date_download": "2021-03-09T01:29:54Z", "digest": "sha1:CGHHYNXU6L3IH77MHLHISKDBQRY6ILJL", "length": 30375, "nlines": 644, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் டிசையர் tour vs ஹூண்டாய் ஐ20 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஸ்விஃப்ட் டிசைர் டூர் போட்டியாக ஐ20\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் ஐ20\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் 1.2 s std opt\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் போட்டியாக ஹூண்டாய் ஐ20\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் ஐ20 அல்லது மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் ஐ20 மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 6.79 லட்சம் லட்சத்திற்கு மேக்னா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.76 லட்சம் லட்சத்திற்கு 1.2 எஸ் எஸ்டிடி (பெட்ரோல்). ஐ20 வில் 1493 cc (டீசல் top model) engine, ஆனால் ஸ்விஃப்ட் டிசைர் டூர் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஐ20 வின் மைலேஜ் 25.2 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்���ும் இந்த ஸ்விஃப்ட் டிசைர் டூர் ன் மைலேஜ் 26.55 கிமீ / கிலோ (பெட்ரோல் top model).\nஸ்விப்ட் டிசையர் tour காப்பீடு\n1.0 எல் டர்போ gdi பெட்ரோல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nடிரைவ் வகை No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes No\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிmetallic copperஉமிழும் சிவப்பு டர்போநட்சத்திர இரவுதுருவ வெள்ளைபோலார் வெள்ளை with பிளாக் rooftitan சாம்பல்உமிழும் சிவப்பு with பிளாக் roof+4 More முத்து உலோக ஆர்க்டிக் வெள்ளைஉலோக மென்மையான வெள்ளிநள்ளிரவு கருப்பு\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No Yes\nசன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் Yes No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes No\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes No\nதொடு திரை Yes No\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nஒத்த கார்களுடன் ஐ20 ஒப்பீடு\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் ஐ20\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் ஐ20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் ஐ20\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் ஐ20\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா போட்டியாக ஹூண்டாய் ஐ20\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஸ்விஃப்ட் டிசைர் டூர் ஒப்பீடு\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nடட்சன் கோ போட்டியாக மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி செலரியோ எக்ஸ் போட்டியாக மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமஹிந்திரா தார் போட்டியாக மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஐ20 மற்றும் ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க ...\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-jaguar-xf+cars+in+hyderabad", "date_download": "2021-03-09T01:01:47Z", "digest": "sha1:YQGDUQCX5K5IJHFRZGU3QYZ5WHRFQIVL", "length": 6712, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Jaguar XF in Hyderabad - 8 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2016 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 Litre பெட்ரோல்\n2017 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் Portfolio\n2011 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2015 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2014 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-120033100095_1.html", "date_download": "2021-03-09T01:29:57Z", "digest": "sha1:HUFMOUYJJ5ZEMCEXBZIIDCNNBFNLDUEY", "length": 19708, "nlines": 216, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-04-2020)! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 9 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று பூர்வீகச் சொத்தில் இழுபறி தொடரும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங��களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்யம் திருப்தியாக இருக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம் நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள், தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம் கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும்.\nஅத��ர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பலவகை யோகம் உண்டாகும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும். பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்\nஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்\nஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்\nஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு\nஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுர��மைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=category&id=270:-31-08-2002&layout=default", "date_download": "2021-03-09T00:03:08Z", "digest": "sha1:TYHKJTSFAXWPJMGVEI56QBK3PBGD6EEH", "length": 4378, "nlines": 89, "source_domain": "tamilcircle.info", "title": "சமர் - 31 : 08 - 2002", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இணையம் மூலம் வந்த கடிதம் ஒன்று சமுதாயத்தில் புரையோடியுள்ள வன்முறையையும் அதன் வக்கிரத்தையும் வெளிக்ககாட்டியுள்ளது பி.இரயாகரன்\t 1425\n2\t மக்களை எய்தும், மிரட்டியும் வாழும் ரவுடித்தனம் பி.இரயாகரன்\t 1502\n3\t யுத்த வெறியர்களின் மத்தியஸ்தமும் சமாதனமும் - சுகந்தன் பி.இரயாகரன்\t 1464\n4\t இணையம் மூலம் வந்த கடிதம் ஒன்று சமுதாயத்தில் புரையோடியுள்ள வன்முறையையும் அதன் வக்கிரத்தையும் வெளிக்ககாட்டியுள்ளது பி.இரயாகரன்\t 1455\n5\t புரிந்துணர்வு உடன்பாடும் மக்களின் அவலங்களும் பி.இரயாகரன்\t 1714\n6\t மீண்டும் வன்முறையில் குளிர்காயும் கோஸ்டிவாதம் பி.இரயாகரன்\t 1387\n7\t விளம்பரத்தில் மார்க்சியமாகிய அசை பி.இரயாகரன்\t 1426\n8\t நாசிசத்தின் வளர்ச்சிக்கும் மூலதனத்துக்கும் உள்ள ஜனநாயக பிணைப்பு உலகளாவியது பி.இரயாகரன்\t 1782\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/big-onions-risk-rising-prices-following-small-onions!/cid2212109.htm", "date_download": "2021-03-09T01:26:44Z", "digest": "sha1:H4NB3HAEVF5IQW34MUHYUN4SGWCLD77P", "length": 4624, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "பெரிய வெங்காயமும் விலை உயரும் அபாயம்", "raw_content": "\nசின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயமும் விலை உயரும் அபாயம்\nகடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதும் மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் 50 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பெரிய வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியபோது பருவம் தவறி பெய்த மழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து கு���ைந்துள்ளது என்றும் தற்போது பெரிய வெங்காயம் குவிண்டால் ஒன்றுக்கு 3500 முதல் 4500 ரூபாய் விற்பனையாகி வந்தாலும் வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்பனை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.,\nஇவ்வாறு மொத்த விற்பனையில் 7 ஆயிரம் வரை பெரிய வெங்காயம் விற்பனை செய்தால் சில்லறை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் வரை பெரிய வெங்காயத்தின் விலை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்துள்ளதால் வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/1_27.html", "date_download": "2021-03-09T00:27:15Z", "digest": "sha1:UQEFGT23GURUZF6D3CBFZJCD54ZULQRV", "length": 3840, "nlines": 46, "source_domain": "www.adiraipirai.com", "title": "ஹுசைன் மன்பயி அவர்களின் ரமலான் சிறப்பு பயான்: ஆதம் (அலை) பகுதி -2", "raw_content": "\nHomeislamஹுசைன் மன்பயி அவர்களின் ரமலான் சிறப்பு பயான்: ஆதம் (அலை) பகுதி -2\nஹுசைன் மன்பயி அவர்களின் ரமலான் சிறப்பு பயான்: ஆதம் (அலை) பகுதி -2\nபிரபல இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவாளர் ஹுசைன் மன்பயி அவர்கள் அதிராம்பட்டினத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் தாருத் தவ்ஹீத் நடத்திவந்த இரவுநேர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றி வந்தார். இவரது அழகிய பயானை கேட்க ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம் இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிவாசல்களில் தொழுகைகள் மற்றும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் ரிசாலா கிலோபல் டிவியில் உரையாற்றி வருகிறார். அதனை நமது அதிரை பிறையில் இந்த ரமலான் மாதம் முழுவதும் தினசரி இரவு 7:30 மணிக்கு காணலாம்.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nவஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்\nதுபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aroma-diffusers.com/ta/Classic-series/sp-g38-120ml-handmade-glass-ultrasonic-aroma-diffuser", "date_download": "2021-03-09T01:33:22Z", "digest": "sha1:LB4KXFNO4KXH562GGHLVDK4L6CAFLYVU", "length": 10172, "nlines": 118, "source_domain": "www.aroma-diffusers.com", "title": "SP-G38 120ml கையால் செய்யப்பட்ட கண்ணாடி மீயொலி நறுமண டிஃப்பியூசர், சீனா SP-G38 120ml கையால் செய்யப்பட்ட கண்ணாடி மீயொலி நறுமண டிஃப்பியூசர் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - சன்பாய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்", "raw_content": "\nஸ்மார்ட் & மல்டிஃபங்க்ஸ்னல் தொடர்\nயூ.எஸ்.பி & கார் தொடர்\nSP-G38 120ml கையால் செய்யப்பட்ட கண்ணாடி மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nமாடல் எண்: எஸ்பி-ஜி 38\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு: 500 துண்டுகளும்\nபேக்கேஜிங் விவரங்கள்: 12 துண்டுகள் / அட்டைப்பெட்டி\nடெலிவரி நேரம்: 25-45 நாட்கள் அளவைப் பொறுத்தது\nகட்டண வரையறைகள்: 50% வைப்பு, பிரசவத்திற்கு முன் இருப்பு\nவிநியோக திறன்: மாதம் ஒன்றுக்கு X துண்டுகள்\n120 மிலி கையால் செய்யப்பட்ட கண்ணாடி மீயொலி நறுமண டிஃப்பியூசர்\n3. உயர் தர பொருட்கள்: வெளிப்புறம் தனித்துவமான மற்றும் சிறப்பு கண்ணாடியால் ஆனது. இது எங்கள் பிரீமியம் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்களுக்கு வரும்போது, ​​அதே அதி-உயர் தர, பாதுகாப்பான மற்றும் சூழல் நட்பு பொருள்களைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை. அதிநவீன உற்பத்தி செயல்முறைகள் மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாடு.\n4.போர்டபிள்: அத்தியாவசிய எண்ணெய்களுக்கான டிஃப்பியூசர்கள் சிறிய மற்றும் நேர்த்தியான அளவைக் கொண்டுள்ளன. அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல், தூங்கும்போது / வேலை செய்யும் போது / படிக்கும்போது / ஒரு நிறுவனமாக அட்டவணையில் எளிதாக ஒரு இடத்தைப் பெறுகிறது. நறுமணப் பயணத்தைத் தொடங்க இந்த மினி ஈரப்பதமூட்டி உங்கள் சாமான்களில் எளிதில் பேக் செய்யக்கூடியதாக இருக்கும்.\n5. சரியான பரிசு ஐடியாஸ்: தண்ணீர் வெளியேறும் போது எண்ணெய் டிஃப்பியூசர் தானாகவே அணைக்கப்படும். இந்த நறுமண டிஃப்பியூசர் உங்கள் படிப்பு, வேலை அல்லது தூக்கத்தை பாதிக்காது. வீடு, யோகா, படுக்கையறை, அலுவலகம் போன்றவற்றுக்கு ஏற்றது. நறுமண சிகிச்சையை விரும்பும் அல்லது அரோமாதெரபி குணப்படுத்துவதன் மூலம் பயனடையக்கூடிய குடும்பத்தி��ருக்கும் நண்பர்களுக்கும் சரியான பரிசு யோசனை.\nபொருள் கிளாஸ் + ஏபிஎஸ் + பிபி\nஒளி வண்ணமயமான எல்.ஈ.டி ஒளி\nமூடுபனி தொகுதி 15-30 மிலி / மணி\nபாதுகாப்பு தண்ணீர் இல்லாதபோது ஆட்டோ பவர்-ஆஃப்\nஅலகு அளவு 9.4 * 21.2 செ.மீ.\nதொகுப்பு 12 துண்டுகள் / அட்டைப்பெட்டி\nNW / அட்டைப்பெட்டி 11.5 கிலோ\nGW / அட்டைப்பெட்டி 12.5 கிலோ\nSP-G02 100 மிலி பிரபலமான பீங்கான் நறுமண டிஃப்பியூசர்\nSP-L28 300 மிலி பீங்கான் புளூடூத் ஸ்பீக்கர் APP கட்டுப்பாட்டு மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSP-G14M 100 மிலி மல்டிஃபங்க்ஸ்னல் கடிகாரம் மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSOICARE 4.3L ரிமோட் கண்ட்ரோல் பெரிய கொள்ளளவு கூல் மிஸ்ட் மீயொலி காற்று ஈரப்பதமூட்டி\nமுகவரி: I-133,218 ஹூட்டிங் (என்.) சாலை, சாங்ஜியாங் மாவட்டம், ஷாங்காய், 201615, சீனா\nபதிப்புரிமை @ 2020 சன்பாய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-09T00:12:53Z", "digest": "sha1:LZ6CYYG5NDI2VKGH7WQT53S42QQDZFJ7", "length": 20882, "nlines": 228, "source_domain": "www.colombotamil.lk", "title": "மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nபூஞ்சை தொற்று என்றால் என்ன\nகிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்\nநாட்டில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச நிறுவனங்கள்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும்\nநாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவில் இருந்து அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50- 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று அதே கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (13N – 18N, 85E – 96E) அடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைய���ரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஇரவோடு இரவாக இராணுவ அணிவகுப்பு நடத்திய வடகொரியா\nNext articleநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஇலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்பு அறிவித்ததுக்கு அமைய மேல் மாகணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய...\nமுச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் முறைப்பாடுகள்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் நேற்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட, எஹலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸ்...\nநாட்டில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச நிறுவனங்கள்\nஇன்று முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் சேவையினை முறையாக முன்னெடுத்து செல்வதன் ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/feb/20/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-3566987.html", "date_download": "2021-03-09T00:26:35Z", "digest": "sha1:FSHRNDCFB7QTWAN4AAJP7LOYOOMEK3D7", "length": 10710, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாசிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை- Dinamani\nதமிழ் மொழித் ��ிருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஉத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாசிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை\nதமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதமிழ்த் தாத்தா டாக்டா் உ.வே.சா.வின் 167-ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு தமிழ் அமைப்புகளால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதிருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.\nஅப்போது பேசிய ஆட்சியா், ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓலைச் சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சிலேற்றி அதற்கு உயிா் கொடுத்தவா். ஓலைச் சுவடிகளை ஊா் ஊராகச் சென்று சேகரித்தவா். தீயில் எரிந்ததையும், ஆற்று நீரில் சென்றதையும் எடுத்து பாதுகாத்து, ஓலைச் சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி, இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்து, ஆசிரியா் - மாணவா் உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவா்’ எனக் குறிப்பிட்டாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், கோட்டாட்சியா் பாலசந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், கமலராஜன், வட்டாட்சியா் பரஞ்ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.\nஇதேபோல, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் உ.வே.சா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தே��்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/02/blog-post_650.html", "date_download": "2021-03-09T01:39:16Z", "digest": "sha1:OPKXKMYP3J5U6UXRTMGCIWDR6MB6AGHG", "length": 7138, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "இனிமேல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி வர வேண்டாம் - News View", "raw_content": "\nHome உள்நாடு இனிமேல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி வர வேண்டாம்\nஇனிமேல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி வர வேண்டாம்\nபுதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.\nநேற்று இனங்காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இனிமேல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இனிமேல் தேவையற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ச்சியாக பூட்டு - ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 15 இல் திறப்பு\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனி���ார் பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மா...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/aniruth-post-video-for-dhoni-birthday", "date_download": "2021-03-09T00:16:10Z", "digest": "sha1:GV4KSJWKMVCI4HE3MQ22SPUBMA2JIJLS", "length": 5694, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "தல தோனியின் பிறந்தநாள்! அசத்தலான மரணமாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத்! - TamilSpark", "raw_content": "\n அசத்தலான மரணமாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனுமாவார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தனது கூலான ஆட்டத்தால் ஏராளமான வெற்றிகளை தன்வசமாகியுள்ளார். மேலும் இவருக்கென உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் பட்டாளமே உள்ளது.\nஇந்நிலையில் தோனி இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nஇந்ந��லையில் இசையமைப்பாளர் அனிருத் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமாப்பிள்ளை வீட்டை பார்க்க சென்ற பெண் வீட்டார். திடீரென ஏற்பட்ட விபத்து. 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.\nசாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படம். வேற லெவல் ஆக்ஷன்.\nஇனிதான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பம்.\nவாவ்.. எப்போதும் குடும்பப்பாங்காக நடிக்கும் நீலிமாவா இப்படி.. மாடர்ன் உடையில் வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்\nவாக்கிங் சென்ற பெண் ஒரே ஒரு வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்.. இதுக்கு பேருதான் அதிர்ஷ்டமோ..\nஇப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது.. 2 மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்த தாய்.. கண்கலங்கவைக்கும் காரணம்..\nபறக்க விட்டு பங்கமாக்கிய சீரியல் நடிகை ஷிவாணியின் வைட்டமின் D புகைப்படம்\nஅட.. நீயா நானா கோபிநாத்தின் மகளா இது நல்லா வளர்ந்து எப்படியிருக்காரு பாத்தீங்களா\nவாவ்.. புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழுக்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\n ஸ்லோ மோஷனில் நடிகை லாஸ்லியா வெளியிட்ட குட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/02/blog-post_45.html", "date_download": "2021-03-09T01:31:20Z", "digest": "sha1:QVOOJFXQW3F6VTYQKPXN4M567FSPXTDR", "length": 4070, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி", "raw_content": "\nபுறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி\nவரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.\nவரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.\nரயில்களில் பயணிக்க மாணவர்களின் அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன.\nபின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, சென்னை புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.\nமுதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தற்போது தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று அனைத்துக் கல்லூரிகளும் நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகிக்பாக்ஸிங் தங்கம் வென்ற தமிழக காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/kids", "date_download": "2021-03-09T01:24:37Z", "digest": "sha1:LHFGL6STCRFMPVX3TXFMX3FC66VPZ44K", "length": 7519, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Kids: Get News, Information about Kids Events from leading tamil magazine", "raw_content": "\nஏர் உழு, பானை செய், உறியடி - குழந்தைகளுக்கான பொங்கல் விளையாட்டுகள்\n`எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டோமே..' - சுட்டி விகடன் போட்டியில் அசத்திய தஞ்சை சுட்டீஸ்\nதிரைகடலாக வந்த திருச்சி சுட்டிகள்\nபுதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்\nஉலகின் முதல் கேள்வியும் பதிலும்\nகோடை கால பயிற்சி - பள்ளி குழந்தைகளை மகிழ்வித்த கடலோசை வானொலி\n`82 கி.மீ தூரம்... 3.40 மணி நேரம்..'- சைக்கிளிங்கில் உலக சாதனை படைத்த 7 வயது தமிழகச் சிறுவன்\n`கண்ணைக் கட்டிக்கொண்டு 29 விநாடிகளில் க்யூப் கட்டங்களை ஒண்றிணைந்து சாதனை' - சென்னை சிறுவன் அசத்தல்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nசுட்டி விகடனின் கோவை ஸ்பெஷல் போட்டியில் கலக்கிய சுட்டிகளுக்கு பரிசு...\nபள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புஉணர்வு மைம்கள்- கடலோரக் காவல்படையின் புது முயற்சி\nபயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்\nMAD ராப் + சுட்டீஸ் maxஸிமம் என்ஜாய்\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nமரம் வளர்த்தால் தங்க மோதிரம்.. பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் போட்டி\nகேள்வி கேளுங்கள்... சிந்தியுங்கள்... ஆயிரம் புதியவற்றை உருவாக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mkstalin-budget-2021.html", "date_download": "2021-03-09T01:21:26Z", "digest": "sha1:RVQUYO6TF7IFZOQ44VGYMBAXNSNTNWIB", "length": 9129, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ. 62 ஆயிரம் கடன் : மு. க. ஸ்டாலின்", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ் சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள் ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 103\nபூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக்கொண்டேன் – மருத்துவர் பா.நாகராஜன்\nதேர்தலில் வெல்லும் கலை - அந்திமழை இளங்கோவன்\nஅண்ணாவின் தேர்தல் வியூகமும் கூட்டணி அரசியலும் – சுபகுணர���ஜன்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nபிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ. 62 ஆயிரம் கடன் : மு. க. ஸ்டாலின்\n5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடன். பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை,…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ. 62 ஆயிரம் கடன் : மு. க. ஸ்டாலின்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 23 , 2021 14:33:11 IST\n5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடன். பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை, 10.9 சதவீத தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக சரிவு என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி\nஅதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா\nசட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ\nஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nதிமுக கூட்டணி: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/26001/", "date_download": "2021-03-09T00:18:45Z", "digest": "sha1:DWCPLSNGNHA272W5RGINUMUPK6WAMBDA", "length": 23837, "nlines": 315, "source_domain": "tnpolice.news", "title": "தொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nதொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை கடந்த மாதம் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஇவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் இதையடுத்து மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nகொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பிய 7 பேர் கேரளாவில் கைது\n172 கேரளா: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. […]\nகும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத��து கொள்ளை\nவிருதுநகர், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு\nஊரடங்கை மீறி பிரியாணி விருந்து: உரிமையாளருக்கு அபராதம்\nசிதம்பரம் அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை நகை பணம் கொள்ளை\nகாவல்துறையினர் மனதை ஒருநிலைப்படுத்த யோகா பயிற்சி\n“கிரண்பேடி போல வரவேண்டும்” பிரதமர் மோடிக்கு பதில் அளித்த தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,789)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,205)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,919)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,855)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,849)\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்�� பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்\nசென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு […]\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்\nசென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு […]\n1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்\nமதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:21:52Z", "digest": "sha1:R2CY5OVN5NYDCLI4AI3NXYMVY5XPVSY2", "length": 11344, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "இனி காஷ்மீர் முன்னேறும்! |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\n370 தாவது சட்டப் பிரிவு வாயிலாக காஷ்மீருக்கு 1954 ல் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் காரணமாக, காஷ்மீரில் ஒரு கல்வி நிறுவனமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ நிறுவ முடியவில்லை\nகாரணம் எந்த நிறுவனத்திற்கும் அங்கு நிலம் வாங்க முடியாது, நிலம் வாங்க முடியாதென்றால், எப்படி முதலீடு செய்வார்கள், நிலம் வாங்க முடியாதென்றால், எப்படி முதலீடு செய்வார்கள் அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை உள்ளூர் மக்கள் மட்டுமே முத்லீடு செய்துக்கொள்ளலாம் என்றால், எந்த அளவுக்கு முதலீடு செய்திடமுடியும்\nஎனவே எத்தகைய பெரிய நிறுவனமும் அங்கு துவங்கிடமுடியவில்லை எனவே யாருக்கும் வேலை இல்லை எனவே யாருக்கும் வேலை இல்லை யாருக்கும் வேலை இல்லை என்றால் போராட்டக்காரர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான்\n(தமிழகத்திலும் இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் திமுக தலைமையில் இப்போது போராட்டக் காரர்கள் முயலுகிறார்கள்\nகாரணம் வேலை இல்லை என்றால்தான், கல்லடிக்கவும், கத்தி எடுக்கவும், துப்பாக்கி தூக்கவும், தலையை எடுக்கவும், கைகால் எடுக்கவும், குண்டு வைக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள் இது பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கு கொண்டாட்டம்\nநாட்டை முன்னேற்ற நாடாளுமன்றம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அது காஷ்மீர் சிறப்பு சட்டத்தின்படி காஷ்மீரில் மட்டும் செல்லுபடி ஆகாது எனவே மத்திய அரசு நினைத்தாலும் 370 தாவது சட்டதிருத்தம் இருக்கும் வரை, காஷ்மீர் மாநில மக்களை முன்னேற்ற முடியாது\nகாஷ்மீர் ஒரு சுடுக்காடாக, பொட்டைக்காடாக, படிப்பறிவு இல்லாத, பழமைவாதம் நிறைந்த இளைஞர்கள் நிறைந்த பயங்கரவாத பூமியாக இருந்தது\nஇப்படி இருப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், இவர்கள் இருவர்களிடமும் லஞ்சம் வாங்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் நாட்டில் உள்ள இதர பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொர்க்க பூமியாக இருந்தது\nமொத்தத்தில் 1954 ல் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட 370 தாவது சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரின் முட்டுக்கட்டையாக விழங்கியது ஜம்மு காஷ்மீர் மக்களின் நலன் கருதி அந்த முட்டுக்கட்டை 2019 ஆகஸ்ட் 5 ம் தேதி நீக்கப்பட்டுள்ளது\nஇந்த ஆகஸ்ட் 5 தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரமாகும்\nஇனி காஷ்மீர் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்துவைக்கும்\nசட்டப்பிரிவு 35-A, 370வது பிரிவு சொல்வது என்ன\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே…\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக…\n370, 35ஏ ஊழல்களை பெருக்கியது\n370, காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து\n4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ர� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/03/23/thiruvethirkolpaadi/", "date_download": "2021-03-09T00:09:53Z", "digest": "sha1:TC6EHGGHY7LODU6REMG5ZEUHHGXM5EVB", "length": 25136, "nlines": 207, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\n1.மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள்\nமதத்தை உடைய யானையின் மிது ஏறி சிற்றரசர்கள் புடை சூழ உலாவருகின்ற பேரரசர்களே\nசெத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள்\nநீவீர் இறந்தார் அது போது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இல்லை இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுவார்கள்\nவைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே\nஅவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்த நிலையில் நின்றும் வேறுபடுத்தி இறைவன் ஒருவரே அத்தகையனாய் உள்ளான் இல்வாழ்க்கையை உறுதியாக நினைக்க வேண்டா\nஅத்தர் கோயில் எதிர்கொள்பாடி யென்ப தடைவோமே\nயாவர்க்கும் தந்தையாராகிய இறைவனது திருக்கோயிலை திருஎதிர்கொள்பாடி அடைவோமே எனப்படுவதாகிய ஊரிடத்துக் சென்று அடைவோம்\nதோற்ற முண்டேல் மரண முண்டு துயர மனைவாழ்க்கை\nபிறப்பு உளதாயின் இறப்பும் ஒருதலையாக உண்டு அவற்றிற்கு இடையே உள்ள குடும்ப வாழ்க்கையும் துன்பம் தருவதே\nமாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நெஞ்ச மனத்தீரே\nஅந்த வாழ்க்கையின் பொருட்டு சொல்லப்படும் சொல் உளதாயின் அதனிடம் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதே ஆகும்\nநீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்\nஅலைகளின் நீங்குதல் பொருட்டு வெண்நீற்றை அணிந்தவரும் இடப வாகனத்தை உடையவரும் மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும்\nஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஆகிய இறைவரது திருக்கோயிலை திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\n3. செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்தொல்லை வீழாமுன்\nதுன்பம் தரும் உடம்பானது உலகியலில் உழன்று உழன்று மெலிந்து விரைய விழ்ந்தொழியாத முன்னே\nவடிகொள் கண்ணார் வஞ்ச னையுட் பட்டு மயங்காதே\nமாவடுவின் வடிவைக் கொண்ட கண்களை உடைய மாதரது மயக்கத்தில் பட்டு மயங்காது\nகொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை\nதம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை உடையவரும் வெண்மையின் திருநீற்றை அணிந்தவரும் கோவனமாக உடுத்த ஆடையை உடைய தலைவர் ஆகி\nஅடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஇறைவரது திருக்கோயிலை திரு எதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\nவாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே\nநமக்கு உட்பட்ட ஐவர் பகைவர் வாழ்வார் வஞ்சனை உடைய நெஞ்சத்தீர்\nயாவ ராலும் இகழப் பட்டிங் கல்லலில் வீழாதே\nஅதனால் அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில்\nமூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம்\nதாமே மும்மூர்த்திகளாயும் தனது ஆணை வழியில் மாலும் அயனும் எல்லாவற்றிற்கும் அவரே உலகிற்கு முதல்வராகும் முழுமுதல்வாரகிய\nதேவர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஇறைவரது திருக்கோயிலை திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\n5. அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப்பான் பொருட்டால்\nஐவர் ஆறலை கல்லர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாழ்நாள் வீணாகக் கழிய\nசிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறஞ் சேராமுன்\nமகிழ்ச்சியால் சிரித்த பல்லினை உடையவாய் வெள்ளிய தலையாய் போய் ஊர்புறத்தில் சேராத முன்பே\nவரிக்கொ டுத்தி வாள ரக்கர் வஞ்சமதில் மூன்றும்\nஅழகினை கொண்ட படப்புள்ளியினை உடைய பாம்பை அணிந்த அசுரரது பகையை தங்கிய மதில்கள் முன்றினையும்\nஎரித்த வில்லி எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஎரித்த வில்லை உடைய பெருமான் திருகோயிலை திரு எதிர் கொள் பாடி\nஎனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\nபொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால்\nநம் வாழ்க்கையை ஆறுதல் உடைய சுற்றத்தார் நம்மீது நிலையற்ற அன்புடையரே அதனை நினையாது அவர்கள் குறையை முடித்தல்\nமையல் கொண்டீர் எம்மொ டாடி நீரும் மனத்தீரே\nமயக்கத்தை உடையவர் ஆயினீர் இனி அவற்றால் துன்புறுதல் வேண்டா\nநைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்\nஇனி அவ்வாற்றால் துன்புறுதல் வேண்ட இப்பிறப்பில் நம் வழிபட்டு வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும்\nஐயர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nநம் பெருமானது திருக்கோயிலை திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\nகூச னீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி\nகும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து காமம், வெறி முதலிய குற்றங்களை அகற்றி யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து\nவாச மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை\nமணம் நிறைந்த கூந்தலை உடைய மகளீரது வஞ்சனையை உடைய மணவாழ்க்கையில் உள்ள\nஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்\nஆசையைத் துறந்து இறைவனிடம் அன்பு வைத்து எலும்பை அணிதலோடு விடையை ஊரும்\nஈசர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஇறைவரது திருக்கோயில் திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\nஇன்ப முண்டேல் துன்ப முண்டு ஏழை மனைவாழ்க்கை\nஇன்பம் உள்ளது போலவே துன்பம் இருத்தல் கண்கூடு அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில்\nமுன்பு சொன்னால் மோழை மையாம் முட்டை மனத்தீரே\nகூறுவர் இவற்றை முன்பு உனக்குச் சொன்னால் நீர் உணர மாட்டாமையின் அறியாமையால்\nஅன்ப ரல்லால் அணிகொள் கொன்றை யடிகளடி சேரார்\nஅவற்றிற்கு அன்பராய் உள்ளவர் அல்லாது அடைய மாட்டார் அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை சேரமாட்டார் என்று அறிந்தோம்\nஎன்பர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nஇறைவரது திருக்கோயிலை திரு எதிர் கொள் பாடியில் எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\n9. தந்தை யாருந் தவ்வை யாரு மெட்டனைச் சார்வாகார்\nநெஞ்சமே தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள் அளவும் துணையாக மாட்டார்\nவந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டும்\nஆதலின் நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உலாவி எனக்கு வீட்டு நெறியைக் காட்டும்\nசிந்தை யீரே னெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்\nநினை உடையீராயின் விளங்குகின்ற சந்திரனைச் சுடும்\nஎந்தை கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nநம் தந்தை கோயிலை திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\n10 குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்\nநெஞ்சிர் ஆணையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்தி கொண்ட குழல் போலும் சடையை உடையவனும்\nமருது கீறி ஊடு போன மாலய னும்அறியாச்\nஇரண்டு மருத மரங்களை முரித்து அவற்றின் மாயோனும் பிரம்மனும் காண முடியாதவனும்\nசுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் மாதியான்\nவேதத்தை உண்ர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினை எங்கள் முதல்வனும் ஆகிய\nகருது கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே\nசிவபிரன் தம் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை திரு எதிர் கொள் பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர்\n11 முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யானுறையும்\nமுத்துப்போலும் வெள்ளிய திருநிற்றையும் பவளம் போலும் சிவந்த திருமேனியும் சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும்\nபத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச்\nஅடியவர் மனம் பிணிப்புண்ணுதலை உடைய திரு எதிர் கொள் பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின\nசித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன்\nஎனது மனம் சிவனடியார்க்கு சிவனடியானும் சடையன் என்பானுக்கு மகனும்\nபத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே\nஆகிய நம்பி ஆரூரனது இப்பத்துப் பாடல்களை நன்கு பாட வல்லார் அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கி இருப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-03-09T01:04:58Z", "digest": "sha1:HCBAKMGXQQVXKCHJUMQXTWMABXOERXPL", "length": 9173, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "முடிந்தால் மகிந்த வெற்றிபெற்றுக்காட்டட்டும்: ரில்வின் சில்வா சவால் |", "raw_content": "\nமுடிந்தால் மகிந்த வெற்றிபெற்றுக்காட்டட்டும்: ரில்வின் சில்வா சவால்\nஅர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. முடிந்தால் அடுத்த தேர்­தலில் மஹிந்த போட்­டி­யிட்டு வென்று காட்­டட்டும் என்­றும் அக்கட்சி சவால் விடுத்­தது.\nதான் தேர்­தலில் போட்­டி­யிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்­தினை வின­வியபோதே அக் கட்­சியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்டதாவது,\nகடந்த பத்து வரு­டங்­களில் நாடு எல்­லா­வ­கை­யிலும் சீர­ழிந்த கார­ணத்­தினால் தான் மக்கள் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினர். மஹிந்த ராஜ­ப­க் ஷ வின் அர­சாங்­கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்­று­மையில் பாரிய விரிசல் நிலைமை உரு­வா­கி­யது. மதக் கல­வ­ரங்­களும் அடக்­கு­முறை செயற்­ப­ாடு­களுமே மேலோங்­கிக்­கா­ணப்­பட்­டன. சிறு­பான்மை மக்கள் மட்­டு­மின்றி சிங்­கள மக்­களும் பல சந்­தர்ப்­பங்­களில் பாதிக்­கப்­பட்­டனர்.\nஇந் நிலை­மையில் இம்­முறை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் அனைத்து மக்­களின் ஒன்­றி­ணைந்த சிந்­தை­யாலும், அனைத்து மக்­களின் ஆதங்­கத்­தி­னா­லுமே மாற்­ற­ம­டைந்­தது. நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் சர்­வா­தி­கார போக்­கினை கட்­டுப்­ப­டுத்தி நல்­லாட்­சியை பலப்­ப­டுத்த இந்த அர­சியல் மாற்றம் கிடைத்­துள்­ளது.\nஇந் நிலையில் மக்கள் வெறுக்கும் நப­ரா­கவே இன்று மஹிந்த ராஜ­ப­க் ஷ மாறி­யுள்ளார். கடந்த ஆட்­சியில் செய்த தவ­றுகள், பொரு­ளா­தார மற்றும் வாழ்­வா­தார நெருக்­க­டிகள், அடக்­கு­மு­றைகள் என அனைத்தும் மக்கள் மத்­தியில் ஆழ­மாக பதிந்­துள்­ளன. மஹிந்­தவின் அரச குடும்பம் செய்த மோச­டிகள் அனைத்தும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன.\nஇவ்வா­றா­ன­தொரு நிலை­மை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவ­ரது குடும்ப அர­சி­ய­லுக்கு ஆத­ரவு தெரி­விக்­க­மாட்­டார்கள். எனினும் மஹிந்­தவின் தோளில் பய­ணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அர­சியல் செய்ய முயற்­சிக்­கின்­றனர். மக்­களின் அத­ரவு இல்­லாத இவர்கள் ஒரு­சிலர் தமது அர­சி­யலை தொடர்ந்தும் கொண்டு செல்­லவே இவ்­வா­றாக முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்கமாட்­டார்கள்.\nஎனவே மஹிந்த ராஜ­ப­க் ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்து அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் முயற்சி இனி­யொரு போதும் நடக்கப் போவ­தில்லை. ஆனால் மஹிந்த அர­சி­யலில் ஈடு­பட எந்தத் தடை­களும் இல்லை. மக்களின் ஆதரவு இல்லாது அவரால் அரசியல் செய்ய முடியாது, முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.\nமின் தடை: வடக்கு மாகாணம் இருளில் மூழ்கியது\nமுல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள், 100 க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் : ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கை\n”கொரோனா தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல்களில் உண்மையில்லை” – என்கிறார் பேராசிரியர் நீலிகா மலவிகே\nமயிலிட்டியில் தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/01/blog-post_26.html", "date_download": "2021-03-09T00:52:26Z", "digest": "sha1:47KDW5SB3CNQOLG2DBR55ZE23DSTMBRG", "length": 14125, "nlines": 207, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பகிரங்க அறிவித்தல்..!!", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பகிரங்க அறிவித்தல்..\nசுவிஸ் புங்குடுத��வு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையானது, சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை ஒன்றிணைத்து ஒரு விழாவினை சுவிசில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.\nமேற்படி விழாவினை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச்; அல்லது ஏப்ரல் மாதமளவில் நடாத்துவது எனவும், மேற்படி விழாவில் “எந்தவித அரசியல் கலப்புமற்ற” கலை, கலாச்சார, நாட்டிய, நடனங்கள், நகைச்சுவை, இசைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி புங்குடுதீவு மக்களுடனான உறவினை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. மேற்படி விழாவினை சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை மாத்திரமல்லாமல் சுவிஸ்வாழ் “அனைத்து தமிழ் மக்களையும்” ஒன்றிணைத்து திறம்பட நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஆகவே, இவ் விழா குறித்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினர்கள் மற்றும் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களின் கருத்துக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே. தயவுசெய்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களுடன் உடன் தொடர்பு கொண்டு உங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇவ்வண்ணம், த.தங்கராஜா செயலாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.\nஉப தலைவர், &ஊடகப் பொறுப்பாளர்\n(புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.)\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2019/04/blog-post_34.html", "date_download": "2021-03-09T00:05:51Z", "digest": "sha1:C3GKCXJART43S6C4CZA5WGSLL3LLESRX", "length": 10844, "nlines": 137, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : 4-12-1993", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஇம--பதினாறு நோய்களிலிருந்து சட்டென்று விடுபட்டேன்\nஆன்மீக ஆற்றலின் அதிகரிப்பால், 4-12-1993-ந் தேதி அன்று மதியச் சாப்பாட்டின்போதுதான் இறைவன் அரோமணியின் முதல் இயற்கைவிதியை வெளிப்படுத்தினான். அந்த விதியும் அரோமணி தொழில் நுட்பமும் சேர்ந்து அளவாகச் சாப்பிடுவதை வலியுறுத்துகிறது. அன்றையிலிருந்து வயிற்றின் அளவு மிகாமல் சாப்பிட்டு வந்தேன்.\nஅதன் பலன் பல வியாதிகளிலிருந்து உதரரணமாக, 1. முகப்பொக்கலங்கள், 2. கழுத்துப் பகுதி மற்றும் தோல்ப்பட்டை களில் உள்ள நரம்புகள் சுண்டி இழுத்தலால் ஏற்படும் பயங்கரவலி (ஒரு நாளைக்கு நாலைந்து முறை), 3 வயிற்றோட்டம், 4. வயிற்றுக் கடுப்பு, 5. சாப்பிடும்போது உதடுகளைக் கடித்துக் கொள்ளுதல், 6. புருவங்களில் கட்டிகள், 7. கண்களில் கண்கட்டிகள் தோன்றுதல், 8. கன்னங்களில் பொக்கலங்கள் தோன்றுதல், 9. பல் கூச்சம், 10. பல் வலி, 11. பல்லீரல் வலி, 12. நாக்கில் புண், 13. வாயில் புண் 14. பற்காரை, 15. பற்சொத்தை, 16. வாய்த்துற்நாற்றம், ஆகியவற்றிலிருந்து விடுபட்டேன்.\nமூக்கி���் சதை வளர்ச்சி (Nasal polyp) நின்றுவிட்டது. அது எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 1996-ஆம் ஆண்டு ஆழ்நிலைத் தியானத்தின் மேல்நிலைப் பயிற்சியான ‘சித்திப் (Siddi)’ பயிற்சியை கற்று விடாமல் காலை மாலை இருவேளையும் செய்து வந்தேன். மனவளம் பல மடங்கு அதிகரித்தது. அறியாமையும் பல மடங்கு குறைந்தது. ஆன்மீக ஆற்றலும் பல மடங்கு அதிகரித்தது.\nஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் மருத்துவ மனபயிற்சி\nகுடல் இறக்கம் (hernia) வலிக்கு மருத்துவ மனபயிற்சி ...\nதலை வலி (head ache) குணமாக,மருத்துவ மனபயிற்சி\nமார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல் shortne...\nஅரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை\nதும்மல் (sneezing),மூக்கடைப்புக்கு (nasal block))...\nவயிற்று வலிக்கு (stomach pain)மருத்துவ மனபயிற்சி\nவாந்தி (vomiting வயிற்றோட்டத்திற்கு (Diarrhea) மரு...\nமலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி\nமருத்துவ மனபயிற்சியின் போது கழிவின் வெளியேற்றம்\nஉடலில் மனதின் செயல்பாடு (action of mind)\nமேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது\nநோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்\nமதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு\nரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ரத்தமும்\n100 ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ\nதோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும் துர்நீர்\nஇரட்டை மருத்துவம் இரண்டு மருத்துவங்கள்\nஇயற்கை விதிகளின் மீறலும் உள்ளுறுப்புகள் பழுதும்\n10-3-1997 அன்று 2-வது விதியை வெளிபடுத்தினான்.\n3-11-1997 அன்று 3-வது விதியை வெளிப்படுத்தினான்.\nஇறைவன் எனக்குப் பணித்தப் பணி\nஇடம் மாறி இறைவனின் வழிபாடு\nஅண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது;\nகோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு\nமனவழுத்தமும், மனகவலையும் எங்கே சேருகிறது\nஉண்மைக் கடவுளை’ வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்\nஉண்மைக் கடவுளை வழிபடும் முறை\nஉண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்\nஅதிக அளவு ஆன்மீக ஆற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/129978?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:08:18Z", "digest": "sha1:2BL6NDT5EEFQ5XNQ63LX4A2SJNOI3IWG", "length": 8714, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "இதில் எந்த வாழைப்பழம் மலச்சிக்கலை குணமாக்கும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதில் எந்த வாழைப்பழம் மலச்சிக்கலை குணமாக்கும்\nவாழைப்பழத்தில் 3000 வகைகள் உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு விதமான நோய்களை குணமாக்க உதவுகிறது.\nஇந்த வாழைப்பழம் அளவில் சிறியது, ஆனால் ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இப்பழம் மூலநோயை குணமாக்க உதவுகிறது.\nஇந்த வாழைப்பழத்தில் மருத்துவ குணங்கள் குறைவாக இருந்தாலும் ருசியில் உயர்ந்தது. இனிப்புகள், சாலட்களில் சேர்க்கப்படும் இந்த ரஸ்தாலி பழம் உடல் வறட்சியை போக்கவும், மஞ்சள் காமாலையைத் தடுக்கவும் உதவுகிறது.\nமலை வாழைப்பழம் எனப்படும் பச்சை வாழைப்பழம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. இது ரத்த விருத்திக்கு உதவுகிறது.\nநேந்திரம் பழம் பச்சையாக, அவித்து அல்லது சிப்ஸ் வடிவிலோ சாப்பிடக் கூடியது. புரதம் அதிகம் கொண்ட இந்த பழம் குடற்புழுக்களை நீக்க உதவுகிறது.\nஇந்த வாழைப்பழம் மிகவும் இனிப்பானது. ஆனால் இந்த பழத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிடுவது மிகவும் கடினம்.\nஇந்த வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் பலத்தை அதிகரித்து, செல்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.\nஅலைச்சி வகை வாழைப்பழமானது, சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சுவையானது. இப்பழம் மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.\nபேயன் வாழைப்பழமானது வயிறு மற்றும் குடல் புண்கள் போன்ற பிரச்சனைகளை குணமாக்குவதுடன், உடல்சூட்டை தணிக்க உதவுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/212393?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:23:11Z", "digest": "sha1:U4ZSEJYKWLSEYJMXV5R7MKJJFGX2T3CR", "length": 10323, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "மெக்சிகோவில் நிர்வாண நிலையில் கிடைத்த அழகிய இளம்ப���ண்ணின் உடல்: கடத்தல் கும்பலின் வேலையா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெக்சிகோவில் நிர்வாண நிலையில் கிடைத்த அழகிய இளம்பெண்ணின் உடல்: கடத்தல் கும்பலின் வேலையா\nஅழகிய இளம்பெண் ஒருவரில் உடல், ஆடைகள் எதுவும் இன்றி, அடையாளம் காண இயலாத அளவுக்கு அழுகிய நிலையில் மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்டது.\nபின்னர், அந்த உடல் Daniela Patino என்ற கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.\nயூடியூப் பிரபலமான Daniela, ஸ்பெயினிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்வதற்காக புறப்பட்டிருக்கிறார்.\nஆனால் அவரால் குவாதிமாலா வரை மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. அதற்குள் அவர் ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கிறார்.\nதனது தந்தைக்கு மொபைலில் செய்தி ஒன்றை அனுப்பிய Daniela, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துள்ளதாகவும், 3 மில்லியன் மெக்சிகோ பெசோக்கள் கொடுத்தால்தான் தன்னை விடுவார்கள் என்றும் இல்லையென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும், அப்படி தான் கொல்லப்பட்டால் எந்த இடத்தில் தன்னை தேடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஅவரது தந்தையோ, தன்னால் உடனடியாக அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறி, உள்ளூர் பொலிசாரிடம் புகாரளிக்குமாறு பதில் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு பிறகு Danielaவிடமிருந்து தகவல் எதுவும் இல்லை.\nபின்னர் பிரித்தானியர்கள் விரும்பி செல்லும் சுற்றுலாத்தலமான Quintana Roo என்ற இடத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்துள்ளது.\nமெக்சிகோ பத்திரிகைகளில் அந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, இப்படி ஒரு பெண்ணின் உடல் கிடைத்துள்ளது, இவரை தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்திருக்கிறது.\nஅந்த படத்தை பார்த்த Danielaவின் தோழி ஒருவர் அவரை அடையாளம் கண்டிருக்கிறார்.\nஅடையாளம் காண முடியாத அளவு அவரது உடல் அழுகியிருந்தாலும், அவரது உடலில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்தே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமெக்சிகன் பொலிசாரும் கொலம்பிய பொலிசாரும் Danielaவின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.\nசம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/229146?ref=archive-feed", "date_download": "2021-03-09T00:39:27Z", "digest": "sha1:LUJKLPBB7BOXPRDYGHUW6LRGRKFB4JPR", "length": 10749, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனா பரிசோதனை செய்யும் போது உடைந்த குச்சி... அதன் பின் குழந்தைக்கு? நெஞ்சை உலுக்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா பரிசோதனை செய்யும் போது உடைந்த குச்சி... அதன் பின் குழந்தைக்கு\nசவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயீரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.\nசவுதியில், அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.\nபரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.\nஇந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவா��க் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.\nஇது குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார்.\nஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.\nஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.\nகுழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.\nஇதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/makapa-anand-releases-his-son-photos/articleshow/81177375.cms", "date_download": "2021-03-09T00:06:42Z", "digest": "sha1:QH34XSPURJZMRGRS5Q2IWJZKDVKCOASU", "length": 10951, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Makapa Anand: மாகாபா ஆனந்துக்கு இவ்வளவு பெரிய மகனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் ப���்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாகாபா ஆனந்துக்கு இவ்வளவு பெரிய மகனா\nதொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் மகன் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.\nவிஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மகன் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.\nஅவருக்கு இவ்ளோ பெரிய மகனா என போட்டோ பார்த்து அனைவரும் ஆச்சர்யம்.\nவிஜய் டிவியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் அசத்தி வருபவர் மாகாபா ஆனந்த். அவர் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ஷோக்களை கலகலப்பாக மற்ற தொகுப்பாளர்களுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.\nரேடியோவில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சின்னதிரைக்கு வந்த அவர் இங்கும் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தார். மேலும் அவர் சினிமாவில் நடிகராகவும் சில படங்கள் தோன்றி இருக்கிறார். அவர் பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் எனபது குறிப்பிடத்தது. ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.\nமா.கா.பா ஆனந்த் சொந்தமாக ஒரு youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அதில் அவர் வெளியிடும் பர்சனல் வீடியோக்களும் ட்ரெண்டி ஆகிறது.\nஇந்நிலையில் மாகாபா முதல்முறையாக தனது மகனை உலகத்திற்கு காட்டி உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது மகனின் புகைப்படங்கள் சிலவற்றை அவர் பதிவிட்டு உள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் சற்று ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.\nமாகாபாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசித்தி 2ல் ராதிகாவுக்கு பதில் நானா வரலக்ஷ்மி சரத்குமார் அளித்த கோபமான பதில் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிஜய் டிவி மாகாபா ஆனந்த் மகன் Son Photos Makapa Anand\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nகிரகப் பெயர்ச்சிMesha Rasi: ம���ஷ ராசிக்கான குரு அதிசார பலன்கள் 2020 - 2021- அதிர்ஷம் கொட்டப்போகிறது\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nதமிழக அரசு பணிகள்TNPSCல் 550+ பேருக்கு வேலைவாய்ப்பு (ஏப்ரல் 2021), பணியிடம் சென்னை\nசெய்திகள்கூட்டணி வொர்க் அவுட் ஆகாதே... இராமநாதபுரம் யாருக்கு\nசெய்திகள்சிங்கிள், விவாகரத்து, குழந்தை இல்லை, ஆனாலும் ஹாப்பி : டிடி தன் வாழ்க்கை பற்றி வெளியிட்ட வீடியோ\nஇதர விளையாட்டுகள்மான்செஸ்டர் சிட்டி தோல்வி: வெற்றி ஓட்டத்தை தவிடு பொடியாக்கியது மான்செஸ்டர் யுனைடெட்.\nசெய்திகள்ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த டாப் ஹீரோ யார்\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.celebwoods.com/college-canteenu-song-lyrics/", "date_download": "2021-03-09T01:08:57Z", "digest": "sha1:255OHV2M546ZIPPJT3YZF3UGPSMSYQE6", "length": 7654, "nlines": 224, "source_domain": "www.celebwoods.com", "title": "Skip to content", "raw_content": "\nபாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா\nஇசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்\nகுழு : சிச்சக்கு சிச்சா\nசிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா\nசிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா\nஆண் : காலேஜ் கேண்டீனு\nகுழு : சிச்சக்கு சிச்சக்கு\nஆண் : டீனேஜ் லவ்க்கு டீ காபி\nகுழு : சிச்சக்கு சிச்சக்கு\nகுழு : போடு…..காலேஜ் கேண்டீனு\nகுழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி\nஆண் : கார்னர் டேபிள்ல மாமா\nகண்ணால கடலை போடுறான் தரமா\nஆண் : காலேஜில் அர்ரியர் மாமா\nலவ்ல பாசாகி போறாய்ங்க மாமா\nஆண் : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ\nகுழு : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ\nஆண் : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி\nகுழு : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி\nஆண் : ந��ுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்\nஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு\nகுழு : கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்\nகுழு : போடு…..காலேஜ் கேண்டீனு\nகுழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி\nகுழு : தோம் தோம் தரிகிட்ட\nதோம் தோம் தரிகிட்ட தாம்\nஆண் : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா\nகுழு : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா\nஆண் : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா\nகுழு : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா\nஆண் : ஒரு நிமிஷம்\nஆண் : அழகான அழுகாச்சி\nஉனக்கு ஒன்னுனா இவன கேளுமா\nகுழு : போடு…..காலேஜ் கேண்டீனு\nகுழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-03-09T00:37:46Z", "digest": "sha1:JJKF3W2UHOFYHINMKKHK4W2RJY2K2Z7K", "length": 10067, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஈஸ்வரன் வெளியீடு", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nSearch - ஈஸ்வரன் வெளியீடு\nஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு: தொல்லியல் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள்...\n‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ ரிலீஸ் தேதி மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு: ரசிகர்கள்...\nஅசாம் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பஹ்ருதீன் அஜ்மல் கட்சி சார்பில் 16...\nகோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்\nமே.வங்கத் தேர்தல்: நந்திகிராம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்காத காங்கிரஸ், மார்க்சிஸ்ட்; முதல் கட்டமாக...\n'இஷ்க்' தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஒரு கவிஞன் என்பவன் நடிகன் கிடையாது- மனுஷ்ய புத்திரன் பேட்டி\nதிருநர் சமூகம் முன்னேறுவதற்குக் கல்விதான் கருவி\nஅதிமுக அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ்...\nஇணையவழி பட்டா மாறுதலுக்கான ஒப்புதலில் தவறு நடந்தால் நடவடிக்கை: சார்பதிவாளர்களுக்கு பதிவுத் துறை...\nபோடியை கல்வி நகரமாக மாற்றிய ஓபிஎஸ் - துணை முதல்வருக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி...\nகவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்க��: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ulaka-vinnanikal-10002487", "date_download": "2021-03-09T01:14:38Z", "digest": "sha1:CH5TTPUOUCWNNAJYHJCJ47VKN6PMZSXN", "length": 8978, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "உலக விஞ்ஞானிகள் - சி.பி.சிற்றரசு - அங்குசம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: அறிவியல் / தொழில்நுட்பம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇன்றைய சமுதாயத்தின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் இளைஞர்கள் மாணவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கும் தெளிவிற்கும் உலக அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பது மிக இன்றியமைததாகும்.\nதொடக்க கால திராவிட இயக்க கருத்தாக்கமானது தமிழ்ச் சமூக மக்களின் அரசியல் மற்றும் அறிவியல் விழிப்புணர்வுக்கு பெறும் பங்காற்றியிருக்கிறது.\nசாக்ரடீஸின் விஷக்கோப்பைதம் அறியாமையை அறிவதே உண்மையான அறிவு என்ற மாமேதை சாக்ரடீசின் வாக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகியும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மகான்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களின் உண்மை போதனைகளை எதிர்கொள்ள திரணியில்லாத மக்களால் கல்லெறியப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். ..\nகாந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கர..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\nகடவுளும் பிரபஞ்சமும்கடவுள் நல்லவரென்றால், புலியையும், ஆட்டையும், சிங்கத்தையும், பசுவையும், பாம்பையும், தேளையும், அம்மைப் பூச்சி, பேதிப் பூச்சி, சுரப்ப..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/this-is-the-one-who-welcomes-yakkar-natarajan/", "date_download": "2021-03-09T02:34:37Z", "digest": "sha1:AQ54LPHPCQKRGB3NDWIQCJRLZLN7IDYX", "length": 9014, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "’ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ யாக்கர் நடராஜனை வரவேற்பது இவர்தான்! - TopTamilNews", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ’ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ யாக்கர் நடராஜனை வரவேற்பது இவர்தான்\n’ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ யாக்கர் நடராஜனை வரவேற்பது இவர்தான்\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று. இது முடிந்ததும் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன இரு அணிகளும்.\nஇதற்கான அணிகளும் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். டி20 அணியில் இருந்த தமிழக வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nகாயம் காரணமாக, ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் சொந்த வேலைகாரணமாக கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார். அதனால், மீதமுள்ள போட்டிகளை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.\nஇதில் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடராஜனை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ என ட்விட் செய்து வரவேற்றிருக்கிறார். இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடியவர்கள். தனது யாக்கர் பந்து வீச்சால் மிரட்டியதில் வார்னரின் பாராட்டையும் பெற்றவர். இதன்மூலம் புதிய நட்பு உருவாகிவிட்டது.\nபுதுச்சேரியை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும்.. தேர்தலுக்கு முந்தைய கர��த்து கணிப்புகள்..\nபுதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணி்ப்புகள் தெரிவிக்கிறது. புதுச்சேரி...\n கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம் ,வேளச்சேரி ,காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம்,...\nசலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி\nகே.எஸ்.அழகிரியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசுதான் 25 சீட்டு. இத்தனை பாடுபட்டு கண்ணீர் சிந்தி அவர் 25 சீட்டு வாங்கியிருக்கும்போது, அதிகமான இடங்கள் வாங்கினாலும் ஜெயிக்க முடியாது என்று காங்கிரசாரே சொல்லி...\nதிமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்\nதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/22/ration-things-in-madurai-prpc-protest-experience/", "date_download": "2021-03-09T00:04:35Z", "digest": "sha1:IN6UHD6DNIPQBLBTI7WUFCAX6VJHHGW6", "length": 34610, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nபுழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதமிழ் நாட்டில் சுமார் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல்,மே, ஆகிய மாதங்களுக்கு இவர்களுக்கு அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்கிற்கு 5 கிலோ அரிசி கொடுக்கிறது. இது போக பலசரக்கு சமான்களும் ரூ.500 மதிப்பில் தொகுப்பாக ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு விளம்பரப்படுத்தியது.\nஆனால் ரேசன் கடைகளில் கேட்கும் போது பலசரக்கு சாமான்கள் இல்லை என்று பதில் வந்தது. ரேசன் பொருட்களாவது முறையாகக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. முறைகேடாகத்தான் வினியோகிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் 1000 அரசு அளித்த போது அதோடு சேர்த்தே ரேசன் பொருட்களும் வழங்கப்படவில்லை. காலதாமதமாக வழங்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தனர்.\nரேசனில் வினியோகிக்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. புழுத்த துர்நாற்றமடித்த அரிசி வினிய���கிக்கப்பட்டது. அது வீடியோ எடுக்கப்பட்டு வாட்ச் அப்பில் வைரலாக வந்தது. இருந்தாலும் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சமைத்துச் சாப்பிடத் தகுந்த அரிசி மிகக் குறைவாகவே சப்ளை செய்யப்பட்டது. இது பற்றி கடை பொறுப்பாளரிடம் கேட்கும் போது எங்களுக்கு தரப்படுகிற பொருளை நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.\nபுழுத்த அரிசி பெரும்பாலும் ஆடு,மாடு,கோழிகளுக்குத் தீவனமாகத் தான் பயன்படுகிறது. நல்ல அரிசி,பொருட்களை ஆளும் கட்சிக்காரர்களின் துணையோடு கடத்திவிடுவதாக மக்கள் சொல்கின்றனர். பொருட்களின் தரம், அளவு, முறைகேடுகளைக் கண்டித்து மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் சென்ற மாதம் போடப்பட்ட அரிசி ஆக மோசமாக இருந்துள்ளது. பாதிக்குப் பாதி கருப்பு அரிசி கலந்து, புழுக்கூடு மற்றும் வண்டுகள் ஊர்ந்து கொண்டும் கெட்ட வீச்சம் அடித்துக்கொண்டும் இருந்துள்ளது. கடை ஊழியரிடம் நல்ல அரிசி வேண்டும் என்று மக்கள் கேட்டதற்கு அவர், ”வேறு அரிசி எதுவும் இல்லை. இதுதான் இருக்கிறது. வேணும்னா வாங்குங்க. இல்லைனா போங்க” என்று சொல்லிவிட்டார்.\nஇது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை செயற்குழு உறுப்பினர் அய்யாக்காளையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைக்குப் போய் கேட்ட அவருக்கும் அதே பதில் தான் கிடைத்துள்ளது. கோபமடைந்த மக்கள் அரிசி வாங்க மறுத்ததோடு நல்ல அரிசி தரவேண்டும். உரிய அதிகாரிகள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று கோரி தோழர் அய்யாக்காளை தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். குடிமைப் பொருள் வட்டாட்சியர், மற்றும் சிவகங்கை வட்டாட்சியருக்கு அய்யாக்களை போன் செய்தார் .மக்கள் கடையை முற்றுகையிட்டுக் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து அதிகாரி ஒருவர் வந்தார். தாசில்தார் கொரோனா பிரச்சினைக்காக கள வேலையில் இருக்கிறார். இப்போதைக்கு அவரால் வரமுடியாது. இருக்கிற அரிசியை வாங்கிச் செல்லுங்கள்.பின்னர் பார்க்கலாம் என்று சொன்னார்.\nபுழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா” என்று கேட்டனர். வந்தவர் பதில் சொல்ல முடியாமல��� திரும்பிச் சென்றார். மக்களும் அரிசியை வாங்காமல் நாளைக்கு நல்ல அரிசி வரவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்த செய்தியை அய்யாக்காளை போனில் தாசில்தாருக்குத் தெரிவித்தார். மறு நாள் நேரில் வருவதாகச் சொன்னார் அதிகாரி. சொன்னது போலவே மறு நாள் இரண்டு அதிகாரிகளும் ஜீப்பில் வந்து இறங்கினர். மக்களும் கூடியிருந்தனர்.\nஅதிகாரிகள் அரிசியைப் பார்த்தனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த அரிசியை வாங்கிப் போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. அரிசியைக் கையில் அள்ளிப் பார்க்கக்கூட அவர்களால் முடியவில்லை. வண்டும் புழுவும் அவர்களது உடலில் கொரோனா போலப் பற்றிக்கொள்ளுமோ என்ற பயம். இதற்கிடையில் தோழர் அய்யாக்காளை சிவகங்கை நகர் ரேசன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட அரிசியைக் கொஞ்சம் எடுத்துவந்திருந்தார்.\nஅதை அதிகாரிகளிடம் காட்டி “நகர்ப்புறத்தில் ஓரளவுக்கு நல்ல அரிசியைப் போடுகிற நீங்கள் கிராமத்து மக்களுக்கு மட்டும் இப்படிப் புழுத்த அரிசியைப் போடுகிறீர்களே ஏன்\nஅதற்கு, “அந்த அந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்கிற நெல்லைத்தான் அரிசியாக்கி அந்த அந்த மாவட்டங்களில் வினியோகிக்கிறோம்” என்று குடிமைப் பொருள் வட்டாட்சியர் கூறியுள்ளார். அப்படியானால் உங்கள் மாவட்டத்தில் விளைகிற நெல்லின் தரம் இவ்வளவுதான் என்பது போல அவரது பேச்சு இருந்துள்ளது. அப்படியானால் நெல்லே விளையாத மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு கம்பு, சோளம் கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்தான் வழங்கப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.\n“அடுத்த மாதம் நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறோம்.இப்போதைக்கு இதை வாங்கிச் செல்லுங்கள் ” என்று சமாதானம் செய்தவரிடம் மக்கள் அடியோடு மறுத்துவிட்டனர். எனவே நளைக்கு வேறு நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அதிகாரிகள். மக்கள் முணுமுணுப்போடு கலைந்தனர்.\nஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் கழிந்தது. புது அரிசி வாங்குவதற்காக மக்கள் வந்தனர். அரிசி போடப்பட்டது ஆனால் அதே புழுத்த அரிசி. ஊர் பேர் தெரியாத கொள்ளை நோயால் வேலை இழந்து, வருமானம் இழந்து ரேசன் அரிசியை நம்பி பிள்ளை குட்டிகளுடன் பசியைப் போக்க வேண்டிய நிலையில் இப்���டி சாப்பிட முடியாத புழுத்த அரிசியை எடப்பாடி அரசு போடுகிறது. என்ன செய்வது\n“அரிசிய வாங்காதிய. நல்ல அரிசிய போடுறேன்னு மூணு நாள் காக்க வச்சிட்டு பழையபடிக்கு அதே புழுத்த அரிசியப் போடுறானுக. இருங்க தாசில்தாருக்கு போன் போட்டு கேப்போம்” என்று தோழர் அய்யாக்காளை சொல்ல மக்கள் அதைக் கேட்காமல் கடைக்காரரிடம் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு அரிசியை வாங்கி மூடையைக் கட்டி தலையில் சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினர். அய்யாக்காளை கசங்கிய மனதோடு வெறித்துப் பார்த்தபடி அசையாமல் நின்றார்.\nஇந்தக் கையறு நிலைமையை அரசனி முத்துப்பட்டி கிரமத்து மக்கள் மட்டுமல்ல பல கோடி கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் வீடற்று வீதியில் வீசப்பட்டுள்ள பஞ்சைப் பராரிகளும் சந்தித்து வருகின்றனர். யாரையும் நம்பமுடியாத சூழலில் தன் காலை மட்டும் நம்பி தன்னையும் தன் குடும்பத்தையும் அதன் மீது ஏற்றி பல ஆயிரம் மைல் தூரம் நடக்கத் துணிந்துவிட்டனர். அவர்களது போராட்டத்தை மரணத்தை நோக்கித் திருப்பிவிட்டனர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியும்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nபட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு \nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nயோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் \nசர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nசாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி\nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/balachandran-kamalambigai-corona-france/", "date_download": "2021-03-09T00:55:08Z", "digest": "sha1:6QKBIYAUWOVCTKWJ54S4KXPBCH3QW3TB", "length": 7895, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » பிரபல சமூக செயற்பாட்டாளராக பிரான்சில் பணியாற்றிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை கொரோனா தொற்றில் மரணம்!", "raw_content": "\nYou are here:Home ஐரோப்பா பிரபல சமூக செயற்பாட்டாளராக பிரான்சில் பணியாற்றிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை கொரோனா தொற்றில் மரணம்\nபிரபல சமூக செயற்பாட்டாளராக பிரான்சில் பணியாற்றிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை கொரோனா தொற்றில் மரணம்\nபிரபல சமூக செயற்பாட்டாளராக பிரான்ஸ்சில் பணியாற்றிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை, யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், கொண்டிருந்தவர், கடந்த 09.04.2020 அன்று காலை கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான திரு. மருதையினர் பார்வதி பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான திரு. நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும், திரு. பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்களது (முன்னாள் தலைவர் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் FRANCE, நாடுகடந்த அரசின் மேனாள் உள்துறை அமைச்சராகவும், மற்றும் சபா நாயகரும், சமூக செயற்பாட்டாளராகவும், பிரபல தொழிலதிபரின் (FAST AUTO, CARROSSERIE) அன்பு மனைவியுமான கமலேந்திரா (நாடுகடந்த அரசின் மாவீரர் , போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சராகவும் மற்றும் தொழிலதிபர் கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். இதுபோல் ஜெயசீலனின் பாசமிகு பெரியம்மாவும், மயூரியின் பாசமிகு மாமியாரும், சுகானா, கயிலன், றோசான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nதிருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை மறைவுக்கு நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. ருத்திர குமார் அவர்கள் இரங்கல் செய்தி ஒன்��ை அனுப்பியுள்ளார்.\nபாலச்சந்திரன் – கணவர் 0662365007\nகமலேந்திரா — மகன் 0669174390\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20BJP%20?page=1", "date_download": "2021-03-09T01:57:32Z", "digest": "sha1:OPZOOK7HXXDXQMJZL3OZ2G5LIVQH2BQS", "length": 4701, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BJP", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை\nஅதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில...\nஅதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில...\nஅதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில...\nஅதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில...\nபாஜக போட்டியிடும் 20 இடங்களிலும்...\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ப...\nபாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்க...\nமேற்கு வங்கத்தில் பயங்கரம்: பாஜக...\nடாப் 6 தேர்தல் செய்திகள்: பாஜக-அ...\nடாப் 7 தேர்தல் செய்திகள்: பாஜக-அ...\n'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் ...\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20...\nவலியாக மாறிய 'வலிமை' - மேற்கு வங...\nபீகாரில் பாஜகவுடன் கூட்டணி; மே.வ...\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ahalnews.com/?cat=9", "date_download": "2021-03-09T01:43:12Z", "digest": "sha1:USGV5T7G4ZVNTOYKHFF2QVELGLSLXPW6", "length": 9100, "nlines": 106, "source_domain": "ahalnews.com", "title": "விளையாட்டு Archives - அகல்", "raw_content": "\n14வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஆரம்ப திகதி அறிவிப்பு\n14வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில்\nஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஹட்டன் வீரர்கள் (PHOTOS)\nஅட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஒரு உதைப்பந்தாட்ட கழகத்திற்கு தனது தீர்ப்பின் மூலம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் இன்று சனிக்கிழமை பதாதைகளை காட்சிப்படுத்திய\nஇலங்கை அணியில் இருந்து விலக பலர் முடிவு\nஇலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்கள் அமெரிக்கா சென்று அந்நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அணியில் இருந்த செஹான் ஜயசூரிய\nசீலரத்தன தேரரின் கனவை கலைத்த கிரிக்கெட் சபை\nஇலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பத்தரமுல்லே சீலரத்தன தேரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான தகுதி காண் விடயத்தில் முழுத் தகுதியும் சம்பூரணமாகாமை\nசமிந்த வாஸிற்கு கடும் கண்டனம் வெளியிட்ட நாமல்\nஇலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று\nஇறுதிநேரத்தில் இராஜினாமா செய்தார் வாஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களே இருக்கின்ற நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், தனது இராஜினாமா கடிதத்தை\nஇலங்கை அணியும் மற்றுமொரு வீரருக்கு கோவிட்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இலங்கை அணி இன்று இரவு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் போட்டிக்கு செல்லவுள்ளது.\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை அண்மையில் இலங்கையில் ���டைபெற்ற எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கொலம்போ கிங்ஸ்\nஇலங்கை கிரிக்கட் வீரருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் கொவிட் தொற்று\nமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திரிமான்ன மற்றும் பயிற்றுவிப்பாளர் மைக்கி ஆர்தர் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 சோதனையில்\nஐ பி எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் திகதி\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்\n14வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஆரம்ப திகதி அறிவிப்பு\nஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஹட்டன் வீரர்கள் (PHOTOS)\nஇலங்கை அணியில் இருந்து விலக பலர் முடிவு\nசீலரத்தன தேரரின் கனவை கலைத்த கிரிக்கெட் சபை\nசமிந்த வாஸிற்கு கடும் கண்டனம் வெளியிட்ட நாமல்\nஇறுதிநேரத்தில் இராஜினாமா செய்தார் வாஸ்\nஇலங்கை அணியும் மற்றுமொரு வீரருக்கு கோவிட்\nLPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை\nஇலங்கை கிரிக்கட் வீரருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் கொவிட் தொற்று\nஐ பி எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-09T01:45:19Z", "digest": "sha1:OYONBV6WGOAYXI3EZ4JNL64ZYZJ2KONC", "length": 13970, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை | Athavan News", "raw_content": "\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகிழக்கு மாகாண காணி ஆணைக்கு���ுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்திய சந்தேகநபரை, ஒரு இலட்சம் ரூபாய் ஆள் சரீரப்பிணையில் விடுவித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த சந்தேகநபரை, நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே, அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த காரியாலயத்திற்கு மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவதினமான நேற்று முன்தினம் (புதன்கிழமை) சென்று, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை சந்திக்க வேண்டும் என காரியாலயத்தின் வரவேற்று பீட உத்தியோகத்தரிடம் தெரிவித்தார்.\nஇதனையடுத்து பணிப்பாளரை அணுகி சந்திப்பதற்கு ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு பணிப்பாளர், பொதுமக்களை சந்திக்கும் தினமான திங்கட்கிழமை அன்று வருமாறு கூறி, இன்று சந்திக்க முடியாது என தெரிவித்தார்.\nஅதன்பின்னர் குறித்த நபர் பணிப்பாளர் தன்னை வரச் சொன்னதாக தெரிவித்து, தகவலை பணிப்பாளருக்கு தெரியப்படுத்தினார். அதற்கு பணிப்பாளர் நான் யாரையும் வரச் சொல்லவில்லை என்ற நிலையில் குறித்த நபர் பணிப்பாளரின் காரியாலய அறைக்குள் உள்நுழைந்து, களுவங்கேணியிலுள்ள காணி பிரச்சினை தொடர்பாக கதைக்கவேண்டும் என்றுள்ளார்.\nஇதன்போது, பணிப்பாளர் அந்த காணி தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அதில் தான் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.\nஅதற்கு குறித்த நபர், அந்த காணி தொடர்பான விடயத்தில் விலகி இருக்குமாறும் ஏற்கனவே உங்களை யார் சுட்டது என்பது தொடர்பான சி.ஐ.டி.யினரின் அறிக்கை தன்னிடம் இருப்பதாக அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்ததாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்\nஇதனையடுத்து பணிப்பாளரை அச்சுறுத்திய குறித்த நபரை நேற்று முன்தினம் மாலை பொலிஸார் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 துருப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கவி\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்ன\nகிழக்கு மாகாண காணி ஆணைக்குழு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imedia.chennaimath.org/tag/magazine-sri-ramakrishna-vijayam", "date_download": "2021-03-09T00:37:14Z", "digest": "sha1:YFFGS7EH6Z6KAVD56JVDNCOUODQUKFEQ", "length": 6598, "nlines": 69, "source_domain": "imedia.chennaimath.org", "title": "Magazine - Sri Ramakrishna Vijayam - Chennaimath.Org", "raw_content": "\nSri Ramakrishna Vijayam – March 2021 Issue பொருளடக்கம் 5 மாந்தரை உய்விக்க வந்த அவதாரம் – ஸ்ரீமத் சுவாமி பூதேஷானந்தர் 9 விஜயதீபம்: தலையாய கடமை 10 சுவாமிஜியின் அறைகூவல் –\n-ஒப்பிலி அப்பன் 7 விஜயதீபம்: நானிலம் நன்மை பெற… 8 வீரசிவாஜியைப் பற்றி வீரத்துறவி -டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ் 11\nSri Ramakrishna Vijayam – January 2021 Issue பொருளடக்கம் 5 அன்னையும் அண்ணலும் – சுவாமி சேதனானந்தர்/சுவாமி பிரம்மஸ்தானந்தர் 7 விஜயதீபம்: வாழ்வில் வளங்கள் பொங்கட்டும் 8 அன்னையின் பஞ்ச தவம் –\nSri Ramakrishna Vijayam – December 2020 Issue பொருளடக்கம் 5 யோகசஹாயர் ஸ்ரீராமகிருஷ்ணர் 2 – சுவாமி விமூர்த்தானந்தர் 8 இதழியல் உலகில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் – அமிர்தன் 11 விஜயதீபம்: குடும்பத்தின்\nSri Ramakrishna Vijayam – November 2020 Issue பொருளடக்கம் 05 யோகசஹாயர் ஸ்ரீராமகிருஷ்ணர் – சுவாமி விமூர்த்தானந்தர் 07 விஜயதீபம்: விரதங்களின் நோக்கம் 08 ஆறும் ஆறுமுகனும் – கி.தத்தாத்ரேயன் 11 நோய்\nSri Ramakrishna Vijayam – October 2020 Issue பொருளடக்கம் 5 ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ம (மகேந்திரநாத் குப்தர்) – சுவாமி சேதனானந்தர் 7 விஜயதீபம்: ஏற்றம் பெறுவோம்; ஏற்றம் பெறச் செய்வோம்\nSri Ramakrishna Vijayam – September 2020 Issue பொருளடக்கம் 5 இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் பகுதி 3 – ராஜ் விட்டல் 8 குணாதிசயம் – சுவாமி சத்யபிரபானந்தர் 11 விஜயதீபம்: வரலாறு மாறுகிறது…\nபொருளடக்கம்: 5. இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் – ராஜ் விட்டல் 7. விஜயதீபம்: கவசம்தான் காக்கும் 8. மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி 8. மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி – சாமவேதம் சண்முக சர்மா 11. கடற்கரையாண்டி – மகாகவி பாரதியார் 12.\n��ொருளடக்கம் 5 இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் பகுதி 1 – ராஜ் விட்டல் 7 விஜயதீபம்: தேசத்தின் எதிரிகளைவிடக் கொடியவர்கள் 8 குருபக்தியின் வடிவம் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் – சுவாமி தயாத்மானந்தர் 12 கபிலர் –\nபொருளடக்கம் 5 அமைதியற்ற உலகிற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் அமைதியான செய்தி -சுவாமி சர்வப்ரியானந்தர் 8 நோயை விரட்டும் மந்திரம் – சுவாமி ஆசுதோஷனந்தர் 11 விஜயதீபம்: நடைகள் திறந்தே உள்ளன 12 யார் ஆன்மிகவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/sitemap", "date_download": "2021-03-09T00:49:37Z", "digest": "sha1:EQHWTEO53C7DIO3DLXUKXZAKRKPCTLA7", "length": 5393, "nlines": 127, "source_domain": "tamil.gadgets360.com", "title": "HTML தளவரைபடம்: தள வரைபடம் NDTV Gadgets 360 Tamil", "raw_content": "\nசெய்தி, விமர்சனம், அம்சங்கள், கருத்துக்களை & வகைகள் பக்கங்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/two-congress-celebrities-joined-the-bjp/cid2134288.htm", "date_download": "2021-03-09T01:07:40Z", "digest": "sha1:FEPDVSMNJ5LEVCJVIWWIZPPV3NXOX7JV", "length": 4028, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பாஜகவில் இணைந்தனர் இரண்டு காங்கிரஸ் பிரபலங்கள்", "raw_content": "\nபாஜகவில் இணைந்தனர் இரண்டு காங்கிரஸ் பிரபலங்கள்\nபுதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமசிவாயம் திடீரென தனது அமைச்சர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் விரைவில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது\nநமசிவாயம் மட்டுமின்றி மேலும் மேலும் அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ ஒருவரும் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீபாய்ந்தான் ஆகிய இருவரும் டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்\nஇதனை அடுத்து வரும் தேர்தலில் பாஜக சார்பில் இவர்கள் இருவரும் புதுவையில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரபலங்கள் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இப்போதைக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.celebwoods.com/ammammaa-saranam-saranam-song-lyrics/", "date_download": "2021-03-09T01:33:59Z", "digest": "sha1:GRJVR522XOP7CGU6GHMPXX6MXD3O2OMR", "length": 6310, "nlines": 208, "source_domain": "www.celebwoods.com", "title": "Skip to content", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : கங்கை அமரன்\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : அடி ராதா தெரியாதா\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nபகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : {ஆராதனை செய்ய\nபாலில் அபிஷேகம் நடத்த} (2)\nபெண் : நீ வாங்க வந்த\nஆண் : நான் பார்க்க வரம் கேட்க\nஅருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ….\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : {புல்லாங்குழல் கண்ணன்\nஆண் : குழலோடு வந்த\nகோபாலன் நான் ஹ ஹ\nகோபாலன் பாடும் பூபாளம் நீ\nபெண் : உன் பாட்டு\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nதா தா தா தா தா தா\nஇருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\nலல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/15160527/Lord-taught-man.vpf", "date_download": "2021-03-09T00:46:03Z", "digest": "sha1:MPECSKWEEZFS7KJP44ADMREE5YCYMZUL", "length": 18131, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord, taught man || இறைவனே, மனிதனுக்கு கற்றுக்கொடுத்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇறைவனே, மனிதனுக்கு கற்றுக்கொடுத்தான் + \"||\" + Lord, taught man\nஉலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தன்மை வாய்ந்ததாகவே வாழ்ந்து மறைகின்றன. இதில் மனிதன் மட்டும் நிகரில்லாத தனித்துவம் பெற்றவனாக விளங்குகிறான்.\nவானவர்கள் என்ற மலக்குகள் தன்னிச்சையாக எதுவும் செயல்பட முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட இறை ஏவலை மட்டுமே அவர்களால் செயல்படுத்த முடியும்.\nஜின் இனத்தை சார்ந்த எதிர்மறை சிந்தனையாளன் ஆன சைத்தான், பாவம் செய்வதற்கான தன்மை மட்டுமே கொடுக்கப்பட்டவனாக இருக்கின்றான்.\nஆனால். மனிதனுக்கோ நல்லதையும் கெட்டதையும் அறிந்து, அவ்விரண்டையும் செயல்படுத்திடும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:\n‘(மனித) ஆத்மாவின் மீதும் அதனை செவ்வையாக (ஒழுங்குப்படுத்தி) அமைத்த இறைவன் மீதும் சத்தியமாக, அதற்கு (மனித ஆத்மாவிற்கு அதன்) தீமையையும், அதனுடைய நன்மையையும் இறைவன் உணர்த்தினான். (91:7-8)\n‘(முதல் மனிதனான) ஆதமுக்கு (ஒவ்வொன்றின்) பெயர்களையும் அவன் கற்றுக்கொடுத்தான்’. (2:31)\nஇறைவனிடம் கற்றுக்கொண்ட ஆதி மனிதனான ஆதம் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதன் குணத்திற்கு ஏற்ப பெயர் வைத்து அழைக்க இறைவனின் அருளாலேயே தெரிந்து கொண்டார்கள்.\nதனது மானத்தை (பிறப்பிடத்தை) மறைத்துக்கொள்ளும் பண்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான குணமாகும். ஆடைகள் இல்லாத அந்த ஆரம்ப காலத்தில் கூட மனிதர்கள் இலை தழைகளை இடுப்பில் ஆடையாக கட்டிக்கொண்டார்கள். இதுபோன்று மானத்தை மறைத்துக்கொள்ளும் பண்பாடு என்பது வேறு எந்த ஒரு உயிரினங்களிடமும் காணப்படவில்லை.\nஅதைப்போல நெருப்பை கண்டு உயிரினங்கள் அனைத்தும் பயந்து ஓடின. ஆனால் மனிதன் மட்டுமே அந்த நெருப்பை பக்குவமாக தன்வசப்படுத்���ிக் கொண்டான். நெருப்பின் பயன்பாடு மனிதனின் அன்றாட வாழ்வில் புழக்கத்திற்கு வந்த பிறகு தான், மனிதனின் வாழ்வு மற்றவைகளை விட மிக உச்சத்திற்கு சென்றது.\nஇதுபோன்ற நுட்பமான அறிவை இறைவன் மனிதனுக்கு உணர்த்தியதால் தான் எல்லாக் கலைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றவனாகத் திகழ்கின்றான். மனிதன் தனது வாழ்வியல் நெறிமுறைகளை செழுமைப்படுத்தி சீராக வாழ்ந்திட, நபிமார்களின் வாயிலாக இறைவன் வேதங்களை மனிதர்களுக்கு பரிசாக அளித்தான்.\nஇறைவன் மனிதனை மனிதனாகவே தான் படைத்துள்ளான். இன்னும் அம்மனிதர்களிடமிருந்தே அவனது சந்ததிகளையும் இறைவன் பெருகச் செய்துள்ளான். மனிதப் பிறப்பின் உண்மை நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்திக்கூறுகிறது:\n‘இறைவன் வானவர்களை நோக்கி, எனது பிரதிநிதியை (ஆதம் என்ற மனிதரை) பூமியில் நான் உண்டாக்கப் போகிறேன் (என்றான்)’. (2:30)\nஇங்கே ஆதம் என்ற மனிதரே மனித இனத்தின் தொடக்கமானவராக உள்ளார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.\nமனித அறிவு என்பது அவன் தோன்றிய காலம் முதற்கொண்டே சேகரமாகி தொடர்ந்து பயணப்பட்டு வரும் ஒன்றாகும். அவ்வாறு கிடைத்த அறிவை பாதுகாக்கவும் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தரவும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து ஏட்டு வடிவில் நிலைபெறச் செய்யவும் மனிதனால் மட்டுமே முடியும் என்பதை திருமறை வசனம் இவ்வாறு கூறுகின்றது:\n‘அவன் (இறைவன்) எத்தகையவன் என்றால் எழுதுகோலைக் கொண்டு (மனிதனுக்கு) அவன் கற்றுக்கொடுத்தான். மனிதன் அவன் அறியாதவற்றையும் (எல்லாம்) இறைவன் (அவனுக்கு) கற்றுக்கொடுத்தான்’. (96:4-5)\nஇறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இந்த தொடர்பு தான் அவனை மற்ற எல்லா உயிர்களையும் விட மிக மேலானவனாக மாற்றியுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.\nமேற்கண்ட இறைவசனத்தில் எழுதுகோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு எழுதுகோல் என்பது மனித மனங்களில் இறையருளால் உண்டாகும் எண்ண உதிப்பையே குறிப்பதாக உள்ளது.\nஅந்த உதிப்பை கொண்டு தான் மனிதன் உலகில் எழுதுகோலை கண்டுபிடித்தான். அந்த எழுதுகோல் தான் மெஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்ந்து உலகில் எழுதிக்கொண்டே இருக்கிறது.\nஅறிவை சேமித்து வைக்கும் சாதனமாக எழுதுகோல் உள்ளது. அவ்வாறு மனிதன் தான் உணர்ந்ததை பிறருக்கு கற்றுத���தரவும், பிறர் கற்றுத்தருவதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.\nஎனவே மனிதனின் அறிவுக்களஞ்சியத்தில் மாபெரும் ஆயுதமாய் விளங்குவது எழுதுகோலே ஆகும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனக்கு கிடைத்த அனுபவ அறிவை மற்றவைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவைகள் அல்ல.\nஎல்லா உயிரினங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு வகையான சப்தங்களையோ அல்லது சமிக்ைஞகளையோ வேண்டுமானால் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமே தவிர மனிதனை போன்று பேசவோ, எழுதவோ, சிரிக்கவோ, அழவோ, ரசிக்கவோ, ஒருபோதும் முடியாது.\nமனிதன் அழகிய முறையில். படைக்கப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)\nஇறைவன் தந்த அறிவை கொண்டு மனிதன் நல்லதை நாடும் போது அவன் உயர்வுக்கு மேல் உயர்வை பெற்றுவிடுகிறான். அதனை வீணடித்து கீழான சுகபோகத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மனிதர்களில் கீழானவர்களிலும் கீழானவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் நமக்குசொல்லிக் காட்டுகிறது.\nஎனவே மனித குலம் அவர்கள் அறியாததை எல்லாம் கற்றுத்தந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் வாழ்வதே சிறந்த நன்றிக்கடனாக அமையும்.\nமு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஜோடி நவக்கிரகத்தை தேடி வாருங்கள்\n2. கனவுகளை நனவாக்கும் கந்தன் வழிபாடு\n3. அகல்விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கூடும்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/rickshawkaran-digital-version-gets-a-trailer-and-music-launch/89764/", "date_download": "2021-03-09T01:09:23Z", "digest": "sha1:OOWFXJJ4LLGEIJSOT2KTAH7HNQFME6WN", "length": 6614, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Rickshawkaran digital version gets a trailer and music launch", "raw_content": "\nடைவ் அடித்து வீடியோ வெளியிட்ட நடிகை \nநடனத்தில் வெளுத்து வாங்கும் ஷிவானி நாராயணன் \nநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கண்ணுங்களா செல்லங்களா பாடல் வீடியோ \nஇன்ஸ்டாவை கலக்கும் சமந்தாவின் டான்ஸ் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் இயக்குனர் மாரி செல்வராஜின் நடனம் \nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் அஜித்துக்கு துணை முதல்வர் வாழ்த்து\nபூஜையுடன் தொடங்கிய அதர்வா-சாம் ஆண்டன் திரைப்படம் \nவாத்தி கம்மிங் வீடியோ பாடல் செய்த கலக்கல் சாதனை \nட்ரெண்ட் அடிக்கும் யாஷிகா ஆனந்தின் புதிய பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் \nமகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் ரியோ \nபாரதி கண்ணம்மா ரோஷ்ணியின் கலக்கலான நடன வீடியோ \nஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட பூவே உனக்காக நட்சத்திரங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/trakstar-tractor/545/", "date_download": "2021-03-09T01:34:26Z", "digest": "sha1:7DMMFBK6C7NY2FFTNRCNRSPMZMBGV6FH", "length": 29296, "nlines": 272, "source_domain": "www.tractorjunction.com", "title": "ட்ராக்ஸ்டார் 545 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ட்ராக்ஸ்டார் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.7 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ட்ராக்ஸ்டார் 545 சாலை விலையில் Mar 09, 2021.\nபகுப்புகள் HP 45 HP\nதிறன் சி.சி. 2979 CC\nகாற்று வடிகட்டி 3 Stage wet cleaner\nட்ராக்ஸ்டார் 545 பரவும் முறை\nட்ராக்ஸ்டார் 545 சக்தியை அணைத்துவிடு\nஆர்.பி.எம் ந / அ\nட்ராக்ஸ்டார் 545 எரிபொருள் தொட்டி\nட்ராக்ஸ்டார் 545 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1890 KG\nசக்கர அடிப்படை 1950 MM\nஒட்டுமொத்த நீளம் 3525 MM\nஒட்டுமொத்த அகலம் 1750 MM\nதூக்கும் திறன் 1400 Kg\nட்ராக்ஸ்டார் 545 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nட்ராக்ஸ்டார் 545 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ட்ராக்ஸ்டார் 545\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான் வி.எஸ் ட்ராக்ஸ்டார் 545\nபிரீத் 4549 4WD வி.எஸ் ட்ராக்ஸ்டார் 545\nஸ்வராஜ் 744 XT வி.எஸ் ட்ராக்ஸ்டார் 545\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா 475 DI எஸ்பி பிளஸ்\nஸ்வராஜ் 744 XM உருளைக்கிழங்கு நிபுணர்\nமஹிந்திரா YUVO 585 MAT\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\nஜான் டீரெ 5050 D\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ட்ராக்ஸ்டார் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ட்ராக்ஸ்டார் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ட்ராக்ஸ்டார் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54066/Rajinikanth-starrer--2-0--to-release-in-China-on-this-date", "date_download": "2021-03-09T01:51:51Z", "digest": "sha1:UDOISVPBLCPRNZVVA2HSCWXBOCV5COYN", "length": 7734, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்! | Rajinikanth starrer '2.0' to release in China on this date | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\nரஜினிகாந்தின் ’2.0’ படம் சீனாவில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்��ஷய்குமார் உட்பட பலர் நடித்த படம், ‘2.ஓ’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் உலகம் முழுவதும் 10,500 ஸ்கிரீன்களில் வெளியாகி சாதனை படைத்தது. வேறு எந்த இந்திய படமும் இத்தனை ஸ்கிரீன்களில் வெளியானதில்லை. ’பாகுபலி 2’ 9000 ஸ்கிரீன்களில் வெளியாகி இருந்தது.\nஇந்நிலையில், இந்தப் படம் சீனா உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதற் கான மொழி மாற்றப்பணிகள் நடந்துவந்தன. இந்நிலையில் சீன மொழியில் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் போஸ்டரை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\n1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூரத்தை கடந்த 56 வயது ராணுவ வீரர்\nஎலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'\nRelated Tags : Rajinikanth, 2.0, China, சீனா, ரஜினிகாந்த், 2.ஓ, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன்,\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூரத்தை கடந்த 56 வயது ராணுவ வீரர்\nஎலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/63806/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-09T01:25:18Z", "digest": "sha1:VSWRI3KFA4L6PUM5TCM2MJ6OCRSCJ23F", "length": 20669, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனித உரிமைகள்தான் நாம் வாழ்வதற்கான வழி மதிப்பும், முன்னுரிமையும் அளிப்பது எமது பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome மனித உரிமைகள்தான் நாம் வாழ்வதற்கான வழி மதிப்பும், முன்னுரிமையும் அளிப்பது எமது பொறுப்பு\nமனித உரிமைகள்தான் நாம் வாழ்வதற்கான வழி மதிப்பும், முன்னுரிமையும் அளிப்பது எமது பொறுப்பு\nஐ.நா. அமர்வின் ஆரம்ப உரையில் ஆணையாளர் நாயகம் அன்டோனியோ\nமனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும். அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும். எனவே மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் அதில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தனது உரையில் மேலும் கூறியிருப்பதாவது,\nமனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை எம்மை பிறருடன் சம அளவில் இணைக்கின்றது. மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும். அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும். உலகளாவிய ரீதியில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பான சவால்களை முழு வீச்சில் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பாக மனித உரிமைகள் பேரவை விளங்குகின்றது.\nஒரு வருடத்திற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான செயற்திட்டமொன்றுக்கு நான் அழைப்புவிடு��்தேன். கடந்த வருடம் கூட்டத்தொடருக்கான நாமனைவரும் ஒன்றிணைந்து சில நாட்களிலேயே, சிறிதளவும் ஈவிரக்கமின்றி கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் தாக்கியது.\nஎனினும் அந்தத் தொற்றுநோய் குடும்பங்களுக்கு இடையிலான தொடர்பையும் மனித உரிமைகளின் முழுமையான பரிமாணத்தையும் வெளிப்படுத்தியது. அதேவேளை பிரிவினைகள், இயலாமை, சமத்துவமின்மை, மனித உரிமைகளில் தளர்வுகள் உள்ளிட்ட புதிய சவால்களையும் கொவிட் - 19 வைரஸ் பரவல் தோற்றுவித்தது.\nதொழில் இழப்பு, கடன்சுமை, வருமான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெருமளவான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தில் அடையப்பட்ட முன்னேற்றம் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nபல தசாப்தகாலங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக மிகமோசமான வறுமை உலகநாடுகளைப் பாதித்திருக்கின்றது. சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமலும், வரையறுக்கப்பட்ட வளங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவற்றின் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனின், தடுப்பூசி ஏற்றும் பணிகளில் சமத்துவமின்மையாகும். உலகலாவிய ரீதியில் சுமார் 130 நாடுகளுக்கு இன்னமும் ஒரு தடுப்புமருந்து கூடக் கிடைக்கவில்லை.\nதடுப்பூசி ஏற்றுவதில் சமத்துவம் பேணப்படுவதென்பது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தும். எனினும் தடுப்பூசி வழங்கலில் கடைப்பிடிக்கப்படும் தேசியவாதம் அதனை மறுத்துள்ளது.\nகொவிட் - 19 தடுப்பூசி என்பது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் பொதுவானதாகவும் அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். இந்த வைரஸ் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் சிவில் சமூக இடைவெளியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.\nசில நாடுகளின் அரசாங்கங்கள் இந்த கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.\nஅரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.\nஅதேபோன்று தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட வரையறைகள் தேர்தல் நடைமுறைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிர்த்தரப்புக்களின் குரலைப் பலவீனப்படுத்துவதற்கும் உபயோகிக்ப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தற்போது அடிப்படைவாதம், அடக்குமுறைக்கு உள்ளாக்கல், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதேவேளை நாஸிசவாதம், வெள்ளையின மேலாதிக்கம், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய அவசியம் இருக்கின்றது.\nமேலும் உலகளாவிய ரீதியில் சிறுபான்மையின சமூகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.\nஒரு சமூகத்தின் பல்வகைமைத்தன்மைக்குக் காரணமாக அமைவது சிறுபான்மை சமூகங்களேயாகும். எனவே அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியான தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏற்றவகையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.\nஅண்மைக்காலமாக ஜனநாயகக்கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. நாமனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகளைப் பாதுகாத்து ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக இவற்றை மாற்றியமைக்க முடியும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி\nசமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும்...\nவருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை\nதெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங���களுக்கு உரிமைப்...\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அசோக சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாடு\nபலம் பொருந்திய நாடுகளினால் முன்னெடுப்பு\"ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை\nவிரைவில் தாக்கல் என்கிறார் சரத் வீரசேகரஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32...\n200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு\nஇந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் கைது200 கிலோ ஹெரோயின் மற்றும்...\nமேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்\nமேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்புமேல் மாகாணம் தவிர்ந்த...\nஎவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்\nஅதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனைஇரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-03-09T00:49:24Z", "digest": "sha1:DPHDCZ3JFWJXXKGEYQAGYY2OIMEPWQDL", "length": 12644, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் - தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* ராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு * கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியி���் உச்சம் தொட்டுள்ள சீனா * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * Ind Vs Eng: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இந்த அக்ஸர் பட்டேல் * வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\nஅமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்\nபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.\nஇந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே மற்றும் தொழிற்சங்க தரப்பில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், தொமுச பொருளாளர் கி.நடராஜன் உட்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:\nபுதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொழிற் சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். பின்னர், படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் இதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\nபோக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறை உள்ளது. ஆனபோதிலும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந் துகள் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டு, விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. புதிய பேருந்துகள் வந்ததும், பழைய பேருந்துகள் நீக்கப்படும். ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஓய்வூதியம் 10-ம் தேதி (நாளை) கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nசெய்தியாளர்களிடம் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:\nகடந்த பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டதையே இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் வந்து கூறுகிறார். தமிழக அரசு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது போதாது. கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தலாம் என அறிவித்துள்ளோம். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.1,700 கோடி நிலுவையில் உள்ளது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.285 கோடி தேவையாக உள்ளது. எனவே, உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.\nபோக்குவரத்துக் கழகங்களில் வரவு செலவு இடைவெளியால் தினசரி ரூ.5 கோடிக்கு இழப்பீடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு, ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசலாம் என்று வலியுறுத்தினோம். தமிழகத் தில் சுமார் 17 ஆயிரம் அரசு பேருந்துகள் காலாவதியான நிலையில் ஓடுகின்றன. 6 ஆயிரம் பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். எனவே, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும். அதேநேரம், அமைச்சர் எப்போது அழைத்தாலும், நாங்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளாம்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/teppal-festival-for-annamalaiyar-in-thiruvannamalai-404622.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-09T01:07:24Z", "digest": "sha1:OBW25UHOULVCHXF3PBRWNFM7B732VGQU", "length": 24134, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய அண்ணாமலையாருக்கு தெப்பல் உற்சவம் | Teppal festival for Annamalaiyar in Thiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளை��ாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nமாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு\nகணவர் இல்லாதபோது வீட்டில் காதலனுடன் உல்லாசம்.. கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லியதால் காதலன் தற்கொலை\nபயங்கரம்.. திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கும் சக மாணவர்கள்.. பகீர் வீடியோ\nதிருவண்ணாமலை: பயிர்கடனை தள்ளுபடி செய்ய ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி\nமகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nகொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை\nமூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nAutomobiles 2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய அண்ணாமலையாருக்கு தெப்பல் உற்சவம்\nதிருவண்ணாமலை: ஜோதி பிளம்பாக காட்சி அளித்த அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு சுப்ரமணியர் உற்சவம் நடைபெற உள்ளது.\nபஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு கடந்த நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, பவுர்ணமி நாளான ஞாயிறன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் மலையே சிவமாக விளங்கும் அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.\nமகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். அப்போது, \"அண்ணாமலையாருக்கு அரோகரா\" என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மகா தீபம் ஏற்றப்பட்டதும், திருக்கோயில் மற்றும் நகரம் முழுவதும் அலங்கார விளக்குகள் ஜொலித்தன.\nவான வெடிகள் வெடிக்கப்பட்டன. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. தீபத்தை தரிசனம் செய்ததும் 10 நாள் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்தனர். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.\nஇதையடுத்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்பல் உற்சவம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது.\nவழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் பவுர்ணமி நாளன்றும், மறுநாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு. இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் , கிரிவலம் செல்வதற்கும் மலை மேல் ஏறிச்சென்று மகா தீபத்தை காண்பதற்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.\nவெளியூர் பக்தர்கள் நகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மாவட்டம் மற்றும் நகர எல்லையில் சுமார் 15 இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு கிரிவலப்பாதையிலும் முழுமையாக தடுப்புகள் அமைத்து அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளூர் மக்களைத் தவிர, அத்தியாவசியத் தேவைகளின்றி வரும் வெளியூர் ஆட்களை திருவண்ணாமலை நகருக்குள் வர விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.\nகார்த்திகை மாத பவுர்ணமி திங்கட்கிழமையான நேற்று பிற்பகல் 2:23 மணிக்கு நிறைவடைந்தது. அதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதோடு, கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதியிலும் தடுப்புகளை அமைத்திருந்தனர்.\nமேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ஐந்து வேன்கள் மூலம் நகரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு காட்சிகளும் பதிவு செய்யப்பட்டன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் இல்லாததால் கிரிவலப் பாதை முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் மட்டும் தன்னந்தனியாக கிரிவலம் செல்வதை காண முடிந்தது. தீவிர கண்காணிப்பையும் மீறி, கிரிவலம் சென்ற ஒரு சில பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கிரிவலம் செல்ல அனுமதியில்லை என்று எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இருப்பினும் ஒருசிலர் குறுக்குப் பாதைகளை கண்டுபிடித்து அதன் வழியாக கிரிவலப் பாதையில் நுழைந்து கிரிவலம் வந்தனர்.\nதீவிரமாக விசாரித்து அனுப்பினர். இதனால் வழக்கமாக வரும் வெளியூர் பக்தர்களின் வருகை நேற்று குறைவாகவே இருந்தது. நேற்று பகல் வேளையில் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கிரிவலப் பாதையும் தொடர்ந்து 2ஆவது நாளாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக்க���ணப்பட்டது. தெப்ப உற்சவத்தின் 2வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு சுப்ரமணியர் உற்சவம் நடைபெற உள்ளது. சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மகா தீபத் திருவிழா டிசம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.\nகாப்பு காட்டில்.. நிர்வாணமாக பெண் சடலம்.. சிதறி கிடந்த ஜீன்ஸ், டாப்ஸ்.. டாஸ்மாக் எதிரே.. ஷாக்\nஜெயலட்சுமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அப்படியே உறைந்து போன போலீஸ்..\nபெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை...பெயர் சூட்டிய கலெக்டர்\nநள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஐஜி.. சென்னைக்கு வந்த ஆபத்து.. கலைஞர் செயல்பட்ட விதம்\nஉணர்ச்சிவசப்பட்ட பழனி.. கொஞ்சம் தண்ணீர் குடிப்பா.. உங்கள் உணர்ச்சிக்கு நன்றி.. நெகிழ்ந்த ஸ்டாலின்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nதிருவண்ணாமலை மாணிக்கவாசகர் கோவிலில் இதுவரை அறியப்படாத கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு சோப்பில் கோவில் கட்டிய ஓவிய ஆசிரியர் - கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர்\nதிமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்\nதாடி கருப்பாக இருந்த போதே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.. கமல்ஹாசன் வருத்தம்\nஅமைச்சருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது.. கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்..\n மாமியார் ஆவி அழைத்ததால் மகளை கொன்ற தாய்..பேத்தி வயது பெண்ணை கைபிடித்த திமுக நிர்வாகி\nகணவர் இறந்த துக்கம்.. டாக்டருக்கு படிக்கும் மகளுடன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthigai deepam thiruvannamalai கார்த்திகை தீபம் திருவண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/the-executive-committee-and-the-general-committee-meet-on-the-25th/", "date_download": "2021-03-09T00:01:02Z", "digest": "sha1:SUWXFPB77DRCFTQTIBCUDPPSLZSDI3HL", "length": 14213, "nlines": 215, "source_domain": "www.colombotamil.lk", "title": "25-ஆம் திகதி அமமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஅடைக்கலம் நாடி மியான்மர் பொலிஸார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு\nசுவீடன் வெட்லன்டா நகரில் கத்திக்குத்து தாக்குதல்; ஏழு பேர் காயம்\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இலங்கைக்கு\nபூஞ்சை தொற்று என்றால் என்ன\n25-ஆம் திகதி அமமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது\nஅமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 25-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 25-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில் தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleதிருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காதலன்\nNext articleஅதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\nகுடும்பத்தினர் மருத்துவ கட்டணம் முழுமையாக கட்டவில்லை என்பதற்காக, அறுவை சிகிச்சை முடித்துவிட்டு தையல் போடாமலே மருத்துவமனையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில்...\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n30 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள Budhana நகரில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்...\nகோழிக்கொ���்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிய சிறுவன்; கையோடு சலூன் கடைக்கு அழைத்துச்சென்ற பொலிஸார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜ கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு...\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை\nஅறுவை சிகிச்சை முடித்து தையல் போடாமல் விரட்டியடிக்கப்பட்ட 3 வயது குழந்தை மரணம்\n அதனை நிறுத்த இதோ சில டிப்ஸ்\nஉங்கள் உதடு கருப்பாக உள்ளதா அதனை போக்க சில் எளிய வழிமுறைகள்\nபொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்\nதூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=9793", "date_download": "2021-03-09T01:06:24Z", "digest": "sha1:XQ2VSCF6BDVISVDNRY2RB2T5XJS4TPXF", "length": 7957, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "கட்டுமான இரசாயனங்கள் » Buy tamil book கட்டுமான இரசாயனங்கள் online", "raw_content": "\nவகை : கட்டடம் (Kattatam)\nஎழுத்தாளர் : சுப. தனபாலன் (Suba. Thanabalan)\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nபசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கட்டுமான இரசாயனங்கள், சு��. தனபாலன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப. தனபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra\nஅதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்\nநிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு\nமின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்\nஇயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு\nநேரத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழிற்நுட்பங்கள்\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nமற்ற கட்டடம் வகை புத்தகங்கள் :\nநிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு\nவானகமே இளவெயிலே மரச்செறிவே - Vanakame Ilaveyile Marasserive\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகான்கிரீட் A to Z\nசட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) - Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu)\nஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்\nநிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-05/interview-vocations-sunday-may-12-fr-raja-sscc-090519.html", "date_download": "2021-03-09T02:02:53Z", "digest": "sha1:45F5CR6AMXENAOMJRMLYSM2RBJSBRLJ5", "length": 7756, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல் அனுபவம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (08/03/2021 15:49)\nநேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல் அனுபவம்\nமே 12, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படும் 56வது இறையழைத்தல் ஞாயிறுக்கென, கடவுளின் வாக்குறுதிகளுக்காக, சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வது என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள��� செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nநல்லாயன் ஞாயிறு என அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கத் திருஅவையில், இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு மே 12, வருகிற ஞாயிறன்று 56வது உலக இறையழைத்தல் நாள் கொண்டாடப்படுகின்றது. ‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ (யோவா.15,16) என்ற இயேசுவின் திருச்சொற்களைச் சிந்தித்துப் பார்த்தால், இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரது அடிச்சுவட்டில் வாழ்கின்ற, திரு இருதயங்கள் சபையின் அ.பணி. ராஜா அவர்கள், தனது இறையழைத்தல் இன்று பற்றி பகிர்ந்துகொள்கிறார்\nநேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல் அனுபவம்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://malayamaarutham.com/?p=307", "date_download": "2021-03-09T00:04:04Z", "digest": "sha1:6V6KSZPEPUIIYVHQXZCFNJ3DOVWUAEOR", "length": 25974, "nlines": 76, "source_domain": "malayamaarutham.com", "title": "ஆயிரமும் காரணங்களும் - Malayamaarutham", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் – பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் – போராட்டங்களும் – வாக்குறுதிகளும் – ஆட்சிமாற்றமும் – அமைச்சரவைப் பத்திரமும் – மீண்டும் பேச்சுவார்த்தையும் – வழங்கப்படாமைக்கான காரணங்களும் என ஐந்து வருடங்கள் கடந்து செல்கின்றன.\n2015 பொதுத்தேர்தல் பிரசார மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதி 2020 பொதுத்தேர்தலிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த 2020 தேர்தலுக்கு முன்பதாக அதனைக் கொடுத்துவிட்டால் தேர்தலில் பெரு வெற்றிப்பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் 2020 ஜனவரி யில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் இப்போது அர்த்தமற்றதொன்றாகவே தோன்றுகிறது. இதனைப் பெற்றுக் கொடுத்துவிடுவதனால் தோட்டத் தொழிலாளர்களும் நன்மையடைந்து அதனால் அரசியல் இலாபம் ஒன்றும் அடையப்படமுடியுமெனில் அதற்கான இறுதி சந்தர்ப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 10 ஆம்திகதி யாகும்.\nஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி அதற்கு முதல் மாத சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜூலை மாதச்சம்பளத் தொகையில் அது சேர்க்கப்படுமானால் ஆகஸ்ட் 10 ஆம் திகதியே கிடைக்கும். அப்போது (ஆகஸ்ட் 5 ) பொதுத்தேர்தல் நிறைவுபெற்றிருக்கும். எனவே அரசியல் இலாபம் இல்லாது தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னான மாதங்களில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என எதிர்பார்ப்பு கொள்ள முடியாதுள்ளது. மாறாக அப்போதும் ஏன் ஆயிரம் ரூபா கொடுக்க முடியாது என்பதற்கான காரணத்தையே கேட்கநேரலாம். காரணம் இப்போதே அதற்கான காரணம் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது.\nஇறுதியாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தமிழ் ஊடகங்களின் செய்திப் பிரதானிகள் உடனான சந்திப்பில் பிரமர் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதுதான் தேர்தல் காலத்தில் இந்தத் தொகை வழங்கப்படுமாக இருந்தால் அதனை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு வாக்காளருக்கான லஞ்சம் வழங்கலாகப் பார்க்கக் கூடும் என்பதாகும். ஏற்கனவே மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் என அமைச்சரவைப் பத்திரம் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக “தை பிறந்தால் வழி பிறக்கும்” கோஷத்தோடு ஜனவரி 15 அறிவிக்கப்பட்ட போது ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கக் கூடிய மார்ச் மாத சம்பளத்தில் கிடைத்திருக்க வேண்டும்.\nஅதன்போது ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏப்ரல் 10 தேர்தல் பிரசார காலமாகவே இருந்திருக்க வேண்டும். எனவே மார்ச் 11 ல் தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது பதில் வழங்கிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் “பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சரவை அனுமதிக்கப்பட்ட இந்த விடயத்தை அதுவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இந்த விடயத்தினை ஆணைக்குழு எந்தவித்த்திலும் தடுக்காது” என உறுதி வழங்கப்பட்டது.\nஎனவே இப்போது தேர்தல் காலத்தில் இந்த சம்பளவுயர்வு வழங்கப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதனை லஞ்சம் என குற்றம் சுமத்தலாம் என்ற பிரதமரின் கருத்து ஒரு நொண்டிச் சாட்டு. ஏனெனில் இதற்கு முன்னதாக உறுதி செய்யப்��ட்ட மார்ச் முதலாம் திகதி முதல் கொடுக்கப்படாமைக்கான காரணமாக “கொரொனா” முன்வைக்கப்பட்டது. அதுவும் நொண்டிச்சாட்டே என்பது அப்போதே தெளிவாகியது. ஏனெனில் கொரொனா வுக்கான ஊரடங்கு அறிவிப்பு வந்ததே மார்ச் 19 ஆம்திகதி இரவுதான். எனவே மார்ச் ஒன்று முதலே அதற்கான காரணம் கண்டறியப்பட்டமை கண்துடைப்பே அன்றி வேறில்லை.\nஇப்படி காலத்துக்குக் காலம் ஆரிரம் ரூபா வழங்கப்படாமைக்கு அரசாங்கம் பலவித காரணங்களை கண்டறிய முற்படுகிறதே தவிர அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல இதற்கு முன்னதான அரசாங்கத்திடமும் அதற்கு முன்னரும் கூட இருக்கவில்லை.\n1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தலுக்கு உள்ளானதன் பின்னர் அந்தப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகள் அதிகாரங்கள் எல்லாமே இழக்கப்பட்டன. சம்பளநிர்ணய சபைச் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கமும் ஓர் அங்கமாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது.\nகூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தீர்மானிக்கப்படும் முறைமை நடைமுறைக்கு வந்ததோடு தொழிற்சங்க பிரதிநிதிகளும் – தோட்ட முதலாளிகளும் கூடிப்பேசித் தீர்மானித்துவிடுவதால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே. ஏதேனும் அரசியல் அழுத்தங்களால் தொழில் அமைச்சரோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அல்லது ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது பார்வையாளர்களாக அமரந்திருந்திருக்கின்றார்களே அன்றி அவர்களுக்கு அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை.\nபேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதி அமைச்சராகவும் ( தொழில் அமைச்சர் அல்லாத) செயற்பட்டு வந்ததால் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கப்பட்டதான ஒரு மாயை ( Illusion) உருவாக்கப்பட்டு வந்தது. அந்த மாயை யை மேலும் விரிவாக்க தொழிற்சங்கப் பிரதிநிதியான அந்த அமைச்சர் அப்போது ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இருப்பவர் முன்னிலையில் தோட்ட முதலாளிகளுடன் கையொப்பம் இட்டு பந்தா காட்டிவிடுவதால் அரசாங்கம் தலையிட்���ு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதான ஒரு தோற்றப்பாடு மக்களுக்கும் காட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு உள்ளே என்ன உள்ளது என்பதை ஜனாதிபதியோ அல்லது பிதரமரோ அறியார். அதற்கான தேவையும் அவருக்கு எழுந்திருக்கவில்லை. அதனை அமைச்சுப் பதவிகள் கொடுக்கும்போதே அவர்கள் கைகழுவி விட்டிருந்தனர்.\nஇப்போதைய கள நிலவரங்களின்படி அப்படி காட்சிப்பொருளாக கையொப்பம் இடும் தரப்பினர் நடுவே நிற்கும் நிலைமை ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் கொச்சைத் தமிழில் அடிக்கடி கூவியவர் மகிந்தானந்த அளுத்கமகே. அவரும் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பது பலரும் அறியாத செய்தி. அந்த சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட “இடாப்புப்” பெயர் என்ன என்று ஊர்ஜிதமாக தெரியாத நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் “மகிந்தானந்த யூனியன்” என அதன் “வீட்டுப் பெயரில்” தொழிலாளர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது இந்த ஆயிரம் ரூபா சம்பளவிவகாரத்தை தாங்கள் வந்ததும் நடைமுறைப்படுத்துவோம் என்றவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நாளில் அங்கே கண்ணில்பட்ட தோட்டத் தொழிலாளி பெண் ஒருவரை தன் அருகே அழைத்த ஜனாதிபதி அவரது சுக நலன்களை விசாரித்ததுடன் தேர்தல் முடிந்த கையோடு நவம்பர் 19 முதல் அதனைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததாக அப்போது ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது நடைமுறைச் சாத்தியமில்லாதது என அப்போதைய வேட்பாளரும் இப்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்‌ஷ அறிந்துகொண்டு தான் ஜனாதிபதியானதும் இதனை செய்ய முயற்சித்து இருக்கலாம். இதன்போதும் அவருக்காக அங்கும் இங்கும் ஓடித்திரிந்தவர் மகிந்தானந்த அளுத்கமகே ஆவார். அதன் பின்னர் ஜனாதிபதி ஓர் ஆய்வினைச் செய்திருக்க வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கிடையில் பொதுத்தேர்தல் காலமும் நெருங்க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதான தோற்றப்பாட்டினைக் காட்ட அவரது முன்னெடுப்பி���ேயே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.\nஅமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படுவதாக இருந்தால் இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் இன்று நிறைவு பெற்று இருக்கும். கடந்த அரசாங்கத்தில் நாளாந்த மானியமாக 50/= கொடுப்பதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அப்போதைய\nபிரதமரும் தனித்தனியே அத்தகைய பத்திரம் சமர்ப்பித்து அவை அனுமதிக்கப்பட்ட போதும் இன்று வரை அது கொடுக்கப்படவில்லை. எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறை அப்படி ஆனதல்ல என்பதை இப்போதே “அரசாங்கங்கள் “ உணரத் தொடங்குகின்றன.\nதாங்கள் என்னதான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக கொடுப்பதாக இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்த கம்பனிகளை நடாத்தும் தோட்ட முதலாளிகள் கைகளிலேயே உள்ளது. கம்பனிகளை பொறுத்தவரை இலங்கை குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேதனமான 400/= ககும் மேலான ஒரு தொகையாக 700/=ஐ அடிப்படை சம்பளமாக இப்போது கொடுக்கின்றன. அதுவும் ஒப்பந்த தொழிலாளர்கள் விடயத்தில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் அவ்வளவு இறுக்கமானதாகவும் இல்லை.\nஎனவே அவர்கள் நிலையில் சட்டத்தை மீறவில்லை என நினைக்கின்றனர். ஆனால் பொதுவான சட்டமான இதில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்கள் அப்படி ஒன்றும் இலகுவான வேலையில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ரூபா அல்ல அதற்கு மேலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். அந்த உணர்வை ஆட்சியாளர்கள் பெறாதவரை இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பத்தோடு பதினொன்றுதான்.\nஒன்றில் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தைத் திருத்தி ஆயிரமாக அதனை உயர்த்த வேண்டும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இன்று ஏனைய தொழில் துறை நாட்கூலித் தொழிலாளர்களும் நன்மைப் பெறுவர். அல்லது ஆயிரம் ரூபாவையும் விட அதிகமாக நாளாந்தம் உழைக்கக்கூடியதாக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும். இதனை தென்பகுதி சிங்கள மக்களுக்கு “அரசாங்கங்கள்” செய்து கொடுத்துள்ளன.\nஎனவே பொறுப்புள்ள அரசாங்கங்கம் எனில் பொருத்தமான தீர்வை முன்வைக்குமேயன்றி கொடுக்காமல் இருப்��தற்கான காரணங்களைத் தேடித் தேடி கண்டறியாது\n( மஸ்கெலியா பகுதி தோட்டம் ஒன்றில் தற்போதைய நாட்சம்பளம் பகிரங்கமாக விபரக்கப்பட்டுள்ள காட்சி – படம்)\n‘புகைமூட்டத்துக்குள்ளே…’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்\n‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம்\nபாய்ச்சல் காட்ட மாட்டேன் – முன்னாள் எம்.பி திலகர்\nசம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி\nஆயிரம் ; தொகையல்ல குறியீடு\nS.RATHNAJOTHY on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nகரு.பூபாலன் on இந்திய புலமைப்பரிசில் திட்டமும் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும்\nHuman Development Organization (HDO) on தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்\nHuman Development Organization (HDO) on பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை\nகுணா தமிழன் on மலையகத் தமிழர்களை அர்த்தமுள்ள குடிகளாக அரசியலமைப்பில் உறுதி செய்யவேண்டும் – திலகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/doublicat-face-swap-ai-tool-advanced-ai-powered-face-swap-gif-creator/", "date_download": "2021-03-09T00:57:08Z", "digest": "sha1:OROAZOIACK3GUNN3QOFHUMAWDS4PIA2L", "length": 5110, "nlines": 120, "source_domain": "dosomethingnew.in", "title": "Doublicat Face Swap AI-tool Best Gif Animation For Your Photos Sharing", "raw_content": "\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nவாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/106174?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:41:16Z", "digest": "sha1:SCNLVTYND3AW2DVPZXYN3IEG6XS56OJQ", "length": 8484, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்\nநைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nசுமார் 209 பேர் இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்றபோது, லிபியாவுக்கு அருகில் வைத்து சர்வதேச கண்காணிப்பு குழுவினர் அந்த படகினை மடக்கி சோதனையிட்டனர்.\nஇதில் படகின் கீழ்தளத்தில் 21 பெண்களின் உடல்கள் மற்றும் ஒரு ஆணின் உடல் பிணமாக கிடந்தனர்.\nஇந்த படகில் 50 குழந்தைகள் உட்பட மொத்தம் 209 பேர் பயணித்துள்ளனர், ஆனால் இந்த 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை.\nதண்ணீரும், டீசலும் ஒன்றாக கலந்து விட்டதால், அதிலிருந்து நச்சு பரவி இவர்களை சுயநினைவிழக்க செய்ததுடன் படிப்படியாக மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என humanitarian group Medecins Sans Frontieres (MSF) தலைவர் Jens Pagotto கூறியுள்ளார்.\nமேலும் இது ஒரு பயங்கரமான மரணம் எனவும் கூறியுள்ளார், இந்த படகில் பயணம் செய்தவர்கள் மேற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2016 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்கு கடலின் மூலம் பயணித்து 83,119 பேர் வந்துள்ளனர், இதில் 3,000 குடியேறிகள் இறந்துவிட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளனர் என சர்வதேச குடியேறிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-03-09T00:39:30Z", "digest": "sha1:7OVKREXHBQIWYSJGZVKWUZBI4VMC6KDH", "length": 12916, "nlines": 73, "source_domain": "paperboys.in", "title": "பேராசை பிடித்த மானிடப் பதர்கள் - PaperBoys", "raw_content": "\nஸ்கார்லெட் ஐபிஸ் Scarlet ibis\nஎதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை\nமூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்\nபேராசை பிடித்த மானிடப் பதர்கள்\nபேராசை பிடித்த மானிடப் பதர்கள்\nஉணவும் உறக்கமும் இன்றி, குடும்பத்தினரின் அன்பு, ஒத்துழைப்பு எதுவும் இன்றி ஒவ்வொரு பொருளையும் அல்லது புதுப் புது கண்டுபிடிப்புகள் நாளும் உலகில் நிறுவப்பட்டன. நிறுவிய விஞ்ஞானிகள் தங்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பூமியை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதைப் பார்த்திருந்தால் தங்கள் செயலுக்கு வருந்தியிருப்பார்கள்\nஅவர்கள் உழைப்பு அனைத்தும் பேராசையும் நயவஞ்சகமும் நிறைந்த ஒரு சில மனிதர்கள் பெருமுதலாளிகள் ஆவதற்கு மட்டுமே உதவுகிறது.\n மனிதர்களுக்கு ஆறறிவு இருக்கிறது என்று சொன்னது யார் நமக்கு நாமே ஆறறிவு இருக்கிறது, மற்றவைகளுக்கு ஓரறிவு முதல் ஐந்தறிவு என்கிறோம். இதுவும் ஆறறிவுடைய நமது கண்டுபிடிப்பே\nஅந்த ஓரறிவு உயிர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும் மனிதர்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை என்றல்லவா நினைக்கும் மனிதர்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை என்றல்லவா நினைக்கும் அவைகளுக்கு சாதியில்லை, மதமில்லை, கீழ் வர்க்கம், மேல் வர்க்கம் எதுவும் இல்லை, நாளைக்கு என்றோ, ஏழு தலைமுறைக்கு என்றோ எதுவும் சேமிப்பதில்லை. உன் நாடு, என் நாடு என்று பிரிக்கவில்லை. இன்னும் எத்தனையோ எல்லையற்ற இல்லைகள் அவைகளுக்கு சாதியில்லை, மதமில்லை, கீழ் வர்க்கம், மேல் வர்க்கம் எதுவும் இல்லை, நாளைக்கு என்றோ, ஏழு தலைமுறைக்கு என்றோ எதுவும் சேமிப்பதில்லை. உன் நாடு, என் நாடு என்று பிரிக்கவில்லை. இன்னும் எத்தனையோ எல்லையற்ற இல்லைகள் இப்போது பசிக்கிறது சாப்பிட வேண்டும், தேவை முடிந்தால் வயிறு நிறைந்தால் போதும். அடுத்து பசி வரும் வரை விளையாட்டு அல்லது ஓய்வு.\nவேறு எதைப் பற்றியும் அவை சிந்திக்குமா கௌரவத்துக்காக, வெட்டி நியாயம் பேசாது. சும்மா இருக்க முடியாமல் அழிவு வேலைகளை அவை எப்போதும் செய்வதில்லை. நுகர்��ு குறைவு.\nஆனால் ஆ….றறிவு படைத்த மனிதர்கள் பூமியை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளோம். அன்று அதிகாரத்தில் இருந்த அரசன் உழைக்கும் மக்களை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பைச் சுரண்டி கோயில் கட்டினான், ஆடம்பரமான அரண்மனைகள் கட்டினான், எதற்காக ஊர் உலகம் எல்லாம் தன்னைப் புகழ்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அற்ப மகிழ்ச்சிக்காக\nஇன்று வரை அதில் மட்டும் குறைவே இல்லை. நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டியில் என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா என்ற போட்டியில் என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா என்று ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகிறோம். எந்த மதமும் இல்லாமல் மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் தமக்கு எத்தனை அறிவு என்று கூட சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் என்று ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகிறோம். எந்த மதமும் இல்லாமல் மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் தமக்கு எத்தனை அறிவு என்று கூட சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் அறிவு என்ற சொல் கூட அவைகளிடம் இல்லை. அவைகளுக்கும் மொழி உண்டு. ஆனால் நமக்குப் புரியுமா என்ன\nஇன்று மனிதர்கள் செய்த நாசகார செயல்களால் பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் ஆறறிவு, கடவுள், மதம், புனிதம், நம்பிக்கை என்று பலவாறு ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களே அன்றி மற்ற உயிர்கள் அல்ல\nஇனியாவது அவைகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்வோம் உங்கள் ஆறறிவின் பார்வையில் அவைகளுக்கு அறிவு குறைவுதான். ஆனால் அந்த அறிவு பூமியை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. வளர்ச்சி, டெக்னாலஜி என்ற பெயரில் நம்மை வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் செய்யவில்லை.\n நாம் பிழைப்புக்கே வழியின்றி பலநூறு நோய்களால் நொந்து சாகிறோம் இதில் எந்த சாமி எப்படிப் போனாலும் நமக்கேன் கவலை இதில் எந்த சாமி எப்படிப் போனாலும் நமக்கேன் கவலை எனக்கு பெரியாரோ, நம்மாழ்வாரோ ஏன் இப்படி மார்க்ஸோ கூட வேண்டியதில்லை. ஆனால் பட்டாம்பூச்சிகளும் தேனீக்களும் குயில்களும் மயில்களும் வாழும் எளிமையான வாழ்க்கை போதும் எனக்கு பெரியாரோ, நம்மாழ்வாரோ ஏன் இப்படி மார்க்ஸோ கூட வேண்டியதில்லை. ஆனால் பட்டாம்பூச்சிகளும் தேனீக்களும் குயில்களும் மயில்களும் வாழும் எளிமையான வாழ்க்கை போதும் அவைகளுக்கு துன்பம் வந்தாலும் அது மனிதர்களால் தான். அவை��ளின் வாழிடங்கள் கோயில்களின் பெயரால் அழிக்கப் பட்டது யாரால் அவைகளுக்கு துன்பம் வந்தாலும் அது மனிதர்களால் தான். அவைகளின் வாழிடங்கள் கோயில்களின் பெயரால் அழிக்கப் பட்டது யாரால் எனக்கு தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்த்தால் பக்தியோ பிரமிப்போ வரவில்லை. ஒட்டிய வயிறுடன் அந்தக் கற்களை உடைத்து, சுமந்து அங்கு வேலை செய்த சில நூறு தொழிலாளிகளின் வியர்வை, ரத்தம், கண்ணீர் இவையே நினைவுக்கு வருகின்றன. தங்கக் கிரீடம், விலையுயர்ந்த சீனப் பட்டாடைகள், நகைகள் அணிந்து அதிகார ஆணவத்தோடு, ஏழைகளைத் தன் பெருமைக்காக மட்டுமே கொடுமை செய்த மன்னன் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது\nஎனவே எனக்கு ஓரறிவு நுண்ணுயிர்கள் முதல் மனிதன் தவிர்த்து அனைத்து உயிர்களும் உயர்வானவையாகத் தோன்றுகின்றன. அவைகளைப் போல, நீங்கள் நினைக்கும் ஆ…..று அறிவின்றி வாழ்ந்து விடுகிறேன்\nஎன்னை அன்பற்றவள், அறிவற்றவள், மிருகம் போல் வாழ்பவள் என்று என்ன வேண்டுமானாலும் நீங்கள் சொல்லுங்கள். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல அந்த சாதியில் சேர்ந்து வாழ்கிறேன். என்னை மனித சாதியில் சேர்க்காதீர்கள் அவைகளுக்கு ஓரறிவு, அல்லது ஐந்தறிவு, உங்களுக்கு ஆறறிவு என்று நிர்ணயம் செய்யும் அளவு நீங்கள் அறிவாளிகளா\nமுகநூல் பதிவு – சரோஜா குமார்\n← நீரிழிவே என்னை நெருங்காதே\nகாட்டுச் சிலம்பன் Jungle babbler\nமினிமலிஸம் — நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nSpread the loveபேரண்டம் பற்றிச் சொல்லி ரொம்ப நாளாச்சு. பிக்பாங் பெருவெடிப்புக் கோட்பாட்டினால் தனியொரு பேரண்டம் தோன்றியது என்னும் கருத்து, கொஞ்சம் கொஞ்சம் மாறுபாட்டை நோக்கிச் செல்கிறது.\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/bolt-ear-phone-introduces-for-the-first-time-in-india/ifrogz-bolt-earphones-green-ep-blt-grn/", "date_download": "2021-03-09T01:56:49Z", "digest": "sha1:PMAK3GZ3VSUNYAJDU7OYS5VFF4FBBYOH", "length": 4788, "nlines": 64, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.! – Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பி���் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்\nவேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்\nபரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப பலி\nதிடீர் மின்சாரத் தடையால் யாழ். மக்கள் பெரும் அவதி (VIDEO, PHOTOS)\nதிரு இரத்தினம் தர்மகுலசிங்கம்கிளிநொச்சி இயக்கச்சி06/03/2021\nதிரு சுந்தரலிங்கம் சரவணமுத்துகனடா Toronto04/03/2021\nதிரு நவபாலன் வீரசிங்கம்கனடா Toronto28/02/2021\nஅமரர் வைத்திலிங்கம் ஜெகநாதன்கோண்டாவில் குமரகோட்டம்12/03/2020\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7729", "date_download": "2021-03-09T01:25:56Z", "digest": "sha1:WARNK7JVZACINM7UQEFCS2QDAAIGSQR5", "length": 5470, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி ப யனாளிகளை ப லப்ப டுத்த ந டவடிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி ப யனாளிகளை ப லப்ப டுத்த ந டவடிக்கை\nவவுனியா மாவட்ட சமுர்த்தி பய னாளிகளை ப லப்படுத்தல் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுக்கான ப ல ப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலாளர் சமன்பந்துலசேன த லைமையில் நேற்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந் நிகழ்வில் வவுனியா மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் பத்மரஞ்சன் அவர்களால் ச முர்த்தி நி வா ரணம் பெறும் கு டும்பங்களை பல ப்ப டுத்தல் நிகழ்ச்சி தி ட்ட திற்கு எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்றும் கள அ லுவலர்கள் நடந்து கொ ள்��வேண்டிய அரசின் கொ ள்கைகள் பற்றியும் தெளி வுபடுத்தியுள்ளார்.\nமாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கண க்காளர், சிரேஸ்ட முகாமையாளர்கள், மற்றும் தலமைப்பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என ப லரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகறுப்பாக இருப்பதாக கே லி செ ய்த தோ ழிகள் : 19 வ யது மா ண வி எடுத்த வி பரீ த மு டிவு\nவவுனியா – வேப்பங்குளத்தில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் கா யம்\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2018/06/friday-kolam-17-by-learn-kolam.html", "date_download": "2021-03-09T00:58:47Z", "digest": "sha1:LHCVZLZAGTD3RSJXEVS33Y6ZJUFGKABI", "length": 4861, "nlines": 32, "source_domain": "www.learnkolam.net", "title": "Friday kolam 17 by learn kolam", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-09T02:19:24Z", "digest": "sha1:3BECCRWOD43D52HZ32XSAC2JYKL5CGD2", "length": 11356, "nlines": 92, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "பலரும் அறியாத கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள் – புதிய தமிழா", "raw_content": "\nHome\tகட்டுரைகள்\tபலரும் அறியாத கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்\nபலரும் அறியாத கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்\nகரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி, பேரின வகையில் தக்காளி இனத்தையும், செடி வரிசையில் கத்திரி வகையையும் சார்ந்தது என தாவரவியலாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.\n* கண்டங்கத்திரியின் இலைகள் முழுவதும் வரியோட்டமாக நரம்புகள் போல் காணப்படும். இதன் முட்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்டங்கத்திரியின் பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில் காணப்படும்.\n* கத்திரி வகை செடி என்பதால் அந்தக் காயினுள் இருப்பதைப் போன்று, இதன் உட்புறத்திலும் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிற விதைகள் அதிகளவில் காணப்படும்.\nநோய் எதிர்ப்பு சக்தி ஏராளமாகக் கொண்டுள்ள கண்டங்கத்திரிக்கு, தொண்டையில் நுழைந்து நம்முடைய உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனுடைய பழங்கள் மற்றும் தண்டுகள் நமது உடலில், பலவிதமான நோய்களை உருவாக்கும் எண்ணற்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை.\n* கண்டங்கத்திரி இலையை நன்றாகப் பொடியாக்கி, அதே அளவு சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து, மார்பில் பூசி வர, வாத நோய்கள் குணமாகும். பொதுவாகவே, முட்கள் நிறைந்த மூலிகைகளுக்குச் சளி பிடித்தல், மூக்கடைப்பு ஆகிய சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.\n* கண்டங்கத்திரி இலையுடன் சிறிதளவு தூதுவளை, ஆடாதொடை இலைகளைச் சேர்த்து நன்றாக வெயிலில் காய வைத்து, தூளாக்கி, த��னமும் ஒரு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், கொரோனா வைரஸ் உண்டாக்கும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விரைவில் குணமாகும்.\nகண்டங்கத்திரி இலையைச் சாறாக்கி, அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால், பல நாளாக உள்ள வெடிப்பும் விரைவில் குணமாகும். இதில் Urolithiatic தன்மை உள்ளதால், இதன் சாறை ஒன்றரை தேக்கரண்டி தினமும் குடித்தால், சிறுநீர் எரிச்சல், தொற்று, கடுப்பு ஆகியவை நீங்கும்.\n* கண்டங்கத்திரியின் வேர் சிறுநீரகத்தில் உருவாகிற கற்களைக் கரைக்கும். சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும் கண்டங்கத்திரியில் உள்ள அல்காலாய்ட்ஸ்(Alkaloids), ஃப்ளேவனாய்ட்ஸ் (Flavonoids), க்ளைகோசைட்ஸ்(Glycosides) ஆகியவை நோயை உண்டாக்கும் வைரஸ் ஏற்படுத்தும் கோழை, ரத்த கொதிப்பு, சுவாசம் தொடர்பான பிரச்னைகளைச் சரி செய்யும்.\nபுத்தாண்டுப் பலன்கள் – மகரம்\nகொரோனா சிகிச்சை மையத்தில் பருவம் அடைந்த சிறுமி\n‘4 வயதில் விற்கப்பட்டு, பல முறை பலாத்காரம்: 17 வயதில்...\nஉயிரின் ஓமக்குரல் : யாழ் மொழிபெயர்ப்புத் துறை மாணவியின் தமிழாக்கம்\nயாழிலிருக்கும் உலக பெரும் அதிசயத்தை உங்களுக்கு தெரியுமா\n“தாயான இறைவன்” – “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி\nவரலாற்றில் நடந்தேறிய முஹம்மது நபியின் முன் அறிவிப்புக்கள்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் – நிலாந்தன்\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று\nஎங்கு நாம் நிறுத்தப்பட்டோமோ அங்கிருந்துதான் அடுத்தகட்ட போராட்டப் பயணத்தை முன்னெடுத்துச்...\n100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்\n26 வயதான இளைஞரை கடத்திச்சென்று படுகொலை இளம் யுவதி ஒருவர் கைது\n இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது – அமைச்சர் வீரசேகர\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஇந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து மக்கள்\nஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\n“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை விட்டு விடுங்கள்”\nஇலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21665/Kumki-s-call-to-evacuate-elephants", "date_download": "2021-03-09T01:21:15Z", "digest": "sha1:VTOG5H2HUWQTSTILP32ITJ5TZUTBDUBL", "length": 7876, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யானைகளை விரட்ட கும்கி வரவழைப்பு! | Kumki's call to evacuate elephants | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nயானைகளை விரட்ட கும்கி வரவழைப்பு\nகோவை மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊருக்குள் மீண்டும் யானைகள் நுழைவதை தடுக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது.\nகோவை மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வரும் யானையை நேற்று அதிகாலை முதல் வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், யானை மீண்டும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. வேட்டை தடுப்பு காவலர்களும் வனத்துறை ஊழியர்களின் பெரும் முயற்சியால் குருடிமலை வனப்பகுதிக்குள் யானை விரட்டப்பட்டது.\nஆனால், மீண்டும் யானை ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுஜய் என்ற கும்கியானை வரவழைக்கப்பட்டுள்ளது.குருடிமலை வனத்திற்குள் இருந்து யானை ஏதேனும் வெளியேறினால் அதனை கும்கியின் உதவியோடு அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். ஊருக்குள் சுற்றி வரும் யானை நேற்று தனது குட்டியுடன் தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nநீர்மூழ்கி போர்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nடாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை\nமகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nகுடும்பத் தலைவி���ளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீர்மூழ்கி போர்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://holisticrays.com/humans-chakras/", "date_download": "2021-03-09T02:01:37Z", "digest": "sha1:LTE2QYRIBHHRDMOKC2NWPK4DYXSEY7ZO", "length": 5323, "nlines": 105, "source_domain": "holisticrays.com", "title": "உடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும் – Holisticrays", "raw_content": "\nஉடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்\nHolisticrays > Blog > ரெய்கி > உடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்\nஅமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.\nதிறன்: மனிதர்களின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் உருவாக்கும், கொடுக்கும், கட்டுப்படுத்தும்.\nஅமைவிடம்: தொப்புளில் இருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.\nதிறன்: மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது, கட்டுப்படுத்துகிறது.\nஅமைவிடம்: தொப்புளுக்கும், நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.\nதிறன்: தன்மானம், தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பை பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: நெஞ்சுப் பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.\nதிறன்: அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.\nஅமைவிடம்: கழுத்தில் தொண்டைக் குழியின் பின் அமைந்துள்ளது.\nதிறன்: பேச்சுத் திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை உருவாக்குகிறது, பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.\nதிறன்: புத்தி கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: தலைக்கு ஒரு அங்குலம் மேலே\nதிறன்: இந்தப்பிரபஞ்சத���தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை அடைவது.\nமனித உடலில் சக்ராக்கள் என்பது என்ன\nரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-09T00:16:57Z", "digest": "sha1:NWNGTYCPFJ3ADM2ELZDVJZUTZMTLRWNY", "length": 7696, "nlines": 81, "source_domain": "technicalunbox.com", "title": "சன் பிக்சர்ஸ்காக தனக்கு பிடித்த கதையை தூக்கி எறிந்த நடிகர் விஜய் அதிர்ச்சி தகவல் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nசன் பிக்சர்ஸ்காக தனக்கு பிடித்த கதையை தூக்கி எறிந்த நடிகர் விஜய் அதிர்ச்சி தகவல்\n10 months ago administrator\tசன் பிக்சர்ஸ், விஜய், வெற்றிமாறன்\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டைரக்டர் வெற்றிமாறன் கூறிய கதையைக் கேட்டு மிகவும் பிடித்து போக அந்தக் கதையில் நடிப்பதாக விஜய் வெற்றி மாறனிடம் ஒப்புக்கொண்டார்\nஆனால் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தின் கதையை கலைப்புலி தாணு இயக்கத்தில் தான் தயாரிக்க வேண்டும் என்று நடிகர் விஜயிடம் கூற\nஅதற்கு நடிகர் விஜய் அவரோ எனது அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் நடிப்பேன் என்று வாக்குறுதியை சன் பிக்சர்ஸுக்கு கொடுத்து விட்டதாகவும் அதனால் நீங்கள் இந்த கதையை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்\nஅதை வெற்றிமாறன் ஒப்புக் கொள்ளாததால் நடிகர் விஜய் தனக்கு பிடித்தமான கதையாக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அந்தக் (வெற்றிமாறன்) கதையை தூக்கி எறிந்துள்ளார்\n← வலிமை திரைப்படத்தில் இன்னும் இத்தனை நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதா \nபாலிவுட் நடிகர் இரபான்கான் இன்று மரணம் அடைந்தார் →\nரஜினி கழுத்தில் இருக்கும் ருத்ராட்சையின் சக்தி தெரியுமா\nவிஜய் தளபதி 65 படத்தின் இசை அமைப்பாளர் இவர்தான் \nதமிழ் சினிமாவில் யூடியூபில் தளபதி விஜய் மட்டுமே நிகழ்த்திய சாதனை\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநட��ாஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/24-am-studios/", "date_download": "2021-03-09T01:16:46Z", "digest": "sha1:ZNN4473MYBTCDMOOMPQJPAVJWZOAMD2K", "length": 5412, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 24 am studios", "raw_content": "\nTag: 24 am studios, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ், actor sivakarthikeyana, actor soori, actress samantha, director ponram, producer r.d.raja, seemaraja movie, seemaraja movie review, slider, இயக்குநர் பொன்ராம், சினிமா விமர்சனம், சீமராஜா சினிமா விமர்சனம், சீமராஜா திரைப்படம், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி, நடிகை சமந்தா\n‘சீமராஜா’ – சினிமா விமர்சனம்\n24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் 13.50 கோடியாம்..\n24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“சீமராஜா’வின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கும்..” – ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் உறுதி..\n“24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில்...\n“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..\nஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப் பெரிய...\n“ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்\nகிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது,...\n“யாரைப் பார்த்தும் பொறாமையும் இல்லை; பயமும் இல்லை…” – சிவகார்த்திகேயனின் கறார் பேச்சு..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ்...\nஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீடு\nஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக...\nரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம்..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான...\nவேலைக்காரன் – சினிமா விமர்சனம்\n24 AM Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD009874/VASC_ity-naall-neeaayait-tttukk-atikppttiyaannn-plllm-mrrrrum-kaaykrriyai-uttkollllutl", "date_download": "2021-03-09T02:35:42Z", "digest": "sha1:SKGBSHNNKCDDYEJRAOCVISNKHFXYZJI5", "length": 12464, "nlines": 108, "source_domain": "www.cochrane.org", "title": "இதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல் | Cochrane", "raw_content": "\nஇதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல்\nஇதய நாள நோய் (CVD) ஒரு உலகளாவிய சுமையாக உள்ளது மற்றும் உலக பிராந்தியங்களுக்கிடையே வேறுபடுகிறது. இந்த பிராந்திய வேறுபாடுகள் உணவு முறை காரணிகளோடு பகுதியளவில் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் குறைந்த பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலால் அதிகளவிலான இதய நாள நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த திறனாய்வு, பிற உணவு முறைகள் அல்லது பிற வாழ்க்கை முறை மாற்றங்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமான பெரியவர்களில் அல்லது இதய நாள நோய் உயர் அபாயத்தைக் கொண்டவர்களில், இதய நாள நோயைத் தடுப்பதற்கான பழம் மற்றும் காய்கறி நுகர்வு அதிகரிப்பு என்ற ஒரு ஒற்றை தலையீட்டின் திறனை மதிப்பீடு செய்தது. நாங்கள் 1730 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 10 சோதனைகளைக் கண்டோம், அவற்றில் ஆறு ஆய்வுகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டதை ஆய்வு செய்தன; மற்றும் நான்கு சோதனைகள் பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலை அதிகரிக்க வழங்கப்பட்ட உணவுமுறை ஆலோசனையை ஆய்வு செய்தன. கொடுக்கப்பட்ட பழம் மற்றும் காய்கறி வகையில் வேறுபாடுகள் இருந்தன, ஆனால் வழங்குதல் ஏற்பாட்டை சோதித்த அனைத்து தலையீடுகளும் ஒரே ஒரு பழம் அல்லது காய்கறி கூறை மட்டும் உள்ளடக்கியது. பங்கேற்பாளர்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் இருந்தன. சில ஆய்வுகள், பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழம் மற்றும் காய்கறிகள் பரிமாறல்களை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தின, ஆனால் மற்றவைகள் ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு அல்லது ஒன்பது பரிமாறல்களாவது வேண்டும் என்று அறிவுறுத்தின. தலையீடுகளின் காலஅளவு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை விரிந்திருந்தன. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில், மூன்றில் எதிர்மறையான விளைவுகள் பற்றி அறிக்கையிட்டிருந்தது, மற்றும் அவை அதிகரித்த குடல் இயக்கங்கள், கெட்ட சுவாசம் மற்றும் உடல் நாற்றத்தை சேர்த்தது. சேர்க்கப்பட்டிருந்த பரிசோதனைகள் எவையும் மாரடைப்பு போன்ற இதய நாள நோய் நிகழ்வுகளின் மேல் அதிகப்படியான பழம் மற்றும் காய்கறி நுகர்வின் விளைவைப் பற்றி ஆய்வு செய்யும் அளவிற்கு நீண்ட-காலக்கட்டம் கொண்டதாய் இருக்கவில்லை. ஒரே வகை பழம் அல்லது காய்கறி என்று வழங்கப்பட்டதானது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள் மீது பயனுள்ள விளைவுகளைக் கொண்டிருந்ததாக எந்த வலுவான ஆதாரமுமில்லை, ஆனால், பெரும்பாலான சோதனைகள் குறுகிய-காலக்கட்டதிற்கு இருந்தன. பழம் மற்றும் காய்கறி நுகர்வை அதிகரிப்பதற்கான உணவுமுறை ஆலோசனை பயனுள்ள விளைவுகளை அளித்தது என்பதற்கு சில ஆதாரங்கள் இருந்தது, ஆனால் அவை இரண்டு பரிசோதனைகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டது. இந்த கண்டுப்பிடிப்புகளை உறுதிப்படுத்த அதிகப்படியான பரிசோதனைகள் தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஇதயத்தமனி நோயை தடுக்க பருப்புகளை உண்ணுதல்\nஇதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்கான குறைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உணவுத் திட்ட கொழுப்பு\nஇதயத்தமனி நோய் அபாயத்தை குறைப்பதற்காக நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைத்தலின் விளைவு\nஇதயத்தமனி நோய் தடுப்பிற்கான பச்சை மற்றும் கருந் தேநீர்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622999-delta-farmers-new-initiative-call-for-modern-machine-to-dry-paddy-moisture.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-09T00:41:45Z", "digest": "sha1:AU7J6CI5YNDQ23LSPUZPBWTU6Z4L2HMU", "length": 21059, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்டா விவசாயிகள் புது முயற்சி: நெல் ஈரப்பதத்தை உலர்த்த நவீன இயந்திரம் வரவழைப்பு | Delta Farmers New Initiative: Call for Modern Machine to Dry Paddy Moisture - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nடெல்டா விவசாயிகள் புது முயற்சி: நெல் ஈரப்பதத்தை உலர்த்த நவீன இயந்திரம் வரவழைப்பு\nதஞ்சாவூர் மாவட்டம் பொன்னாப்பூரில் நெல் உலர்த்தும் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.\nஈரப்பதமாக உள்ள நெல்லை உலர்த்தி விற்பனை செய்யும் இயந்திரத்தை விவசாயிகள் டெல்டா மாவட்டத்துக்கு முதன்முறையாகக் கொண்டு வந்து உலர்த்தும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை, சம்பா நெல் அறுவடை செய்யும்போது பருவ மழையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nமேலும், கடந்த சில ஆண்டுகளில் பருவம் தவறிப் பெய்யும் மழையின் காரணமாக நெல் அறுவடை செய்யும்போது மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாக நெல் மணிகள் வீணாகி, விற்பனை செய்ய விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.\nநெல் அறுவடைக் காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து உயர்த்திக் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதும், அவ்வப்போது அரசு ஈரப்பதத்தின் அளவைத் தளர்த்திக் கொள்கை முடிவை அறிவிப்பதுமாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயலின்போது அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள், மழை நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின.\nஇதனால் அறுவடை செய்த நெல்லிலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறிக் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கின.\nஇதையடுத்து விவசாயிகளே நெல் உலர்த்தும் இயந்திரத்தை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து வடிவமைத்துப் பெற்று, சோதனை முயற்சிக்காகத் தஞ்சாவூருக்கு வரவழைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் இன்று (17-ம் தேதி), நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டு சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளனர்.\nநெல் உலர்த்தும் இயந்திரத்தின் படம்.\nஇதுகுறித்து முன்னோடி விவசாயியான கணபதி அக்ரஹாரம் சீனிவாசன் கூறும்போது, ’’அறுவடைக் காலங்களில் நெல் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் சூழல் காலங்காலமாக இருந்து வருகிறது.\nஇதனைப் போக்க ஏதாவது வழி கிடைக்குமா என இணையதளத்தில் தேடினேன். அப்போது மணிலா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் \"மொபைல் கிரைன் ட்ரையர்\" என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுவதை அறிந்தேன்.\nபின்னர் இது தொடர்பாக ஓசூர், வேலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு மொபைல் கிரைன் ட்ரையர் இயந்திரம் தொடர்பாகக் கூறினேன். அவர்களும் இதனை வடிமைத்துத் தந்துள்ளனர். இந்த இயந்திரம் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரம் 1 மணி நேரத்தில் 4 டன் நெல்லை உலர்த்தி, தூசியை அகற்றிவிடும். இந்த இயந்திரம் தற்போது பொன்னாப்பூரில் சோதனை முயற்சியில் இயக்கப்படுகிறது.\nஒரு வார காலத்துக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இந்த இயந்திரம் வெற்றிகரமாக இயங்கினால், தமிழக அரசே அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் இந்த இயந்திரத்தை நிறுவி நெல்லை உலர்த்தியும், தூசி இல்லாமல் சுத்தம் செய்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இந்த இயந்திரத்தை டிராக்டர் இன்ஜினில் பொருத்திச் சுலபமாகக் கொண்டு செல்லவும் முடியும்’’ என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் இன்று 589 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 164 பேருக்கு பாதிப்பு: 770 பேர் குணமடைந்தனர்\nஜன.17 தமிழக நிலவரம்: தொ��்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்\nஜனவரி 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nDelta Farmersடெல்டா விவசாயிகள்புது முயற்சிநெல் ஈரப்பதம்நவீன இயந்திரம்Thanjavur paddy drier machine\nதமிழகத்தில் இன்று 589 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 164 பேருக்கு பாதிப்பு:...\nஜன.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nதவிக்கும் டெல்டா விவசாயிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் இழப்பீடு: வேல்முருகன் வேண்டுகோள்\nகண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்\nபுயல் பாதிப்பிலிருந்து தப்பியதால் டெல்டா விவசாயிகள் நிம்மதி: அச்சத்திலிருந்து மீண்ட காரைக்கால் மக்கள்\nநெல் ஈரப்பதம் குறித்து ஆய்வுக்காக மத்திய குழு நாளை டெல்டா வருகை: தமிழ்நாடு...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா\nதிமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு...\n16 மணி நேரம் தொடர் தேர்தல் பணி: மதுரையில் பணிபுரியும் வீடியோ சர்வைலன்ஸ்...\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500; குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்: முதல்வர்...\nமீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற காஞ்சி சங்கராச்சாரியாரிடம் வாழ்த்து பெற்ற கும்பகோணம்...\nதஞ்சாவூரில் கண்டெய்னர் லாரியில் வந்த 4,000 புத்தகப் பைகளை பறிமுதல் செய்த பறக்கும்...\nஅக்னியாறு கோட்டத்தால் பயனில்லை என்பதால் கல்லணைக் கால்வாய் கோட்டத்துடன் இணைக்க வேண்டும்: கடையக்குடி...\nஅக்னியாறு கோட்டத்தால் பயனில்ல�� என்பதால் கல்லணைக் காவல்வாய் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் கடையக்குடி...\nபுதுவை பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் மரணம்: தலைவர்கள் அஞ்சலி\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை - (ஜனவரி 18 முதல் 24ம் தேதி வரை),...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/abbas-daughter-photo-viral/", "date_download": "2021-03-09T00:39:21Z", "digest": "sha1:CF5BSYAD7R5EJKHSMJKM7JZGBSEH3NCS", "length": 8463, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா\nசாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா\nகதிர் இயக்கத்தில் காதல் தேசம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.\nஇப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானார் நடிகர் அப்பாஸ். இதனால் பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வந்தது.\nஆம் பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களும் கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார்.\nமேலும் அப்பாஸ் கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.\nஇவர், எரும் அலி – Erum Ali என்பவரை 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு ஆகிய குழந்தைகள் உள்ளன.\nதமிழில் எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்பாஸ் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவர் மகள் எமிராவின் புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் பரவி வருகிறது.\nமேலும் இவர் கூடிய விரைவில் தமிழில�� கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம் எனவும் கூறப்படுகிறது.\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nஉள்ளாடையில்லாமல் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nதொற்று நோய், பொருளாதார நெருக்கடிகளால் கனடாவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபுதிய இரு தடுப்பூசிகள் கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும்: டாக்டர் தெரசா டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_256.html", "date_download": "2021-03-09T00:23:40Z", "digest": "sha1:7CC5CB2QNDL7LQZTSX3OPOIGDXCWEER6", "length": 10592, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Ramya Pandiyan \"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nரம்யா பாண்டியன் அப்படிங்கற பெயரைச் சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அவரது எடுப்பாந இடுப்பு மடிப்பு தான். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் வந்து அனைத்து ரசிகர்களையும் கிறங்கடித்து தூங்கவிடாமல் பண்ணியிருக்கிறார்.\n‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.\nஇவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், சமையல் நிகழ்ச்சி, பிக்பாஸ் என தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nஇருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்கள��ல் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். இவருடைய அழகே பால் போன்று இருக்கும் இடுப்பு தான். மேலும், கவர்ச்சியான உடல் அமைப்பு அவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்று கூறலாம்.\nமேலும், அவருடைய கன்னக்குழி சிரிப்பிற்கும் பல ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும். அவர் ஒவ்வொரு புகைப்படங்களையும் அப்லோட் செய்த சிறிது நேரத்திற்குள் லைக்குகளும் , கமெண்ட் களும் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது.\nஇப்போது அவர் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் தாண்டி போய் விட்டார். இந்நிலையில், மினுமினுக்கும் தங்க நிற உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்க சிலை.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று உருகி வருகிறார்கள்.\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை...\" - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபேட்டியின் நடுவே கழண்ட மேலாடை - தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..\nகடும் சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர��ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - ரொம்ப மோசம்-மா நீயி.. - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/news/page/173/", "date_download": "2021-03-09T00:35:57Z", "digest": "sha1:5T46CJFGCOZEQSR2ZEBLGYR7VDEMZMD5", "length": 16186, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "செய்திகள் Archives - Page 173 of 175 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nகருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே…\nகருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே… விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் ...\nதமிழீழம் படைக்க விதையாய் விழுந்த மாவீரர்களுக்காக\nதமிழீழம் படைக்க விதையாய் விழுந்த மாவீரர்களுக்கான நினைவுநாளில் பெல்ஜியத்தில் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்ட மாவீரர்நாள் ...\nபிரித்தானியாவிலும் தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடிய தலைவர் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட எமது தேசிய தலைவர் ...\nஒரு தலைவன் பிறந்தான் தமிழீழ நெஞ்சங்களில் தம்பி நிறைந்தான்\nஒரு தலைவன் பிறந்தான் தமிழீழ நெஞ்சங்களில் தம்பி நிறைந்தான் தங்கத் தமிழீழ மண்ணில் ஒரு தலைவன் பிறந்தான் தமிழீழ நெஞ்சங்களில் எல்லாம் ...\nதலைவர் அவர்கள் தனது பிறந்த நாள் குறித்து.என்ன சொல்லுகிறார் என்று அனைவரும் கேளுங்கள்\nதேசியத்தலைவர் அவர்கள் தனது பிறந்த நாள் குறித்து.என்ன சொல்லுகிறார் என்று அனைவரும் கேளுங்கள்\nதேசியத் தலைவர் 61வது பிறந்த நாள் பாடல்கள்\nதேசியத் தலைவர் 61வது பிறந்த நாள் பாடல்கள் தமிழீழம் பெறும் காலம் வரை களமாடும் ப��லிகளே… அதை காணும் ஒரு ...\nதலைவரின் வழிகாட்டலில் நிச்சயம் ஒருநாள் எமது இனம் விடுதலைபெறும்\n\"விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும்\" உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான ...\nதலைவர் பற்றி அறியா விஷயங்கள்\nதலைவர் பிரபாகரன் பற்றிய யாரும் அறியாத 25 அற்புத விஷயங்கள் நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை ...\nஉலக வரலாற்றில் தடம்பதித்த புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் 1954 கார்த்திகை மாதம் 26 தேதி வல்வெட்டித்துறையில் ...\nவலி வடக்கில் அதிசயமா… எங்கும் தமிழரின் தேசியப்பூ வலி வடக்கு இனஅழிப்பு படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலம். அங்கு பூத்து ...\nஎழுச்சித்தமிழன் கு.முத்துக்குமரன் ‘ஜனவரி‌ 29′ ஆவணப்படம்\nஎழுச்சித்தமிழன் கு.முத்துக்குமரன் ‘ஜனவரி‌ 29′ -- ஆவணப்படம் ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு ...\nபட்டினியால் தவிக்கும் ஐந்து உயிர்கள்\nNovember 3rd, 2015 | உறவுகளுக்கு உதவுவோம்\nயுத்தத்தினால் குடும்பத்துடன் கண்பார்வை பாதிக்கப்பட்டு பட்டினியால் தவிக்கும் ஐந்து உயிர்கள் (மனதை உழுக்கும் அதிர்ச்சிக் காணொளி) யுத்தத்தின் கொடூரத்தால் கண்பார்வையினை இழந்து ...\nகைகள் இரண்டையும் இழந்தும் நம்பிக்கையை இழந்துவிடாத முன்னாள் பெண்போராளி\nகைகள் இரண்டையும் இழந்தும் நம்பிக்கையை இழந்துவிடாத முன்னாள் பெண்போராளி கைகள் இரண்டையும் இழந்து நம்பிக்கை இழந்துவிடாத அந்த முன்னாள் பெண்போராளியை கைதூக்கிவிடுவது காலத்தின் ...\nநாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி \nநாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி நாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை ...\nதமிழகத்தின் வாகனத்தில், புலிகளின் தலைவர் உருவம்.\nதமிழகத்தின் வாகனத்தில், புலிகளின் தலைவர் உருவம் தமிழகத்தின் வாகனத்தில் புலிகளின் தலைவரின் உருவம். தமிழகத்தில்… தமிழர் நெஞ்சங்கள் மட்டுமல்ல… தமிழர்கள் பயன்படுத்தும் அனைத்திலும்…. நம் தேசியத் தல��வனே.\nமீண்டும் புலிகளின் விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சும் இலங்கை\nமீண்டும் புலிகளின் விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சும் இலங்கை இலங்கைக்கு இராணுவம் மற்றும் பாதுகாப்பு விடங்களில் உளவுத் தகவல்கள் வழங்கும் நாடுகள் வரிசையில் ...\nசிறகு விரித்து பறந்து மாவீரர்களை காணச்சென்று விட்டாள் அக்கா தமிழினி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம் சிங்களத்தின் சிறைச்சாலையிலிருந்து சிறகு விரித்து பறந்து மாவீரர்களை ...\nகாட்டிக்கொடுக்கும் கருணா ; ஒரு போராளி துரோகியான கதை\nதமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத் தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம் காட்டிக்கொடுக்கும் கருணா ; ஒரு போராளி துரோகியான கதை முரளீதரன் என்னும் ...\nஎமது கடல் புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (காணொளி)\nஎமது கடல் புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் October 16, 1963 ()\nபுலி சிங்கதை வேட்டை ஆடுவதைப் பார்த்ததுண்டா\nபுலி சிங்கதை வேட்டை ஆடுவதைப் பார்த்ததுண்டா\nலண்டனில் உணர்வெளிச்சியுடன் கொண்டாடப்பட்ட எழுச்சிநாள்\nலண்டனில் உணர்வெளிச்சியுடன் கொண்டாடப்பட்ட எழுச்சிநாள் லண்டன் MILTON KEYNES பகுதியில் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், ...\nதேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..\nதேசிய தலைவரின் இருப்பினை உறுதிப்படுத்தும் ஆதாரம் .. உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் ...\nதியாகி திலீபனின் நினைவு நினைவு நிகழ்வு சிட்னியில்\nதியாகி திலீபனின் நினைவு நினைவு நிகழ்வு சிட்னியில் அனுஷ்டிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் ...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று வடக்கு – கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை ...\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2021/01/17/sengam-180/", "date_download": "2021-03-09T01:27:32Z", "digest": "sha1:ZAV2EYPUMW2DNVDR2MNLHWKES3HMST6Y", "length": 15459, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "திருவள்ளுவர் தின விழா - அரசியல் கட்சியினர் , அமைப்பினர் மரியாதை. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருவள்ளுவர் தின விழா – அரசியல் கட்சியினர் , அமைப்பினர் மரியாதை.\nJanuary 17, 2021 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\n2,052ம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் வள்ளுவர் குல மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிறுவன தலைவர் டாக்டர் எம்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.\nஇதில், செயல்தலைவர் பிரபுநாத சித்தர், மகளிர் அணி தலைவர் ஞானமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.சிவசங்கரன், தண்டபாணி,செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பாரதஜோதி எம்.ஆர்.பாஸ்கரன்,ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ரமணஸ்ரமம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இதேபோல்,திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் இணைந்து திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு ரெட் கிராஸ் தலைவரும், தமிழ் சங்க பொருளாளர் மான தலைவர் அக்ரி.எஸ்.வெங்கடாசலபதி தலைமை தாங்கினார்பிரகாஷ் துணைத் தலைவர் எம் பழனி இணைச்செயலாளர் சீனு பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் தின விழாவையொட்டி மேல் பள்ளிப்பட்டு நெறியாளர் கிருஷ்ணமூர்த்தி திருக்குறள் ஓதினர். ஸ்ரீ ராமகிருஷ்ண பல்லயன் தலைவர் பாண்டுரங்கன் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். அதே வளாகத்தில் உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு வழக்கறிஞர் கஜேந்திரன் மாலை அணிவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். செங்கம் வட்ட தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,ரெட்கிராஸ் பொருளாளர் ஆதவன், தமிழ் சங்க செயலாளர் அசோக்குமார், அரிமா சங்கத் தலைவ���் சங்கர், வழக்கறிஞர் செல்வம் தலைமையாசிரியர் பழனி, ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சி.மாணிக்கம், செங்கண்மா முருகு, கோவிந்தராஜன், செல்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நிர்வாக செயலாளர் சர்தார் ரூஹூல்லா நன்றி கூறினார்\nஇதனை தொடர்ந்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது\nஇந் நிகழ்வில் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். செங்கம் தொகுதி வளையாம்பட்டு , ரெட்டியார்பாளையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nHala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nராமநாதபுரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.\nசங்கராபுரத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் .\nஉசிலம்பட்டி அருகே தோழிகளுடன் கிணற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..\nகோவிலாங்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் .\nஎரியாத உயர் மின் கோபுர விளக்கு \nசெங்கம் சட்டமன்ற தேர்தல் – மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி .\nபயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து கணினி முறை ஒதுக்கீடு\nகாட்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிஆந்திர காரில் ரூ 1.56 லட்சம் பறிமுதல்.\nஅருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது .\nமதுரை அருகேதாய்இறப்பில் மர்மம்தம்பி மீது அக்கா புகார்போலீஸ் விசாரணை.\nமதுரை அருகேமகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி.\nமதுரையின் அடையாளங்களை 100% வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வாக ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் .\nமதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல் .\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) இன்று (மார்ச் 8)\nஅறிவியல் புரட்சியில் முக்கியமான கெப்ளர், மூன்றாம் விதியை அறிவித்த தினம் இன்று (மார்ச் 8, 1618).\nவளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய ஆய்வுக்கு புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற யோகான்னசு வான் டெர் வால்சு நினைவு நாள் இன்று (மார்ச் 8, 1923).\nபயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று (மார்ச் 8, 1873).\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்.\nதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட மனிதநேய மக்கள் கட்சி முடிவு…\nஅரசியல் கட்சியினர் முன்னிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/152057/", "date_download": "2021-03-09T00:04:42Z", "digest": "sha1:2LB2BB7K6NR2PMG3C64BRCWO3EZDYSRS", "length": 4370, "nlines": 32, "source_domain": "ithutamilnews.com", "title": "கொல்கத்தாவில்-நாளை-நடைபெறும்-நேதாஜி-பிறந்த-நாள்-விழாவில்-பிரதமர்-மோடி-பங்கேற்கிறார் - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\nகொல்கத்தாவில் நாளை நடைபெறும் நேதாஜி பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் 23-ம் தேதி (நாளை) நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.\nஇந்த விழாவில் பிரதமர் மோடிகலந்து கொண்டு பேசுகிறார். நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் நினைவாக நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முன்னதாக, கொல்கத்தா தேசிய நூலகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு நேதாஜி பற்றிய சர்வதேச கருத்தரங்கு நடக்கிறது. அதில் பங்கு பெறுவோர் மற்றும் கலைஞர்க���ுடன் மோடி கலந்துரையாடுகிறார்.\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு முன்கூட்டியே முடிய வாய்ப்பு: முதல் கட்டத் தேர்தல் நடக்கும் முன்பே நிறைவு பெறலாம்\n“நான் சொன்னது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nவேளாண் சட்டங்களை திருத்த அரசு தயார்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Beirut", "date_download": "2021-03-09T01:18:53Z", "digest": "sha1:IQQDPR5SRDX332UTJEAQE7RD6P5AIQMY", "length": 7437, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "பெய்ரூட் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nSkyfall (23 அக்டோபர் 2012 திரையிடப்பட்டது) Eon புரடக்ஷன்ஸ் தொடரின் 23rd James பாண்ட் படத்தின் பெயர், மற்றும் 50வது ஆண்டு விழா, வாக்குகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8abb0b95-bb5bb3bb0bcdb9abcdb9abbf/baeba4bcdba4bbfbaf-b85bb0b9abc1ba4bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd-1/baeb95bbeba4bcdbaebbe-b95bbeba8bcdba4bbf-ba4bc7b9abbfbaf-b8abb0b95-bb5bc7bb2bc8-b89bb1bc1ba4bbfba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2021-03-09T00:53:59Z", "digest": "sha1:BUHNXXRVER5IN4V6TGRSXXOLTJOMD3CG", "length": 43417, "nlines": 269, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் — Vikaspedia", "raw_content": "\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்\nதமிழகத்தில் முதற்கட்டமாக 2.2.2006 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇரண்டாம் கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n1.4.2008 முதல் தமிழகத்தில் இதர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.\n•ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே இச்சட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் வேலைவாய்ப்பினை வழங்குவது இத்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும்.\nபணிகள் தேர்வு செய்யும் முறை\nஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப���பட உள்ள பணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் தீர்மானம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.\n•வேலை செய்ய இயலுகின்ற உடல் திறன் கொண்ட அனைவரும் இத்திட்டத்தில் வேலை பெற தகுதியுடையவர்கள்\n•அந்த ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.\n•எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலான வேலையையும் செய்வதற்கு விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.\n•18 வது நிரம்பிய ஆண்/பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு பெற தகுதியுடையவர்.\n•வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் மட்டும் அல்லாமல் வேலை கோரும் மற்றவர்களும் வேலை பெற தகுதியானவர்கள்.\n•பணிகளில் குறைந்தபட்சம் 33 சதவிகிதம் பெண்கள் பயன்பெற வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nவேலைக்கான அடையாள அட்டை வழங்குதல்\n•ஊரகக் குடும்பங்களில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பம் உள்ள வயது வந்தோர், எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தமது விருப்பத்தினை, கிராம ஊராட்சிக்கு தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.\n•புகைப்படம் மற்றும் பதிவு எண்ணுடன் கூடிய வேலை அட்டையினை கிராம ஊராட்சி இலவசமாக வழங்கும்.\n•எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ பெறப்பட்ட வேண்டுகோளின்படி 15 நாட்களுக்குள் வேலை அட்டை வழங்கப்படும்.\n•வேலை அட்டை வைத்திருப்போர், எழுத்து மூலமாகவும் வேலை கோரலாம். அத்தருணங்களில், கிராம ஊராட்சி, தேதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வழங்கும். அது அவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்குவதற்கு உத்தரவாதமாக விளங்கும்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் (உணவு இடைவேளை 1 மணி நேரத்துடன்) மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு வேலை செய்தால் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும்.\n•குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948ன்படி, விவசாய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.\n•ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமஅளவிலான ஊதியம் வழங்கப்படும்.\n•வேலையின் போது விபத்து ஏற்பட்டு முழுமையான ஊனமுற்றாலும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலும் ரூ.25,000/- இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும்.\n• பொதுவாக, வாரம் தோறும் ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.\n• 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்குதல் உறுதிசெய்யப்பட வேண்டும்.\n•மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள், பெண்களாக இருக்க வேண்டும்.\n•வேலை நடைபெறும��� இடங்களில், குடிநீர், நிழற்கூடங்கள் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.\n•வேலை நடைபெறும் இடம், கிராமத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும். வேலை நடைபெறும் இடம் 5 கி.மீ. தூரத்திற்கு மேல் இருந்தால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத் தொகையாக ஊதியத்தில் 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.\n•வழிகாட்டி நெறிமுறைகளின்படி, கிராமத்திற்கான திட்டத் தொகுப்பினை, கிராம சபை ஒப்புதல் அளித்தபின், அதில் 50 விழுக்காடு வேலைகள் கிராம ஊராட்சியின் மூலம் செயல்படுத்த ஒதுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில், கிராம ஊராட்சியே அனைத்து வேலைகளையும் செயல்படுத்தி வருகிறது.\n•திறன்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவு 100 விழுக்காடு, கட்டுமானப் பொருட்களின் செலவினம், திறன் சார்ந்த மற்றும் பகுதி திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியச் செலவில் 75 விழுக்காடு மத்திய அரசால் ஏற்கப்படுகிறது.\n•இத்திட்டத்தின் வேலைக்கான ஊதியம் மற்றும் பொருளுக்கான விகிதாச்சாரம் 60:40 என்று அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100 விழுக்காடு முழுமையான மனித உழைப்பைக் கொண்டு செய்யப்படும் வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.\n•அனைத்து செயல்பாடுகளிலும் ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் பதிவுகள் செய்யப்படுகின்றது. எனவே இத்திட்டத்தினை பற்றி பொது மக்கள் அனைவரும் இiயைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n•ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தல் அனுமதிக்கப்படமாட்டாது.\n•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூகத் தணிக்கையினை, கிராம சபை, அதற்காக அமைக்கப்பட்டுள்ள “சமூகத் தணிக்கைக் குழு” மூலம் மேற்கொள்ளும்.\n•குறைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வகையில், குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் இல்லாத் தொலைபேசி சேவை “1299” ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது.\n•இத்திட்டத்தின் அனைத்துக் கணக்கு மற்றும் ஆவணங்களை பொதுமக்கள் பரிசீலிக்கலாம்.\n•இத்திட்டச் செயல்பாடு குறித்து அறிவுரைகள் வழங்கிடவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், “தமிழ்நாடு அரசு மாநில வேலை உறுதி மன்றம்” என்ற அமைப்பு, தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பிரிவு 12ன்படி அமைக்கப்பட்டுள்ள���ு.\nமாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பணிகள்\nஅரசாணையின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு பணிகள் கீழ்க்கண்டவாறு:\n•பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியாளர்\n•குழந்தைகள் பராமரிப்பு பொறுப்பாளருக்கு உதவியாளர். (ஒவ்வொரு 5 குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம்).\n•பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல் (100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத் திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்)\n•பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்)\n•ஆழப்படுத்தப்படும் இடங்களில் தண்ணீர் தெளித்தல் (குறிப்பாக கோடை காலங்களில்)\n•மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்துதல்\nமண்தொடர்பான பணிகளில் சிறப்பு வழிமுறைகள்\n•உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை மண்வேலை தொடர்பான பணிகளான காடுகளை அழித்தல், ஆழப்படுத்துதல்,\nநடுதல், மண்மூடுதல் மற்றும் நீர்பாய்ச்சுதல் போன்றப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.\n•பணித்தளம் / பணித்தளங்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும்.\n•பணித்தளம் / பணித்தளங்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மட்டுமே மண்தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தலாம். அப்போது, அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி அளவில் 50 சதவீத அளவினை மட்டுமே அவர்கள் மேற்கொள்ள முன் அளவீடு செய்ய வேண்டும்.\nஇத்திட்டத்தின்கீழ் எடுத்து கொள்ளக்கூடிய பணிகள்\n•ஏற்கனவே உள்ள குட்டை, குளம், ஊரணி, கோயில் குளங்கள் போன்ற நீர்வள ஆதாரங்களை புனரமைத்தல்.\n•பாசன குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல்.\n•நீர்வள / மண்வள பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.\n•வறட்சியினைத் தடுக்கும் வகையில் காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் நட்டு வளர்த்தல்.\n•தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறு / க��று விவசாயிகள் நிலச்சீர்த்திருத்த திட்ட பயனாளிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட பயனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் ஆகியோரின் நிலங்களில் பாசன வசதிகளை ஏற்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல், நில மேம்பாட்டு பணிகள் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள்.\n•தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், நில சீர்திருத்த திட்ட பயனாளிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட பயனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் ஆகியோரின் நிலங்கள் மேம்பாடு செய்ய அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n•மேலும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நில மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.\n•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துவதற்காக தொடர் நீராதாரக் குளங்களில் உள்ள மதகு மற்றும் மறுகால் சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைக்கும் பணிகள் மாநில அரசின் ஊரக உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.\n•கிராம ஊராட்சிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல்\n•மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுதல்\n•உணவுதானிய இருப்பு கிட்டங்கி அமைப்புகளை கட்டுதல்\n•இயற்கை உரங்கள் மற்றும் அறுவடைக்கு பின்னர் விவசாய உற்பத்தி பொருட்களை சேமித்து வைப்பதற்கான நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்குதல்\n•சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிமனைகள்\n•புயல் நிவாரண இல்லங்களை கட்டுதல்\nமத்திய அரசு தெரிவித்துள்ளபடி, தகவல், கல்வி தொடர்பின் ஒரு அங்கமாக ஒளி / ஒலி ஊடகங்கள் மற்றும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகள், பணி விவரம், பணி செய்ய வேண்டிய அளவு போன்றவை குறித்த தகவல் பலகைகள் ஊராட்சி / குக்கிராமங்கள் / பணித்தளங்களில் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு தொடர்பு முறைகள் செயல்படுத்தப்படும். இதனால், தொழிலாளர்கள் திட்டம் குறித்த விழிப்புணர்வு, பணி குறித்த கடமைகள் மற்றும் உரிமைகளையும் தெரிந்துகொள்வார்கள்.\n•திட்டப் பணிகளைத் தெரிவு செய்தல், பணிகளை செயல்படுத்துதல் ஆகியவை கிராம ஊராட்சியின் கடமைகளாகும்.\n•கிராம ஊராட்சிகளில் தயார் செய்யப்பட்ட பணிகளின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள���்பட வேண்டிய பணிகளுக்கு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்குரிய தொழிலாளர்கள் மதிப்பீடு அந்த ஊராட்சியின் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\n•ஒரு குடியிருப்பில் உள்ளோர் பணி செய்ய வேண்டிய இடத்திற்கு எளிதாக வரும் பொருட்டு, அக்கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு பணி செய்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஊராட்சியில் உள்ள 10 குக்கிராமங்கள், 4 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 4 பணிகள் அவ்வூராட்சியில் நடைபெறும்.\n•மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடமிருந்து மாநில வேலை உறுதி நிதி வழங்கப்படுகிறது. பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.\n1)மாநில அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்\nமாநில அரசுக்குத் திட்டத்தினை செயல்படுத்திட அறிவுரை வழங்குதல்\nமாநிலத்தில் திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல்\nமத்தியல் உள்ள வேலை உறுதித் திட்டக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்\nஆண்டறிக்கை தயார் செய்து மாநில சட்டமன்றத்திற்கு அளித்தல்\nதிட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்/ ஆணையர் ஆவார்\nஇயக்குநர் / ஆணையர் ஊரக வளர்ச்சித் துறை மாநில வேலை உறுதித் திட்ட நிதிக்கு ஒருங்கிணைப்பாளர் ஆக செயல்படுகிறார்\n2)மாவட்ட அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்\nமாவட்ட ஆட்சித் தலைவர் இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், இணை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகின்றனர். அவர்களின் பணி பின்வருமாறு.-\nவட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த திட்டத்தினை செயல்படுத்திட ஊராட்சிகளில் தயாரிக்கப்பட்ட செயல்திட்டத்தில் இருந்து வேலைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, நிதியினை விடுவித்தல்.\nகுறைகள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்\nமாநி�� அரசுக்கு காலமுறையில் அறிக்கை அனுப்புதல்\n3)வட்டார அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்\nவட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) வட்டார அளவில் திட்ட அலுவலராக பணியாற்றுகிறார். அவரின் பணி பின்வருமாறு.-\nஊராட்சிகளிலிருந்து பணிகளுக்கான செயல்திட்டத்தினை பெற்று ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தல்\nதொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் கிராம சபைகள் நடத்திட நடவடிக்கை எடுத்தல்\nஊராட்சிகளில் பணிகள் நடைபெறுவதை கண்காணித்தல்\nமாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கைகளை அனுப்பி வைத்தல்\n4)ஊராட்சி அளவில் திட்டத்தினை செயல்படுத்ததுல்\nஊராட்சி மன்றத் தலைவர் திட்ட செயலாக்க அலுவலராக செயல்படுகிறார். அவரின் பணி பின்வருமாறு.-\nமுன்னுரிமை அடிப்படையில் பணிகளை தேர்வு செய்து, கிராம சபையின் ஒப்புதல் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல்\nவேலை அடையாள அட்டை கோருபவர்களின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு அட்டை வழங்குதல்\nவேலை நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து வைத்தல்\nவேலை நடைபெறும் இடங்களில் பணியாளர்களுக்கு காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் அதற்கான அறிக்கையினை அனுப்பி வைத்தல்\nதிட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுகவேண்டிய அலுவலர்கள்\nமாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.\nமாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)\nஊராட்சி அளவில் : ஊராட்சி மன்றத் தலைவர்\nகுறை தீர்க்கும் அமைப்பு மற்றும் அணுக வேண்டிய அலுவலர்கள்\nவேலை அடையாள அட்டை வேண்டி தனிநபர்கள் பதிவு செய்தல்\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nவேலை வழங்குதல்-வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள்\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nபணியிடத்தில் அடிப்படை வசதிகள் (குடிநீர் மற்றும் முதலுதவி)\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nவிபத்து அல்லது மரணம் – வேலையின் போது விபத்து ஏற்பட்டு காயமுற்றால் தலைவர் இலவச மருத்துவ உதவி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நாட்களுக்கு அரை ஊதியம் - மரணம் ஏற்பட்டால் ரூ.25,000\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.��.)\nவேலையில்லா படி – வேலை கோரி 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படவில்லை என்றால்\nஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nஊதியக் குழுவின் முன்னிலையில் ஊதியம் வழங்குதல்\nஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nவழங்கப்படாத ஊதியத்தினை வங்கியில் செலுத்துதல்\nஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nதொழிலாளர் குடியிருப்பு பகுதியிலிருந்து 5 கிமீக்கு மேல் பணியிடம் இருந்தால் பயணப்படி (10ரூ ஊதியம்)\nஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nகுறை மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்.1299\nவருடத்திற்கு மற்றும் சிறப்பு கிராமசபைகள்\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\n40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் 50 சதவிகித வேலைக்கு முழு ஊதியம் வழங்குதல்\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)\nஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 05 Mar, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26456/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-09T00:23:12Z", "digest": "sha1:VYWPCPRUAXWN5UVL2WTOLZ34D3C2RW43", "length": 6831, "nlines": 60, "source_domain": "www.cinekoothu.com", "title": "கண்ணை ஈர்க்கும் உடை! சிரிப்பு பொங்க நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி! லேட்டஸ்ட் புகைப்படங்கள்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n சிரிப்பு பொங்க நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பலரை கவர்ந்தவர் திவ்யதர்ஷினி.\nடிடி அன அனைவரும் அழைக்கும் செல்லப்பெயருக்கு சொந்தகாரர் ஆகிவிட்டார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் Romantic என்ற படத்திலும��� நடித்திருக்கிறார்.\nதற்போது டிவியில் Speed Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் டிவி சானல் பிரபலங்கள் தான் அதிகம் கலந்து கொள்கின்றனர்.\nஅடுத்ததாக சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாராம். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நீல நிற புடவை அணிந்து நன்றாக சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்\nசூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்\nரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. முழு விபரம் உள்ளே \nமுதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ் காரணம் என்ன தெரியுமா\nமெழுகு பொம்மை போல் மாறிய நடிகை மீனா.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..\n‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ யார் அந்த ஹீரோ\nதெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம் என்ன படம் தெரியுமா\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள் யார் அந்த பிரபலம்\nஇணையத்தை கலக்கும் கேப்ரில்லா நடன வீடியோ இதோ …லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய முக்கிய காரணம் இதோ … March 8, 2021\nபிரபுதேவா கிடையாதாம்- கமலின் விக்ரம் பட வில்லன் எந்த மாஸ் ஹீரோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2658481&Print=1", "date_download": "2021-03-09T00:33:38Z", "digest": "sha1:ZHKD6OUIL2TJBZWKLG5RGWPALZBL6DHS", "length": 16612, "nlines": 210, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "குப்பை கையாள்வதில் மாநகராட்சி அலட்சியம் | சென்னை செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுப்பை கையாள்வதில் மாநகராட்சி அலட்சியம்\nசென்னை - குப்பை கையாள்வதில், மாநகராட்சி அலட்சியம் காட்டி வருவதால், சென்னையில் மழைக்கால தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், தினமும், 5,200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு, வீடாக, 2019ல், மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து பெற்றதுடன், உரம் தயாரிப்பிலும் மாநகராட்சி ஆர்வம் காட்டியது.தொற்று அபாயம்சமீப காலங்களில், உரம் தயாரிப்பில் துவங்கி, குப்பை கையாள்வதிலும், மாநகராட்சி அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக, குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக சென்னையை மாற்ற முயற்சித்து வருகிறது. எனவே, வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் சேகரிக்கப்படும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள் நேரடியாக பெற்று வருகின்றனர்.முதற்கட்டமாக, மணலி மண்டலத்தில் குப்பை தொட்டிகள் முழுதும் அகற்றப்பட்டு, துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக குப்பையை சேகரித்து வருகின்றனர்.அடுத்தபடியாக, அம்பத்துார் மண்டலத்திலும், குப்பை தொட்டி இல்லாத மண்டலமாக மாற்றும் வகையில், முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், துப்புரவு பணியாளர்கள், வீடுகளில் குப்பை சேகரிக்க, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், வீடுகளில் அதிகளவில் சேகரமாகும் குப்பையை, ஏற்கனவே குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்த சாலையோரத்தில், பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற நிலை உருவாகி உள்ளது. அப்பகுதிகளில் தெருநாய்கள் குப்பையை கிளறுவதால், மழைக்கால தொற்று நோய்கள் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குற்றச்சாட்டுஇதற்கிடையே, சென்னையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்களில், குப்பை கையாள, உர்பர்சர் சுமித் நிறுவனத்திற்கு, மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அந்நிறுவனம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், முதற்கட்டமாக குப்பை கையாளும் பணியை துவங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம், புதிய குப்பை தொட்டிகள், வாகனங்களை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது.மற்ற மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது.மாநகராட்சி நேரடியாக குப்பை கையாண்டு வரும் மண்டலங்களில், பழுதடைந்த வாகனங்கள், உடைந்த குப்பை தொட்டிகள் என, அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக, துப்புரவு பணியாளர��கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வீடு, வீடாக குப்பை சேகரிக்க, பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர பேட்டரி வாகனம், பயன்பாட்டில் இல்லாத நிலை உள்ளது. கைகளால் இழுத்து வரப்பட்டு சேகரிக்கப்படும், சைக்கிள் ரிக் ஷா போன்றவைகளும் உரிய பராமரிப்பு இல்லாததால், வளைந்து, உடைந்து காணப்படுகிறது. இதுபோன்ற வாகனங்களை பயன்படுத்துவதால், துப்புரவு பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள குப்பை தொட்டிகள், வாகனங்கள் என, பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்யவும், புதிய வாகனங்களை வாங்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களிலும், உடைந்த வாகனங்களில் குப்பை சேகரிப்பது, மிகவும் கடினமாக உள்ளது. எனவே, குப்பை தொட்டிகள், சேகரிக்கும் வண்டிகளை, மாநகராட்சி சீரமைத்து தர வேண்டும். மேலும், மழையில் குப்பை சேகரிக்கும் எங்களுக்கு, 'ரெயின்கோர்ட்'டை, மாநகராட்சி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. திருவொற்றியூரில் போட்டி ஏன்\n2. உரிமம் புதுப்பிக்க முகாம்\n3. வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் சுகாதார நடவடிக்கை குறித்து ஆய்வு\n4. பூங்காக்களை பராமரிக்க லாரிகளில் நீர் வினியோகம்\n5. கால்வாயை ஒட்டி அடர்வனம் அமைப்பு\n1. காணாமல் போனது நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் தவிப்பு\n2. குழாயில் கசிவு; வீணாகிறது குடிநீர்\n1. கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது\n3. பாம்பு கடித்து பெண் பலி\n5. ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-youtube-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-09T01:04:28Z", "digest": "sha1:VFYB2DO6PFTKFHEY5BIF3HLCI7VO3LSL", "length": 8672, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "முடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுடக்கப்பட்�� YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி\nமுடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி\nYOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.\nஇந்த YOUTUBE தளமானது Google நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களைக் கவர்ந்தவையாக இருக்கக்கூடும்.\nஅந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினைக் காண ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது youtube தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண Firefox உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை Firefox உலாவியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை Firefox உலாவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த குறிப்பிட்ட Youtube வீடியோவினை காணும் போது “ProxTube is unblocking this video” என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும்.\nYoutube தளத்தில் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Proxtube நீட்சி உதவுகிறது. பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினைக் காண இந்த நீட்சி உதவி புரிகிறது. இணையதள முகவரி http://www.proxtube.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nHard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு\nஇரண்டு முகங்களுடன் வாழும் அதிசய பூனை\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண\nYOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்\nYou tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க\nYoutube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kala-master-person", "date_download": "2021-03-09T01:21:51Z", "digest": "sha1:Q2O2KQIX76EEZO55OVZ4R7YBMKNPWDVX", "length": 6655, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "kala master", "raw_content": "\n`விஜய் வைத்த பார்ட்டி, ரஜினியின் வேண்டுகோள், குஷ்புவின் அரசியல்’ - பிருந்தா மாஸ்டர் ஷேரிங்ஸ்\n - அசத்தும் கலா மாஸ்டர்\nகலா மாஸ்டர் வழங்கும் வீட்டுத்தோட்டம் பராமரிப்பு பயிற்சி... கலந்துக்கலாம் வாங்க\nவீட்டுத் தோட்டம் பராமரிப்பு பயிற்சி - வழங்குபவர் நடன இயக்குநர் கலா\n``நான் சொன்னபடி ரம்பாவுக்கு மூணாவதா ஆண் குழந்தை பிறந்தது'' - டான்ஸ் மாஸ்டர் கலா\n`இந்த 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' நான் பண்ணல - `நீயா 2' சொதப்பல் பற்றி கலா மாஸ்டர்\n``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" - காயத்ரி ரகுராம்\n`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு\n`வாங்க மாஸ்டர்'னு சொன்னதும் புல்லரித்துவிட்டது' - தினகரன் கட்சியில் இணைந்த கலா\n``கிளாமர் நடிகை என்ற பிம்பம் உடைந்துவிட்டது” - மும்தாஜ் குறித்து நெகிழும் கலா மாஸ்டர்\nபிரபு தேவாவை இயக்கும் 'தூத்துக்குடி' படத்தின் ஹீரோ..\n``கலைஞர் முன்னாடி, `கிழி கிழி கிழி'னு சொன்னேன்... பதிலுக்கு அவரோட கவுன்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/178302/", "date_download": "2021-03-09T01:03:06Z", "digest": "sha1:4PL5VQAHQ4YBVHEXYA6NUWHTUAPDVVYE", "length": 4602, "nlines": 33, "source_domain": "ithutamilnews.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள்-கோயில்-யானையை-தாக்கிய-பாகன்கள்-2-பேர்-கைது.! - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு என்று சிறப்பு புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகம் முழுவது��் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் கலந்து கொண்டுள்ளது. புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைத்து யானைகளுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் சக யானைகளுடன் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை ஜெயமால்யாதாவும் கலந்து கொண்டது. இந்த யானையை பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் கவனித்து வருகின்றனர். இதனிடையே நேற்று சமூக வலைதளங்களிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் யானையை பாகன்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியது. இதனால் வனத்துறை மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இரண்டு பாகன்களும் கைது செய்யப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே யானையை திருச்செந்தூர் கோயில் யானை உதவியாளர் சுப்பிரமணியம் கண்காணித்து வருகின்றார். அவருடன் வனத்துறை மற்றம் கால்நடை மருத்துவ குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஜபம் செய்வதில் இத்தனை வகைகள் உண்டா...\nஸ்ரீசக்கரத்தின் அற்புத சிறப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் \nசித்தர்களின் அற்புத மூல மந்திரங்கள் என்ன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_72.html", "date_download": "2021-03-09T00:31:08Z", "digest": "sha1:W7O7GRL5RZZEV44P4X3EOM7HVP7DDWSS", "length": 5140, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாத்தளை பெரமுன வேட்பாளர்களுக்கு வந்த சோதனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாத்தளை பெரமுன வேட்பாளர்களுக்கு வந்த சோதனை\nமாத்தளை பெரமுன வேட்பாளர்களுக்கு வந்த சோதனை\nமாத்தளை மாவட்டத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கட்சிக் கடிதத் தலைப்பில் தகவல் பரவி வரும் நிலையில் அதனை மறுத்துள்ளது பொதுஜன பெரமுன.\nகுறித்த கடிதம் போலியானது எனவும் தாம் அவ்வாறு எதையும் வெளியிடவில்லையெனவும் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கிறார்.\nபலருக்கு இக்கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவ���ல் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_23.html", "date_download": "2021-03-09T01:29:21Z", "digest": "sha1:JDU3R7F4BR4CJSZGWRNHY3377C5LC4OS", "length": 19834, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "அழகாகக் கோபப்படுங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nபெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது – பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.\nஉளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.\nகோ��த்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.\nகோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.\nஅப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.\nகோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்\nநிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.\nகோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.\nதாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபி��்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.\nஎதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nநம்மில் பலர் , நீண்ட காலமாகவே தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொண்டு நாஸ்திகக் கொள்கைகளையே பிடிவாதமாகக் கடைப்பிடித்து வாழ்ந்துகொண்டு இ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9863", "date_download": "2021-03-09T00:32:14Z", "digest": "sha1:252XPR7TIOXLXD4QGV6DCBGBGINWL6JE", "length": 23208, "nlines": 76, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - 'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசென்னை டிசம்பர் சீஸனில் அமெரிக்கக் கலைஞர்கள்\n'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்\n- சிவா சேஷப்பன் | பிப்ரவரி 2015 | | (1 Comment)\n2015ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலை இந்தியா அறிவித்தபோது அதிலோர் இன்ப அதிர்ச்சி பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழிருக்கை பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஜார்ஜ் ஹார்ட் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததுதான் அது. பேரா. ஜார்ஜ் ஹார்ட் தமிழ்மொழி எவ்வாறு செம்மொழி என்பதைக் காரணங்கள் காட்டி எழுதிய கட்டுரை உலகமுழுவ��ும் பரவியது. இந்திய அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க ஒரு காரணியாக இருந்தது.\n\"சனிக்கிழமை காலையுணவு அருந்திகொண்டிருந்தபோது அழைப்பு வந்தது. வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இருந்து கலைச்செயலாளர் அழைத்தார். \"இந்திய அரசு உங்களுக்கு பத்மஸ்ரீ வழங்குகிறது, அதை ஏற்றுக்கொள்வீர்களா இப்பொழுதே பதில் தேவை. நாளை நாங்கள் பட்டியலை அறிவிக்க இருக்கிறோம்\" என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சி. என்ன பதில் சொன்னேன் என்று நினைவில்லை. சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்\" என்று சொல்லிச் சிரித்தார். பிறகு சற்றே சீரியஸாக, \"தமிழ்ப்பணி செய்வதே ஆனந்தம்தான். விருதுகள் எல்லாம் பின்னால் வருபவை\" என்கிறார்.\n\"ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல், வேதியியல் படித்தபோது ஒருமுறை நண்பருடன் சமஸ்கிருத வகுப்புக்குச் சென்றேன். அப்போது தமிழ் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த வகுப்பு சமஸ்கிருத மொழியின்மேல் பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்தியது. V. ராகவன், T.R.V. மூர்த்தி போன்ற பேராசிரியர்களுடன் ஏற்பட்ட தொடர்பு எனக்குத் தமிழில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அது எந்த மொழியுடனும் தொடர்பின்றி தனித்துவம் பெற்றிருப்பதைப் பார்த்து அதை மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ஜோதிமுத்துவின் அறிமுகத் தமிழ்ப் புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே தமிழ் கற்க ஆரம்பித்தேன். ஆனால் தமிழ் எப்படி ஒலிக்கும் என்று கேட்டதில்லை. மலேசியாவிலிருந்து வந்த தமிழ் நண்பர் ஒருவர் நான் தமிழ் படிப்பதை அறிந்து \"உனக்கு எவ்வளவு தமிழ் தெரியும்\" என்று கேட்டார். அப்போதுதான் \"ஓ\" என்று கேட்டார். அப்போதுதான் \"ஓ தமிழ் இப்படித்தான் ஒலிக்குமா\" என்று அறிந்து கொண்டேன்\" என்கிறார். A.K. ராமானுஜம் போன்ற சிறந்த பேராசிரியர்களிடம் படித்தது பல மொழிகளையும் ஆழ்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதாம்.\nமனைவியாகக் கௌசல்யா ஹார்ட் அமைந்ததும் தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார். \"ஒரு மொழியைப் படித்தால் போதாது. அத்தோடு வாழவேண்டும். அந்த கலாசாரத்தைக் கற்கவேண்டும். அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி\" என்று கூறுகிறார்.\nபேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் 'அகநானூறு' பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். \"பல மொழிபெயர்ப்புகள் இருந்தாலும��� அவை இந்தியர்களுக்கு ஏற்றவகையில்தான் இருக்கின்றன. மேனாட்டவர் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை. அந்த நோக்கோடு அதை மொழிபெயர்க்கிறேன்\" என்கிறார்.\nபேரா. ஹார்ட் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தின் துவக்கக்குழுவில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெர்க்கலி தமிழ்த்துறை தொடர்ந்து பல ஆண்டுகளாக விரிகுடாப்பகுதித் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்திருப்பதில் அவருக்குப் பெருமை. பெர்க்கலியில் தமிழிருக்கை நிறுவத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டபோது அந்த நெருக்கம் அதிகரித்தது. \"இந்தியாவில் தமிழ் மொழியின் பெருமை வடமாநிலங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியவில்லை. அதை எடுத்துச்செல்வது தமிழர்களின் கடமை. இது கடினமான வேலை. ஆயினும் எப்படி இதை செயல்படுத்தலாம் என்று சிந்திக்கவேண்டும்\" என்கிறார்.\nதமிழர்கள் அனைவரும் தமிழின் சில இலக்கியங்களையாவது படிக்க வேண்டும். நண்பர்கள் இணைந்து படித்தால் சுவையாக இருக்கும். மகிழ்ச்சியான இந்தச் சமயத்தில் தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்தி இதுதான்\" என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் பேரா. ஹார்ட்.\nமார்ச் 2002, ஆகஸ்டு 2012\n\"என் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்\nபத்மஸ்ரீ விருதுபெற்ற பேரா. ஜார்ஜ் ஹார்ட் குறித்து அவரது மாணவர்கள் பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார்கள்:\nஆன் மோனியஸ், (இந்திய மதங்களின் வரலாற்றாய்வாளர், நூலாசிரியர்)\n\"ஜார்ஜ் ஹார்ட் எனது முதல் தமிழாசான். வகுப்பில் பலருக்கும் கொஞ்சம் சமஸ்கிருத அறிவு இருந்தது. தமிழ் இலக்கியத்தையும் வடமொழி இலக்கிய மரபோடு ஒப்பிட்டு அவர் கூறியன மிகவும் சுவையானவை மட்டுமல்ல, எனது ஆய்வுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது.\"\nபேரா. எலெய்ன் க்ரேடக், (தென்மேற்குப் பல்கலை, ஆஸ்டின், டெக்சஸ்.)\n\"பெர்க்கலி பல்கலையில் ஜார்ஜ் ஹார்ட்டின் மாணவியாக இருந்தபோது எனக்குத் தமிழ்க்கவிதைமேல் காதல் ஏற்பட்டது. தமிழ்க் கலாசாரத்தைப்பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலும், அற்புதமான மொழிபெயர்ப்புகளும் எங்களில் பலபேருக்குத் தமிழாய்வில் ஈடுபட உற்சாகம் தந்தன.\"\n\"புள்ளிவிவரயியலில் பயிற்சி பெற்றிருந்த எனக்குத் தமிழ் இலக்கியத்தின் அழகு மற்றும் பாரம்பரியம் பற்றி எனது கண்களைத் திறந்தவர் ஜார்ஜ் ஹார்ட். அவர் ஓர் அறிஞர். முக்கியமாக, அவர் ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்நாள் நண்பர்.\"\nசுமதி ராமஸ்வாமி, பேராசிரியர், (வரலாறு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள், டியூக் பல்கலை.)\n\"நான் டெல்லியில் மாணவியாக இருந்தபோது ஜார்ஜ் ஹார்ட் மொழிபெயர்த்த சங்கப்பாடல் தொகுப்பைப் படித்தேன். அமெரிக்காவுக்குப் போய் அவரிடம் பயிலுமளவுக்கு அது என்னை மாற்றிவிட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும், வகுப்பிலும் பெர்க்கலியின் காஃபி ஹவுஸ்களிலும் அவருடன் நடத்திய பளிச்சிடும் விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த அரிய விருதுக்கு வாழ்த்துக்கள், ஜார்ஜ்\nDr. விஜயா நாகராஜன், இணைப்பேராசிரியர், (சமயக்கல்வித் துறை, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலை.)\n\"நான் முதன்முதலில் 1981ம் ஆண்டு ஜனவரி முதல்நாளன்று ஜார்ஜ் மற்றும் கௌசல்யா ஹார்ட் தம்பதியரைச் சந்தித்தேன். அப்போதுமுதலே அவர்கள் எனக்கு மிகநெருங்கிய நண்பர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருந்து வருகின்றனர். தமிழில் 'பொதுமொழி', 'கோலம்' ஆகியவை குறித்த எனது ஆய்வுகளில் இவ்விருவரும் எனக்குக் கொடுத்துள்ள குறிப்புகள் விலைமதிப்பற்றவை.\"\nபேரா. கிரண் கேசவமூர்த்தி, கலாசார ஆய்வுத்துறை, (சமூக அறிவியல் ஆய்வுமையம், கொல்கத்தா.)\n\"தமிழ் தொடங்கி சமஸ்கிருதம், ரஷ்யன் ஆகிய மொழிகளின் முன்நவீன, நவீன இலக்கியங்கள் குறித்த விரிவான அறிவுகொண்டோரில் ஜார்ஜ் ஹார்ட் போன்றோரைக் காண்பது அரிது. கம்பராமாயணம் மற்றும் சங்கப்பாடல் மரபுகளில் ஜார்ஜ் ஹார்ட் கொண்டிருக்கும் அறிவு என்னை வியக்கவைத்தது. அவரது புறநானூறு மொழிபெயர்ப்பு அவருடைய வாசிப்புத் திறனுக்கும், இலக்கிய நேசத்துக்கும் ஒரு சான்று.\"\nகீதா வி. பய், துணைப்பேராசிரியர், (வரலாற்றுத் துறை, விஸ்கான்சின் பல்கலை)\n\"சிறுவயதில் எனது கேரளப் பெற்றோர் இந்திய கலாசார நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டிருந்தனர். அப்போது விரிகுடாப்பகுதியில் இவை அதிகம் இருக்கவில்லை. எங்கள் தாய்மொழி தமிழல்ல என்றபோதும், ஜார்ஜ் மற்றும் கௌசல்யா ஹார்ட் பெர்க்கலி வளாகத்தில் ஒழுங்குசெய்த தமிழ் சினிமாவைப் பார்ப்போம். ஒருநாள் இந்த தமிழ்ப் பேரறிஞர்களிடம் நான் தமிழ் கற்பேன் என்று அப்போது நினைத்ததில்லை. இந்திய மொழிகளின் இலக்கிய வளத்தை அவர்கள்மூலம் நான் அறிந்தேன். தமிழிலக்கியப் புலமைக்குப் பேரா. ஜார்ஜ் ஹார்ட் கௌரவிக்கப்படுகிறார்; மாணவர்களை ஊக்குவிப்பதில், கற்பிப்பதில், கற்பதைச் சுகமானதாக்குவதில் அவர் கொண்டுள்ள திறமைக்காக அவர் கௌரவிக்கப்பட வேண்டும்.\"\nஅர்ச்சனா வெங்கடேசன், இணைப்பேராசிரியர், (கலிஃபோர்னியா பல்கலை, டேவிஸ்).\n\"பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பேரா. ஹார்ட் அகநானூற்றுப் பாடல்களைக் கூறக் கேட்டபோது எனக்குத் தமிழிலக்கியத்தின் மேன்மை புலப்பட்டது. என் மொழியான தமிழைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரது பரிவு, ஆழ்ந்த அறிவுடன் கூடிய மென்மை, தமது மாணவர்களிடம் அவர் செலுத்திய கவனம் ஆகியவை இன்னும் எனக்கு உள்ளுந்துதலாக இருக்கின்றன. அவரிடம் படிக்கக் கிடைத்தது பெரும்பேறு.\"\nப்ரீதா மணி, துணைப்பேராசிரியர் (ரட்கர்ஸ் பல்கலை, நியூ பிரன்ஸ்விக், நியூ ஜெர்சி.)\n\"அமெரிக்காவில் தமிழ் பயில ஜார்ஜ் ஹார்ட்டின் முயற்சிகள் இல்லையென்றால் என்னால் நவீன தமிழிலக்கியத்தில் பட்டக்கல்வி பெற்றிருக்க முடியாது. தமிழிலக்கியத்தின் ஆழ அகலங்களை அவர் எனக்குக் காண்பித்ததோடு, மொழிபெயர்ப்பிலும், புலமையிலும் தமிழின் ஒலிவளங்களை எவ்வாறு செழுமையாகக் கையாள்வதென அறிவதில் அவர் உதவினார்.\"\nசென்னை டிசம்பர் சீஸனில் அமெரிக்கக் கலைஞர்கள்\nபல்கலை, கல்வி, மாணவர், எழுத்து, குடும்பம் போன்ற பொறுப்புகளைத் தாண்டி, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் வரிகுடா தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கினார். அவர்களில் ஒன்றாகி, 1980-90களில் தமிழின் தனித்துவத்தை, சிறப்பை ஒரு ஆயுதமாகக் கொண்டு, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அறிவுருத்தி, அமரிக்காவாழ் தமிழர்களிடையே ஒரு தொலைநோக்கு பார்வைக்கும், செயல் எழுச்சிக்கும் வித்திட்டார். இதில், அவரது துணைவியார் கௌசல்யா அவர்களின் துணையும் பங்கும் நிகரற்றது. அவற்றின் பலனே பெர்க்கிலி தமிழ் இருக்கை போன்ற நிலையான அமைப்புகள். ஜார்ஜ் ஹார்ட் அவரிகளின் தன்னலமற்ற நோக்கும், தொண்டும் கடல் கடந்த தமிழுக்குக் கிடைத்த பேறு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மிகப் பொருந்தும். ஆயிக் கவுண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-cm-budjet-plan-10700-cr-cauvery-rejuvenation-to-central-govt.html", "date_download": "2021-03-09T01:00:50Z", "digest": "sha1:GJC5LXIMJ3FLWGFLRXPYKYZ6W36N4EAE", "length": 15173, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN CM Budjet Plan 10700 Cr Cauvery Rejuvenation to Central Govt | Tamil Nadu News", "raw_content": "\nரூ.10,700 கோடி.. ‘காவிரி மா��ுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய நீர்வளத்துறை (ஜல்சக்தி) மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்து சென்னையில் காணொளி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பருவமழையை நம்பித்தான் தமிழகம் இருப்பதாகவும், ஆகவே, நீர் பாதுகாப்புக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 278 குடிமராமத்து பணிகள் ரூ.1,434 கோடி செலவில் மேற்கொண்டதாகவும், ரூ.1,000 கோடி செலவில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டதுடன், மாநில நிதியின் கீழ் ஏராளமான ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுறிப்பாக, தமிழக அரசின் சில நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுவதாகவும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், இதுகுறித்து 4-9-2019 அன்று தனது கருத்துகளை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்குமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதாகவும், முக்கியமாக காவிரி ஆறு மாசுபடுவதை தடுத்து புத்துயிர் பெறுவதை உறுதி செய்ய ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘வாப்கோஸ்’ என்ற பொதுத்துறை நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று கூறிய முதல்வர், காவிரி விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி என்றும், நதிகளை சுத்தப்படுத்தும் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் போன்ற ஒரு சிறப்பு தேசிய திட்டமாக இதனை செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். உலக வங்கி உதவியுடன் மத்திய அரசு 7 மாநிலங்களில் நீர் பற்றாக்குறையை சரி செய்ய, ‘அடல்புஜால் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், தமிழகம் நீர் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தபோதிலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் இன்னும் சேர்க்கப்படவில்லை என்றும், நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் தமிழகமும் சேர்க்கப்பட வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியதன்படி, மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவிற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளதாகவும், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டு திட்டத்துக்கான முன்மொழிவை நிராகரிக்க மத்திய நீர் ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தவேண்டும் என்றும் முதல்வர் பேசினார்.\n இது செம ஐடியாவே இருக்கே...' 'ATM-ல பால் விநியோகம்...' 'நோ பிளாஸ்டிக், நோ கலப்படம்...' - சாதித்து காட்டிய ராணுவ வீரர்...\n\"இங்க எதுவுமே சரியில்ல\"... \"எனக்காக, இந்த லெட்டர மட்டும் 'அவரு'கிட்ட சேத்துடுங்க\"... 18 பக்க கடிதம் எழுதிவிட்டு... சிறுமி எடுத்த 'துயர' முடிவு\n‘பாதிப்பை விட அதிகமான குணமானோர் எண்ணிக்கை’.. ‘மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனை பேர்’.. ‘மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனை பேர்’.. இன்றைய கொரோனா நிலவரம்\n\"இதுக்காகவா டா இப்படி பண்ணி தொலைச்சே\",,.. \"'ஒரு' வார்த்த சொல்லியிருக்கலாமே\"... குடும்பத்தையே 'சுக்கு' நூறாக்கிய 'துயரம்'\n'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி'... 'வெளியான முக்கிய தகவல்'...\nVIDEO: 'திடீர்னு ஒரு பெரிய 'அலை'ல அந்த பொண்ணுங்க சிக்கிட்டாங்க'.. ஹீரோ மாதிரி வந்து 71 வயதிலும் Thug life காட்டிய 'அதிபர்'\n'ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை'... 'இந்த மாதம் வரை இலவசம்'... தமிழக அரசு உத்தரவு\n“6 மாசமா பணத்த எடுக்கலனா இதுதான் நடக்கும்”.. பென்ஷன்தாரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தமிழக கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு\nநான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\n'சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போ���்டர்'... 'திடீரென பரபரப்பான தமிழக அரசியல் களம்'... துணை முதல்வரை 10 அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னணி\nகொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்\n'என்ன எப்படி ஏளனமா பேசுனீங்க'... 'இப்போ எடப்பாடி ஐயா என்ன செஞ்சாரு பாத்தீங்கல'... தெறிக்கவிட்ட மாணவனின் போஸ்டர்\n‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்\n‘100% GST திருப்பித் தரப்படும்.. 50% மானியம்’.. மின் வாகனத்துறையில் ‘தமிழக அரசின்’ அசத்தல் முயற்சி’.. மின் வாகனத்துறையில் ‘தமிழக அரசின்’ அசத்தல் முயற்சி.. உருவாகிறது 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள்\n'கொரோனா நேரத்திலும் சிக்ஸர் அடித்த தமிழகம்'... 'இந்திய அளவில் படைத்த சாதனை'... வெளியான புள்ளிவிவரங்கள்\n'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n'அவர் பெரிய தலைவர் இல்லை'... 'ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'... முதல்வர் கிண்டல்\n‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன\nபரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும்... தென் மாவட்டங்களுக்கு நேரடி 'விசிட்' அடிக்கும் முதலமைச்சர்... என்ன காரணம்\n“மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை”.. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நகர்வு\n”.. புதிய கல்விக் கொள்கையில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு.. ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/quiz-english-and-tamil/", "date_download": "2021-03-09T01:34:06Z", "digest": "sha1:XGYA34ABBLVCJV342EZ4V2QU4KR7YFQV", "length": 39030, "nlines": 553, "source_domain": "tamilandvedas.com", "title": "Quiz (English and Tamil) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஔவைப் பாட்டியின் வாசகங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.7083)\nகூடியமட்டிலும் சொற்கள் பிரிக்கப்படவில்லை. மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாகப் பாருங்கள்; சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றது இவை.\nஅ ற ம் செ ய விரு ம்பு\nஇ ய ல்வ து கர வேல்\nஈவ து வில க்கே ல்\nஉ டை ய து விள ம்பே ல்\nஊக் க ம து கை விடே ல்\nஎண் எழு த் து இ கழேல்\n1 முதல் 6 வரை இலக்கமிட்ட மாநிலங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா\n2. ஆங்கிலச் சுருக்கெக்ழுத்துக்கள் குறிக்கும் 5 வடகிழக்கு மாநிலங்கள் யாவை\n1.ஹிமாசலப் பிரதேசம் – HIMACHAL PRADESH\n5.தெலிங் கானா – TELENGANA\n7. என் எல் – நாகாலாந்து ,N L –NAGALAND\nஎம் என் – மணிப்பூர், MN — MANIPUR\nஎம் இசட் – மிசோராம் MZ – MIZORAM\nடி ஆர் – திரிபுரா, TR – TRIPURA\nஇந்துக்களின் தலைநகரங்கள் -வினா-விடை ‘க்விஸ்’ (Post No.5916)\nTagged தலைநகரங்கள் -வினா-விடை 'க்விஸ்'\nதமிழா, திருக்குறள் , திருக்குறள் என்று வாய் கிழியக் கத்துகிறாயே அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா நீயே உன்னை ஆத்ம சோதனை செய்து கொள். இதோ பத்துக் குறள்கள். முதலடி சொல்லு பார்ப்போம்:\n1.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\n2.அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்\n3.வறியார்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\n4.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\n5.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\n6.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்\n7.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\n8.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\n9.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\n10.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n12.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\n13.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\n14.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து\n15.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\n16.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக\n1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\n3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்\nஅறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய\nநாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்\nநாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்\n4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்\nகடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்\nஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க\n5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.\n6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே\nஇனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை \nதினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்\nதனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே\n7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்\n8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்\nஅரச குமரரும், பரத குமரரும்\nதேடித் தேடொணாத் தேவனை யென்னுளே\nபணமே எங்கணும் பறக்குது விரைவில்\n12.புகழும் நல் ஒருவன் என்கோ\nபொருவில் சீர்ப் பூமி என்கோ\nதிகழும் தண் பரவை என்கோ\nநீள் சுடர் இரண்டும் என்கோ\n1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு, Quiz (English and Tamil)\n, செப்புடா, தமிழா விடை தா\nதமிழில் ஓரெழுத்துச் சொற்கள் நிறைய உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள் என்று அகராதியே உள்ளது. ஏனெனில் அங்கு இது மிகவும் அதிகம். இதோ ஒரு சிறு தமிழ் ‘சாம்பிள்’. 1958 தமிழ் மலர் ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது.\nஎன் கேள்விக்கு என்ன பதில் சொல், சொல், மனமே\nஎன் கேள்விக்கு என்ன பதில் சொல், சொல், மனமே\nகீழ் கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்.\n1.தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளி\n2.மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்\nபண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்\n3.என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்\nபொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்\nகொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்\nஉன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே.\n4.எங்கள் பகைவ எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nநானும் அங்ஙனே யுடைய நாதனே\n6.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க\nவிழிசெவி இரண்டும் நல்வேல் காக்க\nபேசிய வாய்தனைப் பெருவேல் காக்க\nசெப்பிய நாவைச் செவ்வேல் காக்க\n என்று தினம் அண்டையிலே தான் இருக்க\n8.பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்\nதெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே………\nதேவர் பாடையின் இக்கதை செய்தவர் மூவர்\n9.அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nஅவந��தி வேந்தன் உவந்தனன் கொடுத்த\nநீவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்\n13.அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை\n2.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை\n6.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்\n11.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை\nTagged என் கேள்விக்கு என்ன பதில் சொல், சொல், PART 2\nதெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)\nதெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)\nகீழ்கண்ட தெய்வீக வசனங்களை யார், எந்த நூலில் சொன்னார்கள் விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாராமல் பகருங்கள். உங்கள் அறிவினைச் சோதித்துக்கொள்ள அரியதோர் வாய்ப்பு\nஅறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்\nவால்வளை மேனி வாலியோன் கோயிலும்\n2.மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர்\nஆட்டுக்கோ நுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ\n3.ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை\nகடல் வளர் புரி வளை புரையும் மேனி\nஅடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்\nபரவு புகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்\nஇன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்\n5.ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே\n6.கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\n7.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே\nஅள்ளிப் பறித்திட் டவன் மார்பில்\n9.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்\n10.கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்\n11.தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ\nவான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்\nஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்\nமான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.\n12.கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்\nஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்\n6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை\nTagged கேள்வி-பதில், தெய்வத் தமிழ், quiz\nஉண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)\nகீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் — வாசகங்களை யார் சொன்னார்கள் எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு\n1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை\nஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்\n2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்\n3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்\nநைய வையகத் துடைய விச்சையே\n5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\n6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி\nசேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்\nகோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த\nவேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே\n7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை\n8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய\nஉத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்\n9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்\nவிதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு\n1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம், தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை\nTagged உண்மைத் தமிழருக்கு, கேள்வி-பதில்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/district-wise-breakup-of-covid-19-cases-in-tamil-nadu-as-of-26-april.html", "date_download": "2021-03-09T01:37:49Z", "digest": "sha1:QWBA5GB55M6OKVCPYH4DLPVJH6RGZOZN", "length": 8856, "nlines": 84, "source_domain": "www.behindwoods.com", "title": "District wise breakup of COVID-19 cases in Tamil Nadu as of 26 April | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஅதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு\n'24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\n“முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே க���்டமா இருக்கு”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி\nகொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...\nகொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...\nஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்\n'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை\n#Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்\n'ஒரே ஒரு துண்டு தான்'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்\n'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்\n“ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு\nசென்னை: 'கழுத்தில் சிக்கிக்கொண்ட காற்றாடி மாஞ்சா நூல்' .. 'இருசக்கர' வாகனத்தில் போய்க் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த 'பரிதாப கதி'\n'சென்னையில் இடி மின்னலுடன் கூடிய சூர மழை' .. பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பு\n'2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'\n'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'\n'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'\n\"ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை...\" 'கொரோனா ஒரே நபரை பலமுறைத் ���ாக்க வாய்ப்பு...' 'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்...'\n'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன\n‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ \n'தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா'... 'சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு'... 'சுகாதாரத்துறை தகவல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=5430", "date_download": "2021-03-09T01:20:47Z", "digest": "sha1:QBH5NMSN4Y44FTZTAP4N6XPEEBYY7OF7", "length": 7978, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Enukkul Pesukiren - எனக்குள் பேசுகிறேன்... » Buy tamil book Enukkul Pesukiren online", "raw_content": "\nஎனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nமெர்க்குரிப் பூக்கள் என்றென்றும் அன்புடன்...\nஉங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இருக்கிறது. இன்னும் தெளிவாக இருந்தது. ஜூனியர் விகடனை பம்பாயில் கூட பல பேர் கையில் வைத்துக் கொண்டு படிப்பதை பாரத்திருக்கிறேன். அது பரவலாய் பலராலும் படிக்கப்படுகிற பத்திரிகை. உங்கள் கட்டுரையைத் தாங்கிவந்து நிறைய இளைஞர்களுக்கு அது உதவி செய்கிறது.\nகட்டுரையில் இன்ன பகுதி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அனைத்துமே எளிமையாய், நேரடிப் பேச்சாய், புரிந்து கொள் என்கிற சிறு அதட்டலாய் இருந்தது. இதுதான் பாலகுமாரன் ஸ்பெஷாலிட்டி.\nஇந்த நூல் எனக்குள் பேசுகிறேன்..., பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகண்ணாடி கோபுரங்கள் - Kannadi Gopurangal\nஎன்னுயிர் தோழி - Ennuyir Thozhi\nவெள்ளைத் தாமரை - Vellai Thamarai\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமாயமாய் சிலர் - Mayamai Silar\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nமூன்று குற்றங்கள் - Moondru Kutrangal\nஉள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella\nபதினாலு நாட்கள் - Pathinaalu Natkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்க��� முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/113989?ref=archive-feed", "date_download": "2021-03-09T01:51:35Z", "digest": "sha1:LFXP4CHOMDTKO5LUH3UBJUFSUDYVXXUN", "length": 11847, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச நீதி கோரி ஐ.நா. செயலகம் வரையான நடைப்பயணத்திற்கு அழைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச நீதி கோரி ஐ.நா. செயலகம் வரையான நடைப்பயணத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் சர்வதேச விசாரணையைவலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்தமயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும் நீதிக்கான நீண்ட நடைப்பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன.\nஇது பற்றி அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,\nஎதிர்வரும் 22.08.2016அன்று காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது.\nதமிழர் தாயகத்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை,\nகொக்கிளாய்கருநாட்டுக்கேணி விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைக்கப்பட்டமை,திருகோணமலை சாம்பல் தீவில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை,\nதிருக்கோணேஸ்வரம்ஆலயச் சூழல் பௌத்த மயமாக்கப்பட்டமை,\nதம்புள்ளைக் காளி கோவில் இடிக்கப்பட்டமை,\nகிளிநொச்சி லும்பினி விகாரைக்காகத் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டமை,\nஇரணைமடுகனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே பௌத்த விகாரை அத்துமீறி அமைக்கப்படுகின்றமை,\nமாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்தன், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநக���ிவாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில்அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவருகின்றமை,\nபள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனிதஅந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமைஎன்பவற்றுக்கெதிராகவும்,\nமீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப்பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேசவிசாரணையை வலியுறுத்தியும் இந்நடை பயணம் இடம்பெறவுள்ளது.\nநீதி கோரும் நீண்ட நடைப் பயணத்தில் அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், மதஅமைப்புக்கள், கிராமிய சமூக பொதுசன நிறுவனங்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும்தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறுகிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொதுஅமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுக்கின்றது என சமாசத்தின் தலைவர்கறுப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/h3qVHE.html", "date_download": "2021-03-09T00:30:34Z", "digest": "sha1:HKL7SGTYWVGMAHECLJSGQ5C2XZBBEK2U", "length": 3431, "nlines": 36, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "வணிக எரிவாயு உருளையின் விலை அதிகரிப்பு.", "raw_content": "\nவணிக எரிவாயு உருளையின் விலை அதிகரிப்பு.\nவீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு உ���ுளை விலையை மாதந்தோறும் முதல் தேதி மாற்றி அமைத்து வருகின்றன.\nஅந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஎனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆகவே நீடிக்கிறது.\nஇதேபோல், டெல்லி, மும்பையில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் நீடிக்கிறது.\nஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதன் சென்னை விலை ரூ.1,354 ஆகவும், டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஇந்த விலையேற்றத்தின் தாக்கம் நுகர்வோரையும் பாதிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.\nகிக்பாக்ஸிங் தங்கம் வென்ற தமிழக காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385534.85/wet/CC-MAIN-20210308235748-20210309025748-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}