diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1508.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1508.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1508.json.gz.jsonl" @@ -0,0 +1,398 @@ +{"url": "http://aruvi.com/article/tam/2020/10/21/18227/", "date_download": "2020-12-05T08:25:59Z", "digest": "sha1:NM6RRXBP55KRCLHPO4FKMOG6AWNNJDMW", "length": 13262, "nlines": 137, "source_domain": "aruvi.com", "title": "கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா!", "raw_content": "\nகோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோனையின் போதே அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் மருதங்கேணியில் உள்ள கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவிக்கு தெரிவித்தார்.\nஇதனை அடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்\nதேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும் - நா.யோகேந்திரநாதன்\n“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 31 (வரலாற்றுத் தொடர்)\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nலோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் 'விக்ரம்'\nபிக்பாஸ்-4 குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா அலறி ஓட்டம்\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்���ேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nயாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 சர்வதேச வீரர்கள்\nகொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு\nமன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை\nசமூகத்துக்குள் கொரோனா தாண்டவம் உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல\nமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்\nகனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nஎல்.பி.எல்.-2020: ரசலின் அதிரடியில் சாதனை வெற்றியை பதிவு செய்தது கொழும்பு கிங்ஸ்\nஎல்.பி.எல்.-2020: கண்டி அணிக்கு 2வது தோல்வி\nவடக்கு, கிழக்கை சோ்ந்த இளம் வீரர்களுக்கு எல்.பி.எல். போட்டி நல்ல வாய்ப்பு\nஎல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி\nஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை\n03 12 2020 பிரதான செய்திகள்\nநிலவில் தனது தேசியக் கொடியை நாட்டியது சீனா\nயாழ். வலிகாமம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது\nகனேடியப் பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தூதுவரை அழைத்தது இந்திய அரசு\nவிடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: யாழ் நகரின் பல பகுதிகள் மூழ்கியது\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nசரத் வீரசேகரவின் கருத்து மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும்\nபொன்சேகா ஜனாதிபதியாகி இருந்தால் தமிழ் மக்களின் நிலை அந்தோ கதிதான்\nசர்வதேசத்தை மதிக்காது செயற்படும் போக்கானது நாட்டுக்கு கேடாகும்\nநான் அரசியல் பொடியன் அல்லன் என்பதை சரத்துக்கு விரைவில் உணர்த்துவேன்\nவடக்கு-கிழக்கில் பொலிஸ், இராணுவத்தின் கெடுபிடிகளை நியாயப்படுத்திய கோட்டா அரசு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2-2/", "date_download": "2020-12-05T08:19:42Z", "digest": "sha1:3B5MA5NJZSI4JKLVJ3AMMLYA536QY5R4", "length": 10282, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர் | Athavan News", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்.\nநேற்று (திங்கட்கிழமை) மாலை, மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமலைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தங்கியிருந்து, இன்று காலையில் ஏழுமலையான் தரிசனத்தில் ஈடுபட்டார்.\nஇதன்போது ஆலயத்துக்கு வருகை தந்த முதலமைச்சரை வாசலில் வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், அவரை ஆலயத்துக்குள் அழைத்து சென்றனர்.\nஅதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆலயத்திலுள்ள அகிலாண்டம் பகுதியில் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் எடப்பாடி பழனிசாமி நேர்த்திக்கடன் செலுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செ��்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nமேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்ப\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விட\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை அம்மாவட்ட அரசாங்க அத\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவன\nகொரோனா அச்சுறுத்தல்: மேலும் 269 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 269இலங்கையர்கள் இன்று\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களையும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு மனிடோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர\nமன்னாரில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு\nவங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நில\nதிகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு\nகண்டி – திகன பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரித\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்���ளை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\nமன்னாரில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keeraithottam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-12-05T07:52:04Z", "digest": "sha1:5ZHLGUMW4ECUPPX3ZNTYPI6O5P74OQSS", "length": 3590, "nlines": 60, "source_domain": "www.keeraithottam.com", "title": "இடுபொருள் செய்முறை Archives - Keeraithoottam", "raw_content": "\nவலிமை தரும் சிறு தானியங்கள்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nHome / செலவில்லா இயற்கை வேளாண்மை / இடுபொருள் செய்முறை\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nRizwan on தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nSelvakumar on வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி\nAbdullah on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nKeerai Thottam on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/218943?ref=archive-feed", "date_download": "2020-12-05T09:02:34Z", "digest": "sha1:VFGQKGRB77IBL7FKVYLCZPJZPB7JZ2TO", "length": 10170, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஈரான் அரசு கவிழ்கிறது? ஒன்று சேர்ந்த பல நாடுகள்! அமெரிக்காவின் பலே திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஒன்று சேர்ந்த பல நாடுகள்\nஈரானில் தொடர் போராட்டங்களால் மக்கள் புரட்சி வெடித்துள்ளதோடு, வெளிநாடுகளின் அழுத்தமும் அதோடு சேர்ந்துள்ளதால் அரசு கவிழ வாய்ப்புள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் தான் என ஈரான் கூறிய நிலையில் அது அந்நாட்டை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.\nஇதனால் தற்போது ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.\nஈரான் உச்சத்தலைவர் அலி கமானி, அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஈரானின் படை தளபதி குவாசிம் இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் சமாளித்து வந்தார். ஆனால் அவரும் தற்போது இல்லை. இதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.\nகுவாசிம் அளவிற்கு அந்நாட்டில் மக்களுக்கு வசீகரமான தலைவர் யாரும் கிடையாது.\nஅங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. அதேபோல் அங்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.\nஇன்னொரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதனால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரானில் பெட்ரோல் டீசல் விலை 300% உயர்ந்து இருக்கிறது. இதுவும் போராட்டத்திற்கு காரணம்.\nஇன்னொரு பக்கம் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, உக்ரைன், ஜேர்மனி என்று பல நாடுகள் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஈரான் மீது கோபத்தில் உள்ளது.\nஈரான் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடுகள் முறையான திட்டங்களை வகுத்து வருகிறது.\nஇதையெல்லாம் பயன்படுத்தி ஈரான் அரசை தூக்கி எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரான் இன்னும் ஒரு சிறிய தவறு செய்தால் மொத்தமாக அந்நாட்டு அரசை அமெரிக்கா கவிழ்க்கும்.\nஆனால் அதற்கு முன்பே ஈரான் அரசு மக்கள் புரட்சி மற்றும் வெளிநாட்டு அழுத்தத்தால் கவிழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/06/25/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-12-05T08:10:09Z", "digest": "sha1:QWBMEPE4EMY4WGTKGKAA2Z237Q7ZTDIT", "length": 58693, "nlines": 148, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் மறுமொழி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nந��்பர் ஜெ.மோவோடு உரையாடல் படித்தேன்.\nஅவரளவில் புலம் பெயர்தல் பற்றிய கருத்து உண்மையாக இருக்கலாம்.\nதொழில் நிமித்தமாக நான் கடந்த பதினைந்து ஆண்டுகள் அடிக்கடி புலம் பெயர வேண்டி வந்தபோது, பல இடையூறுகளையும் கடந்து அதை வரவேற்க முடிந்தது.\nஎன்னைப் பொறுத்தவரை இப்படியான பெயர்வு என் படைப்பு எல்லைகளை விரிவாக்குகிறது. வாசக எல்லையையும் விசாலப்படுத்துகிறது. முக்கியமாக என் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து பெயர்வுகள்.\nபத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.\nலண்டன் டயரியையும், விஸ்வரூபம் நாவலையும் நான் புலம் பெயராமல் இருந்தால் எழுதியிருக்க முடியாது. இங்கேயே இருந்தாலும் எது என் ஊர் அசோகமித்திரன் சுற்றிய அதே தி.நகர்தான். ஆனால் தி.நகரை விட அம்பலப்புழையும், சிவகங்கையும், மதுரையும், தில்லி, மும்பையும் இன்னும் நான் நாளது தேதி வரை இருந்த பல இடங்களின் மண்ணும் மனிதர்களும் பிரேதங்களும் தேவதைகளும் என் படைப்புகளில் இடம் பெறுவது தானே நிகழ்கிற ஒன்று. சொந்த மண் என்று என்னால் எந்த இடத்தோடும் நமர் என்று யாரோடும் பிணைத்துக் கொள்ள முடியாமல் இருப்பதாலேயே எழுத முடிகிறது என்று கூடத் தோன்றுகிறது.\nசொல்வனம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட ஓர் இதழ். இன்று இணையத்தில் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் முக்கியமான தளமாக சொல்வனம் விளங்குகிறது.\nசொல்வனம் ஓராண்டை சிறப்பாக கடந்திருக்கிறது. சொல்வனத்தில் வரும் எளிமையான அறிவியல் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதேபோல் சொல்வனத்தில் வந்த சில நல்ல கவிதைகளும் மனதில் நிழலாடுகின்றன. சொல்வனம் இதுவரை நேர்காணலில் எதுவும் செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போது வெளியாகியிருக்கிறது வெங்கட்சாமிநாதனின் நேர்காணல். தென்றல் இதழில் வந்ததுதான் என்றாலும், நேர்காணல் என்னும் பிரிவில் எத��னும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் சொல்வனத்துக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி. இன்னு சொல்வனம் தடம்பதிக்காத பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு, தமிழின் முக்கியமான இதழாக, வெற்றிகரமாகத் தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்.\nஇரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள்.\nதரமான ஒரு இணைய இலக்கியப்பத்திரிக்கையை ஓராண்டு காலம் தொய்வின்றியும், இலக்கிய இதழ்களுக்கே உரித்தான சிண்டுமுடிதல்கள், உள் அரசியல்கள், பிற எழுத்தாளர்களை வசைபாடுதல் என்ற அக்கபோர்கள் ஏதுமின்றி ஒரு இலக்கியப் பத்திரிக்கையை “இப்படியும் நடத்தலாம்” என்று நடத்திக்காட்டியிருக்கும் சொல்வனம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசொல்வனம் மென்மேலும் சிறப்பாய் செயல்படவும், நல்ல இலக்கியக் கட்டுரைகளையும், ஆய்வுகளையும், கலைச்செல்வங்கள் யாவையும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அளிக்கவும் வாழ்த்துக்கள்.\nசொல்வனத்தின் வெற்றிக்கான காரணங்களாக நான் நினைப்பவை:\nமிகச் சிறப்பான விமர்சனங்களையும், இலக்கியவாதிகளின் பேட்டிகளையும், இசைகுறித்தான கட்டுரைகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தது,\nவலைப்பக்கத்தை இளமைப் பொலிவுடன் கட்டியமைத்ததும், மகரந்தம் போன்ற பொதுத்தளத்தில் கிட்டாத பொதுஅறிவுச் செய்திகளை தவறாமல் வழங்கியதும்,\nபுன்முறுவலுடனே படிக்க வைக்கும் ராமன்ராஜாவின் அறிவியல் கட்டுரைகள் மற்றும், சுகாவின் அனுபவக் கட்டுரைகள்,\nமொழிமாற்றக் கதைகளில் மிகச் சிறப்பானதொரு நேர்த்தியும், தொடர்ந்து அதை கடைப்பிடித்ததும்,\nவழக்கமான கேலிச்சித்திரங்களாய் இல்லாமல் இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் விதமாய் அமைந்த கேலிச்சித்திரங்களும்,\nதரமான கவிதைகளும், சினிமா விமர்சனங்களுமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளதே சொல்வனத்தின் வெற்றி.\nதரமான எழுத்தாளர்களாகவே இருப்பினும், தெரிந்த பெயர்களையே மீண்டும், மீண்டும் பார்க்கும்போது படிக்கும் ஆர்வம் சிறிது குன்றாமலில்லை.\nஇன்னும் கொஞ்சம் இறங்கிவந்து, தரத்தில் சமரசமின்றி அதேசமயம் பெருவாரியான வாசகர்களைக் கவர என்ன செய்யலாம் என்பதுகுறித்து சொல்வனம் குழு யோசிக்கலாம்.\nஆனால், இவையெல்லாம் தாண்டி இலக்கிய உலகில் வாராதுவந்த மாமணி “சொல்வனம்” என்றால் அது மிகை இல்லை.\n“ஆ��்டையும் மாட்டையும் கொல்லாமல் ஆம்பூர் ஃபாக்டரியில் தயாரித்த சுத்த சைவ மட்டன் பிரியாணி என்றால், அருட் பிரகாச வள்ளலார் கூட ஆட்சேபிக்க நியாயமில்லை\n மாணவர்கள் சொல்வனத்தை படித்தால் பல விஷயங்கள் தெரிந்து கொண்டு என்ன படிக்க வேண்டும் என முடிவு செயலாம் போல இருக்கிறதே\n“இந்தக் கட்டுரையை எழுதியபின் பூமித்தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்கு நன்றி”\n— இந்தக் கட்டுரையை வாசித்த பின்னால் சொல்வனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்\nமார்டின் கார்டனர் பற்றி மிக அருமையான கட்டுரை. இன்று தான் சமயம் கிடைத்தது படிக்க. மார்டின் கார்டனர் மீது கொண்ட மதிப்பால் எழுதிய கட்டுரை என்று படிக்கும் போது தெரிகிறது. கட்டுரையில் பல விஷயங்கள் எனக்கு தெரியாதவை.\nசுஜாதா தன்னுடைய தொடர்கதைகளுக்கு இவரது புதிர்களை உபயோகப்படுத்தியுள்ளார். இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒரு முறை அவர் புத்தக அலமாரியை அடுக்கும் போது கார்டனருடைய சில புத்தகங்களை “நீ வெச்சிக்கோ” என்று என்னிடம் தந்தார். தொடர்ந்து இது போல சேதுபதி அருணாசலம் எழுத வேண்டும்.\nPrevious Previous post: விண்வெளி ஒளிப்படக் கலைஞர்\nNext Next post: மூடிய கதவுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப���ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/caa-nrc-npr-protest-chennai-shaheen-bagh-vannara-pettai-169517/", "date_download": "2020-12-05T09:06:14Z", "digest": "sha1:5BAHFAFS52YRFOJGVGQ22DY2WQE26JVQ", "length": 9698, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் – படங்கள் உள்ளே", "raw_content": "\nசி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் – படங்கள் உள்ளே\nகலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.\nCAA Protest at Chennai : குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக த��ிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.\nநேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.\nஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவித்தார்.\nவண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.\nபின்னர்வ் இன்றும் அவர்களின் போராட்டம் தொடருகிறது.\nபோராட்டத்தில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்\nகூட்டம் கூட்டமாக திரண்டிருக்கும் பெண்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்\nநேற்றிரவு போலீஸார் நடத்திய தடியடி\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில�� வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10411.html", "date_download": "2020-12-05T08:00:31Z", "digest": "sha1:O2RQDC5LOJYH33CEZZ5CQCTDVQEISTYQ", "length": 5189, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "ரஸ்யாவில் விமானத்துடன் மோதிய பறவைகள்! – DanTV", "raw_content": "\nரஸ்யாவில் விமானத்துடன் மோதிய பறவைகள்\nரஷ்யாவில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பறவைகள் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதனை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது.\nவிமானத்தின் இயந்திரப் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது.\nஇதன்போது, விமானத்தில் பயணித்த 23 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள்.\nசுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து – சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்குவிமானம் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.(நி)\nமருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா\nஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்\nகொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் மதத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்திய மத்திய அரசு\nஎதியோப்பியாவில் மோதல்: இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/army-control-vaiko-action-at-party-meet/", "date_download": "2020-12-05T09:53:04Z", "digest": "sha1:7Q2R4PCD7EWLKCT5XINQAKPC7AERP6GH", "length": 8944, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Army Control: Vaiko Action at Party Meet | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: கட்சிக் கூட்டத்தில் வைகோ அதிரடி\nநெட்டிசன்: அரியலூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் அக்கட்சிபொதுச்செயலாளர் வைகோ, “ராணுவக்கட்டுப்பாடு” குறித்து பேசியதையும், கரூர் கூட்டத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கை…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_24.html", "date_download": "2020-12-05T08:33:08Z", "digest": "sha1:3UMNM4PFXQ6JBHK3CGBG6CAQBE6ZOBVR", "length": 4457, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு: சற்று முன்னர் வெளியான விசேட செய்தி...! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு: சற்று முன்னர் வெளியான விசேட செய்தி...\nமீண்டும் அமுலாகிறது ஊரடங்கு: சற்று முன்னர் வெளியான விசேட செய்தி...\nகொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்பொது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அமுலில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அமுலில் காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_371.html", "date_download": "2020-12-05T08:24:33Z", "digest": "sha1:UHPRGAR6XFIKKHFBHCRIB467JG3BHSKO", "length": 3975, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்று முன��னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..\nஅகலவத்தைய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇந்த அறிவித்தல் மீள் அறிவிப்பு வரை அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2019/01/page/3", "date_download": "2020-12-05T08:18:17Z", "digest": "sha1:6NS6E7Y2EDIUSWXXP3M734A5M35GBUOG", "length": 16451, "nlines": 112, "source_domain": "www.thehotline.lk", "title": "January, 2019 | thehotline.lk - Part 3", "raw_content": "\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. ���ெயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த அணிக்குள் சிக்கல் – எஸ்.யோகேஸ்வரன் எம்பி\nஎஸ்.ரி.அக்ஷயா தமிழினம் இழந்த உரிமையைப்பெற்று அதிகாரத்துடன் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் சுய நிர்ணய உரிமையுடனும் வாழவேண்டும் என்பதற்காக எமது உறவுகள் பல தியாகங்களைச் செய்தார்கள். இத்தியாகங்கள் கார்பட் வீதி அமைக்கவும் கட்டடங்களை நிருமாணிக்கவும் அபிவிருத்திகாகவும் அல்ல எனமேலும் வாசிக்க...\nதேசப்பற்று – ஓர் இஸ்லாமியப்பார்வை –\nமுஷ்பிக் முபாறக் உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படைத் தேவைகளுக்கப்பால் அன்பு, கணிப்பு, பாதுகாப்பு, அடையாளம் போன்ற சில தவிர்க்க முடியாத விடயங்களும் தொண்டு தொட்டு மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து வருகின்ற அம்சங்களாகும். அந்த வகையில், ஒரு மனிதனுக்கு அடையாளம்,மேலும் வாசிக்க...\nசுகாதாரத் தொழிலாளர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் யார் பொறுப்பு -தவிசாளர் பதிலளிப்பாரா – கல்குடா மீடியா போரப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் வீதி மற்றும் சுகாதாரத்தொழிலாளர்களாகக் கடமையாற்றும் பணியாளர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் யார் பொறுப்பு என்ற கேள்வி இப்பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வாழும் தொழிலாளிகள் மீது அதீத அக்கறை கொண்டவன் என்ற முறையில் என்னுள் எழுகின்றது எனமேலும் வாசிக்க...\nசவளக்கடை வீரத்திடல் மபாஸா மத்ரஸா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும்\n(எம்.எம்.ஜபீர்) சவளக்கடை வீரத்திடல் மபாஸா மத்ரஸா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மௌலவிகள், உலமாக்கல், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 28.01.2019ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. சவளக்கடை வீரத்திடல் மபாஸா ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,மேலும் வாசிக்க...\nஉங்கள் ஆனந்தத்தை முஸ்லிம் சமூகத்தின் மகிழ்ச்சியாகக் காட்டாதீர்கள்- ஹனீபா மதனிக்கு பதிலடி\nறாஸி முஹம்மது ஜாபிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு முக்கியமான உறுப்பினர் ஹனீபா மதனி. அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல் சங்க முன்னாள் தலைவர். ஒரு மதனி. சென்ற உள்ளூராட்சித்தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸிலிருந்து மக்கள் காங்கிரஸுக்கு மாறியிருந்தார். அக்கரைப்பற்று மாநகர சபையின்மேலும் வாசிக்க...\nசர்ச்சைக்குரிய ஹனீபா மதனியின் கடிதம்\n”இவ்வருடம் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நிகழவிருக்கும் சுதந்திர தினக்கொண்டாட்டத்துக்கு முன் இந்த நாட்டின் பிரபல பௌத்த துறவிகளில் ஒருவரான கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்களும் கோரிக்கைகளும்மேலும் வாசிக்க...\nகிளிநொச்சியில் 548 ஏக்கர் தனியார் நிலம் வனவளத்திணைக்களத்திடம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nபாறுக் ஷிஹான் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 29 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்புக்காணிகளை வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமைமேலும் வாசிக்க...\nகல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி\nகல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் 2019 வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி வி.நந்தபாலா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும்மேலும் வாசிக்க...\nதாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி மட்டு மாநகர சபைக்கு பூட்டு\n.ரி.அக்ஷயா மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்தியோரைக் கைது செய்��ு சட்டத்தின் முன் நிறுத்தும் வரை தமது பணிப்புறக்கணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் களப் பணியாளர்கள் மாநகர சபைமேலும் வாசிக்க...\nதிருமலை தமிழ்-முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது- சிவ. நந்தகுமார்ஹ்\nஎஸ்.ரி.அக்ஷயா திருகோணமலையில் வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணி மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_788.html", "date_download": "2020-12-05T08:02:08Z", "digest": "sha1:YP567RJK76R6TKOCLYIUFOZDWOM4GPAN", "length": 8482, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் \" - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Mohanan \" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் \" - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.\n\" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் \" - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.\nகேரளத்து பெண்ணான நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.\nபின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.\nபேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மோகனன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஉச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மாஸ்டர் படத்தில் கமிட் ஆன பிறகு இவரை ��ின் தொடருபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 13 லட்சம் பேர் இவரை பின்தொடருகிறார்கள்.\nஇந்நிலையில், மரத்தை கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, \" எங்காவது மரம் இருந்தால், அதை நான் கட்டிப்பிடித்தக்கொண்டு நிற்பதை காண்பீர்கள் \" என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.\n\" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் \" - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n - வெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/pirpagal-vilaiyum-novel/", "date_download": "2020-12-05T08:51:31Z", "digest": "sha1:Z35UGOENYGVCNWHQD3UZXUSVNNX4B2VA", "length": 5690, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "பிற்பகல் விளையும் – குறு நாவல் – பூபதி ��ோவை", "raw_content": "\nபிற்பகல் விளையும் – குறு நாவல் – பூபதி கோவை\nகிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 334\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: GNUஅன்வர் | நூல் ஆசிரியர்கள்: பூபதி கோவை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503623/amp?ref=entity&keyword=Andaman", "date_download": "2020-12-05T09:28:10Z", "digest": "sha1:USPOIS7XOU3GNBXVB64QEWGSUNXQ6IGR", "length": 9751, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake Strikes Andaman Islands with Magnitude of 4.9, No Casualties | அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்று��ா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு\nபோர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.\nஇதேபோல அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த மே 22-ம் தேதி காலை 06.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் மட்டும் அந்தமான் நிகோபார் தீவுகளில் 20 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து முடிவு: ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும்: தமிழருவி மணியன் பேட்டி.\nஅடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்: தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம் தகவல்.\nவிவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா: விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை.\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன செய்வது: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nடெல்லியில் 10-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்களா: மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை.\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.\nஇந்தியாவில் மேலும் 36,652 பேர் பாதிப்பு: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96.08 லட்சத்தை தாண்டியது: இதுவரை 94.20% பேர் குணம்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.62 கோடியாக உயர்வு; 15.24 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\n× RELATED ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Creta/Hyundai_Creta_SX_Diesel_AT.htm", "date_download": "2020-12-05T08:45:03Z", "digest": "sha1:U5MCIKKCMRJIO35UFI7LBUNQCLNBNE3I", "length": 45434, "nlines": 735, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் AT\nbased on 482 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்க்ரிட்டாஎஸ்எக்ஸ் டீசல் ஏடி\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி மேற்பார்வை\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி Latest Updates\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி Colours: This variant is available in 10 colours: கேலக்ஸி-நீல உலோக, சூறாவளி வெள்ளி, ரெட் mulberry, பாண்டம் பிளாக், லாவா ஆரஞ்சு இரட்டை டோன், துருவ வெள்ளை இரட்டை டோன், அடர்ந்த காடு, துருவ வெள்ளை, டைட்டன் கிரே மெட்டாலிக் and லாவா ஆரஞ்சு.\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் அட் ட, which is priced at Rs.16.49 லட்சம். ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct, which is priced at Rs.11.65 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடி, which is priced at Rs.16.40 லட்சம்.\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி விலை\nஇஎம்ஐ : Rs.37,012/ மாதம்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5l சிஆர்டிஐ டீசல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2610\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவற��ிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 10.24 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nலாவா ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtoneCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் க்ரிட்டா கார்கள் in\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 vtvt இ பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 vtvt ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி படங்கள்\nஎல்லா க்ரிட்டா படங்கள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் அட் ட\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nடாடா ஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nக்யா சோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\nஎம்ஜி ஹெக்ட���் ஸ்மார்ட் dct\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\nஹூண்டாய் க்ரெட்டா 2020 அறிமுகம் செய்யப்பட்டது; க்யா செல்டோஸின் விலை இன்னும் குறைவானது\nக்ரெட்டாவின் அற்புதமான காரணியான இதில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரையை வழங்குகிறது - இதேபோன்ற அளவிலான போட்டிக் கார்களில் இந்த அம்சம் கிடையாது\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலாம்\n2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது\nஇது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது\n2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா\nசெல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா மேற்கொண்டு ஆய்வு\nஐஎஸ் ஹூண்டாய் க்ரிட்டா 2020 எஸ்எக்ஸ் பெட்ரோல் வகைகள் equipped with hill assist\nDoes க்ரிட்டா எஸ்எக்ஸ் பெட்ரோல் has drive modes\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 19.20 லக்ஹ\nபெங்களூர் Rs. 19.99 லக்ஹ\nசென்னை Rs. 19.37 லக்ஹ\nஐதராபாத் Rs. 19.18 லக்ஹ\nபுனே Rs. 19.36 லக்ஹ\nகொல்கத்தா Rs. 17.81 லக்ஹ\nகொச்சி Rs. 19.81 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-jamshedpur-fc-vs-mumbai-city-fc-match-41-report-017999.html", "date_download": "2020-12-05T09:28:02Z", "digest": "sha1:JMU63VMEMI4OEKGEUQDBJ6NLWOAHZGZ3", "length": 22646, "nlines": 405, "source_domain": "tamil.mykhel.com", "title": "மும்பை சிட்டி எஃப்சி அணி அபார வெற்றி.. ஜாம்ஷெட்பூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது! | ISL 2019-20 : Jamshedpur FC vs Mumbai City FC match 41 report - myKhel Tamil", "raw_content": "\n» மும்பை சிட்டி எஃப்சி அணி அபார வெற்றி.. ஜாம்ஷெட்பூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது\nமும்பை சிட்டி எஃப்சி அணி அபார வெற்றி.. ஜாம்ஷெட்பூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது\nஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகளுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\n6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 41 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளுமே அருமையாக விளையாடின.\nஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தல் மும்பை அணியின் மச்சோடோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 37 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் திரி ஒரு கோல் அடித்து அசத்தினார். 45 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளுமே 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.\nஇதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 48 மற்றும் 49 ஆவது நிமிடங்களில் மும்பை அணியின் ரிக் மற்றும் போர்ஜசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\n56 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னர் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 58 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் அந்த அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nமோசமான இடத்தில் இருக்கும் சென்னை.. கேரள பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்துமா\n72 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 78 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 79 மற்றும் 86 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நரேந்தர் மற்றும் மான்ரே ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்ட நேர முடிவில் மும்பை எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஜெயிச்சுட்டோம்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. ஹைதராபாத்துக்கு ஷாக் தந்த ஜாம்ஷெட்பூர்.. பரபர மோதல்\nஇந்தியர் அடித்த முதல் கோல்.. ஐஎஸ்எல் தொடரில் கலக்கிய அனிருத்.. ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய சென்னை\nசென்னை டீம் கோச்சை தூக்கி வந்த ஜாம்ஷெட்பூர்.. போட்டியில் காத்திருக்கும் ட்விஸ்ட்\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nISL 2019-20 : யாருக்கும் வெற்றி இல்லை.. ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் போட்டி டிரா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை பலம் குறைந்த ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா\nISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nISL 2019-20 : ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு.. பரிதாப நிலையில் நார்த் ஈஸ்ட்.. ஜாம்ஷெட்பூர் அணியை வெல்லுமா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை ஜெயிக்குமா மும்பை சிட்டி\nISL 2019-20 : 3 கோல் அடித்து அசத்தல்.. அபார வெற்றி பெற்ற ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் அணி தோல்வி\nISL 2019-20 : முதலிடத்துக்கு முந்தும் ஏடிகே.. வெற்றிக்காக போராடும் ஜாம்ஷெட்பூர்.. வெற்றி யாருக்கு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஎல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n45 min ago எங்களை பார்த்தா எப்படி தெரியுது கங்குலி போட்ட திட்டம்.. பொங்கிய ஐபிஎல் அணிகள்.. சிக்கலில் பிசிசிஐ\n2 hrs ago புதிய அலை.. புதிய சரித்திரம்.. தமிழ்நாட்டின் எல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n3 hrs ago இந்த மேட்ச்சாவது ஜெயிக்குமா ஈஸ்ட் பெங்கால் சவால் விடும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\n3 hrs ago ஒரே பெனால்ட்டி கிக்.. சென்னை அணியை வீழ்த்திய சுனில் சேத்ரி.. பெங்களூரு முதல் வெற்றி\nNews புயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு\nEducation தேசிய தகவல் தொடர்பு மையத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nAutomobiles புதிய நிஸான் மேக்னைட் Vs கியா சொனெட்: எது வாங்குவது சிறந்தது\nFinance கெத்து காட்டும் தமிழ்நாடு.. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் இடம்..\nMovies ஜெயலலிதாவின் நினைவு தினம்.. புதிய ஸ்டில்களை வெளியிட்ட 'தலைவி' கங்கனா.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்\nLifestyle வீட்டுல மிளகாய் எலுமிச்சை தொங்கவிடுவதற்கும் அரசமரத்துல பேய் இருக்குதுனு சொல்லுறதுக்கு பின்னாடி இருக்க ரகசியம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\n வெடித்த சர்ச்சை | OneIndia Tamil\nDhoni சொன்ன ஐடியா.. அப்படியே செய்த Jadeja.. வெளியான ரகசியம்\n SA vs ENG போட்டிக்கு முன் பரபரப்பு\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-12-05T08:19:06Z", "digest": "sha1:HPDSVV74AK37SBI5NEGUWZ7PNABXQKIF", "length": 11824, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தார்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்\nசித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர்,[1] பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.\n2002 கன்னத்தில் முத்தமிட்டால் பேருந்தில் செல்லும் பயணி தமிழ் புகழ் பெறவில்லை\n2003 பாய்ஸ் முன்னா தமிழ் சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ. டி. எப். ஏ. விருது\n2004 ஆய்த எழுத்து அர்ஜூன் தமிழ்\n2005 நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா சந்தோஷ் தெலுங்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு\n2006 சுக்கல்லோ சந்துருடு அர்ஜூன் தெலுங்கு எழுத்தாளா��ாகவும்\nரங் தே பசந்தி கரண் சிங்கானியா இந்தி\nபொமரில்லு சித்தார்த் (சித்து) தெலுங்கு\n2007 ஆட்டா சிறீ கிருஷ்ணா தெலுங்கு\n2009 கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் சித்தார்த் (சித்து) தெலுங்கு\n2010 ஸ்டிரைக்கர் சூர்யகாந்த் சராங்க் இந்தி\nபாவா வீர பாபு தெலுங்கு\n2011 அனகங்கா ஓ தீருடு யோதா தெலுங்கு\n180 அஜய் குமார் (மனோ) தெலுங்கு\nஓ மை ப்ரண்ட் சந்து தெலுங்கு\n2012 காதலில் சொதப்புவது எப்படி அருண் தமிழ் தயாரிப்பாளராகவும்\nலவ் பெய்லியர் தெலுங்கு தயாரிப்பாளராகவும்\nவிங்க்ஸ் ஆப் சேஞ்ச் சிவா ஆங்கிலம் படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது\nசஷ்மே பத்தூர் ஜோமோ இந்தி படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது\nநந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம் தெலுங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது\n2013 உதயம் என்.எச் 4 தமிழ்\nதீயா வேலை செய்யணும் குமாரு குமார் தமிழ்\n2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்ரமணி தமிழ் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா\nகாவியத் தலைவன் தலைவன்கோட்டை கலியப்ப பகவதர் தமிழ் சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\n2017 அவள் மருத்துவர் கிருஷ்ணகாந்த் தமிழ் சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.\n2006 சுக்கல்லோ சந்துருடு தெலுங்கு எவரிபடி, எதலோ எப்புடோ\nபொமரில்லு தெலுங்கு அப்புடோ இப்புடோ\n2007 ஆட்டா தெலுங்கு நின்னு சூஸ்துன்டே\n2008 சந்தோஷ் சுப்ரமணியம் தமிழ் அடடா அடடா\n2010 ஸ்டிரைக்கர் இந்தி பாம்பே பாம்பே , ஹக் சே\nபாவா தெலுங்கு பாவா பாவா\n2011 ஓ மை ப்ரண்ட் தெலுங்கு மா டேடி பாக்கெட்ஸ், சிறீ சைத்தன்யா ஜூனியர் காலேஜ்\n2012 காதலில் சொதப்புவது எப்படி தமிழ் பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம்\nலவ் பெய்லியர் தெலுங்கு பார்வதி பார்வதி, ஹேப்பி ஹார்ட் அட்டாக்\n↑ \"நடிகர் சித்தார்த் நேர்க்காணல்: \"நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/2020/11/91797/", "date_download": "2020-12-05T08:59:13Z", "digest": "sha1:QEUKE7NQBN7LXQU6QN7HHMRQT2CHKUV2", "length": 53369, "nlines": 406, "source_domain": "vanakkamlondon.com", "title": "69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி - Vanakkam London", "raw_content": "\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூ��்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nஅரசியலில் ரஜினி | வெற்றி வாய்ப்புகளும் சவால்களும்\nஎதிர்மறை கதாபாத்திரமாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்டு தமிழக அரியணையை குறிவைத்து பயணத்தை துவங்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உச்சபட்சமான இடத்தைப் பிடிக்க அவர்...\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இரா��ுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு ��ெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nஅரசியலில் ரஜினி | வெற்றி வாய்ப்புகளும் சவால்களும்\nஎதிர்மறை கதாபாத்திரமாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்டு தமிழக அரியணையை குறிவைத்து பயணத்தை துவங்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உச்சபட்சமான இடத்தைப் பிடிக்க அவர்...\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nஅர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...\nமஞ்சள் பயிர் செய்கையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்\nமஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள்...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிம���கக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\n69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி\nலெபனான் சிறையிலிருந்து 69 கைதிகள் தப்பியோடினா். அப்போது ஏற்பட்ட காா் விபத்தில் 5 கைதிகள் உயிரிழந்தனா்.\nதலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியான பாப்டாவில் அமைந்துள்ள சிறையிலிருந்து 69 கைதிகள் சனிக்கிழமை தப்பியோடினா்.\nஅவா்களில் 5 போ் ஒரு காரைத் திருடி அதன் மூலம் தப்பிச் சென்றபோது, அவா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா். அப்போது கைதிகள் தப்பிச் சென்ற காா் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கைதிகள் அனைவரும் உயிரிழந்தனா்.\nசிறையிலிருந்து தப்பிச் சென்ற மேலும் 15 கைதிகளை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். 4 கைதிகள் தாங்களாகவே திரும்பி வந்து போலீஸாரிடம் சரணடைந்தனா்.\nசம்பவப் பகுதியை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினா், தப்பியோடிய எஞ்சிய கைதிகளை தேடி வருகின்றனா்.\nஇந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.\nPrevious articleதோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் முக்கியம்\nNext articleதென்ஆப்பிரிக்க அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப�� பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nசேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்\nவடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகளமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை மிரட்டிய தமிழன்\nஇந்திய அணிக்காக தனது முதல் ரி 20 போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சல்ல, தமிழ் இனப் படுகொலைக்கான அமைச்சு | பாராளுமன்றில் கஜேந்திரகுமார்\n2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும்...\nவியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து\nவிளையாட்டு கனிமொழி - December 5, 2020 0\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nசிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது\nதேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்��ு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nசெய்திகள் பூங்குன்றன் - December 4, 2020 0\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nஇலங்கை பூங்குன்றன் - December 4, 2020 0\nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nஇந்தியா பூங்குன்றன் - December 4, 2020 0\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nவிதிகளுக்கு உட்பட்டதே ஸ்விட்ச் ஹிட்\nசெய்திகள் பூங்குன்றன் - December 4, 2020 0\nகிரிக்கெட்டில் விளையாடப்படும் ஸ்விட்ச் ஹிட் முறையிலான துடுப்பாட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று அவுஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.\nவளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்\nஅமெரிக்கா பூங்குன்றன் - December 1, 2020 0\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு...\nவவுனியா நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nவவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில்...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nசினிமா பூங்குன்றன் - December 4, 2020 0\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nLPL | காலி அணியை காலி செய்த யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸின் தொடர் வெற்றி\nசெய்திகள் பூங்குன்றன் - December 4, 2020 0\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nபயிற்சியாளரை மாற்���ிய கரோலினா பிளிஸ்கோவா\nசெய்திகள் பூங்குன்றன் - December 1, 2020 0\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nவியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nசிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது\nதேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டு��். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/03/blog-post_30.html", "date_download": "2020-12-05T08:28:34Z", "digest": "sha1:QUKQJEV2VZGJK3E2TYPJHLXVQBQKNRFI", "length": 24626, "nlines": 109, "source_domain": "www.nmstoday.in", "title": "டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்காக நாங்கள் தான் இருக்கிறோம் - எங்களை காப்பாற்ற யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்காக நாங்கள் தான் இருக்கிறோம் - எங்களை காப்பாற்ற யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nடி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்று���தற்காக நாங்கள் தான் இருக்கிறோம் - எங்களை காப்பாற்ற யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2.60 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு புதிய கட்டட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.\nதொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.50.67 லட்சத்தில் வாங்கப்பட்ட 9 இலகு ரக வாகனங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முன்னதாக கோவில்பட்டி அருகே வானரமுட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தில் ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜீ, கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகர், மன்னர் மன்னன், ஆய்வாளர் அமர்நாத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற் பொறியாளர் அருள்நெறி செல்வம், உதவி பொறியாளர் பிரச்சன்னா, நகராட்சி ஆணையாளர் அச்சையா, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன், கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், பள்ளி துணை ஆய்வாளர் செல்ல குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடியில் மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ரூ.4 ஆயிரம் கோடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015-ல் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தாலும் கூட, பணிகள் நிறைவு பெற்று முழு உற்பத்தி பெறுகின்ற நேரத்தில் தான் திறப்பு விழா நடத்த முடியும். அந்த வகையில் நேற்றைய தினம் அனல் மின் நிலைய திறப்பு விழா நடந்தது. இதுவரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி முழுவதுமாக நமது நாட்டிலேயே கிடைக்கக்கூடிய நிலக்கரியை நூறு சதவீதம் பயன்படுத்து நிலை உருவாக்கி திறப்பு விழா நடைபெற்றுள்ளது.\nமேலும் 150 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியும் துவங்குகின்ற விழாவும் நடைபெற்றது. ஆனால், இலக்கு 150 என்றால் அதனையும் மீறி 200 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்கும் விழா இணைத்து நடத்தப்பட்டது. வரும் கோடை காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலைக்கு தூத்துக்குடியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கவனத்துக்கு அந்தியோதயா விரைவு ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். உடனடியாக அந்த ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என மேடையில் வைத்தே அறிவித்தார். மேலும், தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் சேவைகள் மற்றும் முத்துநகர் விரைவு ரயிலுக்கு புதிய பெட்டிகள் மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன், அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது அவர் வட்டார போக்குரத்து அலுவலகம் தரம் உயர்த்தி உத்தரவிட்டார். அதற்கு 2 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. காந்தி நகர் நகராட்சி பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று கோரிக்கை வைத்தேன் இதனை தொடர்ந்து நடுநிலைபள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்கு 1கோடி 40 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக தான் மக்களை காப்பாற்ற வேண்டும். டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்க நாங்கள் தான் இருக்கிறோ���் தவிர எங்களை காப்பாற்றுவதற்கு யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை. தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டு, அவரின் புகழ், திட்டங்களால் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தார். அவர் மறைவுக்கு ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஏற்பட்ட சூழ்நிலையில் தற்போதுள்ள முதல்வரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தான், இந்த பதவி யாரூம் போட்ட பிச்சை கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலாவது பிரச்சாரம் செய்தவாரா டி.டி.வி. தினகரன், அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.இதில் 18 பேர் துரோகம் செய்து சென்றுள்ளனர். துரோகம் செய்தவர்கள் அவருடன் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் அனைவரும் பதவியை இழந்துள்ளனர். இதற்கு தேர்தல் வரும்போது மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியப்படும். ஏற்கனவே 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில், 2021-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய ஒரே அரசு அதிமுக அரசு தான். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போன்று 1000 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக குறைத்து தேர்தல் அறிக்கையில் சொன்னது போன்று நிறைவேற்றப்படும்.\nஇரட்டை இலை சின்னம் கேட்டு எத்தனை முறையீட்டுக்கு சென்றாலும், அதிமுக பெயர், கொடி எங்கிருக்கிறதோ அங்கு தான் சின்னம் வரும். இரட்டை சிலை எங்களுக்கு தான் சொந்தம்.\nஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டது அதிமுக அரசு தான். ஆனால் ஆலைக்கு அத்துணை உதவிகளும் செய்ததது திமுக அரசு தான். 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்கும்போது திமுக ஆட்சி தான் இருந்தது. 2007-ம் ஆண்டு 245 ஏக்கர் அந்த ஆலை விரிவாக்கத்துக்கு கொடுத்தபோது தற்போதைய எதிர்கட்சி தலைவர் தான் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்தார். இதையெல்லாம் உத்தரவாக அரசின் நகலை, அடுத்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது கொண்டு வர தயாராக இருக்கிறேன். அதை மறுப்பதற்கு அவர்கள் தயாரா என கனிமொழி கேளுங்கள், என்றார் அவர்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிய nms today.com பார்க்கவும்\nசெய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாட��னை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/652-crores-for-athikadavu-avinashi-project/", "date_download": "2020-12-05T09:10:57Z", "digest": "sha1:X5LFYQLW3E57Z46QA6JPFNIXF6UVITMD", "length": 8831, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "652 crores for athikadavu Avinashi project | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி….தமிழக அரசு ஒதுக்கீடு\nசென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பவானி ஆற்றில் உபரி…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/03/1650/", "date_download": "2020-12-05T08:04:08Z", "digest": "sha1:WGKQKKPGNY455N3ZPMNG3ATDNN55DJXM", "length": 14747, "nlines": 131, "source_domain": "www.tamilmediacity.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு மஹிந்தவிற்கு நியூயார்க் டைம்ஸ் அறிவிப்பு | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nவில்லியன்சனின் இரட்டை சதத்தின் துணையுடன் நியூஸி. 519 ஓட்டங்கள் குவிப்பு: மே.தீவுகள் துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 இலட்சமாக உயர்வு\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்த�� அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு மஹிந்தவிற்கு நியூயார்க் டைம்ஸ் அறிவிப்பு\nஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு மஹிந்தவிற்கு நியூயார்க் டைம்ஸ் அறிவிப்பு\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு வௌியிட்டுள்ள கருத்திற்கு அந்த பத்திரிகை பதில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.\nதமது அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவணத்தை தயாரிக்கும் போது ஒத்துழைப்பு வழங்கியதாக இலங்கையின் இரண்டு ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச செய்தியாசிரியர் Micheal Slackman விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதனை ஒருபோதும் ஏற்றுக்கொளள் முடியாது எனவும் விமர்சனங்களை மௌனிக்க செய்யவே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஊடக சுதந்திரத்தை வரையறுக்க முடியாது எனவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அந்நாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளதாகவும் அந்த முயற்சியை முடக்கும் செயற்பாட்டில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வசே செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nஆகவே, இலங்கை அதிகாரிகள் ஊடக நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் அதில் குறி��்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஊடகவியலாளர்களின் விமர்சனங்கள் தொடர்பில் செயற்படுவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ நேரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர்களுக்கு உரிமைகள் இருப்பதனைப் போன்று தமது விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் பொய்யான தகவல்களுக்கு பதில் வழங்கும் உரிமை அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதனை சரியாகக் கூறுமாறு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச செய்தி ஆசிரியருக்கு நாமல் ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைதெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டம் விஜயகலாவுக்கு ஒரு சட்டமா- ஞானசார தேரர்\nஅடுத்த கட்டுரைT20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் உலக சாதனை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nநாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு\nபொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு\nவட்டகொடையில் ஒருவருக்கு கொரோனா தொற்று நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன….\nகல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nபூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்\nபட்டப்பகலில் திருட சென்ற நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_79.html", "date_download": "2020-12-05T08:09:38Z", "digest": "sha1:AFMTBWMXEVG27NTMR45L3JKY6LIAK67K", "length": 10377, "nlines": 229, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்\nஊறுகாய் சாப்பி��்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்\nஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது.\nஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள். இதனால் ஊறுகாயை தவிர்ப்பது உடலுக்கு நல்லதாம்.\nஅதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஇதனால் தொற்றுநோயும் வர கூடும்.\nஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.\nஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் Reviewed by JAYASEELAN.K on 04:54 Rating: 5\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/ularntha-athipalam-benefits-in-tamil.html", "date_download": "2020-12-05T09:09:34Z", "digest": "sha1:SINIJNTYHWQE7Q2EYIOYSOS2FTTBZNQZ", "length": 11187, "nlines": 146, "source_domain": "www.tamilxp.com", "title": "உலர்ந்த அத்திப்ப��ம் பயன்கள்- Ularntha Athipalam Benefits in Tamil", "raw_content": "\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். இதில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ளது. உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.\nஅத்திப்பழம் எளிதில் ஜீரணமாகும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு கிடைக்கிறது.\n100 கிராம் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்\n100 கிராம் உலர் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்\nஉலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது.\nதினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து 3% கால்சியம் நமக்கு கிடைக்கிறது. இதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.\nஒரு உலர் அத்தி பழத்தில் 46 கலோரிகள் இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படும்.\nநமது உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகி பொட்டாசியத்தின் அளவு குறைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை தடுக்க உலர்ந்த அத்திப்பழம் உதவுகிறது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.\nஉலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி, ரத்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.\nஅத்திப் பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.\nஅத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. மேலும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.\nathipalam dry fruitஉலர் அத்திப்பழம் சாப்பிடும் முறைஉலர்ந்த அத்திப்பழம் நன்மைகள்\nரத்தத்��ில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/10/bsnl.html", "date_download": "2020-12-05T07:50:01Z", "digest": "sha1:ZDS5WD7HVPL53FXMQAISINISIGOFBGVW", "length": 4733, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL புத்தாக்க திட்டத்தை நிர்வாகம் விளக்கியது", "raw_content": "\nBSNL புத்தாக்க திட்டத்தை நிர்வாகம் விளக்கியது\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை, அனைத்து சங்க தலைவர்களுக்கும் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தை 24.10.2019 அன்று BSNL நிர்வாகம் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கியது. BSNL CMDயுடன் அனைத்து இயக்க��னர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். BSNL CMDயும் மனித வள இயக்குனரும் விளக்கங்களை கொடுத்தனர்.\nBSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவது, அரசாங்கத்தின் SOUVERIGN GUARANTEEயுடன் கூடிய 15,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிடுவது, 20,000 கோடி ரூபாய்கள் அலவிற்கு BSNLன் நிலங்களை பணமாக்குவது, அந்த பணத்தை கடனை திருப்பிக் கட்ட பயன்படுத்துவது, MTNL நிறுவனத்தை BSNLஉடன் இணைப்பதன் மூலமாக அதனை BSNLன் துணை நிறுவனமாக மாற்றுவது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தாக்க திட்டத்தை அவர்கள் விவரித்தனர்.\n50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஊக்கத்தொகையையும், ஓய்வூதியத்தையும் கூட்டினால் வரும் தொகை, மீதமுள்ள காலத்திர்கு பெற இருக்கும் ஊதியத்தில் 125%ஐ விஞ்சக்கூடாது. இந்த ஊக்கத்தொகை அரசாங்கத்தால் இரண்டு தவணையாக தரப்படும். இந்த நிதி ஆண்டான 2019-20ல் முதல் தவணையும், அடுத்த நிதி ஆண்டான 2020-21ல் இரண்டாவது தவணையும் பட்டுவாடா செய்யப்படும். உண்மையில் ஓய்வு பெறக்கூடிய தேதியில் தான், அதாவது 60 வயது நிறைவடைந்த பின் தான் GRATUITY மற்றும் PENSION COMMUTATION ஆகியவை வழங்கப்படும்.\nதொலை தொடர்பு துறையில் இருந்து உத்தரவு வந்தவுடன் விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்படுவதற்கான கால அட்டவணை வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1585", "date_download": "2020-12-05T09:11:06Z", "digest": "sha1:R3SX6QGIYAVQ3V3MTYC54WF4V45EORPU", "length": 13747, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா 1/5Give பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா 2/5Give பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா 3/5Give பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா 4/5Give பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா 5/5\nசம்பா கோதுமை ரவை - ஒரு கப்\nநெய் - கால் கப்\nசர்க்கரை - கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி\nஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி\nபச்சைக்கற்பூர���் - ஒரு சிட்டிகை\nகேஸரி கலர் - ஒரு சிட்டிகை\nமுந்திரிப் பருப்பு நறுக்கினது - அரைக் கப்\nகுங்குமப்பூ - ஒரு சிட்டிகை(சூடான பாலில் கரைத்துக் கொள்ளவும்)\nகோதுமை ரவையை நன்கு கழுவி நிறைய தண்ணீரில் சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபின் வடிய வைத்து மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். பிழிந்து பாலை எடுக்கவும்.\nசக்கையை மறுபடி போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துப் பாலை எடுக்கவும். இது போல் நான்கு முறை செய்தால் பால் முழுவதும் வந்து விடும்.\nபிறகு பாலும் தண்ணீரும் கலந்து இருப்பதை ஒரு உயரமான பாத்திரத்தில் 6 அல்லது 7 மணி நேரம் தெளிவதற்காக வைக்கவும். நடுவில் அதைத் தொடாமல் இருப்பது நல்லது.\nபின் மேலே இருக்கும் நுரையையும், தெளிந்த தண்ணீரையும் மெல்ல இறுத்துக் கொட்டி விடவும். கீழே தங்கின கெட்டிப் பாலை அளந்து கொள்ளவும்.\n1 கப் பாலுக்கு ஒன்றரைக் கப் சர்க்கரை தேவை. இருக்கும் பாலின் அளவிற்கு ஏற்றார்போல் சர்க்கரையை சேர்த்து, தேவையான அளவு வண்ணப்பொடியையும் சேர்க்கவும்.\nஇப்பொழுது அவற்றை நன்றாகக் கலக்க வேண்டும். இது மிக முக்கியம்.\nபிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிரஷர் குக்கரில் வைக்கவும். குக்கரை மூடி, வெயிட்டை வைக்கவும்.\nமுதல் விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 45 நிமிடம் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து பிரஷர் இறங்கின பின் திறக்கவும்.\nதிறந்த பின் கனமான மரக் கரண்டியோ, முட்டை அடிக்கும் கருவியோ அல்லது எலக்ட்ரிக் ஹான்ட் ப்ளெண்டரோ உபயோகித்து கலப்பதும் மிகவும் முக்கியம்.\nஅடுப்பில் வாணலியில் அல்லது நான் ஸ்டிக் பானில் நெய் விட்டுக் காய்ந்ததும் கலவையைப் போட்டு நன்கு கிளறவும்.\nமுந்திரி, வாசனை சாமான்கள் எல்லாவற்றையும் சேர்த்து விடவும். சில நிமிடங்களில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்து விடும்.\nபிறகு இறக்கி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறின உடன் துண்டு போடவும்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539519/amp?ref=entity&keyword=Uttar%20Pradesh%20Schools", "date_download": "2020-12-05T09:37:36Z", "digest": "sha1:XFBJ5SSEBMYZGKL566HFMVL24HLVCT6T", "length": 7577, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Holidays for Uttar Pradesh schools, colleges and institutes | உத்தரப்பிரதேச பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉத்தரப்பிரதேச பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தெதி வரை விடுமுறை அளித்துள்ளது.\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தை\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன செய்வது: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேர் கொரோனாவால் பாதிப்பு: 512 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மேலும் 36,652 பேர் பாதிப்ப���: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96.08 லட்சத்தை தாண்டியது: இதுவரை 94.20% பேர் குணம்.\nடெல்லியில் 10-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்களா: மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 பேர் பலி\nஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூல் 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு: ஜன.8க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\n× RELATED காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540811/amp?ref=entity&keyword=plague%20attack", "date_download": "2020-12-05T09:41:34Z", "digest": "sha1:RBPXLURAKDL264U4CSB3FZ67BYGD6QG6", "length": 8499, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistani attack on military positions for the second day | இரண்டாவது நாளாக ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரண்டாவது நாளாக ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்\nஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய வீரர்கள் தந்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் பாகிஸ்தான் தனது அத்துமீறலை தொடர்ந்தது. ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கெரி பகுதியில் காலை 7 மணிக்கு பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியது. சிறிய ரக ஆயுதங்கள், சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் ராணுவ நிலைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தை\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன செய்வது: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேர் கொரோனாவால் பாதிப்பு: 512 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மேலும் 36,652 பேர் பாதிப்பு: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96.08 லட்சத்தை தாண்டியது: இதுவரை 94.20% பேர் குணம்.\nடெல்லியில் 10-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்களா: மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 பேர் பலி\nஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூல் 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு: ஜன.8க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\n× RELATED ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/hongkong_viligal/", "date_download": "2020-12-05T08:53:48Z", "digest": "sha1:3ASHHCQOFTEF7B75JNCGVLUA4X3OG3J4", "length": 1697, "nlines": 16, "source_domain": "oneminuteonebook.org", "title": "hongkong_viligal Archives - One Minute One Book", "raw_content": "\nபிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/22/jaffna-girl-hang/", "date_download": "2020-12-05T07:53:31Z", "digest": "sha1:LQGG5ZCAX7STFYYAQYJUOFIMKKE34DVM", "length": 9790, "nlines": 116, "source_domain": "tamilcloud.com", "title": "யாழ்ப்பாணத்தில் 22 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - tamilcloud.com", "raw_content": "\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் 22 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nயாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nதந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதர்மகுலராசா மாருதி என்ற 22 வயது பெண்ணின் சடலமே வீட்டினுள் சாமி அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி.தவமலர் விசாரணைகளை மேற்கொண்ட பின் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-12-05T09:30:49Z", "digest": "sha1:U3SJ723EYJW7UZESACPAQVLXMAX54PZD", "length": 8776, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "லீ லூங் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த லீ: பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்….\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்தி��்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26275", "date_download": "2020-12-05T09:16:42Z", "digest": "sha1:T22FTRAJNGFL3HUQH3UBDFUZHC4NMW4V", "length": 6940, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "HELP PLEASE | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇங்கு பல இழைகளில் இதே கேள்வி கேட்கபட்டும் பதில் சொல்லபட்டும் இருக்கு. தேடி பார்த்தால் பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.\nநீங்கள் கடைசியாக மாதவிலக்கான நாள் முதல் 11th to 20th day வரை கருதரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ள நாட்கள்.\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nசாரா,சுரேஜினி அறுசுவை தோழிகள் பதில் தரவும்\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/11/blog-post_465.html", "date_download": "2020-12-05T09:18:38Z", "digest": "sha1:BWAHBTOBH4AWLCLHYJUHNCTBMWXNTRJL", "length": 5859, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எங்களுக்குள் 'பேசித்' தீர்த்துக் கொள்வோம்: அகில - sonakar.com", "raw_content": "\nHome NEWS எங்களுக்குள் 'பேசித்' தீர்த்துக் கொள்வோம்: அகில\nஎங்களுக்குள் 'பேசித்' தீர்த்துக் கொள்வோம்: அகில\nகட்சித் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சையை கட்சி மட்டத்திலேயே பேசித் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கிறார் அகில விராஜ் காரியவசம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் 'நீண்ட' காலத்துக்கு அப்பதவியில் இருக்கும் எண்ணமில்லையென தெரிவித்துள்ளதால் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமில்லையெனவும் அதிருப்தியாளர்கள் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டி�� அவசியமில்லையெனவும் அகில தெரிவிக்கிறார்.\nரணில் அதிருப்தியாளர்கள் சஜித் பிரேமதாசவை முன்நிறுத்தி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவும் தயார் என தெரிவித்துள்ள நிலையில் உட்கட்சி முரண்பாட்டைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/dmk-mp-a-raja-remarks-on-godse-murder-of-gandhi-bjp-mp-pragya-thakur-callig-godse-patrot-in-lok-sabha/", "date_download": "2020-12-05T08:38:40Z", "digest": "sha1:H2FD33TXJOXEMJTIOLFEF3TZUZYOEEMS", "length": 12397, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காந்தியை கொன்ற கோட்சே என பேசிய ஆ.ராசா; எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்", "raw_content": "\nகாந்தியை கொன்ற கோட்சே என பேசிய ஆ.ராசா; எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்\nநாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே ஏன்கொன்றார் என்பது பற்றி கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டியதற்கு பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nநாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே ஏன்கொன்றார் என்பது பற்றி கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டியதற்கு பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nசிறப்பு பாதுகாப்பு குழு திருத்த மசோதா தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, திமுக தலைவர் ஆ.ராசா, நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை ஏன் கொன்றார் என்பது குறித்து நாதுராம் கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டினார். காந்திக்கு எதிராக 32 ஆண்டுகளாக வெறுப்பை வளர்த்ததாக கோட்சே ஒப்புக்கொண்டதாகவும், ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை நம்பியதால் அவரைக் கொன்றதாகவும் ஆ.ராசா கூறினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூரிடமிருந்து கோபமான எதிர்வினை வெளிப்பட்டது. இருப்பினும், பிரக்யா சிங் தாக்கூரின் எதிர்வினைப் பேச்சு அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படவில்லை.\nபிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, பாஜக உறுப்பினர்களிடம் தாக்கூரை அமர வைக்குமாறு அறிவுறுத்தினர்.\nபின்னர், அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாஜக எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் “நாளைக்கு பதில் அளிப்பேன்” என்று கூறினார்.\nஇந்த ஆண்டு மே மாதம், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாக்கூர் கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று குறிப்பிட்டார். அது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகோட்ஸே “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி” என்று கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலளித்த பிரக்யா சிங் தாக்கூர், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் ஒரு தேசபக்தராகவே இருப்பார். அவரை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பவர்கள் அதற்குள்ளாக பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும்” என்று கூறினார்.\nபிரக்யா சிங் தாக்கூரின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டார். அப்போது, அவரது பேச்சு முற்றிலும் தவறாக குறிப்பிடப்பட்டுவிட்டது என்றும் மகாத்மா காந்தி மீது அவருக்கு மரியாதை இருப்பதாகவும் கூறினார்.\nஅப்போது, பிரதமர் நரேந்திர மோடி அப்போது “பாபுவை அவமதித்ததற்காக பிரக்யா சிங் தாக்கூரை ஒருபோதும் முழுமையாக மன்னிக்க முடியாது” என்று கூறினார்.\n“காந்திஜி அல்லது நாதுராம் கோட்சே பற்றி கூறப்பட்ட கருத்துகள் சமூகத்திற்கு மிகவும் மோசமானது. மிகவும் தவறானது.. அவர் மன்னிப்பு கோரியிருந்தாலும், என்னால் ஒருபோதும் அவரை முழுமையாக மன்னிக்க முடியாது” என்று பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/rajasthan-government-school-teacher-books-helicopter-on-his-retirement-day/", "date_download": "2020-12-05T07:58:04Z", "digest": "sha1:ZCCWCIWXGUQ3D2AGES6NA7TI76VP72BJ", "length": 8149, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்… அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க…", "raw_content": "\nரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்… அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க…\nஇந்த ஒரு ட்ரிப்புக்கு அவர் செலவிட்ட தொகை 4 லட்சமாம்...\nRajasthan Government School teacher books helicopter on his retirement day : ராஜஸ்தானை சேர்ந்த ஆசியரியர் ஒருவர் தன்னுடைய பணி ஓய்வு பெறும் நாளில், வீட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார் ரமேஷ் சந்த் மீனா. அவருடைய வீடு, அவர் பணி புரியும் பள்ளியில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.\nஅவருடைய வாழ்நாள் ஆசையெல்லாம், ஒரு நாளாவது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும் என்பது தான். தன்னுடைய பணி ஓய்வு நாளான சனிக்கிழமையன்று (31/08/2019) ஹெலிகாப்டர் புக் செய்து, அதில் தன் மனைவி மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் முன்பு தரையிறங்கியுள்ளார் ரமேஷ் சந்த். தன்னுடைய ஆசை மட்டும் அல்ல அது. அது அவருடைய மனைவியின் ஆசையுமாம்.\n34 வருடங்களாக அரசு பள்ளியில் சமூகவியல் துறை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வெறும் 18 நிமிடங்கள் பயணத்திற்கு செலவிட்ட தொகை 4 லட்சமாம். இவரின் இந்த ஆசையை நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் பெரிய செய்தியாக மாற, நெட்டிசன்கள் அவருடைய செயலுக்கு பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nTamil News Today Live : சூரப்பா மிகவும் நேர்மையானவர் – கமல் ஹாசன் வீடியோ\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக���ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/paravai-muniyamma-interview", "date_download": "2020-12-05T08:29:02Z", "digest": "sha1:L5HPQRH5X3VRLXLURTRBMDFWR2KJHK3Z", "length": 12945, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாவுக்கு பயப்படவில்லை என் கடமை ஒன்று பாக்கி உள்ளது.... | paravai muniyamma interview | nakkheeran", "raw_content": "\nசாவுக்கு பயப்படவில்லை என் கடமை ஒன்று பாக்கி உள்ளது....\nதூள் படத்தில் தூள் கிளப்பிய பறவை முனியம்மா தோரனை, கோவில், அஜித்துடன் வீரம், ராஜாதிராஜா, மான் கராத்தே, என 50 க்கு மேற்பட்ட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.\n\"சிங்கம் போல நடந்துவர்றான் என் செல்ல பேரான்டி.\".என எட்டு கட்டையில் பாடிய பறவை முனியம்மா கயித்து கட்டிலில் தன் கடைசி மூச்சை விடுவதற்குள் தன் ஒரே செல்ல மாற்றுதிறனாளி மகன் தென்றலுக்கு ஏதாவது செஞ்சிட்டு போயிடனும் கடைசி நிமிடத்திலும் தன்னோடு நடிச்ச பிரபலங்கள் கைகொடுக்க மாட்டார்களா தன் மகனைன் எதிர்காலத்தை நினைத்து தன் நெஞ்சுகுழியிலேயே வைத்திருக்கும் ”பறவை முனியம்மாவை சந்தித்தோம்...\n\"2016ல் என் கணவர் வெள்ளைசாமி இறந்தபிறகு நடிக்க பிடிக்கவில்லை அந்த வருடம் தான் எனக்கு கலைமாமணி விருது கொடுத்தார்கள். அதற்க்கு பிறகு உடல் நிலை சரியில்லாமல் போகவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வைப்பு தொகையாக 6 லட்சம் என் பெயரில் போட்டு அதிலிருந்து மாதம் மாதம் ஒரு தொகையை எடுத்து செலவு செய்து வந்தேன். தற்போது மீண்டும் உடல்நிலை மிக மோசமாகி கிட்னி பழுதடைந்து நுரையீரலில் நீர்கோர்த்து மூச்சுவிடமுடியாமல் கஷ்டபடுகிறேன் தம்பி. எனக்கு சாவபத்தி பயமில்லை என் மூன்று மகள்களை கரையேற்றிவிட்டேன் ஆனால் ஒரே ஒரு மனகுறைதான் என் மகன் மாற்றுதிறனாளி அவனை நினைத்தால்தான் கஷ்டமா இருக்கு. போனமுறை நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் மருத்துவ செலவு செய்தார்கள். இந்த முறை எனக்கு எதுவும் வேண்டாம் தம்பி இப்ப 81 வயசாகிவிட்டது என் உயிருக்கு உயிரான கணவரே போயிட்டாரு இனி நான் இருந்து என்ன செய்யபோறேன்.\nஎன் முன்னேற்றத்தில் 100% பங்குகெடுத்தவர் அவர் தான் நாங்க இரண்டு பேரும் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழா என்று எந்த மேடையிலும் சான்ஸ் கேட்டு என்னை பாடவ���த்தார். அப்புறம் இதுவரை 50 திரைபடங்கள் 2000 மேடைகளில் பாடல்கள் பாடி மிக பிரபலமாகிவிட்டேன் மற்றபடி என் பெண் பிள்ளைகளை கரையேற்றிவிட்டேன், கடைசியா என் செல்ல மகனை விட்டு போகிறேன் அவனுக்கு ஒன்றும் தெரியாது சூதுவாது தெரியாமல் வளர்த்துவிட்டேன் அதை நினைத்தால்தான் கவலையா இருக்கு. மாற்று திறனாளி அவனுக்கு என் பணத்தை அவனுக்கு வரும்படி செய்து கொடுத்தால் மட்டும் போதும் அத பார்த்துட்டு கண்ணை மூடுவேன் என்று அழுதார் பறவை முனியம்மா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சியில் 15 திரையரங்குகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த \"ஆயிரத்தில் ஒருவன்\" வெளியீடு\n800 படத்தில் அரசியல் கிடையாது... -தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nதிரையரங்குகள் திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n பிரபலமானவரின் தலைமையில் பெரும் பட்டாளமே இருப்பதால் பரபரப்பு\nமுன்னாள் முதல்வர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை... (படங்கள்)\nமுன்னாள் முதல்வர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை.. (படங்கள்)\nபுயல் பாதிப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சி.பி.எம் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)\n\"அவர் மிகச்சிறந்த நண்பராக பழகுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை\" - நடிகை வாணி போஜன்\n\"அந்த தொடரை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை\" - நடிகர் ஜெய்\nஎன் படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"இது போட்டி விதிகளுக்கு உட்பட்டதுதான்\" இயான் சேப்பல் கருத்துக்குப் பதிலளித்த மேக்ஸ்வெல்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/student-guide-cma-course-details-better-future-3", "date_download": "2020-12-05T09:06:18Z", "digest": "sha1:CAXIFEZAW4BBERN2IEH5NUYBPRSOKGPL", "length": 24205, "nlines": 191, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாணவர் வழிகாட்டி: சிஎம்ஏ படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்! #3 | Student Guide - CMA course details - Better future! #3 | nakkheeran", "raw_content": "\nமாணவர் வழிகாட்டி: சிஎம்ஏ படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்\nபிளஸ்-2 முடிச்சாச்சு. நேற்று சிறப்பாக இயங்கிய துறை இன்று வரவேற்பு குறைந்திருக்கும். ஆனால் சில துறைகளுக்கு எப்போதும் சந்தையில் மவுசு குறைவதில்லை. அப்படியான துறைகளில் ஒன்றுதான், தணிக்கைத்துறையும். முந்தைய பகுதியில் சிஏ (CA) படிப்பின் முக்கியத்துவம் குறித்து பார்த்தோம். இப்போது அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சி.எம்.ஏ. (CMA) படிப்பின் முக்கியவத்துவம், சந்தையில் அத்துறைக்கான தேவை குறித்து பார்க்கலாம்.\nசிஎம்ஏ என்றொரு படிப்பும் இருக்கிறதா\nஇரண்டு வினாக்களுக்கும் ஒரே பதில், ஆம் என்பதுதான். பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்த தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர் படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில், Cost and Management Accountant' (காஸ்ட் அன்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்டண்ட்) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.\nஇன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம், 1959ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் இந்த ஐசிஎம்ஏஐ நிறுவனம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கி வருகிறது. இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏக்களை உருவாக்கியுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏ மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.\nசி.எம்.ஏ.,க்களுக்கு இப்போதும் எதிர்காலம் இருக்கிறதா\nஇப்படியொரு வினாவே தேவை இல்லாதது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டின் தொழில்துறைகளுக்கும், அரசுத்துறை பணிகளுக்கும் இன்றைய நிலையில்கூட இன்னும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.எம்.ஏ.,க்கள் தேவைப்படுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி சிஎம்ஏ., வல்லுநர்களுக்கு உடனடி தேவை இருக்கிறது. இதன்மூலம், இந்த பாடப்பிரிவுக்கு உள்ள முக்கியத��துவம் மற்றும் தேவையை நீங்கள் (மாணவர்கள்) புரிந்து கொள்ள முடியும்.\nபிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா\nதாராளமாக படிக்கலாம். ஏற்கனவே சிஏ படிப்பு பற்றி இத்தொடரில் பார்த்துள்ளோம். அதற்கு என்னென்ன கல்வித்தகுதியோ அதேதான் சிஎம்ஏ படிப்புக்கும் அடிப்படைத் தகுதிகள். அதாவது, பிளஸ்2வில் தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் சிஎம்ஏ படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். சொல்லப்போனால், பிளஸ்-2வில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்து இருந்தாலும் இப்படிப்பில் சேரலாம். பிளஸ்2 மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிஎம்ஏ படிப்பில் முதலில் அடிப்படை நிலை எனப்படும் பவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியேட் பிரிவில் சேர்ந்து பயில முடியும்.\nசிஏ படிப்பை போல இதிலும் பவுண்டேஷன் கோர்ஸ் இருக்கிறதாக புரிந்து கொள்ளலாமா\nரொம்ப சரியாக சொன்னீர்கள். ஆனால் எல்லோருமே பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து பயில தேவையில்லை. நாம் மேலே சொன்னது போல, பிளஸ்-2 முடித்தவர்கள் சிஎம்ஏ படிப்பில் சேர்வதற்கு முன்பு, சிஎம்ஏ பவுண்டேஷன் கோர்ஸில்தான் சேர முடியும். சிஎம்ஏ பவுண்டேஷன் என்பதுதான் இப்படிப்பின் அடிப்படை நிலை. இவற்றில் மொத்தம் நான்கு தாள்கள் உள்ளன. தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். நான்கு பாடங்களையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.\nபவுண்டேஷனுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்\nபவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக இண்டர்மீடியேட் பிரிவில் சேரலாம்.\nஒரு பி.எஸ்சி., மாணவரால் சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா\nநிறைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படியொரு சந்தேகம் இருக்கிறது. பி.காம்., எம்.காம்., போன்ற வணிகவியல் பட்டப்படிப்புகள் மட்டுமின்றி எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியட் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்.\nசிஎம்ஏ - இடைநிலை (இண்டர்மீடியேட்):\nஇடைநிலைப் பிரிவில் மொத்தம் 8 பாடங்கள் உள்ளன. அவை குரூப்1, குரூப்2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா நான்கு பாடங்கள் உள்ளன.\nஇறுதிநிலை தேர்வுகள் எப்போது எழுதலாம்\nஇண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பயிற்சி (மொத்த பயிற்சிகாலம் 3 ஆண்டுகள்) முடித்தபின், இறுதிநிலைத் தேர்வை எழுதலாம். இறுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகால பயிற்சியைத் தொடரலாம்.\nஇவற்றிலும் மொத்தம் 8 தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்டது. இந்த 8 பாடங்களும், தலா 4 பாடங்கள் வீதம் குரூப்1 மற்றும் குரூப்2 என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேவை. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பகுதியிலும் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.\n3 ஆண்டுகள் களப்பயிற்சி மட்டுமின்றி, வேறு கட்டாய பயிற்சிகளும் சிஎம்ஏ பயிலும் மாணவர்களுக்கு உண்டு. அவை...\n* 3 நாட்கள் கொண்ட கம்யூனிகேசன் மற்றும் மென்திறன் பயிற்சி\n* 100 மணி நேரம் கொண்ட கட்டாய கணினி பயிற்சி\n* 7 நாள்கள் கொண்ட இண்டஸ்ட்ரி ஓரியண்ட் பயிற்சி\n* 15 நாள்கள் கொண்ட மாடுலர் டிரெயினிங் பயிற்சி\nசிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டண்ட்ஸ் அமைப்பில் உறுப்பினராக சேரலாம். உலகின் எந்த மூலையிலும் பணியாற்றலாம். அல்லது பட்டய கணக்காளர், மருத்துவர், வழக்கறிஞர் போல சுயமாகவும் பயிற்சி செய்யலாம்.\nஅரசு மற்றும் தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தலைவர், நிர்வாக இயக்குநர், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல் அதிகாரி, நிதிகட்டுப்பாட்டு அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை உள்தணிக்கை அதிகாரி, பங்கு தணிக்கையாளர், தடயவியல் தணிக்கையாளர், சமகால தணிக்கையாளர், விலை நிர்ணய ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையிலும், மறைமுக வரி விதிப்புகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு இன்றியமையாதது ஆகும்.\nமேலும் கலால் மற்றும் சுங்கத்துறை, நிதி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய போக்குவரத்து அமைச்சகம், நபார்டு வங்கி, டிராய், டிஏவிபி, ஐஆர்டிஏ, ரிசர்வ் வங்கி, ஜவுளித்துறை, பத்திரப்பத��வுத்துறை, மருந்து விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்ட துறைகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.\nசிஎம்ஏ முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஏஐ நிறுவனமே வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தருகிறது.\nஇதற்காக தனியாக ஒரு வலைதளம் (www.icmai.in) இயங்குகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, அதில் சிஎம்ஏக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருத்துவ சீட்... அரசுப் பள்ளி மாணவியின் கல்வி செலவை ஏற்ற அமைப்பு..\nவிபத்தில் காலை இழந்த அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் 3 -ஆம் இடம்\nஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதி..\nஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்\nதுணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு; ஆன்லைனில் அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்\nமாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்\nமாணவர் வழிகாட்டி: உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்\nமாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா\n\"அவர் மிகச்சிறந்த நண்பராக பழகுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை\" - நடிகை வாணி போஜன்\n\"அந்த தொடரை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை\" - நடிகர் ஜெய்\nஎன் படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்\nதயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"இது போட்டி விதிகளுக்கு உட்பட்டதுதான்\" இயான் சேப்பல் கருத்துக்குப் பதிலளித்த மேக்ஸ்வெல்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/10/blog-post_801.html", "date_download": "2020-12-05T08:33:31Z", "digest": "sha1:XDSDQKAXDQO3UTODOI2TAXWYWKG2S4SM", "length": 5949, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனி நீதித்துறையில் 'தாமதம்' இருக்கக் கூடாது: நீதியமைச்சர் ! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி நீதித்துறையில் 'தாமதம்' இருக்கக் கூடாது: நீதியமைச்சர் \nஇனி நீதித்துறையில் 'தாமதம்' இருக்கக் கூடாது: நீதியமைச்சர் \n1978ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக உச்ச நீதிமன்றின் நீதிபதிகள் எண்ணிக்கை 11 இலிருந்து 18 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் நீதி வழங்குவதில் 'தாமதம்' இருக்க முடியாது என தெரிவித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.\nநேற்றைய தினம் 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இனியும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாமதிக்க முடியாது எனவும் நாட்டின் முன்னேற்றத்தை துரிதகமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\n20ம் திருத்தச் சட்டத்திருத்தம் கேள்விக்குள்ளாகியிருந்த போதிலும் அரச தரப்பு 'எதிர்க்கட்சி' உறுப்பினர்களையும் சுவீகரித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:54:46Z", "digest": "sha1:GYCUE5BXV2OFWHEEIJPXAGCVGCB3YEKG", "length": 8213, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "சுதந்திரப் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறிய காணொளி ( விடியோ )\nஇந்திய சுதந்திரப் போராட்டம் காணொளி ( விடியோ ) இந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை ஜாலியன் வாலாபாக் படுகொலை விடியோ August 15 1947 புதிய இந்தியா ......[Read More…]\nAugust,7,11, —\t—\tஅறிய, இந்திய சுதந்திர சமூகவுடமை, இந்திய சுதந்திரத்தின், இந்திய சுதந்திரத்திற்கு, இந்திய சுதந்திரப் போராட்ட, காணொளி, சுதந்திர தினம் கட்டுரை, சுதந்திரப், பற்றி, விடியோ\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு\n{qtube vid:=XTvb2uWvxpg} இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு ...[Read More…]\nAugust,6,11, —\t—\tஅறிய புகைப்பட, இந்திய, இந்திய சுதந்திரப, சுதந்திரப், தொகுப்பு, போராட்ட, வீரர்களின், வீரர்களின் புகைப்பட\nAugust,6,11, —\t—\tVANDHEMADARAM, இந்திய, சுதந்திரப், போராட்ட, வந்தேமாதரம் OLD SONG, வீரர்கள்\nஜெய்ஹிந்த் செண்பகராமன் புரட்சி வீரனின் சாம்பல்தான் வந்தது\nசெண்பகராமன் ஒரு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். ஜெர்மனியில் தங்கி இந்திய விடுதலைக்காகப் போராடி வந்தார். உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்த போது, ......[Read More…]\nJuly,9,11, —\t—\tஇந்திய விடுதலைக்காகப், கனவு, சுதந்திரப், செண்பகராமனின், செண்பகராமன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த் செண்பகராமன், போராடி வந்தார், போராட்ட வீரர்\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் � ...\nஇந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2\nஇந்திய சுதந்திரப் போராட்டம் காணொளி ( வ� ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அறிய புகைப்ப� ...\nஜெய்ஹிந்த் செண்பகராமன் புரட்சி வீரனின ...\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முட� ...\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wewakeananda.blogspot.com/2006/10/blog-post_116127604117100316.html", "date_download": "2020-12-05T08:54:07Z", "digest": "sha1:V6T2RIKRSYKM24AXHG3LC5RK7V56DNU3", "length": 48975, "nlines": 244, "source_domain": "wewakeananda.blogspot.com", "title": "துள்ளி வருகுது வேல்: இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது", "raw_content": "\nஇனி, உன் விழிகள் சிவந்தால் ... உலகம் விடியும்\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.\nநான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.\nகோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று\nவிண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.\nநினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.\nதிங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்() சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு\nநடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.\nஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே யாரோ பெற்ற குழந்தைகள் தாமே\nஇந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு ��ொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த\nகுட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற\nஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்\nஇங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.\nநந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்\nரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து\nகும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான\nதண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --\nவருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை\nபெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள் அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்\nசதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் \nஇந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக ┬ வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் ┬ க��்பியில் ─ பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் │ பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.\nபல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்\nபள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.\nஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து\nகட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்\nபெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,\nவண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல\nபள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.\nமிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக\nஇருக்க முடியா��ல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு\nநிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்\nசப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே\n சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,\nஇடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்\nஅவருக்கு துணையாக, \"ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்\" என்று சொன்னார்கள். யார்\n இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன \nமிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.\nமனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. சும்மா சொல்ல கூடாது. அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தில் கால் பங்காவது நம் இந்திய குழந்தைகளிடம் காட்டலாம்...\nஇனிமே.. யாரையும் நம்ப கூடாது.. முடிந்தவரை நம்ம குழந்தையை நாமதான் பாத்துக்கனும்...\n//மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும்.//\nசரியாகச் சொன்னீர்கள். குழந்தைகளை இழந்த அக்குடும்பங்களுக்கு நமது அனுதாபங்கள்.\nசமூக அக்கறை உள்ள பதிவு.\nரொம்ப வருத்தமாக இருக்கிறது. வேன்களைப் பற்றிப் படித்தபோது இன்னொரு சம்பவம் சபாபதி சரவணன். வேனில் எல்லா குழந்தைகளையும் ட் ராப் செய்த ட் ரைவர், கடைசி சீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை பார்க்காது விட்டுவிட்டு வேன் சன்னல்களை மூடி அதன் இடத்தில் பார்க் செய்து விட்டு போய்விட்டார். வீட்டில் தேடி, பள்ளியில் விசாரித்து கண்டுபிடிப்பதற்குள் டூ லேட். ஒவ்வொரு வேனிலும், ஸ்கூல் பஸ்ஸிலும் ஸ்கூல் வேனிலும் ஒரு ஆண்ட்டி இருக்கவேண்டும், சீட் பெல்ட் இருக்கவேண்டும். எங்கெங்கோ வேண்டாத செலவுகள், இதெல்லாம் கனவாகவேதான் இருக்கின்றன. தேர்தல் வேலைகளுக்கு பின் பாதுகாப்புச் சுவர்- இதைப் போல ஒரு முட்டாள்தனம்,...\nரொம்பக் கொடுமையா இருக்கு கேட்க.. DAV போன்ற எல்லாருக்கும் தெரிந்த பள்ளிகளிலேயே இப்படி என்றால், மற்ற தனியார் பள்ளிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் அரசாங்கம் தலையிட்டாகவேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஏதேனும் மனித உரிமை அமைப்பாவது தலையிட்டு பள்ளி நிர்வாகத்தைக் கேள்வி கேட்கவேண்டும். இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்\n//மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. சும்மா சொல்ல கூடாது. அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தில் கால் பங்காவது நம் இந்திய குழந்தைகளிடம் காட்டலாம்...//\nநீங்கள் சொல்வது உண்மை. மேலைநாடுகளில் செலுத்தப்படும் கவனத்தில் கிஞ்சிற்றும் நம்மிடம் இல்லை. இன்னும் எத்தனை பலிக்கு பின்னர் நாம் விழித்துக் கொள்ளப்போகிறோம் என்பது தான் நம்முன் தொக்கி இருக்கும் கேள்வி.\nவருகை தந்து அனுதாபங்களை தெரிவித்துக்கொண்ட இலவசகொத்தனாருக்கு நன்றி\nவருகைக்கு மிக்க நன்றி நிர்மல்\nரிக்ஷாவிலும், ஆட்டோவிலும், வேனிலும் பிஞ்சுக் குழந்தைகள் தூங்கிக் கொண்டு செல்வதை பல முறை கண்டிருக்கிறேன். மூன்று வயதில் -- பல இடங்களில் 2 வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கூட ஒரு அப்பட்டமான வன்முறை என்பது என் கருத்து\nஅய்யோ... என்ன கொடுமைங்க இது.\n//அரசாங்கம் தலையிட்டாகவேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஏதேனும் மனித உரிமை அமைப்பாவது தலையிட்டு பள்ளி நிர்வாகத்தைக் கேள்வி கேட்கவேண்டும். இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்\nஅதே தான். எப்பாடுபட்டாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.\nதுளசி கோபால், வருகைக்கு நன்றி சகோதரி\nஉயிர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மை அடுத்த தலைமுறைக்காவது கற்று கொடுக்க வேண்டும்.\nஉங்கள் பதிவுகளில் வெளி���்படும் சமூக அக்கறை உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறது. நல்ல முயற்சி சபாபதி. குழந்தைகள் குழந்தைகளாக நடத்தப்படாத சமூகத்தை எதிர்த்து ஏதேனும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் இருக்கிறது. நன்றி.\n//உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மை அடுத்த தலைமுறைக்காவது கற்று கொடுக்க வேண்டும்.//\n//குழந்தைகள் குழந்தைகளாக நடத்தப்படாத சமூகத்தை எதிர்த்து ஏதேனும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் இருக்கிறது.//\nவருகை தந்து, உணர்வுகளை பகிர்ந்து கொண்ட நன்மனம், செல்வநாயகி ஆகியோருக்கு நன்றி\nஇங்கு ஜேர்மனியில் இப்படியான விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.\nகுழந்தைகள் மீதான இந்திய அரசின் அக்கறை மிகவும் குறைவாகவே இருக்கிறது.\nஆசிரியர்கள், அந்த இடத்துப் பெரியவர்கள் என்று யாருமே இவற்றில் அக்கறை கொள்வதில்லையா\nநீங்குள் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவமும் குறிப்பிட்டவர்களில் அஜாக்கிரதையான செயற்பாடுகளினாலேயே நடந்துள்ளன.\n//ஆசிரியர்கள், அந்த இடத்துப் பெரியவர்கள் என்று யாருமே இவற்றில் அக்கறை கொள்வதில்லையா\nஆம் இந்த அக்கறையின்மை மிகவும் வெட்கப்படக்கூடிய ஒன்று\nவருகை தந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி\nஉயிர் பறிபோன பிறகுதான் அதற்குண்டான தீர்வுகளில் அரசாங்கம் ஈடுபடுது..இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று..\nஇப்பொழுது ஆட்டோவில் அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லுகின்றனர்... பெரிய விபத்துக்கள் நடந்தாலன்றி இந்த விசயத்தை அரசாங்கம் கவனிக்காதோ..\nபடிக்கும் போதே மனம் வேதனைப்பட்டது.\nபெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் கூட இப்படி கவனக்குறைவாக இருந்தால் என்ன செய்வது\nஉயிர் இழப்பின் விலை மதிப்பிடமுடியாதது. இதை அரசும், அரசு அதிகாரிகளும் உணரவேண்டும்.\nசமூகப் பொறுப்பு என்பது எல்லா தனிமனிதனுக்கும் வரவேண்டும்.\nநீங்கள் வெளிச்சம் காட்டியது நன்று. தொடருங்கள் உங்கள் பணியினை.\nஇந்த ப்ளாக்குகளில் பதிப்பிக்கப்படும் செய்திகள், பத்திரிக்கையுலக நண்பர்கள், மற்றும் அரசியல் சார்ந்தவர்களும் படிக்கும் ஒன்றாக இருக்கலாம். அவர்கள், இது போன்ற நிகழ்வுகளை, சீராக்க உதவினால், நன்றாயிருக்கும்.\nதுள்ளி வரும் வேல், மேலும் நல் காப்புப் பணியினைச் செய்ய வாழ்த்துக்கள்.\nசபாபதி, மனதிர்க்குள் ஈட்டி பாய்ந��ததை போல் இருந்தது DAV பாலகனின் மரணம்.\nஎத்தனை வலி இருந்திருக்கும் அந்தக் குழந்தைக்கும் அவனை இழந்த பெற்றோருக்கும்.\nமெத்தன வாழ்க்கை வாழும் அதிகாரிகள் தானே இதர்க்கெல்லாம் காரணம்.\nஇதை படித்துவிட்டு உச் கொட்டி அடுத்த வேலை பார்க்காமல், நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.\nஅடுத்த பதிவுகளில், அந்த பள்ளியின் முகவரி, தொலைபேசி எண், ஈ.மெயில் இதை எல்லாம் பதியுங்கள்.\nநம்மால் முடிந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.\nஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே யாரோ பெற்ற குழந்தைகள் தாமே\nகும்பகோனம் விஷயத்திற்கு பிறகும், சில கல்வி அதிகாரி நாய்களுக்கும் கல்வி நிறுவன பேய்களுக்கும் புத்தி வரவெயில்லை. . .\n(நிஜ, நாய்களும், பேய்களும் என்னை மன்னிக்கவும்).\nஎனது மகள் படிக்கும் பள்ளியில் முன்பே என்ன ஆனாலும் அதற்க்கு பெற்றவர்களே பொறுப்பு என்று எழுதிக் கொடுக்க சொல்லிவிடுகிறார்கள்.\nஎத்தனை பொறுப்பற்ற தன்மை.தில்லி பப்ளிக் போன்ற பெயர் பெற்றவைகளும் இப்படியே.\n//பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் கூட இப்படி கவனக்குறைவாக இருந்தால் என்ன செய்வது\nஉயிர் இழப்பின் விலை மதிப்பிடமுடியாதது. இதை அரசும், அரசு அதிகாரிகளும் உணரவேண்டும்.\nசமூகப் பொறுப்பு என்பது எல்லா தனிமனிதனுக்கும் வரவேண்டும். //\nநன்றி நெல்லை சிவா. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்பு நிச்சயம் வேண்டும்.\n//இதை படித்துவிட்டு உச் கொட்டி அடுத்த வேலை பார்க்காமல், நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.\nஅடுத்த பதிவுகளில், அந்த பள்ளியின் முகவரி, தொலைபேசி எண், ஈ.மெயில் இதை எல்லாம் பதியுங்கள்.\nநம்மால் முடிந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.//\n//கும்பகோனம் விஷயத்திற்கு பிறகும், சில கல்வி அதிகாரி நாய்களுக்கும் கல்வி நிறுவன பேய்களுக்கும் புத்தி வரவெயில்லை. . .//\nசரியாகச் சொன்னீர்கள் வெங்கட்ராமன். கும்பகோனம் போன்ற மிகப்பெரிய இழப்பிற்கு பின்னரும் இதைப்போன்ற சம்பவங்கள் தொடருவது பெரிய அவமானம்.\n//எனது மகள் படிக்கும் பள்ளியில் முன்பே என்ன ஆனாலும் அதற்க்கு பெற்றவர்களே பொறுப்பு என்று எழுதிக் கொடுக்க சொல்லிவிடுகிறார்கள்.\nஎத்தனை பொறுப்பற்ற தன்மை.தில்லி பப்ளிக் போன்ற பெயர் பெற்றவைகளும் இப்படியே.//\nநன்றி மா��ினி. யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறோம் இவர்களை நம்பித்தானே என்ன நடந்தாலும் இவர்கள் தானே பொறுப்பு. நியாயப்படி பார்த்தால் இவர்கள் தானே எழுதித்தர வேண்டும் இப்படி எழுதிவாங்குவதே குற்றம் எனக் கொள்ள வேண்டும்\n//கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான\nதண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --\nவருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை\nபெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள் அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்\nசதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் \nஇந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். //\nஇது போன்ற சமப்வங்களில் கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டி, இயற்கையை பலித்தால் போதும் தமது சமூக உணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடு அவ்வளவுதான் என்று நமது மக்கள் படுபாதாள மந்தை உணர்வில் ஆழ்ந்துள்ள போது தனியொருவர்கள் என்ன செய்து விடமுடியும்.\nஇது சமூகத்தின் பிரச்சனை. மக்கள் விழிப்புற வேண்டும். தமது இடத்தின் பிரச்சனைகளுக்கு தாம்தான் பொறுப்பு என்ற அதிகாரத்தை கையிலெடுத்து இந்த சம்பிரதாய அராஜக அரசின் அதிகாரிகளை உண்டு இல்லை என்று நொக்கியெடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் நடக்காது. இதற்க்கு இந்த பிரச்சனையின் அரசியலை மக்களிடம் விரிவாக பேசி பிரச்சாரம் செய்து அணி திரட்டி அவர்களே போராடி பெறச் செய்ய வேண்டும்.\n//இது சமூகத்தின் பிரச்சனை. மக்கள் விழிப்புற வேண்டும். தமது இடத்தின் பிரச்சனைகளுக்கு தாம்தான் பொறுப்பு என்ற அதிகாரத்தை கையிலெடுத்து இந்த சம்பிரதாய அராஜக அரசின் அதிகாரிகளை உண்டு இல்லை என்று நொக்கியெடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் நடக்காது.//\nநன்றி அசுரன். நல்லதொரு தீர்வினை முன்வைத்ததற்கு.\nபோக்குவரத்துக் காவல் சோதனை அதிகாரிகள் (சார்ஜண்ட்), அங்காங்கே நின்று வசூல் மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல் கீழ்காணு��் வேலைகளையும் செய்யுமாறு கட்டாயமாக்கப்படல் வேண்டும்.\nமாதத்திற்கு இரண்டு முறை, தங்களது காவல் எல்லைகளுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களில் (முக்கியமாக பள்ளி வேன்கள்), அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் குழந்தைகள் கொண்டுச்செல்லப்படுகிறார்களா என்று சோதனைசெய்து பள்ளிக்கு ஒரு காப்பியும், தங்களது மேலதிகாரிக்கு ஒரு காப்பியும் அனுப்படல் வேண்டும். இந்த சோதனையினை வாகனம் காலையில் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்க்கும் தருவாயில் செய்யப்பட வேண்டும். இந்த சோதனையின் பள்ளி நகலினை ஒரு பிரதி எடுத்து, பள்ளியின் பொதுநோட்டிஸ் போர்டில் ஒட்டப்படல் வேண்டும். மேலும், இந்த நோட்டிஸ் காப்பி இணைக்கப்படாத வாகனத்துக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் எப்.சி. கிளியரஸ் கொடுக்கப்படக்கூடாது. இவ்வாறு மாதாந்திர சோதனை செய்யாத போக்குவரத்துகாவல் அதிகாரிக்கு, சில அலவன்சுகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் இது தொடர்ந்தால், சம்பள உயர்வு ரத்து செய்யப்பபடல் வேண்டும்.\nபள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சீட்டில் உட்கார்ந்து குளிர்சாதன அறையில் மட்டும் பணியாற்றாமல், பள்ளிகளுக்கு நேரடி சோதனைக்கு செல்லவேண்டும். இதில் எள்ளவும் கையூட்டு புகுந்து விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nநன்றாக சிந்தித்து ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றீர்கள் நாகு.\n//பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சீட்டில் உட்கார்ந்து குளிர்சாதன அறையில் மட்டும் பணியாற்றாமல், பள்ளிகளுக்கு நேரடி சோதனைக்கு செல்லவேண்டும். இதில் எள்ளவும் கையூட்டு புகுந்து விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். //\nபெரும்பாலான கல்வித்துறை அதிகாரிகள் நேரடி சோதனைக்கு செல்வதே கையூட்டிற்காக என்பது வேதனைக்குரிய உண்மை.\nஎந்தத்தவறையும் நியாயப்படுத்திப் பேசும் நீசத்தனமான மனப்போக்கு-\nசொந்த ஊர் இராமநாதபுரத்தில் அமைந்த குக்கிராமம். வளர்ந்தது, பிழைத்துக்கொண்டு இருப்பது சென்னையில். மிகவும் நேசிப்பது சென்னையை. (ஆம். உண்மையிலேயே)\nபாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு\nபுளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nபுளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்\nஇன்னுயிர் தந்து அரசை எழுப்பிய குழந்���ை நந்தினி\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nநமது வன்முறைக்கு மற்றொரு குழந்தை பலியாகிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wewakeananda.blogspot.com/2006/11/", "date_download": "2020-12-05T08:23:41Z", "digest": "sha1:3636CVR4M6FGXNLLQAS3VMLBTSYVAMFT", "length": 32049, "nlines": 103, "source_domain": "wewakeananda.blogspot.com", "title": "துள்ளி வருகுது வேல்: November 2006", "raw_content": "\nஇனி, உன் விழிகள் சிவந்தால் ... உலகம் விடியும்\nபாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு\nஎன் தந்தையார் சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருந்த காலம். Dialysis செய்ய ஆரம்பித்த புதிது. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே உட்கொள்ள அனுமதித்திருந்தனர். மாத்திரைபோடுவது, பழச்சாறு / காபி உட்பட இவை அனைத்தும் இதில் அடக்கம். பின்னர் 500 மி.லி என்று குறைத்து கிட்டத்தட்ட 100 Dialysis முடியும் போது வெறும் 150 மி.லி மட்டுமே அனுமதித்திருந்தனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 மாத்திரைகள் இதில் போடவேண்டும். மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது இப்படிச் சொன்னார், \"சரவணா, அனுமதித்திருக்கும் அளவிற்கு மேல் தண்ணீர் குடித்தால், உயிர் போய்விடும் என்றால், பரவாயில்லை, ஒரு சொம்பு தண்ணீர் கொடுங்கள். ஆசை தீர குடிக்கிறேன். உயிர் போனாலும் பரவாயில்லை. மனிதனை அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்று கட்டுப்படுத்தலாம். ஆனால் தண்ணீர் கூட அவனுக்கு கிடைக்காமல் இருப்பது மிகப் பெரிய தண்டனை.\" தண்ணீர் தாகத்துடனேயே அவர் மரணம் அடையும்படி ஆயிற்று.\nஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொள்ளும் காலத்தினை நோக்கி இந்நாட்டு மக்களை பிடறியில் அடித்து பன்னாட்டு கம்பெனிகள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படி தள்ளப்படுவதை மத்திய மாநில அரசுகளும், ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களும் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பன்னாட்டு கம்பெனிகளில் முதலிடத்தில் இருப்பன கோக் மற்றும் பெப்சி.\nகோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.\nகோக் மொத்தம் 195 நாடுகளில் தனது ஆக்டபஸ் கரங்களை விரிவுபடுத்தி மொத்தம் 20 பில்லியன் டாலர்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.\n\"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை.\"\nஅதாவது மக்கள் அனைவருக்கும் தண்ணீர் என்பதையே இல்லாததாக்கி விடும் ஒரு கொடூரமான லட்சியம்.\nசர்வதேச அளவில் கோக் தனது தயாரிப்பான Bon Aqua என்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்ய ஆரம்பித்த போது பெப்சி Aquafina என்ற பெயரில் தண்ணீரை விற்க ஆரம்பித்தது. இந்தியாவில் கோக் Kinley என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்கிறது. எந்த அமைச்சரவை கூட்டமாகட்டும், அரசியல் கூட்டமாகட்டும், மேசைகளில் தவறாமல் Aquafina அல்லது Kinley இடம் பெற்றுவிடும். தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உதிர்க்கும் கேவல வெடிச் சிரிப்பின் பின்னணியில் மின்னும் Aquafina வெகு பொருத்தம்.\nஇந்தியாவில் 104.4 மில்லியன் டாலர்கள் என இருந்த தண்ணீர் வியாபார சந்தை ஆண்டுக்கு 50 முதல் 70 சதவீத பிரமாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. 1992 முதல் 2000 வரை இடைபட்ட காலத்தில் 95 மில்லியன் லிட்டராக இருந்த விற்பனை 932 மில்லியன் லிட்டரை எட்டி தற்போது 4 பில்லியன் லிட்டராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nகோக்கின் அநியாய நிலத்தடி நீர்ச் சுரண்டல் பிளாச்சிமட மக்களால் தான் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டது. இங்கு கோக் தனது 6 ஆழ் துளைகிணறு மூலம் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. இதன் காரணமாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென அதள பாதாளத்திற்கு சென்றது. பத்தடி என்று இருந்த நீர்மட்டம் நூறு அடிக்கு மேல் சரிந்து, ���ுன்னூறு அடிக்குப் போனது. இந்த பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்ட 260 ஆழ்துளாய்க்கிணறுகளும் வற்றிப் போயின. இவை மட்டுமல்ல இந்நிறுவனக் கழிவுகள் வெளியே கொட்டப்பட்டு மழைக்காலத்தில் அவை பக்கத்து வயல்களில் கலந்ததால் அந்நிலங்கள் மலடாகியதுடன், பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்தன. அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள். பெருமாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் என்பவருக்கு 30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து போராட்டத்தை அமுக்கப் பார்த்து படுதோல்வி கண்டது கோக். பெருமாப்பட்டி பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.\nகோக்கின் இணைய தளம் பொய்யான தகவலைக் கொண்டிருக்கிறது. 6 ஆழ்துளைக் கிணற்றில் மூன்று மட்டுமே இயங்கும் என்றும், அவற்றிலிருந்து 0.5 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கப்படுவதாக சொல்கிறது. ஆனால் கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் 1.5 மில்லியன் லிட்டர் என்கிறது. India Resource Center தனது அறிக்கையில் 3.5 மில்லியன் லிட்டர் என்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தில் கோக் இந்த எண்ணிக்கை எதையும் எதிர்க்கவேயில்லை என்பது. எனில், இதற்கு என்ன பொருள்\n2003ம் ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் \"மக்களுக்கு என்று இருக்கும் தண்ணீர், போன்ற இயற்கை வளங்களுக்கு அரசாங்கம் என்பது பாதுகாவலனாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் (கேடுகெட்ட) வேலையை செய்யக் கூடாது\" என குட்டு வைத்தது. மாத்ருபூமியில் வீரேந்திர குமார் பின்வருமாறு எழுதினார். \"மக்கள் தலைநிறைய நீர்க்குடங்களை தூர இடங்களில் இருந்து கொண்டு வரும் அதே நேரத்தில் கோக் நிறுவனத்திலிருந்து லாரி நிறைய குளிர்பானங்கள் வெளியே செல்கிறது.\"\nதமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்று நீரை மேய்ந்து கொள்ளுமாறு ஏற்கனவே கோகோ கோலா நிறுவனத்தை 32 பற்களும் தெரிய இளித்து வரவேற்றுக் கொண்டது தமிழக அரசு. கங்கைகொண்டான் பகுதியில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள கோக்கின் பினாமியான South Indian Bottling Company Ltd. ( SIBCL ) என்ற நிறுவனத்தை அனுமதித்தது அரசு. ஏற்கனவே கோக்கின் யோக்கியதை புழுத்து நாறிப்போனதால் எதிர்ப்புகளை சமாளிக்க SIBCLன் பெயர் முகமூடி அணிந்து கொள்ளப்பட்டது. நாளொன்றுக்கு 900,000 லிட்டர் தண்ணீரை தாமிரபரணியில் இர���ந்து உறிஞ்சிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் கோக் மக்களிடம் தாங்கள் 500,000 லிட்டர் மட்டுமே எடுக்கப்போவதாக சொல்வது தகிடுதித்தம். நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் என்பது ஏறக்குறைய 20,000 மக்களின் தினசரி தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யவல்லது. இந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீரில் கோக் உபயோகம் போக மீதி 7 லட்சம் லிட்டர் கழிவு நீராக மறுபடியும் சுற்றுச்சூழலில் கலக்கப்படும் பயங்கரத்தையும் நாம் உணர வேண்டும். பிளாச்சிமடத்தில் கோக் வெளியேற்றிய கழிவுகளில் கேட்மியம் (cadmium) என்ற கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் 'பாதுகாப்பு' அளவை விட சுமார் 400 முதல் 600 மடங்கு அதிகமாக இருந்தது.\nதாமிரபரணியில் தண்ணீர் வளம் ஏற்கனவே பற்றாக்குறையில் தான் உள்ளது. தாமிரபரணியின் கரையோரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் நடைபயணம் செல்வதை இன்றும் காணமுடியும். அப்படி இருக்கையில் கோக்கின் அநியாயச் சுரண்டலை எங்ஙணம் அனுமதிக்க முடியும் இந்த பிரச்சினையில் ம.க.இ.க., பு.வி.மு ஆகிய அமைப்புகள் காட்டிய தீவிர எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் காண்பிக்கவிலை என்பது முகத்தில் அறையும் நிஜம்.\nராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஏற்கனவே கோக், பெப்சி இவைகளின் தண்ணீர்ச் சுரண்டல் நடைபெற்று வருகின்றன. உத்திர பிரதேச மாநிலம் 'மேதிகஞ்ச்' எனும் இடத்தில் கோக் தொழிற்சாலையினால் 3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நீர் இன்றி வரண்டன. ராஜஸ்தான் மாநிலம் 'காலதீரா' எனும் பகுதியிலும் கோக்கினால் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த இரண்டு பகுதியையும் சேர்ந்தவர்கள் இணைந்து 'நீர் அதிகார யாத்திரை' மேற்கொண்டு போராடி வருகின்றனர். இவை தவிர திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள நேமம், ஆந்திராவின் கம்மம் ஆகிய பகுதிகளும் கோக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.\nகோக் மற்றும் பெப்சி நிறுவனம் மூலம் அநேக பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கங்கைகொண்டானில் 200 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக கோக் கூறியது. SIBCLன் மூலதனம் 28 கோடி ரூபாய். எனில், ஒரு பணியிடத்திற்கு ரூ.14 லட்சம். ஆனால் பெரும்பான்மையான மூலதனம் இயந்திரங்களில் செய்யப்பட்டது. அதாவது மனிதர்களா��் செய்ய முடிந்த பல வேலைகளுக்கு இயந்திரம். இதைவிட பெரிய தொழிற்சாலையான பிளாச்சிமடத்தில் வெறும் நூறு பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள். அப்பகுதி மக்கள் தினக்கூலிகளாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களில் ஒரு நாள் சம்பளம் ரூ.40\nகோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் அதைக் குடிக்கும் மக்களை அதற்கு அடிமைப்படுத்தும் இரசாயணங்கள் கொண்டதாக உள்ளன. இதைக் குடிக்கும் சிறார்கள், அளவிற்கு அதிகமாக உப்பி பருத்து, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களாக ஆகின்றனர். சில அறிவுஜீவிகள் உணவு முடிந்து கோக்/பெப்சி பானம் பருகும் பழக்கம் உடையவர்களாக மாறிவிட்டனர். கேட்டால் ஜீரணத்திற்கு என்பர். இப்பானம் குடித்தவுடன் 'ஏவ்' என பெரு ஏப்பம் வருவது வெறும் உட்சென்ற காற்றினால் அன்றி ஜீரணத்தினால் அல்ல. பழச்சாறு, மோர் அல்லது மிளகுரசம் இவை ஜீரணத்திற்கு உதவும்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் எனது கிராமத்தில் கூட (மின்சாரம் வந்து வெறும் எட்டாண்டுகள் ஆகிறது), \"இந்தாங்கப்பு கலரு\" என கோக் விருந்துபசாரம் நடக்கிறது. கோக்கும் பெப்சியும் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக இங்கு கொள்ளப்படுகிறது. பாரம்பரிய பானங்களான இளநீர், பால், மோர், எலுமிச்சைச் சாறு, கேழ்வரகு கஞ்சி ஆகியன வழக்கொழிந்து போய் வருகிறது. இவற்றில் அடங்கியிருக்கும் விட்டமின்களும் தாது உப்புகளும் சிறிதும் இல்லை குளிர்பானங்களில்.\nநாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நீர் என்பது மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1991ல் வளைகுடாப் போர் நடந்தபோது, அணைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரிலும் அமெரிக்கா பாக்தாதின் நீர் அளிப்பை முதலில் தாக்கியது. 1999ல் நேட்டோ குண்டு வீசி, யூகோஸ்லாவியாவின் நீரை முழுவதுமாக மாசுபடுத்தியது. இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம், குடிநீர்க் குழாய்களைக் குறிவைத்து தாக்கியது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்தியாவில் தண்ணீர் வளத்தினை முற்றிலுமாக உறிஞ்சி துடைத்துவிடும் முயற்சியில் கோக்/பெப்சி குளிர்பான நிறுவனங்களும் பன்னாட்டுத் தண்ணீர் வியாபாரிகளும் பகிரங்காமாக போர் தொடுத்த���ருக்கிறார்கள். முற்றிலும் தண்ணீர் வற்றிப்போய்விட்டால் இருக்கவே இருக்கிறது வேறொரு நாடு அவர்களுக்கு. முதுகெலும்பில்லாத மனிதர் நிறைந்த நாடுகளுக்கு உலகில் பஞ்சமா என்ன \nஒவ்வொரு போத்தல் குளிர்பானத்திலும் பூச்சி கொள்ளி மட்டுமல்ல விவசாயிகளின் கண்ணீர், குடிக்கவும் தண்ணீர் இழந்த எம்மக்களின் இரத்தம் ஆகியனவும் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. இத்தனைக்கும் பின்னரும் \"சாரி பாஸ், கோக் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது\" என்று சொல்பவர்கள், எட்ட நில்லுங்கள். வருங்கால சந்ததியினர் உங்கள் முகத்தில் உமிழும் எச்சில் படாத தூரத்தில்.\nமேலதிக புரிதலைப்பெற தோழர் அசுரனின் பதிவுகள் இங்கே:\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்\nஅக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்\nகடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்\nநீரில் வணிகம், 'நீர் இல்' துயரம்\nசிவசேகரம் அவர்களின் பின்வரும் கவிதையினை நான் படிக்குமாறு நேர்ந்தது. ரொம்பவும் சிந்திக்க கவிதை தனை தமிழ்மணத்தில் வைக்க பிரியப்படுகிறேன்.\nகாவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால்\nகையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால்\nசட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து\nபட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்\nசட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது\nகுடிவெறியில் காரோட்டிய யம தூதனை\nசெல்லமாய்க் கண்டிக்க நீதவானுக்கு முடிகிறது.\nசட்டம் இருக்க வேண்டிய இடத்தில்\nஇருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.\nசட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்\nஉரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி\nஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்\nபஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.\n“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது\nமக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில்\nசொந்த ஊர் இராமநாதபுரத்தில் அமைந்த குக்கிராமம். வளர்ந்தது, பிழைத்துக்கொண்டு இருப்பது சென்னையில். மிகவும் நேசிப்பது சென்னையை. (ஆம். உண்மையிலேயே)\nபாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு\nபுளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்\nஇதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது\nபாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keeraithottam.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-05T09:18:01Z", "digest": "sha1:O5F5ZWABDJ23UGMAGNWOAO236FXHJHND", "length": 3577, "nlines": 60, "source_domain": "www.keeraithottam.com", "title": "இதர பண்ணை தொழில்கள் Archives - Keeraithoottam", "raw_content": "\nவலிமை தரும் சிறு தானியங்கள்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nHome / பண்ணைசார் தொழில்கள் / இதர பண்ணை தொழில்கள்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nRizwan on தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nSelvakumar on வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி\nAbdullah on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nKeerai Thottam on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQwODIxNzQ3Ng==.htm", "date_download": "2020-12-05T08:37:23Z", "digest": "sha1:QEZDFFTZYDW52BGDKBTY2NNSAWHG3HJ2", "length": 13448, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 15 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nபிரெஞ்சு மொழியில் தொடர்பு கொள்ளவும்\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசை அழிக்க எந்த மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களே கொரோனா நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலில் ���ோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இயற்கை பானம் தயாரித்து குடிக்கலாம். இந்த பானம் தயாரிப்பது மிகவும் எளிமையானது.\nஅரை துண்டு நாட்டு நெல்லிக்காய், கால் துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 20 துளசி இலைகள், கால்துண்டு எலுமிச்சை, கால் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சாறு எடுத்து 250 மில்லி தண்ணீரில் கலந்து பருக வேண்டும். பெரியவர்களுக்கு 250 மில்லியும், சிறியவர்களுக்கு 100 மில்லியும் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் குடிக்கலாம்.\nஇதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் தயாரித்து குடிக்கலாம். 10 துளசி இலைகள், கால் டீ ஸ்பூன் மிளகு, அரை டீ ஸ்பூன் அதிமதுரம், கால் டீ ஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.\nஇந்த தண்ணீர் வற்றி 50 மில்லி அளவுக்கு மாறிய பிறகு குடிக்க வேண்டும். பெரியவர்கள் 50 மில்லியும், சிறியவர்கள் 20 மில்லியும் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 2 வேளை பருகலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.\nஇதுதவிர தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். காலை, மாலை நேரங்களில் சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடலாம். சமையலில் ரசம் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.\nபொறிக்கப்பட்ட உணவுகள், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நொச்சி, ஓமம், கற்பூரவள்ளி ஆகியவற்றில் ஏதாவது ஒரு இலையை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடி���்கலாம்.\nஇந்த முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி வருவதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஉடல் எடை குறைக்க சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் \nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்\nஅஜீரணத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் சோம்பு...\nஇதய பாதிப்பினால் உயிரிழப்பை தடுப்பது எப்படி\nகாலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=197&iid=234", "date_download": "2020-12-05T08:29:03Z", "digest": "sha1:FAGCGZXIWWOLVEGSFXOL36EMJAOKLSAX", "length": 1826, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/happy-birthday-jumbo-former-and-current-cricketers-wish-anil-kumble-on-his-47th-birthday/", "date_download": "2020-12-05T09:16:37Z", "digest": "sha1:4XNSNDFDT47NW3FF7BLSAVAVC4TMMK4S", "length": 13237, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனில் கும்ளேவிற்கு 47-வது பர்த்டே… வாழ்த்துகள் சொல்லிய பிரபலங்கள்!", "raw_content": "\nஅனில் கும்ளேவிற்கு 47-வது பர்த்டே… வாழ்த்துகள் சொல்லிய பிரபலங்கள்\nசுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ளேவிற்கு இன்று 47-வது பர்த்டே\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ளேவிற்கு இன்று 47-வது பிறந்தநாள். இதனையொட்டி, கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்களின் அனில் கும்ளேவும் ஒருவர். 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அனில் கும்ளே. ஒருநாள் போட்டிகளில் 619 விக்கெட்டுகளும், டெஸ்ட்போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்.\n10 விக்கெட்டுகளையும் ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அனில் கும்ளே தான். கடந்த 2007-ம் ஆண்டு அனில் கும்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 37-வயது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார் அனில் கும்ளே. எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் தான் இருந்து வருகிறார்.\nகொல்கத்தா கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். அனில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை உள்ளூரில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.\nமுன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்து வரும் அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் குறிபிட்டுள்ளார்.\nவீரேந்திர சேவாக்கின் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.\nரோகித் ஷர்மாவின் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது, இந்திய கிரிக்கெட் அணி��ின் முன்னேற்றத்திற்கு உதவிய ஜாம்பவான்களில் ஒருவரான அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவில், ஏராளமானோருக்கு உத்வேகம் அளித்து ரோல் மாடலாக திகழுமூ அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவிஎஸ் லக்‌ஷ்மன் பதிவிட்டுள்ளதாவது: மிகச்சிறந்த மேட்ச் வின்னருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுகமது கைஃப் பதிவிட்டுள்ளதாவது, உங்களின் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் அனில் கும்ளே என பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் உளிட்ட பலர் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/gautam-gambhir-gets-trolled-for-picking-marcus-stoinis-fantasy-xi.html", "date_download": "2020-12-05T08:58:03Z", "digest": "sha1:G4K7SHCOMYYS2MBEZNAQK5TNIWLL77ZQ", "length": 11885, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Gautam gambhir gets trolled for picking marcus stoinis fantasy xi | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"அடடா, இவரு என்ன இந்த பக்கம்,..\" 'ஐபிஎல்' 'இறுதி' போட்டியைக் காண வந்த 'நடிகர்',,.. வைரலாகும் 'புகைப்படம்'\n\"ஆத்தி.. நம்ம 'தல', 'கோலி'ய எல்லாம் என்னய்யா பண்ணி வெச்சுருக்கீங்க...\" அஸ்வின் பகிர்ந்த அந்த 'வீடியோ',,.. வேற லெவல் வைரல் 'போங்க'\n‘50% குறைவுதான்’... ‘ஆனாலும், கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’\n\"இதென்னடா 'RCB' 'டீம்'க்கு வந்த சோதன,,.\" 'பெங்களூர்' 'டீம்'க்கும் 'கப்' ஜெய்க்குற 'டீம்'க்கும் உள்ள 'Connection'... \"ஒரு வேள நடந்துருமோ\n'உங்க கழுத்து இப்ப எப்டி இருக்கு’... ‘ஃபீல்டிங்கில் அசத்திய வீராங்கனைக்கு’... ‘அக்கறையுடன் குவிந்த ட்வீட்டுகள்’... ‘நட்டகன் தெரிவித்த அதிரடி பதில்'..\nஃபைனல் மேட்ச் ஒரு பக்கம் ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம் ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம்’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்\n'கோலி பாதியிலேயே இந்தியா திரும்பிடுவார்... கேப்டன் பொறுப்பு இவருக்கு தான் கொடுக்கணும்'.. முன்னாள் வீரர் புது கணக்கு'.. முன்னாள் வீரர் புது கணக்கு.. இந்திய அணியில் மீண்டும் குழப்பம்\n“அஸ்திவாரத்தை சாய்க்குறதுக்கு ப்ளான் பி”.. ‘பழைய பகைக்கு பதிலடி கொடுக்கும் வியூகமா”.. ‘பழைய பகைக்கு பதிலடி கொடுக்கும் வியூகமா’.. ‘பரபரப்பு’ களத்தில் 'ஐபிஎல்' ஃபைனல்\n\"இந்த 'டீம்' ஜெயிக்கத் தான் 'சான்ஸ்' அதிகமா... ஃபைனல் 'மேட்ச்'க்கு முன்னாடியே அடித்துச் செல்லும் 'ரிப்போர்ட்'... ஃபைனல் 'மேட்ச்'க்கு முன்னாடியே அடித்துச் செல்லும் 'ரிப்போர்ட்',,. ஒருவேள இருக்குமோ\nசின்னப்பம்பட்டி to சிட்னி.. ‘யார்க்கர்’ புயல் நடராஜன் கிட்ட பேசினேன்.. திமுக தலைவரின் ‘சர்ப்ரைஸ்’ வாழ்த்து..\n\"இன்னைக்கி மட்டும் அது நடக்கணும்,,.. அவருக்குக் கண்டிப்பா பிரச்சனை தான்\"... சிக்கலில் 'கோலி'\n 'உங்கள அங்க மீட் பண்றேன்’... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...\nஇந்திய அணியில் ‘சேலம்’ மண்ணின் மைந்தர்.. ஜாம்பவான்களை திக்குமுக்காட வச்ச ‘யாக்கர்’.. முதல்வர் ‘அசத்தல்’ ட்வீட்..\n“எவ்ளோ சொல்லியும் கேக்காம... தொக்கா தூக்கி கொடுத்துட்டு... இப்போ அல்லல் பட்டு நிக்குறிங்களே”.. ஐபிஎல் அணிக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்\n ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...\n\"நாளைக்குத் தான் 'ஃபைனல்'.. அதுக்குள்ளயே 'start' பண்ணிட்டாங்களா...\" மும்பை அணியை சீண்டிய டெல்லி 'வீரர்'... பரபரப்பு 'சம்பவம்'\n“அடுத்த மேட்சுக்கு டீம் ரெடி”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம்”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம் முக்கிய வீரர்கள் ‘வெளியே’.. பிசிசிஐ எடுத்த ‘பரபரப்பு’ முடிவு\n 'சவுண்டவே காணோம்...' - பிரபல வீரரை டிவிட்டரில் கலாய்த்த அஸ்வின்...\nVideo : \"இன்னா தல,,.. ஒரு 'கேப்டன்' நீங்களே இப்டி பண்ணலாமா... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்..\" முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. \"அப்படி என்னத்த பண்ணாரு..\" முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. \"அப்படி என்னத்த பண்ணாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_29.html", "date_download": "2020-12-05T08:05:39Z", "digest": "sha1:N5LZECF2CRIHIZSOGPUHJ6NTIV4KF65V", "length": 9864, "nlines": 56, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும்\nதமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும்\nதமிழகத்தில் நிகழ் கல்வியாண்டு புதிதாக 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அதில் இந்த ஆண்டு முதலே மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.\nஉயா் கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதத்தை மேலும் உயா்த்தவும், கிராமப்புற மாணவா்கள் பயன்பெறவும், உயா்கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.\nவரும் கல்வியாண்டு (2020-2021) முதல் இந்தக் கல்லூரிகள் செயல்படும் என தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாா்ச் மாதம் அறிவித்திருந்தாா்.\nஇந்தநிலையில் இது தொடா்பான உத்தரவை கல்லூரிக் கல்வி இயக்குநா் பூா்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.\nஅதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.\nஅதன்படி, கோயம்புத்தூா் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிா் கல்லூரியும், கரூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூா், நாகப்பட்டினம், விருதுநகா் ஆகிய இடங்களில் இருபாலா் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளன.\nஇதற்கு தேவையான கட்டடத்தை தோ்வு செய்து நிகழ் கல்வியாண்டு (2020-21) முதல் மாணவா் சோ்க்கை நடத்தி கல்லூரிகள் செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபுதிய கல்லூரிகளில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செ��்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_847.html", "date_download": "2020-12-05T08:45:44Z", "digest": "sha1:WP5D2573NV7BX4CU7AFBBLSJZLRHWFUR", "length": 8071, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஇறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு\nஇறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு\nஉயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் இறுதி பருவத்தேர்வுகள் முடியும் முன் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை.\nஅதற்கு முன்பே பல கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களில் 5வது செமஸ்டர் மதிப்பெண்களை கணக்கில் கொண்டு முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து இறுதி பருவ தேர்வு முடியும் முன் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2010-11-14-14-58-05/75-11148", "date_download": "2020-12-05T08:28:15Z", "digest": "sha1:LCOJBJ7P7KSSLA5P2J65FSCOJX2OACKW", "length": 8077, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மூதூர் தள வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார அமைச்சர் நாளை விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார அமைச்சர் நாளை விஜயம்\nமூதூர் தள வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார அமைச்சர் நாளை விஜயம்\nதிருகோணமலை, மூதூர் தள வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நாளை திங்கட்கிழமை காலை விஜயம் செய்யவுள்ளார்.\nஅங்கு புதிதாக சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள நிர்வாக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைப்பதோடு, நிக்கொட் அமைப்பினால் கட்டப்பட்ட மருத்துவர்களின் விடுதித் தொகுதியை திறந்துவைப்பார்.\nஅத்துடன் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றினையும் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கவுள்ளார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅ���ுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5/73-188690", "date_download": "2020-12-05T08:21:12Z", "digest": "sha1:WEIF6XMVBJIC2KDW74MPXNTVFKOS2HDM", "length": 11352, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இல்லாமைக்கான சான்றிதழ்கள் தொடர்பில் செயலமர்வு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு இல்லாமைக்கான சான்றிதழ்கள் தொடர்பில் செயலமர்வு\nஇல்லாமைக்கான சான்றிதழ்கள் தொடர்பில் செயலமர்வு\nகாணாமல் போனோருக்கான சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக கிராம சேவையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்றது.\nபதிவாளர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகம் கே.திருவருள் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது, கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் விளக்கங்களை வழங்கினார்.\nஇக்காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள், மட்டக்களப்பு மாவட்ட 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இச் செயலமர்வில் இல்லாமைக்கான சான்றிதழ்களை வழங்குதல் தொடர்பான விடயங்கள், இச்சான்றிதழ்கள்; வழங்குவதற்கான நடைமு��ைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன' என்றார்.\nஅதே நேரம், ஏற்கனவே கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், பதிவாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இது போன்றதொரு செயலமர்வு நடத்தபடபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகாணாமல் போனவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பது நல்லிணக்கச் செயற்பாட்டின் முக்கியமானதொரு விடயப்பரப்பென்பதும். வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது 2010 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப் பதிவுசெய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும் கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான இறப்புப்பதிவினை 3348பேர் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parameshwara-mantra-tamil/", "date_download": "2020-12-05T08:50:08Z", "digest": "sha1:AHMKJ2662QJIAKBXZ7TYOQ2ZFGY2RYHQ", "length": 9854, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பரமேஸ்வரன் மந்திரம் | Parameshwara mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ\nவாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல மற்ற அனைத்தும் கூட விலைமதிப்பற்றவை ஆகும். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் “பரமேஸ்வரன் மந்திரம்” இதோ.\nது ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய\nதுர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி\nவ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ\nகயிலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், பிரதோஷம், மாத சிவராத்திரி தினங்களில் 108 முறை துதிப்பதால் உங்கள் வாழ்வில் பொருள் மற்றும் பிற எந்த விடயங்களிலும் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.நோய்கள், மனக்கவலைகள், வறுமை நிலை போன்றவை அறவே நீங்கும்.\nஉலகத்தை ரட்சிப்பவனே, பரமேஸ்வரா, நான் காணும் கெட்ட கனவுகள் பலிக்காமல் போக அருள்வாயாக. நான் சந்திக்கும் கெட்ட சகுனங்கள் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருக்கச் செய்வாயாக. மிகுந்த உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி போன்றவை என்னை நெருங்காதபடி அருள் செய்யுங்கள். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாவற்றையும் நாசம் செய்வீர்களாக. என் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக ஒளிர அருள் செய்யுங்கள் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொது பொருளாகும்.\nதரித்திர நிலை போக்கும் ஸ்தோத்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதோற்று விடுவோமோ என்ற பயம் வரும்போது இந்த 2 மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள் மன தைரியமும், அதன் ப��ன்னால், வெற்றியும் உங்களை தேடி வரும்.\nஉங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்\nஅஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும். பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 1 முறை உச்சரித்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-02-03-2019/", "date_download": "2020-12-05T08:02:33Z", "digest": "sha1:RZV2CLGFLGNQC7DDBILSJQWHX3GGX3CV", "length": 14079, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 02-03-2019 | Indraya palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 02-03-2019\nமேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.\nஎதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nஉறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nசகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nவீண் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nசுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.\nவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 5-12-2020\nஇன்றைய ராசி பலன் – 4-12-2020\nஇன்றைய ராசி பலன் – 3-12-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Rolls-Royce/Rolls-Royce_Wraith/pictures", "date_download": "2020-12-05T09:19:26Z", "digest": "sha1:RD42Q6UEDZDSDPLKYF52OKAICXPSDZPS", "length": 9020, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் ராய்த் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் ராய்த்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்ராய்த்படங்கள்\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nராய்த் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nராய்த் ராய்த் வெளி அமைப்பு படங்கள்\nராய்த் ராய்த் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா ராய்த் ராய்த் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ராய்த் ராய்த் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ராய்த் ராய்த் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nராய்த் இன் படங்களை ஆராயுங்கள்\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் படங்கள்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் படங்கள்\nபெரரி sf90 stradale படங்கள்\nsf90 stradale போட்டியாக ராய்த்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nராய்த் ராய்த் | முதல் drive\nஎல்லா ராய்த் ராய்த் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ராய்த் ராய்த் நிறங்கள் ஐயும் காண்க\nராய்த் ராய்த் on road விலை\nராய்த் ராய்த் பயனர் மதிப்பீடுகள்\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-5-players-who-may-captain-9th-team-in-ipl-2021-season-report.html", "date_download": "2020-12-05T08:48:14Z", "digest": "sha1:AJNSLDDAIAAJQGUGD5ZSJEGNFCMIS3YG", "length": 11401, "nlines": 68, "source_domain": "www.behindwoods.com", "title": "Ipl 5 players who may captain 9th team in ipl 2021 season report | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"'ஐபிஎல்' முடிஞ்சு போச்சி,,. இனி என்ன தான்யா பண்றது..\" சோகத்தில் 'ரசிகர்'கள்... வைரலாகும் 'மீம்ஸ்'கள்\n'டெல்லி கேபிடல்ஸ் புடி புடி'... ரோஹித் 'பலே' ஸ்கெட்ச்... ஓவருக்கு ஓவர் 'புது' ப்ளான்... 'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லையே'... வாயடைத்து போன வீரர்கள்\n‘சந்தேகமே வேணாம்’... ‘கோலிக்கு பதில் அவர கேப்டனா நியமிங்க’... ‘வலுக்கும் ஆதரவு குரல்கள்’...\n'ஒரே தவற எவ்ளோ முறை செய்வீங்க ஸ்ரேயாஸ்.. இப்படியா சொதப்புறது'.. தோல்விக்கு 'இது' தான் காரணம்.. டெல்லி அணி கோப்பையை கோட்டை விட்டது எப்படி\n‘இளைஞர்களின் வழிகாட்டி அவர்’... ‘தமிழக வீரர் நடராஜனை’... ‘பாராட்டி, வாழ்த்திய தெலுங்கானா ஆளுநர்’...\nஅடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..\n‘ஐபிஎல் 2020 ரிசல்ட் என்ன ஆச்சு’.. கூகுளில் தேடிய கிரிக்கெட் ரசிகர்கள்.. வாயைப் பிளக்க வைத்த கூகுள்\n“யாரையும் குச்சி வெச்சு.. மிரட்டி..” - ஐபிஎல் சாம்பியன் அணி கேப்டன் ரோஹித் சொன்னது என்ன\nஎவ்ளோ சொல்லியும் ‘கேட்காம’ ஓடி வந்த ரோஹித்.. வேற வழியில்லாம சூர்யகுமார் எடுத்த முடிவு.. மேட்ச்சை பரபரப்பாக்கிய சம்பவம்..\n‘கேம் சேஞ்சர் விருது .. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது.. பவர் பிளேயர் விருது’.. IPL2020-யில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n‘இந்த ரெண்டு பேருக்கும்‘... ‘ஒரு ஒற்றுமை இருக்கு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்’... ‘உற்சாகத்தில் மும்பை அணி ரசிகர்கள்’...\n‘மொத்தக் கனவையும் மொத பந்துலயே முடிச்சுட்டாய்ங்க’.. ‘அதுவும் டீம்ல இருந்து வெளிய போனவர வெச்சு கொடுத்த ட்விஸ்ட்’.. ‘அதுவும் டீம்ல இருந்து வெளிய போனவர வெச்சு கொடுத்த ட்விஸ்ட்\n\"கண்ணுங்களா... அந்த 'கப்'ப எடுத்து வைங்க,..\" எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனிக்காட்டு 'ராஜா'வாக மாஸ் காட்டிய 'மும்பை' இந்தியன்ஸ்\n\"மஹாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..\" மீண்ட��ம் சிக்கிய 'கம்பீர்'... வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்\n‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...\n\"அடடா, இவரு என்ன இந்த பக்கம்,..\" 'ஐபிஎல்' 'இறுதி' போட்டியைக் காண வந்த 'நடிகர்',,.. வைரலாகும் 'புகைப்படம்'\n\"ஆத்தி.. நம்ம 'தல', 'கோலி'ய எல்லாம் என்னய்யா பண்ணி வெச்சுருக்கீங்க...\" அஸ்வின் பகிர்ந்த அந்த 'வீடியோ',,.. வேற லெவல் வைரல் 'போங்க'\n‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186419/amp", "date_download": "2020-12-05T07:47:47Z", "digest": "sha1:RI2PP5VWGPN6IH3C4KFPNRXA2OR7SD6S", "length": 3902, "nlines": 57, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இருவரின் சினிமா மார்க்கெட்டை கலங்கடித்தவர் நடிகர் விஜயகாந்த்.\nஆம் ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமல் படங்களை விட வியாபார ரீதியாக பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்துள்ளார் விஜயகாந்த்.\nஇந்நிலையில் நடிகர் விஜயகாந்த் கருப்பு என்ற ஒரே காரணத்தினால் பல முன்னணி கதாநாயகிகள் அவருடன் நடிக்க மறுத்துள்ளனர்.\nஆம் ராதிகா, அம்பிகா, சரிதா, ராதா, உள்ளிட்ட முன்னணி நடிகைகள், விஜயகாந்த் கருப்பு என்றதால் இணைந்து நடிக்க மறுத்துள்ளார்களாம்.\nஅதன்பின் ரஜினி மற்றும் கமல் படங்களை விட விஜயகாந்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல 51332 total views\nதளபதி 65 படத்தில் விஜய்யால் ஏற்பட்ட மாற்றம்.. வெளியானது சுவரஸ்ய தகவல்\nஇயக்குனர் அட்லீயின் அலுவலகத்தில் தளபதி விஜய்.. வெளியானது லேட்டஸ்ட் வீடியோ.. தளபதி 65யா\nமாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் என்ட்ரி இப்படி தான் இருக்கும்.. மாஸ்டர் பிரபலம் கூறிய மாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186441", "date_download": "2020-12-05T08:40:33Z", "digest": "sha1:2B3ZMXSFP2MJB6TCMTDPE7YXHG3SWRNT", "length": 7201, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "மறைந்த நடிகர் சேதுவிற்காக சந்தானம் செய்த விஷயம்- பிறந்தநாளில் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளாரா? - Cineulagam", "raw_content": "\nபழம்பெரும் நடிகையின் கணவர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்கள்\nதனுஷ் பட்டையை கிளப்பும் புஜ்ஜி பாடல், தல அஜித் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸில் நடந்த திடீர் ட்விஸ்ட் நிஷா குறித்து திருட்டுத்தனமாக அர்ச்சனா குரூப் பேசுவது என்ன\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nநடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..\nநடிகர் வடிவேலுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமறைந்த நடிகர் சேதுவிற்காக சந்தானம் செய்த விஷயம்- பிறந்தநாளில் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளாரா\nகண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர் நடிகர் சேது.\nமருத்துவ துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம், அதை நடிகர் சந்தானம் நிறைவேற்றிக் கொண்டார்.\nநல்ல நண்பர்களான இருவரும் அடுத்தடுத்து படம் நடிக்க தான் இருந்தனர். ஆனால் அதற்குள் சேது அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மார்ச் 26ம் தேதி உயிரிழந்தார்.\nசேதுவின் பிறந்தநாளான இன்று ஒரு ஸ���பெஷல் விஷயம் நடந்துள்ளது. அதாவது ECR ல் சேதுவின் Zi Clinic புதிதாக திறக்கப்பட்டுள்ளது, அதை சந்தானம் அவர்கள் தான் செய்துள்ளாராம். அவரே தனது டுவிட்டரிலும் அறிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bigg-boss-season-2-is-kamal-at-this-event/", "date_download": "2020-12-05T09:09:51Z", "digest": "sha1:SW7B2CDOPZQGKRTIVUTIVJO3AWSWMNPO", "length": 13294, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பிக்பாஸ் சீசன் 2: இதிலும் கமல்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிக்பாஸ் சீசன் 2: இதிலும் கமல்\nஇந்தி உட்பட பல மொழி சேனல்களில் பிரபலமாக பிரபலமாக விளங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை, தமிழுக்கு அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. வெளித்தொடர்பே இன்றி ஒரு வீட்டுக்குள் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்.\nதமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் தமிழகம் முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஓவியாவின் குறும்புத்தனம், ஆரவ் உடன் காதல், காயத்திரி ரகுராம் கெட்டவார்த்தை பேசியது, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் கபட நாடகம், பாடலாசிரியர் சினேகனின் கட்டிப்பிடி என பல்வேறு சுவாரஸ்யங்கள் இருந்தன.\nபோட்டியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார்.\nதற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. விரைவில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் முடிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.\nகமல், அரசியலில் ஈடுபட்டுள்ளதால், இரண்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்றாற்போல, இரண்டாவது சீசனை அரவிந்த்சுவாமி தொகுக்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஆனால் இதையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சி மூலம், சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினால் தனது அரசியலுக்கும் உதவும் என்று கமல் நினைப்பதாக கூறப்படுகிறது.\n : கவுண்டமணி மிரட்டல் புரூஸ்லி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் காட்டுக்குள் திருவிழா.. நாட்டுக்குள் பூகம்பம்: மன்சூர் மகன் நடிக்கும் படம்\n, பிக்பாஸ் சீசன் 2: இதிலும் கமல்\nPrevious திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்\nNext ஓவியா நடிக்கும் புதிய தமிழ்ப்படம்\nஅதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்\n‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு…..\nவருண் தவான், நீது கபூர் கோவிட் பாசிட்டிவ், அனில் மற்றும் கியாரா எதிர்மறை, ஜக் ஜக் ஜியோ படப்பிடிப்பு நிறுத்தம்….\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… ���ீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2013/04/blog-post_17.html", "date_download": "2020-12-05T08:09:07Z", "digest": "sha1:CLYDCMLWAH22VLP73UZEV5OLF65SQBOK", "length": 5976, "nlines": 69, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பச்சை பயறு சூப்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை பயறு - 1/2 கப\nஉருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1\nதக்காளி (நடுத்தர அளவு) - 1\nஎண்ணை அல்லது வெண்ணை - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப\nபச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.\nஉருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.\nகுக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஅடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.\nஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n17 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41\nபச்சை பயறு சூப் பிரமாதம்.\n17 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அட��ப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64156", "date_download": "2020-12-05T08:59:35Z", "digest": "sha1:GQDDOQAG3FID445GIIRVYTB7BKGSCHCA", "length": 4386, "nlines": 77, "source_domain": "batticaloanews.com", "title": "படையாண்டவெளியில் மாருதத்தின் கலைகள் | Batticaloa News", "raw_content": "\nவரலாற்று சிறப்பு பெயர் கொண்ட படையான்டவெளி ஸ்ரீ நரசிங்க வயிரவர் ஆலய திருச்சடங்கு எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 21ம் திகதி அதிகாலை பள்ளயச் சடங்குடன் நிறைவு பெறவுள்ளது.\nஇச்சடங்கு காலங்களில் பல கலை நிகழ்வுகள் கதாபிரசங்கங்கள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் மாருதம் கலைக்கழகத்தின் 10ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு 20ம் திகதி கலை நிகழ்வு பிரமாண்டமாக இடம்பெறவுள்ளன.\nPrevious articleவடக்கு கிழக்கில் அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து புதன்கிழமை போராட்டம்\nNext articleகாரைதீவில் சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாகவிருந்த பஸ்தரிப்புநிலையம் முற்றுகை\nமாணவர்களின் கற்றல் தடைப்படாமல் இருக்க சூரியக்கல மின்குமிழ் வழங்கி வைப்பு\nகட்டாக்காலி மாடுகள் அடைப்பு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நடவடிக்கை\nபசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை\nஜனாதிபதி வருகையால் உச்சக்கட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nகொக்கட்டிச்சோலையில் உளநல மேம்பாடு விருத்தி செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34297", "date_download": "2020-12-05T08:38:14Z", "digest": "sha1:52HA7AAIIENZ5NSX23DMJ45WTA7JJZMV", "length": 6304, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "Endometriosis cyst and AMH quality low ah iruku ...diet tips sollunga frnz please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு Endometriosis cyst இருக்கிறதால கருமுட்டை quality கம்மியாக இருக்கு. 2 times IUI fail ஆகிட்டு. Last month IVF பண்ணினேன். அதுவும் fail ஆகிட்டு.\nமனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.\nChocolate cystku கலச்சிக்காய் சாப்பிட லாமா\nDiet எப்படி follow பண்ணணும் யாராவது சொல்லுங்க please....please யாராவது பதில் சொல்லுங்களேன்.\nஆண் குழந்தை பெற ஏதாவது வழி சொல்லுங்கள்\nராஜாபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் சுற்றியுள்ள் தோழிகள் யாராவது இருக்கீங்களா நல்ல‌ மருத்துவமனை தேவை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tgroc.org/p/join-us-membership.html", "date_download": "2020-12-05T09:16:09Z", "digest": "sha1:HOWMBPPZ5EOV3ATGFYGDR3QOEASBAM7Y", "length": 4213, "nlines": 55, "source_domain": "www.tgroc.org", "title": "Join Us / Membership - ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு | The Tamils of Greater Rochester", "raw_content": "\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு\nவணக்கம். இந்த அமைப்பை பற்றி அறிய இங்கே சுட்டவும்.\nஅமைப்பை பற்றி அறிந்து எம்முடன் சேர்ந்து பயணிக்க உங்களை அழைக்கின்றோம்.\nமேலும் தகவல்கள் பெற, அமைப்பில் இணைய tamilsofgroc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, இந்தத் தளத்தில் இணைக்கப்பட்டுள்ள எம் சமூக வலைப்பக்கங்களிலோ (https://www.facebook.com/thetamilsofgroc/) எழுதவும்.\nFollow Us / தொடருங்கள்\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா, கடந்த 19 ஜனவரி, தை 5 ஆம் நாள், இந்திய சமூக நடுவத்தில் வெகு விமரிசையாகக்...\nபட்டையை கிளப்பிய ஆதவன்.. சிரிப்பொலியில் சிக்கிய அரங்கம்\nராச்சஸ்டரைக் கலக்கிய 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன். ஆதவன், விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நான்காவது சீசனின் வெற்றியாளர். ஆதித...\nபொங்கல் விழா 2019 (19/19) பங்கேற்பாளர் அழைப்பு\n நமது அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டம் வரும் தை மாதம் முதல் 3 வது வாரங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் (Jan ...\nGaja Cyclone - Courtesy: Newsclick பொல்லாத காலம் போல நம்மை இயற்கையும் வைத்துச் செய்கிறது. தொடர்ந்து பல இயற்கை சீற்றங்களலால் சோர்ந்து போய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tn-governor-gives-his-assent-to-7-5-per-cent-quota-act/", "date_download": "2020-12-05T08:28:42Z", "digest": "sha1:HAVSJ7UCEDXHVBFQW4RCKAOQ3CCSMF2N", "length": 10017, "nlines": 144, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் -", "raw_content": "\n#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.\nஇதனிடையே தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nபுரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு நாள். “தலைவி” பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா.\nபுரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில்...\n8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்\nதொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு...\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\nபுரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு நாள். “தலைவி” பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா.\nபுரட்சி தலைவி ஜெயல��ிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில்...\n8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்\nதொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு...\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/204562", "date_download": "2020-12-05T09:05:30Z", "digest": "sha1:KKIWMNWZRLYDPYTXVVCXFND3IMETJTFA", "length": 7785, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்\nசென்னை – நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் “மாஸ்டர்”. விஜய், இன்னொரு பிரபல நடிகர் விஜய் சேதுபதியோடு இணைகிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.\nஆனால் சில இரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது வேறொரு காரணத்திற்காக மாஸ்டர் படத்தின் கதாநாயகி என அறிவிக்கப்பட்டிருப்பவர் மாளவிகா மோகனன். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். மற்ற மொழிப் படங்கள���ல் ஏற்கனவே பிரபலமாகியிருப்பதோடு, “மாடலிங்” எனப்படும் விளம்பர அழகியாகவும் புகழ் பெற்றிருப்பவர்.\nமாளவிகா மோகனனின் முதல் படம் எப்படியிருக்கும், அதில் அவர் எப்படிக் காட்சியளிப்பார் என இரசிகர்கள் கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, அதற்கு இடம் கொடுக்காமல் இரசிகர்களைத் திருப்திப்படுத்த மாளவிகா தேர்ந்தெடுத்த களம் “இன்ஸ்டாகிராம்”.\nதனது விதம் விதமான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இடைவிடாது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதுதான் மாளவிகாவின் வழக்கம். அதன் மூலம் தனது அழகிய, கவர்ச்சியானத் தோற்றத்தை இரசிகர்களுக்குத் தொடர்ந்து விருந்தாக்கி வருகிறார் மாளவிகா.\nஇதன் காரணமாகவும் மாளவிகாவுக்காக “மாஸ்டர்” படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.\nமாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் கண்டிருக்கும் படங்களில் சில உங்களின் பார்வைக்கு :-\nPrevious articleநாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவது மாமன்னரை அவமதிப்பதா – பாஸ் கட்சியின் பாதை மாறிய பயணம்\nNext article“மொகிதின் அரசாங்கத்தில் நான் இடம் பெற மாட்டேன்” – சாஹிட் கூறுகிறார்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/featured-tamilnadu", "date_download": "2020-12-05T08:20:45Z", "digest": "sha1:MQJVYE7SAELQH4W53JN6K3VXKFXAIFBK", "length": 4397, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "Featured தமிழ் நாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா\nதிரையரங்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மூடப்படும் – அபிராமி ராமநாதன்\nபிக்பாஸ்: கடுப்பில் கஞ்சா கருப்புக்கு ‘ஷட் அப்’ சொல்லிய ஓவியா\n“ரஜினியை அரசியலில் இருந்தே விரட்டியடிக்கும் தகவல்களை வெளியிடுவேன் – சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை\nநீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி\nஅந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு\nகர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டது\nபோராடும் விவசாயிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/photogallery-of-dmk-rally-in-chennai-q2ylan", "date_download": "2020-12-05T08:41:16Z", "digest": "sha1:DD4QEHPGJWY7SDMXVSL63I5BPBZE4KSE", "length": 7744, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "photogallery of dmk rally in chennai", "raw_content": "\nதிமுக பேரணியின் வெளிவராத அதிரடி புகைப்படங்கள்..\nபேரணியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...\nதிமுக பேரணியின் வெளிவராத அதிரடி புகைப்படங்கள்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறாவிட்டால், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து, கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து முடிவு செய்வோம்” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.\nபேரணியில் உதயநிதி ஸ்டாலின் ..\nபேரணியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...\nபேரணியில் திரளாக கலந்துக்கொண்ட தொண்டர்கள்...\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத�� தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியின் மாநில செயலாளர் அதிரடி கைது..\n விரைவில் ஸ்டாலினுக்கு அமலாக்கத்துறை சம்மன் விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்சா வாக்குமூலம்\nரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்.. தமிழருவி மணியன் வெளியிட்ட முக்கியத் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x3/spare-parts-price.htm", "date_download": "2020-12-05T08:37:53Z", "digest": "sha1:HKJ53ZAX7QI4W2YK354OK3CFADZFHLB2", "length": 12508, "nlines": 287, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்3உதிரி பாகங்கள் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 46,514\nவால் ஒளி (இடது அல்லது வலது) 13,453\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 35,986\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 72,476\nதலை ஒளி (இடது அல்லது வலது) 46,514\nவால் ஒளி (இடது அல்லது வலது) 13,453\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 35,986\nபக்க காட்சி மிரர் 41,800\nவட்டு பிரேக் முன்னணி 6,907\nவட்டு பிரேக் பின்புறம் 6,907\nமுன் பிரேக் பட்டைகள் 6,505\nபின்புற பிரேக் பட்டைகள் 6,505\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்3 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்3 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Currently Viewing\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்3 வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்3 மைலேஜ் ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி எக்ஸ்3 மாற்றுகள்\nஎக்ஸ்சி60 ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nSeltos ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\n3 சீரிஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்3\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் Does the பிஎன்டபில்யூ எக்ஸ்3 has the M போட்டி version\nHow many cylinder does பிஎன்டபில்யூ எக்ஸ்3 என்ஜின் have\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் BS vehicle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 16, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-overseas-bank-new-announcement/", "date_download": "2020-12-05T09:13:12Z", "digest": "sha1:PIPI3AGB4SOCLJYVSJXJH45BTJAMA3KC", "length": 8806, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய சேவையை தொடங்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி", "raw_content": "\nபுதிய சேவையை தொடங்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\n5ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் சம அளவிலான மாதத் தவணைகளில்\nIndian overseas bank new announcement : பொதுத்துறை வங்கிகளில் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் லோன் திட்டங்கள் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கி வருகின்றது. ஆனால் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரையில் அது வழங்குகின்றது. அதில் ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது.\nஆனால் உள் ஊரில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 4 லட்சத்துக்கும் மேல் 5 விழுக்காடும் வழங்கப்படும். அதுவே வெளிநாட்டில் படிப்பதென்றால�� 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கடன் தொகையை எப்போது திருப்பி செலுத்தலாம்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் வழங்கப்படும் கல்விக் கடன் தொகையை படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பின் திருப்பிச் செலுத்தலாம் என்பதோடு இது 5ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் சம அளவிலான மாதத் தவணைகளில் செலுத்த வேண்டும்.\nஎம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:21:10Z", "digest": "sha1:YE7Z5P7M4MVTRZCDYN726H6RKQCCGFIQ", "length": 17057, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "அமைச்சர் செங்கோட்டையன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பு இல்லை : செங்கோட்டையன் அறிவிப்பு\nசென்னை த்மிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப் போவது இல்லை என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிட்ட்த்தட்ட…\n முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…\nசென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில்,…\n கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை….\nசென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்தியஅரசு…\nநாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..\nசென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1…\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை…\nசென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். …\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தகவல்\nசென்னை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ம���தல்வர்…\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் இல்லையா\nசென்னை: பள்ளிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை, அக்டோபர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என அவ்வப்போது மாற்றி மாற்றி…\nபள்ளிகளில் ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனோ…\nதமிழகத்தில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது\nஈரோடு: தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கொரோனா தொற்று…\nஅண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து\nசென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு…\nநடப்பாண்டில் 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது\nசென்னை: தமிழகத்தில் நிகழ்வாண்டில், 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்….\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்….\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்���ு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\nஅதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்\nஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/06/physiology-general-knowledge-tamil.html", "date_download": "2020-12-05T08:14:48Z", "digest": "sha1:ILOJD7MFHXZTKBWIPNFRRXGM5YP4GHCS", "length": 10259, "nlines": 166, "source_domain": "www.scientificjudgment.com", "title": "உடலியல் - Physiology general knowledge.", "raw_content": "\nமுகப்புதகவல் களஞ்சியம்உடலியல் - Physiology general knowledge.\nசிவா. ஜூன் 08, 2019\nஉலக அறிவை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் நிறைய நூல்களை தேடித்தேடி படிக்கின்றோம். ஆனால் நம்முடைய உடலைப்பற்றிய அறிவு நம்மிடம் எந்த அளவில் இருக்கிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தோமா\nநம்மில் பலருக்கு நாம் வாசம் செய்யும் இந்த உடலைப்பற்றிய அடிப்படை அறிவோ அல்லது அதன் இயக்கம் பற்றியோ அடிப்படை புரிதலோ இல்லாமல் முழுவாழ்க்கையையும் முடித்துவிட்டு அடங்கிப்போகிறோம்.\nதேக வாழ்க்கையை முடிக்கும்முன் நம்முடைய உடலிலுள்ள சில அடிப்படை விஷயங்களை ஓரிரு வரிகளில் பொதுஅறிவு விஷயங்களாக\nமனிதனின் கண்களில் விழிக்கோளம் எத்தனை அடுக்குகளால் ஆனது - 3 அடுக்குகள்.\nகண்ணீரைச் சுரக்கும் சுரப்பியின் பெயர் - லேக்ரிமல் சுரப்பி.\nஉடலில் இரத்தம் பாயாத பகுதி - கருவிழி.\nகண்ணிற்குள் வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவது - ஐரிஸ். (Iris).\nவைட்டமின் D குறைவினால் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் - ரிக்கெட்ஸ் - rickets. ( எலும்புருக்கி நோய் ).\nமனிதனின் முதுகுத் தண்டு தொடரில் எத்தனை எலும்புகள் உள்ளன - 33 எலும்புகள்.\nமூளையிலுள்ள இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி - முகுளம். ( Medulla Oblongata ).\nமலேரியா நோயினால் பாதிப்படையும் உறுப்பு - மண்ணீரல். (Spleen).\nமனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை - 36.9 ⁰ C.\nஉமிழ் நீர் (விழுங்குநீர் ) லுள்ள நொதி - டயலின்.\nஇரத்தம் உறையாமல் பாதுகாக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் - சோடியம் சிட்ரேட் . (Sodium Citrate).\nமனித உடலின் சராசரி வெப்பநிலை - 37 டிகிரி செல்ஷியஸ்.\nமனித உடலிலுள்ள மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல். ( Liver ).\nமனித உடலிலுள்ள எலும்புகளில் மிக சிறியது எது - காதில் உள்ள ''ஸ்டேப்ஸ்'' ( Stapes ) என்னும் எலும்பு.\nஅனைத்து வகை க்ரூப் இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தம் (universal recieplant) - AB க்ரூப்\nஅனைத்து குரூப் இரத்தத்திற்கும் தானமாக வழங்கப்படும் இரத்த குரூப் (universal donar).- O குரூப்.\nஉலகின் மிக அபூர்வமான இரத்த குரூப் - AB நெகடிவ்.\nஉலகின் மிக அதிகமானோரில் காணப்படும் இரத்த குரூப் - O பாஸிட்டிவ்.\nO வகை இரத்த மனிதர்கள் எந்த இரத்த வகையினரிடமிருந்து இரத்தம் பெற முடியும் - O இரத்த வகை.\nஆன்டிஜன்கள் இல்லாத இரத்த குரூப் - O குரூப்.\nஆன்டிபாடி இல்லாத இரத்த குரூப் - AB குரூப்.\nடையாலிசிஸ் சிகிச்சை உடலின் எந்த உறுப்பு பழுதடைவதால் செய்யப்படுகிறது - சிறுநீரகம். ( Kidneys ).\nமனிதனின் கேட்கும் திறன் - 81 dB to 120 dB.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nபறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nநாளமில்லா சுரப்பிகள் - Endocrine glands.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nஹீட் பிட்டோஹீய் பறவை - Hooded pitohui bird.\nசிவா. ஆகஸ்ட் 23, 2019\nHooded pitohui bird. நாம் வாழும் இப்பூமியில் பலவகையான விஷத்த���்மை வாய்ந்த உயி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2011/01/", "date_download": "2020-12-05T08:31:52Z", "digest": "sha1:WDKQDS76JXSFD7GB4KCDCVJTLDEAVU3E", "length": 208014, "nlines": 823, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: ஜனவரி 2011", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ��ல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் துவக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் போலீஸ் கால்சென்டரில் நவீன கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மேலும் தரமான சேவை அளிக்க வகை செய்யப்படும் என்று அந்த நகரத்தின் போலீஸ் கமிஷனர் பி. விஜயன் தெரிவித்துள்ளார்.\nசென்ற ஆகஸ்டு 15 முதல் இங்கு போலீஸ் கால் சென்டர் சோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. இந்த சேவை இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனர் விஜயன் கூறியது: \"இந்த சேவைக்கென 8129000000 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்கலாம். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர், கமிஷனர் உள்ளிட்டோரை சந்திக்க நேரம் கேட்டுப் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டது. மேலும் புகார் அளிப்பதையும் இந்த எண் எளிமையாக்கியுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:13:00 முற்பகல் 1 கருத்துகள்\nஎகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.\nஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.\nராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.\nசர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:02:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் மாவட்டத்தில் செங்கல் விலை வீழ்ச்சி\nகடலூர் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், சேமக்கோட்டை, நத்தம், பணப்பாக்கம் உட்பட 50 கிராமங்களில் தினமும் ஒரு கோடி பச்சைக்கல் (செங்கல்) உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக, செங்கல் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விறகு மூலம் கொளுத்தப்பட்ட 1,000 செங்கல் 6,500 ரூபாயும், மெலார் மூலம் கொளுத்தும் செங்கல் 6,000 ரூபாய் அளவில் கிடுகிடுவென விலை உயர்ந்தது.\nகடும் விலை உயர்வு காரணமாக கான்ட்ராக்டர்கள், வீடு கட்டும் மக்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் மழைக் காலம் முடிந்து, கடந்த 15 நாட்களாக செங்கல் உற்பத்தி பச்சைகல் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது விறகு மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,200 ரூபாய்க்கும், மெலார் மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதே நிலையில் உற்பத்தி அதிகரித்து விறகு, சவுக்கை மெலார் உயராமல் இருந்தால் இன்னும் 15 நாட்களில் செங்கல் 3,500 மற்றும் 3,300 ரூபாய்க்கு கிடைக்கும் என, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:54:00 முற்பகல் 0 கருத்துகள்\nகருப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கை: மொய்லி\nவெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், கருப்பு பண பிரச்சனையில் மத்திய அரசு எதுவும் மறைக்கவில்லை என்றும், கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:41:00 முற்பகல் 0 கருத்துகள்\nதர்மத்தை வலியுறுத்த உலக பணக்காரர்கள் இந்தியா வருகை\nஉலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரான பில்கேட்ஸும் மூன்றாவது இடத்தில் உள்ள பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் ஆகியோர், இந்திய பணக்காரர்களிடம் தர்மத்தை வலியுறுத்தி சமூக சேவையை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா வருகை தர உள்ளனர்.\nஉலகப் பணக்காரர்களில் ஒருவரும், சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவருமான பில் கேட்ஸ், தனது சேவையை சீனா மற்றும் இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, \"நான், எனது மனைவி மெலிண்டா, மற்றும் பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் மூவரும் இந்த வருடம் இந்தியா சென்று, அங்குள்ள பணக்காரர்களிடம் சமூக சேவை செய்வதை ஊக்கப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளோம். இந்த விவாதக் கூட்டம் கடந்த வருடம் சீனாவில் நடந்ததைப் போன்று இருக்கும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:34:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு : முதல்வர் உத்தரவு\nமுஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு சரியாக போய் கிடைக்கிறதா என்பதனை ஆராயக் குழு அமைத்தது தமிழக அரசு.அருந்ததியருக்கு குழு அமைத்து போல் முஸ்லிம்களுக்கு அமைக்க வேண்டுமென ததஜ கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது.\nதவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை நிறைவேறியதின் மூலம் அவர்களின் தேர்தல் நிலைப்பாடு திமுக வோடு என்பது தெளிவாகின்றது இதனிடையே ம்ற்றுமொரு முஸ்லிம் இயக்கமான தமுமுக அதிமுக வுடன் தொடர்பில் உள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:26:00 முற்பகல் 0 கருத்துகள்\nதப்லீக் ஜமாஅத்தின் இரண்டாவது கட்ட மாநாடு டாக்காவில் துவக்கம்\nதப்லீக் ஜமாஅத்தின் வருடாந்திர மாநாடான பிஸ்வா இஜ்திமாவின் இரண்டாவது கட்டம் பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் துவங்கியது.\nநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். புனித ஹஜ்ஜிற்கு அடுத்தபடியாக அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இந்த இஜ்திமா கருதப்படுகிறது.பங்களாதேஷ் அதிபர், பிரதமர் ஷேக் ஹஸீனா, எதிர்கட்சித் தலைவர் கலிதா ஜியா ஆகியோர் முதல் கட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:05:00 முற்பகல் 0 கருத்துகள்\nதனி நாடாக உதயமாகிறது தெற்கு சூடான்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ‌ஒப்பந்தத்தின் படி சூடானை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடந்தது. இதில் ‌பெரும்பாலா மக்கள் சூடானை பிரிக்க ஆதரவு தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு ஆணையம் (எஸ்.எஸ்.ஆர்.சி) அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 99 சதவீத வாக்கெடுப்பு நடந்துள்ளதாக கூறப்படும் இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர்.சி.யின் தலைவர் முகமது இப்ராஹிம் கஹாகிலி, கஹார்டூம் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:\n\"வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன. முன்னதாக குடியரசுத் தலைவர் ஒமர் பஷீர் சூடானை இரண்டாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு ஓப்புதல் அளித்தார். இதன்படி தெற்கு சூடானின் தலைநகரமாக கஹார்டூம், வடக்கு சூடானின் தலைநகரமாக ஜூபாவும் முறையாக அறிவிக்கப்படும்.இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்று முதல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும்\" இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:01:00 முற்பகல் 0 கருத்துகள்\nதனியார் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு\nசிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அருகே பச்சங்குப்பத்தில் அமையவுள்ள ஐ.எஃப். எல்.எஸ் தமிழ்நாடு பவர் கார்பரேஷன் என்ற தனியார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் எவ்வித உடன்படிக்கை ஏற்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி 3-ம��� தேதிக்கு மேல் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் அமைதிக்கூட்டத்தை கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.\nசிதம்பரம் அருகே பச்சங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1100 ஏக்கரில் ஐ.எஃப். எல்.எஸ். தமிழ்நாடு பவர் கார்பரேஷன் நிறுவனம் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும்போது புரோக்கர்கள் மூலம் குறைந்தவிலையில் விவசாயிகளிடம் நிலங்களை பெற்றதால் கூடுதல் தொகை வழங்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் மின்நிலையம் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 முறை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:45:00 முற்பகல் 0 கருத்துகள்\nசமீபத்தைய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவின் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகி இரட்டை இலக்கத்தை நெருங்குகிறது. அரசின் எந்த நடவடிக்கையும் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க அமெரிக்கா முன் இரண்டு வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்று கீனிசியன் (Keynesian)பொருளாதார முறைப்படி அரசின் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதாவது அரசு உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ற பெயரில் ரோடுகள் போடுவது, பாலம் அமைப்பது, அரசு அலுவலங்களில் மரபு சாரா சக்தி முறைப்படி அனைத்து மின் பொருட்களையும் மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவது. ஆனால் இது அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிரானது.\nமேலும் அரசு வேலை செய்ய ஒதுக்கும் நிதி, அதற்கான வேலையை சென்றடையும் போது பாதி கரைந்து போயிருக்கும் என்று கருதபடுகிறது.ஆனாலும் ஒபாமா பெரிய தொகையை அரசு செலவினத்துக்கு ஒதுக்கியும் வேலை வாய்ப்பை உயர்த்த முடியவில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:38:00 முற்பகல் 0 கருத்துகள்\nவயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.\nநாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக��கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.\nகுறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nதடையை மீறி பேரணியாகச் செல்வோம்\nபாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.\nஇது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.\nஅதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும். இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.\nபேரணியின் நேரடி ஒளிப்பரப்பை காண\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:34:00 முற்பகல் 0 கருத்துகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி\nசென்னை : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது.இது குறித்து சென்னையில், நேற்று இந்த அமைப்பின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட���டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்து ஐகோர்ட் வரை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி, என் தலை மையில் நாளை நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். பேரணியின் முடிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:25:00 முற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.6 கோடி\nசிதம்பரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் பிரம்மாண்ட முகப்பு தோற்றத்துடன் 2.6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.சுற்றுலா நகரமான சிதம்பரத்தை மையமாகக் கொண்டு 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் பெயரில் அரசு மருத்துவமனை 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது.\nமாவட்ட பொது மருத்துவமனைக்கு அடுத்த அந்தஸ்து பெற்றது என்பதால் எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, ஓமியோபதி, சித்தா என தனித்தனி பிரிவுகள் உள்ளன.எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் 500க்கும்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்õக சிதம்பரம் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கட்டட வசதி, படுக்கை வசதி போதாமல் இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு சுனாமி மறுவாழ்வு திட்ட நிதியில் இருந்து மகப்பேறு மற்றும் பெண்களுக்கென மருத்துவமனையின் பின்புறம் 2 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:18:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி\nகுடியரசு தினம், நெய்வேலி நகரில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. தலைவர் அன்சாரி, நெய்வேலி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து க��ண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.\nபாரதி விளையாட்டரங்கில் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் என்.எல்.சி. பாதுகாப்புப்படை, தீயணைப்புப்படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை, ஊர்க் காவல்படை, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகள், சாரண சாரணியர், விளையாட்டு வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:00:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா\nவாஷிங்டன்,ஜன.27:இஸ்ரோ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.\n1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து இஸ்ரோ உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது. அன்று முதல் இந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது 13 ஆண்டு கால தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்போது இந்தியாவின் இஸ்ரோ மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:50:00 முற்பகல் 0 கருத்துகள்\nகாஷ்மீர் மானிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்ற நச்சுக் கருத்தை விதைப்பது தான் இவர்களின் நோக்கம்.தேசப்பற்று என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது\nதேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்��டும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:36:00 முற்பகல் 0 கருத்துகள்\nசெல்போன் வழியாக சான்றிதழ் படிப்பு\nசிதம்பரம், ஜன.24: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் புதிய முயற்சியாக செல்போன் மூலமாக சான்றிதழ் படிப்பின் பாடங்களை வழங்க பெங்களூர் மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅண்ணாமலைப் பல்கலை. துணை வேந்தர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் நிர்வாக இயக்குநர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:27:00 முற்பகல் 0 கருத்துகள்\nTNPSC குரூப் – 1 தேர்வு எழுத இலவச பயிற்சி\nIAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ். இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.\nமுஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெரும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்க்காக இலவச பயிற்சி நடத்த படவிருப்பதாக ரேடியன்ட் அகாடமி தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள புது கல்லூரியில் (New College) மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் சென்னை எஸ்ஐஇடி (SIET) பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி (JMC) உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த இலவச பயிற்சி பற்றி மேலும் தெரிந்���ுகொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (9629309314) அவர்களை தொடர்பு கொள்ளாம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:09:00 முற்பகல் 0 கருத்துகள்\nஎகிப்தில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் வறுமை அதிகரிப்பதாகவும், ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை தொடர்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.\nதலைநகரான கெய்ரோவில் ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு பிரமாண்டமான போராட்டம் நடைப்பெற்றது. போராட்டங்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஜனநாயக-மனித உரிமை இயக்கங்களின் அழைப்பைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால், தங்களின் உறுப்பினர்கள் தனிப்பட்டரீதியில் போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கலாம் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:56:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉலகின் பட்டினி அபாயத்தை போக்க புரட்சிகர மாற்றங்கள் தேவை என உணவு உற்பத்தி குறித்து ஆராய பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கூறியுள்ளது.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமானால், அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகின் உணவு உற்பத்தி இரட்டிப்பாக வேண்டும் என்று 35 நாடுகளைச் சேர்ந்த 400 விஞ்ஞானிகளைக் கொண்ட இக்குழு கூறியுள்ளது.\nஉற்பத்தி செய்யப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.\nமரபணு மாற்றங்கள் செய்து உணவு உற்பத்தியை பெருக்க முயல்வதை விட உணவு வீணாவதை தடுக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:48:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி\nகடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nகடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.24 லட்சம் ஏக்கர் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வடவாறு பாசனப் பகுதிகள் பெண்ணாடம், கறிவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கி விட்டது. இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்து விட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:28:00 முற்பகல் 0 கருத்துகள்\nபெங்களூரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கே செல்கிறது\nஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.\nநீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலில் மூழ்கும் துபாய் தீவுகள்\nதுபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nஎனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:27:00 முற்பகல் 0 கருத்���ுகள்\nஅமெரிக்காவிடம் லாபி செய்ய 1.5 மில்லியன் டாலரை வாரியிறைத்த இந்தியா\nடெல்லி: அமெரிக்க அதிகாரவர்க்கத்தை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்காக இந்திய அரசும், பல்வேறு இந்திய நிறுவனங்களும் சேர்ந்து 1.5 மில்லியன் டாலர் பணத்தை வாரியிறைத்துள்ளன.\nஇருப்பினும் கடந்த 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டு இந்திய அரசு செலவு செய்த தொகை குறைந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்திய அரசு செலவிட்ட தொகை 2.2 மில்லியன் டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் இந்திய தொழில்துறையைப் பாதிக்கும் பல விஷயங்கள் அமெரிக்கா வின் கைப்பிடியில் உள்ளதால், தங்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவை கெஞ்சுவதற்காக இந்த செலவுகளை செய்துள்ளன இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:17:00 முற்பகல் 0 கருத்துகள்\nமருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்\nஇன்றைய சூழலில் உலகை சுருக்கமாக, எளிதாக எப்படி புரிந்து கொள்ளலாம் வணிக நலனா என வரும்போது எந்தத் துறையை எடுத்தாலும் அது மக்கள் நலனை புறந்தள்ளி வணிக நலனை காக்கும் கொள்கைகளையே ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி, கடைப்பிடிப்பதே நடைமுறை உண்மை\nமருத்துவத் துறையில் எப்படி வணிக நலன் காக்கப்படுகிறது, மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறதுஎனப் பார்ப்போம். மக்கள் பொதுவாக அதிகம் பாதிப்புள்ளாகும் நோய்களுக்கான மருந்தின் மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது முக்கியம்.\nவணிகத்துறையில் இலாபமே இருக்க கூடாதா எனக்கேட்டால் அதற்குப் பதிலாக, இலாபம் இருக்கலாம் எனக்கேட்டால் அதற்குப் பதிலாக, இலாபம் இருக்கலாம் ஆனால் அது கொள்ளை லாபமாக இருக்கக் கூடாது. கீழ்காணும் அட்டவணையை கூர்ந்து நோக்கினால் மருத்துவத்துறையில் நடப்பது கொள்ளை லாபம் என்றும் இதை சரி செய்ய எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பதிலிருந்து ஆளும், எதிர்கட்சி அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எளிதாக புரிந்து கொள்ளலாம்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:06:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும் -டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி\nதுனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையா��் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.\nஇந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:37:00 முற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம் ஆர்.டி.ஓ.வாக இந்துமதி பொறுப்பேற்பு \nகடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ.வாக இந்துமதி பொறுப்பேற்றார்.இதற்கு முன்பு சிதம்பரம் ஆர்.டி.ஓ. வாக பணியாற்றி வந்த ராமராஜு திருவாரூர் மாவட்ட கலர் டி.வி.வழங்கும் திட்ட அதிகாரியாக பணி மாறுதலாகி சென்றார்.\nபுதிதாக பொறுப்பேற்ற ஆர்.டி.ஓ.இந்துமதி சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி யிடம் ஆர்.டி.ஓ. ராமராஜு பொறுப்புகளை ஒப்படைத் தார்.இதை தொடர்ந்து புதிய ஆர்.டி.ஓ.வுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித் தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:55:00 முற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் - ஐ.எல்.எப்.எஸ்\nசிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று ஐ.எல்.எப்.எஸ். நிறுவன அதிகாரி பேசினார். கிராமப்புற பெண்களுக்கான தொழில்திறனை ஊக்குவித்து அதன் மூலம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யும் ஒரு முயற்சியாக ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி மற்றும் இதன் கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது.\nஇதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் எந்திரங்களும் அதற்கு உண்டான ஏனைய உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.\nஇதுகுறித்த�� அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:53:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி\nஅண்மையில் MOBILE NUMBER PORTABILITY எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.\nஇதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.\nமுதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.\nஇப்போது உங்களுக்கு 1901எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:49:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்\n\"என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப் பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும் ஆளப்படும் அவலத்தை; அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்\" என்கிறார் அந்தப் பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்படுகிறார் அவர்.\nஉலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம் டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். \"எனது நாடு, அதன் முன்னேற்றம் குறித்து பெரும்கனவுகளைச் சுமந்தலைகிறேன்\" என்கிறார்.\nலோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம் ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை, அவருடைய மூன்று நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால் ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:23:00 முற்பகல் 0 கருத்துகள்\nஜெருசலத்தை யூதர்களிடம் அடகு வைக்கமாட்டோம் - யு.ஏ.இ\nஜெருசலத்தை யூதர்களிடம் அடகுவைக்க ஒருபோதும் முஸ்லிம்களால் இயலாது என யு.ஏ.இயின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸய்யத் அல் நஹ்யான் தெரிவித்துள்ள��ர்.\nஇஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் யூனியனில் ஷேக் கலீஃபாவின் உரையை யு.ஏ.இ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸல்கைமா ஆட்சியாளருமான ஷேக் ஸவூத் பின் ஸகர் அல்காஸிமி வாசித்தார்.\nஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும். இத்தகைய முயற்சிகளை நடத்தும் நாடுகள் மீது யு.ஏ.இ நிர்பந்தம் அளிக்கும்.\n1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் அபகரித்த கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பிரதேசங்கள் ஃபலஸ்தீனுக்கு சொந்தமானது என்ற ஓ.ஐ.சியைப் போலவே யு.ஏ.இயும் அங்கீகரித்துள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:59:00 முற்பகல் 0 கருத்துகள்\nகாட்டுமன்னார்கோவிலில் இரவோடு இரவாக அரசியல் கட்சி பேனர்களை போலீசார் அகற்றினர். கடலூர் மாவட்டம் முழுவதும் விதியை மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டநிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று முன்தினம் காலை நகரப்பகுதியில் அரசியல் கட்சியினர் தாங்கள் வைத்துள்ள டிஜிட்டல் பேனர்களை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இரவு வரை அகற்றாததால் நேற்று இரவு 11.30 மணியளவில் கச்சேரி தெரு, ரெட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வைத்திருந்த அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:47:00 முற்பகல் 0 கருத்துகள்\nதுனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றிய கருத்து\nதுனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.\nஇன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:52:00 முற்பகல் 0 கருத்துகள்\n\"பென் அலி\" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை\nஅமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம்.அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார்.\nஅதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை.\nஇறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:46:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய 10 ரூபாய் தாள் விரைவில் அறிமுகம்: இந்திய மைய வங்கி\nமகாத்மா காந்தி படம் பொறிக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் தாள் வரிசையில், ஆங்கில ‘என்’ நிழல் அடையாளத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.\nஒவ்வொரு நாடும் தங்களது பணத் தாளில் ஏதாவது ஒரு பாதுகாப்பு அச்சுக் குறியீட்டை பதித்து வெளியிடுவார்கள். அந்த வழியில் இந்தியாவின் ரூபாய் தாள்களில் ஆங்கில எழுத்துகள் வரிசையாக பயன்படுத்தப்படுகின்���ன. எனவே விரைவில் அறிமுகம் செய்யப்படும் 10 ரூபாய் தாளில் என் நிழல் அடையாளமும், அதோடு தற்போது மைய வங்கியின் ஆளுநராக இருக்கும் டி.சுப்பாராவ் கையெழுத்தும் கொண்டதாக இருக்கும்.\nதற்போது பயன்பாட்டிலுள்ள 10 ரூபாய் தாள்கள் அனைத்தும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் மைய வங்கி கூறியுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:30:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா\n\"இஸ்லாமியர்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்\" எனவும், \"தேசத்தைப் பாதுகாக்க இந்திய பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்\" எனவும் இந்து மத சார்பு இயக்கங்கள் அறைகூவல் விடுவது வழக்கமாகி விட்டது. இஸ்லாமியர்கள் தேச நலனில் அக்கறை இல்லாதவர் போலவும், தேச வளர்ச்சியில் பங்களிக்காதவர்கள் போலவும் நினைக்க வைக்கிற முயற்சியே இந்த அறைகூவல்கள். இந்த சிந்தனையை இந்து மத சார்பு இயக்கங்கள் பரப்ப முடிவதற்கு காரணம் \"தேச விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பெரும் பணிகள்\" பற்றி நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டதுதான்.\nமகாத்மா காந்தி 'கள்ளுக்கடை மறியல்' நடத்த அறிவித்தபோது மதுரையில் பங்கு பெற்றவர்கள் பத்தொன்பதுபேர். அதில் இஸ்லாமியர்கள் பத்துபேர்\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான் மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:03:00 முற்பகல் 0 கருத்துகள்\nவிழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச மிதி வண்டிகள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்\nவி ழு ப் பு ர த் தி ல் ,மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில்,பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் அமீர் அப்பாஸ்தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி, 60 பேருக்கு இலவச ���ைக்கிள்களை வழங்கி பேசிய தாவது:\nசிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர் தான். தேர்தல் நேரங்களில் மாநாடு, கூட்டம் என்றால் கோரிக்கைகள் இல்லாமல் இருக்காது.தற்போது முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில் கேட் டுள்ள கோரிக்கைகள் நியா யமானவை. முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:55:00 முற்பகல் 0 கருத்துகள்\nஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு\nமாஸ்கோ,ஜன.20:ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.\nரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீனுக்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்.எதிர்காலத்திலும் அது தொடரும் என மெத்வதேவ் தெரிவித்தார்.\nபிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:42:00 முற்பகல் 0 கருத்துகள்\nஆப்கானில் புதிய மோதலுக்கு உத்தரவிடும் ஒபாமா\nஆப்கானிஸ்தானில் மேலும் 1,400 அமெரிக்க கடற்படை சிப்பாய்களை நிறுத்தும் ஒபாமா நிர்வாகத்தின் தீர்மானமானது ஒரு நீண்ட இரத்தந் தோய்ந்த யுத்தத்தின் வரவை அறிவிப்பதாக உள்ளதுடன் அடுத்த ஜூலையில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்ற ஜனாதிபதியின் 2009 டிசம்பர் உறுதிமொழி புறக்கணிக்கப்படும் என்பதற்கான ஓர் அறிகுறியாகவும் அமைந்துள்ளது.\nஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் மற்றும் ஏனைய பெண்டகன் தளபதிகளின் தன்னியல்பான நிலையாக இருக்கும் மூடத்தனமான நம்பிக்கைக்கு இடையில் அந்நிய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு தங்கள் நாட்டை மறைமுக காலனியாக்கத்திற்கு அடிமைப்படுத்த மறுக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடனான ஒரு கட்டுக்கடங்காத மோதலில் அமெரிக்க இராணுவம் சிக்கியுள்ளது.\nபடுகொலைகளைத் தீவிரப்படுத்துவது தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:07:00 முற்பகல் 0 கருத்துகள்\n14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம்; அரசு உத்தரவு\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் 11 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உள்ளனர். எண்ணை வளம் மிக்க இந்த நாடு செல்வ செழிப்புடன் திகழ்க்கிறது. இந்த நிலையில் இந்நாட்டு மக்களுக்கு இலவச உணவு மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி பண உதவி வழங்கப்பட உள்ளது.\nஇது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும். அவை தவிர அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் இலவசமாக கிடைக்கும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீம் ஜாமீனில் விடுதலை\nஹைதராபாத்,ஜன:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.\nமத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:40:00 முற்பகல் 0 கருத்துகள்\nதிமுக, முஸ்லீம்லீக் கூட்டணி தொடரும்\nவேலூர்: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுடன் உள்ள எங்கள் கூட்டணி தொடரும், என, வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் கூறினார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும் என்றார்.\nகட்டமாய திருமண பதிவு சட்���ம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில், திருமணம் பதிவு செய்து தரும் சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்து கொள்ளலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:02:00 முற்பகல் 1 கருத்துகள்\nகறிவேப்பிலை: புற்று நோய் அபாயத்தை தடுக்கும்\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:52:00 முற்பகல் 0 கருத்துகள்\nமுதல் கால்சென்டரை திறந்தது பிஎஸ்என்எல்\nஇந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி‌எஸ்என்எல்) நிறுவனம், வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு கால்சென்டர்களை அமைக்கிறது. ராஜஸ்தானில், முதல் கால்சென்டரை திறந்து வைத்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த\nமத்‌திய தொலைதொடர்பு இணையமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது : இந்த கால்சென்டர், தொலைபேசி மற்றும் ‌‌மொபைல���போன் சேவையில் ஏற்படும் குறைகளை களைவதோடு மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும். இந்த கால்‌சென்டர் மூலம், வாடிக்கையாளர்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும், . நாட்டின் வடக்குப்பகுதியில் வசிக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக, குர்கானில் கால்சென்டர் திறக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் சர்க்கிளிலிருந்து தினமும் 60 ஆயிரம் அழைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்சென்டர்கள், நாட்டின் பிறபகுதிகளில் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:41:00 முற்பகல் 0 கருத்துகள்\nகிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமஹேந்திரசிங் தோனி தலைமையிலான இந்த அணியில் அவர் உள்ளிட்டு 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nவிரேந்தர் சேவாக், சச்சின் டெண்டூல்கர், கௌதம் கம்பீர், விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அசீஷ் நெஹ்ரா, பர்வீண் குமார், முனாஃப் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், பியுஷ் சாவ்லா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்திய அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.\nஒரே ஒரு தமிழக வீரர்:\nகடந்த உலக கோப்பை தொடருக்கான (2007) அணியில் தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இம்முறை முரளி விஜய், அஷ்வின் என 2 பேர் இடம்பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்திய சொதப்பல்களால் விஜய் வாய்ப்பு பறிபோனது. அஷ்வின் மட்டும் சுழற்பந்து வீச்சாளர் பிரிவில் இடம் பெற்றார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:37:00 முற்பகல் 0 கருத்துகள்\nதங்கத்தின் உண்மை விலை என்ன\nகடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக நாடுகளில் இந்தியாவில்தான் தங்கத்தை மிக அதிகமான அளவு ஆபரணத்திற்காகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாகத் திருமணத்திற்கும் மற்றும் பல நல்லகாரியங்களுக்கும் தங்க அணிகலன்கள��ன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வசதி குறைவானவர்களும் தங்கத்தைக் கட்டாயம் திருமணச் சடங்குக்காக வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.\nஇது தவிர வணிகத்தில் மற்ற பங்குகளின் விலை சரியும் போது பாதுகாப்பிற் காகவும், பங்குகளில் வந்த இலாபத்தினையும் தங்கத்தில் முதலீடு செய்யும் வணிகர்கள், உலகப் பங்குச் சந்தையில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறாகத் தங்கத்தின் தேவையை இரண்டு வகைப்படுத்தலாம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:30:00 முற்பகல் 1 கருத்துகள்\nஉடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)\nஇணையதளம் ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகம் இல்லை என்பதை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் உண்மை படுத்திவிட்டது. பாதுகாப்பின் உச்சம் என்று உலகம் நம்பும் பென்டகனின் ரகசியங்களை நோண்டியிருக்கிறது இந்த இணையதளம்.\n16 வயதிலேயே கணிணியின் சகல பரப்பிலும் புகுந்து விளையாடிய ஜீலியன் பால் அசஞ்சே (Julian paul Assa nge) என்ற 39 வயது இளைஞர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விஞ்ஞான தொழில் நுட்பத்தை கொண்டு பக்கம் பக்கமாக களவாடிவிட்டார்.\nஇந்த செயல் மூலம் ஒரு செங்கல் கூட தகர்க்கப்படாமல் பெண்டகன் மீது அசஞ்சே விஞ்ஞான யுத்தம் (Scientific War) நடத்தியுள்ளார். தற்போது, அசஞ்சே அமெரிக்காவுக்கு பின்லாடனை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று அமெரிக்கர்களே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். காயம் பலமாக இருக்கிறது. ஆனால் அழுகையும் கண்ணீரும் இல்லை, ரத்தமும் யுத்தமும் இல்லை. ஆனால் கோபம் விம்மி தெரிக்கவே செய்கிறது.\nஅசஞ்சேயை அமெரிக்காவுக்கு கொடுத்து விடுங்கள் என்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் லண்டனிடம் அமெரிக்கா கோருகிறது. ஆனால். ‘என்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் சட்டப்படியான விதிகள் பிரிட்டன் சட்டத்தில் இல்லை என்று கூறும் அசஞ்சே, தான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் கொல்லப்படலாம் என்றும் தெரிவிக்கிறார்.அதேநேரம் அமெரிக்கா என்னை துன்புறுத்த நினைத்தால் அதன் பொருளாதாரத்தை சின்னா பின்னப்படுத்துவேன் என்று ஆஜானுபாகுவான வார்த்தைகளால் மிரட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்,\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nசூடான்:விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவு\nதெற்கு-வடக்கு என சூடானை பிரிப்பது தொடர்பாக நடத்தப்ப���்ட மக்கள் விருப்ப வாக்கெடுப்பு பூர்த்தியானது. பெரும்பாலானோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஜனவரி 9-ஆம் தேதி துவங்கிய வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை மாலையோடு முடிவுற்றது.\nதெற்கு சூடானின் 10 மையங்களில் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் 96 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அசோசியேட் பிரஸ் கூறுகிறது. மூன்று சதவீதம்பேர் ஐக்கியத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதமுள்ளவை செல்லாதவை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:54:00 முற்பகல் 0 கருத்துகள்\n20% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை\nதமிழ் வழியில் படித்தவர்-களுக்கு, அரசு வேலை-வாய்ப்பில் 20% முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு பிறப்பித்திருந்த ஆணைக்கு, ஜனவரி 19&ம் தேதிவரை இடைக்கால தடை விதித்-திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.\nதமிழில் படித்தவர்-களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது. இதையடுத்து, மாநில அரசுப் பணியில் 20% ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம், ஆளுநரால் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.\nமேலும் இந்த 20% ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன எதிர்க்கட்சிகள்.சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:24:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது: சீத்தாராமன்\nமழை வெள்ளத்தால் சூழப்பட்ட 65 கிராமங்களுக்கும், தண்ணீர் புகுந்த 126 கிராமங்களுக்கும் மொத்தம் 11,944 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக 11.69கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. கடலூர் பகுதியில் முழுவதும் பாதிக்கப்பட்டதாக 110 வீடுகளும், பகுதி பாதிக்கப்பட்டதாக 1400 வீடுகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇது போக இம் மாவட்டத்தில் 88,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெயரில் வரவு வைக்கப்படும். பய���ர் பாதிப்புக்காக இதுவரை 20 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:05:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅல்லாஹ்வின் மிக பெரிய அருளால் கடந்த 15-01- 2011 அன்று பரங்கிப்பேட்டையில் கல்வி கருத்தரங்கம் நடந்தேறியது. இதில் மாநில மாணவரணியை சார்ந்த சித்திக்.,M.Tech அவர்களும் கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.\nதுவக்கமாக கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்றும் சகோ.சித்திக்.,M.Tech அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.மாநிலத்தில் இருந்து வருகை தந்து இருந்த மாநில செயலாளர்கள் சகோ.தவ்பிக் அவர்களும் சகோ. ஜின்ன அவர்களும் ஜனவரி 27 போரட்டத்தின் அவசியத்தை பற்றியும் அதில் மாணவர்கள் பங்கு மற்றும் அதற்க்காக உழைப்பதின் அவசியத்தை பற்றியும் உரை நிகழ்த்தினர்.\nபிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு சகோ.சித்திக் மற்றும் கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் பதில் அளித்தனர்.பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நமது பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டது என்பது குறிப்பிடதக்கது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:02:00 முற்பகல் 0 கருத்துகள்\nடெல்லி:இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிக மஸ்ஜித்\nடெல்லி ஜங்புராவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் இடித்துத் தள்ளப்பட்ட அல் நூர் மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது மக்கள் தற்காலிக மஸ்ஜிதை கட்டினர்.\nபோலீஸாரின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவேற்றியதற்கு பிறகு தகரம் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டது.\nதற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. ஜங்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங் மார்வாவின் தலைமையில் தற்காலிக மஸ்ஜிதை கட்டும் பணி நடந்தது. தற்காலிகமாக மஸ்ஜித் கட்டப்படுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்த பொழுதிலும் அவர்கள் அதனை தடுக்கவில்லை. தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதில் 5 நேரமும் தொழுகை நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:56:00 முற்பகல் 0 கருத்துகள்\nகள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பனை அமோகம் : அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி\nவீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுக் கொள்ளாததால் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 2.5 லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன.\nஇதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர் மற்றும் நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜன்சியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டும், நெய்வேலி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜன்சிகள் என மொத்தம் 15 காஸ் ஏஜன்சிகள் இயங்கி வருகின்றன.\nவீட்டு உபயோக காஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர், பதிவு செய்த மூன்று நாளில் சிலிண்டர் வழங்க வேண்டும் என விதியிருந்தாலும், ஒரு சிலிண்டர் வாங்கி 21 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என ஏஜன்சிகள் அவர்களாகவே கால நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். அப்படியே 21 நாட்களுக்கு பிறகு பதிவு செய்தாலும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர். இதனால் காஸ் இணைப்பு பெற்றவர்கள் (குறிப்பாக நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள்) சிலிண்டர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:10:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.\nசக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.\nநீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்��ார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்படுத்தியது - ஆனந்த் பட்வர்தன்\nஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த் பட்வர்தன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சூரில் 6-வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத் தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:\nபாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு \"ராம் கீ நாம்\" என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:21:00 முற்பகல் 0 கருத்துகள்\nகூட்டம் கூட்டமாக செத்து மடிந்த பறவைகள் மனித குலத்துக்கு ஆபத்து\nசமீபகாலமாக பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியும் நிகழ்வுகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. இது மனித குலத்துக்கும் ஓர் எச்சரிக்கையாகும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியில் சுமார் 3000 பறவைகள் வானில் இருந்து கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. மேலும் செசாபிக் கடற்பகுதியில் சுமார் 20 லட்சம் மீன்கள் மடிந்து கரை ஒதுங்கின. இதேபோல் வியட்நாமில் சுமார் 150 டன் எடை உள்ள சிகப்பு திலாபியா என்ற கடல்வாழ் உயிரினமும், இங்கிலாந்தில் சுமார் 40 ஆயிரம் நண்டுகளும் இறந்துள்ளன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகடலூர் மாவட்ட 2011-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்களர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார்.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ச���ய்திக் குறிப்பு:2011-ம் ஆண்டுக்கான சுருக்க முறை திருத்தப் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், 9 சட்டப்பேவைத் தொகுதிகளுக்கும் 10-1-2011-ல் வெளியிடப்பட்டது.9 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண் 8,36,633, பெண் 8,08,501, மொத்தம் 16,45,134\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:30:00 முற்பகல் 0 கருத்துகள்\nமக்கள் பிரச்னையைப் பற்றி விவாதிக்கவும், தேவையான சட்டங்களை இயற்றவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சட்டமன்ற மேலவை அமைக்கப்பட வேணடும் என்று தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்காளர் சேர்ப்பும் நடைப்பெற்றுவருகின்றது, இந்நிலையில் மேலவை கூடாது என்று வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.\n1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது மேலவை ஒழிக்கப்படும் வரை தமிழகத்தில் மேலவை செயல்பட்டு வந்தது. அப்போது ஒழிக்கப்பட்ட சபையை தான் கருணாநிதி இப்போது கொண்டு வர முயற்சிக்கிறார்.\nசட்டசபைக்குத் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அறிவிலிகளாகவும், படிக்காதவர்களாகவும் இருந்ததால் அவர்களால் மக்கள் பிரச்னை பற்றி விவாதிக்க முடியாத நிலை இருந்தது. மக்களுக்குப் பயன் தரும் சட்டங்களை அவர்களால் இயற்ற முடியவில்லை. எனவே, ஆன்றோர்கள், சான்றோர்கள், நிபுணர்களைக் கொண்ட ஒரு சபையை நிறுவி அதிலும் மக்கள் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அந்த அவையிலும் ஒப்புதல் பெற்று சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் மேலவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:19:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.\nஅமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:59:00 முற்பகல் 0 கருத்துகள்\nதேசிய சட்டக்கல்வி மற்றும் ஆய்வு மையத்துடன் ஹைதராபாத் சட்ட பல்கலைக்கழகமும் இணைந்து வழக்கறிஞர்களுக்கு சட்ட உதவியாளர்கள் என்கிற பிரிவை உருவாக்கும் வண்ணம் Legal Assistant for Lawers (Para Legal) என்ற புதிய படிப்பை உருவம்கிட மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nஇந்தப் படிப்பைப் படிப்பவர்கள். வழக்கறிஞர்கள் என்ற தகுதியைப் பெற மாட்டார்கள். சிவில் வழக்குகளில் சமரச தீர்வை ஏற்படுத்திட நடுவர்களாக பணியாற்றும் தகுதியை பெறுவார்கள்.\n12ஆம் வகுப்பு முடித்தவர்கள் 6 மாதம் அல்லது 1 வருடம் என்று சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பாக படிக்கலாம்.\nசிவில் வழக்குகளில் ஏற்படும் தேக்க நிலையைப் போக்கி ஏழை மக்கள் வதைபடுவதை தடுக்க இது உதவிடும் என்ற அடிப்படையில் தேசிய சட்டக்கல்வி ஆய்வு மையம் சிறிய அளவில் இந்தப் படிப்புகளுக்கான பயிற்சியைக் கொடுத்து சோதித்துப் பார்த்து, இதில் பயின்றவர்களினால் சிவில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதினால் இதை பல்கலைக்கழக படிப்பாக மாற்றலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:31:00 முற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் \"ரவுண்டானா\"\nசிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வரும் நிலையில் போக்குவரத்தை சீரமைக்க ரூ.75 லட்சத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.DM\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:25:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூரில்அரசு மருத்துவக்கல்லூரி அமைவதால் பொதுமக்களுக்கு அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் கிடைக்கும்: நலப்பணிகள் இணை இயக்குநர்\nகடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கமலக் கண்ணன் கூறியது:-\nகடலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் நிறை வேறும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇந்த அறிவிப்பை கேட்டு கடலூர் மாவட்ட அனைத்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர் கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை முன் னேற்றம் அடைய செய்ய தேசிய தர சான்று கிடைக்க நாங்கள் முழு முயற்சியுடன் பணியாற்றி வருகிறோம்.\nஅந்த சான்று விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பு சிகிச்சைகள் தற்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 53 டாக்டர்கள் உள்ளனர். 588 படுக்கைகள் உள்ளன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:19:00 முற்பகல் 0 கருத்துகள்\nபொதுமன்னிப்பு:சவூதி இந்திய தூதரகத்தில் அலைமோதும் கூட்டம்\nரியாத்,ஜன.10:பொதுமன்னிப்பின் கால அவகாசம் முடிவதற்குள் 'அவுட் பாஸ்' பெறுவதற்காக சவூதியில் இந்திய தூதரகத்தில் இந்தியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.தினமும் 1000 அவுட் பாஸ் வழங்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஹஜ், உம்ரா மற்றும் சுற்றுலா விசாக்களில் சவூதிக்கு வருகைத் தந்தவர்கள் விசா காலாவதி ஆனபிறகும் தங்களது நாட்டிற்கு திரும்பாமல் தங்கியிருப்பவர்கள், வேலைவாய்ப்பு உள்பட இதர விசா காலாவதியான பிறகும் சவூதியில் தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் வருகிற மார்ச் மாதம் 25-ஆம் தேதி வரை தங்களது நாட்டிற்கு எவ்வித தண்டனையும் இல்லமல் திரும்பிச் செல்வதற்கான பொதுமன்னிப்பை சவுதி அரசு அறிவித்திருந்தது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:13:00 முற்பகல் 0 கருத்துகள்\nNokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி\nஉங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones\nAddress Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்\nஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:18:00 முற்பகல் 0 கருத்துகள்\nஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு\nநூற்றுக்கும் அதிகமான பய��ிகளை ஏற்றிச் சென்ற ஈரானியப் விமானம் ஒன்று வடமேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் தெகரானில் இருந்து புறப்பட்ட ஈரான்ஏர் போயிங் 727 விமானம் 700 கிமீ தொலைவில் உள்ள ஊர்மியா என்ற நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.\n32 பேர் காப்பாற்றப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் வந்த செய்திகள் 50 பேர் வரையில் உயிர் தப்பியதாகத் தெரிவித்தன. இவ்விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 1945 மணிக்கு இடம்பெற்றதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. கடுமையான காலநிலையே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமானம் பல துண்டுகளாக வெடித்திருந்தாலும், குண்டுவெடிப்பு இடம்பெறவில்லையென ஈரானின் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வடக்கு ஈரானில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 168 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:14:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு\nகடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nமாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் தமிழரசன், இளங்கோவன், பூங்காவனம், கணபதி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என \"மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.\nஇந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17���் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் \"இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 முற்பகல் 0 கருத்துகள்\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nமலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.\nகடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.\nவாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:11:00 முற்பகல் 0 கருத்துகள்\n01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.\nஉலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.\nஅது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:46:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…\nதமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.\nகருத்தராவுத்தர் அப்பா, காதிர் முகைதீன் அப்பா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது, பெரியவர் ஜமால் முகம்மது போன்ற பல தன்னலமற்ற தியாகிகள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் தான் இன்றைய தலைமுறை கல்வி பயின்று வருகிறது. இந்த நிறுவனங்கள் சிலவற்றின் இன்றைய செயல்பாட்டில் பலருக்குத் திருப்தி இல்லையென்றாலும் கூட உருவாக்கியவர்களின் உயர்ந்த தியாகத்தை யாராலும் மறுக்க இயலாது. அது இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:25:00 பிற்பகல் 1 கருத்துகள்\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்\nS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபட��வம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.\nஇதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்.\nஇந்த தேர்வை பற்றிய முழு விபரம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.\nஇஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.\nபழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:10:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். மையங்கள்\nநாடு முழுவதும் உள்ள 200 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட 7 தலைமை அஞ்சலகங்களில் இந்த ஏடிஎம் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.\nஅஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் குக்கிராமங்களில்கூட சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் வங்கிச் சேவை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது அஞ்சலகங்களை நவீனமயமாக்குவதோடு, மக்களுக்கான பல்வேறு மதிப்பு கூட்டு சேவைகளை வழங்கும் திட்டங்களை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 90 சதவீத அஞ்சலகங்கள் கிராமங்களில் இயங்கி வருகின்றன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:05:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதமிழக சட்டசபை தேர்தல் தேதி ஒரு வாரத்தில் அறிவிப்பு\nதமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.\nதமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே 16ம் தேதி முடிவடைகிறது. அடுத்த சில நாட்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஜூன் மாதத்தில மேற்கு வங்க சட்டசபை காலம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:44:00 முற்பகல் 0 கருத்துகள்\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nதற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும்,அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது...\nஅதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:21:00 முற்பகல் 1 கருத்துகள்\nகடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை\nகடலூர் :குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.\nகடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி க���த்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர்.\nலாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடலூர் மாவட்டத்தில் செங்கல் விலை வீழ்ச்சி\nகருப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கை: மொய்லி\nதர்மத்தை வலியுறுத்த உலக பணக்காரர்கள் இந்தியா வருகை\nஇடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு : முதல்வர் உத்தரவு\nதப்லீக் ஜமாஅத்தின் இரண்டாவது கட்ட மாநாடு டாக்காவில...\nதனி நாடாக உதயமாகிறது தெற்கு சூடான்\nதனியார் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு\nதடையை மீறி பேரணியாகச் செல்வோம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி\nசிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.6 கோடி\nபுதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி\nஇஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா\nசெல்போன் வழியாக சான்றிதழ் படிப்பு\nTNPSC குரூப் – 1 தேர்வு எழுத இலவச பயிற்சி\nகடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி\nபெங்களூரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கே செல்கிற...\nகடலில் மூழ்கும் துபாய் தீவுகள்\nஅமெரிக்காவிடம் லாபி செய்ய 1.5 மி���்லியன் டாலரை வாரி...\nமருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்\nஇளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வ...\nசிதம்பரம் ஆர்.டி.ஓ.வாக இந்துமதி பொறுப்பேற்பு \nசிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் - ...\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nஇடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்\nஜெருசலத்தை யூதர்களிடம் அடகு வைக்கமாட்டோம் - யு.ஏ.இ\nதுனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றிய கருத்து\n\"பென் அலி\" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை\nபுதிய 10 ரூபாய் தாள் விரைவில் அறிமுகம்: இந்திய மைய...\nஇஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா\nவிழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் பள்ளிவாச...\nஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு\nஆப்கானில் புதிய மோதலுக்கு உத்தரவிடும் ஒபாமா\n14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ...\nஅஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீ...\nதிமுக, முஸ்லீம்லீக் கூட்டணி தொடரும்\nகறிவேப்பிலை: புற்று நோய் அபாயத்தை தடுக்கும்\nமுதல் கால்சென்டரை திறந்தது பிஎஸ்என்எல்\nகிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு\nதங்கத்தின் உண்மை விலை என்ன\nஉடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)\nசூடான்:விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவு\n20% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை\nகடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்...\nடெல்லி:இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிக மஸ்ஜித்\nகள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பனை அமோகம் : அத...\nஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்பட...\nகூட்டம் கூட்டமாக செத்து மடிந்த பறவைகள்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nசிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் \"ரவுண்டானா\"\nகடலூரில்அரசு மருத்துவக்கல்லூரி அமைவதால் பொதுமக்களு...\nபொதுமன்னிப்பு:சவூதி இந்திய தூதரகத்தில் அலைமோதும் க...\nNokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி\nஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 ...\nகடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் ...\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக...\nநீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்ட...\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nபிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதி...\nநாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். ...\nதமிழக சட்டசபை தேர்தல் தேதி ஒரு வாரத்தில் அறிவிப்பு\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nகடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுத...\nகாட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வாக்காளர் அடையாள அட...\nமுஸ்லிம்களுக்கு இலவச கணிணி பயிற்சி - டாம்கோ\nஜமா அத் ஆம்புலன்ஸ் தடையின்றி இயக்க கோரிக்கை\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக ஒரு மு...\nசுற்றுலா நகர் சிதம்பரத்திற்கு \"ஹைடெக்' பஸ் நிலையம்...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்\nசவூதியில் வெள்ளப்பெருக்கு: நான்கு பேர் மூழ்கி இறந்...\nகடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் குறித்து மக்க...\nஇந்திய உலவுத்துறை ரா”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ...\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/11/blog-post_79.html", "date_download": "2020-12-05T08:31:28Z", "digest": "sha1:F7S6R2LUXSTCI4Z56SYEZNNPSUYNMGPT", "length": 10697, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மாவடிவேம்பு கிராம சேவகர் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைப்பு. - Eluvannews", "raw_content": "\nமாவடிவேம்பு கிராம சேவகர் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டத்தை இராஜாங்க அமைச்சர் விய���ழேந்திரன் ஆரம்பித்து வைப்பு.\nமாவடிவேம்பு கிராம சேவகர் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைப்பு.\nநாட்டின் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று மாவடிவேம்பு கிராம சேவகர் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்தினை புதன்கிழமை (04) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.\nநீண்ட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட சுமார் ஒரு கிலோமீற்றர் வீதியானது இராஜாங்க அமைச்சரின் முயற்சியினால் இவ்வாறு கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஇரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ள இவ்வீதிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் வ.கலைவாணி மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது இராஜாங்க அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில்… பல்வேறுபட்ட பிரச்சனைகள் இந்த மக்களுக்கு இருக்கத்தக்கதாக இன்று பல தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படாமல் காலத்திற்கு ஏற்றாற் போல் மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிந்து அரசாங்கத்தோடு பேசி இந்த மக்களுக்கு இருக்கின்ற தேவைகளை நிவர்த்தி செய்பவர்களாக மாறவேண்டும்.\nநாங்களும் கடந்த காலங்களிலே அவ்வாறானதொரு பிழையான பதியிலே பயனித்ததால்தான் எம்மாலும் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது கடந்த இரண்டரை மாதங்களுக்குள் நாம் எமது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதே போல் எல்லைப்புறங்களில் பாதிக்கப்பட்ட 51 கோயில்களுக்கு பிரதமரின் அமைச்சின் ஊடாக நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது, அதுமட்டுமல்லாது ஒரு இட்சம் கிலோமீற்றர் வீதிகளில் சுமார் 25 கிலோமீற்றர்களுக்கு அதிகமான வீதிகளை கொண்டுவந்திருக்கின்றோம், அத���போல் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை புனரமைக்கின்ர செயற்திட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல கிராமிய விவசாய பாலங்கள் புனரமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/08/blog-post_16.html", "date_download": "2020-12-05T07:56:40Z", "digest": "sha1:BWL3QRFPTXRKZPFDCKKKRVIUOD3KDAM3", "length": 29751, "nlines": 286, "source_domain": "www.tamilkingdom.com", "title": "புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் ! - THAMILKINGDOM புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் ! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் \nபுலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் \nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nபுலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில்\nஅந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்புகளால் கடுமையாகத் தாக்கியதில் மாணவர்கள் பன்னிருவர் காயம் அடைந்திருப்பதாக தமிழக ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பிய மாணவர்களை இலக்குவைத்து தயாராக வைத்திருந்த இரும்புக் கம்பிகளால் கண்மூடித்தனமான தாக்குதலில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பநடத்தியட்டுள்ளது.\nகை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே, ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள். பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் “புலிப்பார்வை” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர் என்பதோடு மதனைப்பற்றி புகழும் பாரிவேந்தர் அந்த மகன் தனது மகன் என்பதை தெரிவிக்கவில்லை. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான்.\nவிழா நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோசம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோசம் எழுப்பினர்.\nஉடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த கும்பல் ஓடிச் சென்று கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.\nசம்பவம் தொடர்பாக பி.பி.சி .தமிழோசை பேட்டியிலிருந்து\nlisten to ‘சீமானை கேள்வி கேட்டதால் தாக்கப்பட்டோம்: மாணவர் அமைப்பு காசுக்காக அனுதாபம��� தேடுகிறார்கள்: புலிப்பார்வை இயக்குநர்’ on Audioboo\nஅரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த சீமான் உட்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக சென்றிருந்த பொலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.\nஅவர்களுக்கு முதலுதவி அளிக்காமலேயே ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகத்தி திரைப்படம் தொடர்பிலான சிக்கல் இரண்டு தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி எனத் தெரிவித்துவரும் சீமான், சிங்கள இன அழிப்பாளர்களுக்கு உறுதுணையாக வெளிவரவிருக்கும் “புலிப்பார்வை’ படத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தமிழக மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nபுலிப்பார்வை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டணம் தெரிவித்துள்ளது.\nதொல்.திருமாவளவன் அறிக்கை திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. புலிப்பார்வை என்னும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்தியம் திரையரங்கில் இன்று நடைபெற்றுள்ளது.\nஅந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், அத்திரைப்படம் குறித்துச் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அப்படக் குழுவினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மாணவர்களை இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.\nஇத்தாக்குதலில் செம்பியன், மாறன், பிரதீப், பிரபா உள்ளிட்ட சிலர் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பின்னர், தாக்குதலுக்குள்ளான மாணவர்களையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈழத்தில் தமிழின விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது, அண்மைக் காலமாக தமிழகத் திரைப்���டத் துறையில் அதிகமாகி வருகிறது.\nபுலிப்பார்வை திரைப்படத்திலும் விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கும் அத்தகைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தால், அத்தகைய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிட வேண்டுமேயொழிய, அது பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களை,\nஎதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத் தாக்குவது தமிழினத்திற்கு எதிரான போக்காகும்.\nமே 17 இயக்கம் கடும் கண்டனம்\nதாக்குதலை கண்டித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட கண்டன செய்தி :\nஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் ’விடுதலைபுலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு’ துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த “புலிப்பார்வை” எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்தோடு போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம். என்றும் தெரிவித்துள்ளனர்.\n“மாணவ தம்பிகள் மீது தாக்குதல்: ரவிகரன் கண்டனம்\n“தவறான கருத்தியலைக் கொண்ட படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது” என்று இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:- இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் இடம் பெற்ற “புலிப்பார்வை” இசை வெளியீட்டு நிகழ்வில், ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்புக்களை காட்டச் சென்ற தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றது. மிக நெடிய காலமாக ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட இனஅழிப்பானது 2009-ல் உச்சத்தைத் தொட்டது.\nஇறுதிப் போரின் இறுதிக் கணங்களில் இடம் பெற்ற கொடூரமான சம்பவங்கள் காணொளி மற்றும் புகைப்பட பதிவுகளாக வெளிவந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன. அன்று வேடிக்கை பார்த்த உலகின் மனச்சாட்சியை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எழுந்த தமிழக மாணவர் எழுச்சி, தமிழின வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.\nஇதன் விளைவாக, தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாக தமிழக சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எண்ணிலடங்காத ஒப்பற்ற தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நோக்கங்களை சிறுமைப்படுத்தும் வகையிலும், உலகின் மனச்சாட்சியைக் கேள்வி கேட்ட பல உண்மைப் பதிவுகளை செயலிழக்கச் செய்யும் வகையிலான காட்சிகள் “புலிப்பார்வை” திரைப்பட முன்னோட்டக் காட்சியில் இருந்தமை உலகத் தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nதொடர்ந்து, திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்ட தமிழக மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் கருத்துக்கள் மூலம் அப்படைப்பு முற்றிலும் தவறான கருத்தியலால் புனையப்பட்டது என நிரூபணமாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தவறான கருத்தியலைக் கொண்ட படைப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திய தமிழக மாணவ தம்பிகள் தாக்கப்பட்டது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதமிழர் விடிவு தொடர்பில் சமரசங்களை மறுத்து தன்னலன்களை வெறுத்து பிறர் இன்புற்றிருக்க போராடுகிற தமிழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு ரவிகரன் கூறியுள்ளார்.\nமாணவர்களைத் தாக்கியமைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nஇது தொடர்பான முன்னைய பதிவு\nபாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் \nபிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா கணவர் தரும் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இருந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப...\nயாழில் வெள்ளத்தில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nவெடிகுண்டுடன் கண்டி நோக்கி பஸ்ஸில் சென்ற முன்னாள் பெண் போராளி\nகிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/atomic/", "date_download": "2020-12-05T09:16:03Z", "digest": "sha1:WHL2ML355OIGJCHTILSCSHIKVWXMLD25", "length": 9714, "nlines": 239, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Atomic « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/a-boy-who-made-a-porn-threat-to-vijay-sethupathi-daughter-asks-sorry/", "date_download": "2020-12-05T08:17:52Z", "digest": "sha1:QPZBQ6Z36V4N7WIKF4GFR5T5HL5LWO6Z", "length": 12220, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "\"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா\".. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு! -", "raw_content": "\n“என்ன மன்னிச்சிடுங்க அண்ணா”.. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு\nநடிகர் விஜய் சேதுபதி ��களுக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கூறிய வீடியோ வெளியானது.\nநடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.\nஇதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிந்தது.\nஇந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞரை இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர், கொரோனா பரவலால்வேலை இழந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தான் தவறாக பேசி விட்டதாக விஜய் சேதுபதியிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவரது தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதானால் தன்னுடைய மகனது வாழ்க்கையே வீணாகும் என அழுதபடி அவரின் தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலமாக தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தநபர் அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்���ையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamilnadu-premier-league-starts-today-evening-dhoni-participates/", "date_download": "2020-12-05T08:51:41Z", "digest": "sha1:4LH2G3AIW6YVSNWZGCTWB6XXAISHEPJF", "length": 14781, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி!", "raw_content": "\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வினும் இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளதால், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் விளையாடவில்லை.\nஇந்தாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று (ஜுலை 22) தொடங்கி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி பாட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.\nபோன வருடம் முதன் முதலாக தொடரப்பட்ட இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கடந்து ஆண்டு அசத்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு ஐபிஎல்-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாட தேர்வானார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் விளையாடினார். இதுபோன்று தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்த லெவலுக்கு செல்கின்றனர். இதனால், இந்த தொடரின் மீதான நம்பிக்கை வீரர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் 2–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் இத்தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய தினேஷ் கார்த்திக்கை (தூத்துக்குடி) 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அதேபோல், தூத்துக்குடி அணியின் மற்றொரு முக்கிய பேட்ஸ்மேனான அபினவ் முகுந்த், இந்திய அணியில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளார்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வினும் இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளதால், அவரும் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால், தூத்துக்குடி கேப்டனாக ஆனந்த் சுப்ரமணியமும், திண்டுக்கல் அணியின் கேப்டனாக அஸ்வின் வெங்கட்ராமனும் செயல்படுகிறார்கள்.\nடி.என்.பி.எல். தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும். அதில் யார் அதிக சிக்சர் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம எண்ணிக்கையில் சிக்சர் அடித்திருந்தால் யார் அதிக தூரத்துக்கு சிக்சர் அடித்திருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படும்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரருமான மேத்யூ ஹெய்டன், மொகித் ‌ஷர்மா, பத்ரிநாத், பவன் நெகி, அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த சிக்சர் போட்டியில் பங்கேற்கின்றனர். மாலை ஆறு மணிக்கு தொடங்கும் இந்த சிக்சர் போட்டி 7 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3.4 கோடியாகும். இதில் கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு ரூ.1 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 3–வது, 4–வது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், 5 முதல் 8–வது இடங்களை பெறும் அணிக்கு தலா ரூ.25 லட்சமும் அளிக்கப்படும்.\nஇந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்புச��� செய்கிறது.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394527", "date_download": "2020-12-05T09:48:04Z", "digest": "sha1:7L63VAWTTXLXQHIIZD2FVO2CSGRMSROY", "length": 17108, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| இலவச மாதிரி நுழைவுத்தேர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினியின் அடுத்த 'மூவ்' ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம் டிசம்பர் 05,2020\nரஜினி வியூகம்: தி.மு.க.,வில் கலக்கம் டிசம்பர் 05,2020\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ஸ்டாலின் டிசம்பர் 05,2020\nடில்லி போல தமிழகம் குலுங்கட்டும்: ஸ்டாலின் டிசம்பர் 05,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதேனி : தேனியில் ரீச் அகாடமி, ஜே.சி.ஐ., தேனி ஹனிபீ, சென��ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில், கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'நீட்', ஜே.இ.இ., இலவச மாதிரி நுழைவுத்தேர்வு நடந்தது. தேனி கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ரீச் அகாடமி தேனி கிளை மேலாளர் ஆனந்த்பாபு, ஜே.சி.ஐ., ரோட்டரி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பெற்றோர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வு, நுழைவுத் தேர்வு குறித்து மனிதவள பயிற்சியாளர் சதீஷ்குமார் விளக்கினார். நவ., 17 ல் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்திற்கான மாதிரி தேர்வு நடக்க உள்ளது. முன் பதிவிற்கு 97505 64000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. தேனிக்கு ஏமாற்றம் தந்த புரெவி புயல்\n3. கூட்டுறவு பணியிடங்களுக்கு தேனியில் நாளை தேர்வு\n4. இடுக்கியில் அதிகரிக்கும் கொரோனா தமிழக எல்லையில் பரிசோதனை தேவை\n5. இடுக்கியில் உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு\n2. இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்\n3. அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி\n4. மாத்திரைகளை தின்ற கூலித் தொழிலாளி பலி\n5. மூதாட்டியை அடித்தவர் கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகி���ோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422160", "date_download": "2020-12-05T09:54:57Z", "digest": "sha1:HIZXHXUT66FLUIUHTPWQSF7KUWQG4CVH", "length": 17909, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வரதட்சணை கொடுமை: கணவர், 2வது மனைவி மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 8\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 13\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 10\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 80\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 14\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்ச���்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவரதட்சணை கொடுமை: கணவர், 2வது மனைவி மீது வழக்கு\nராமநாதபுரம்: பரமக்குடியில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்த கணவர், இரண்டாவது மனைவி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் தலைமையில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ராமாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்த செல்வன் 29. இவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்: பரமக்குடியில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்த கணவர், இரண்டாவது மனைவி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் தலைமையில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ராமாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்த செல்வன் 29. இவர் சத்திரக்குடி கொடிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த திவ்யா 23, என்பவரை திருமணம் செய்துள்ளார்.திவ்யாவிடம் 20 பவுன் நகை வரதட்சணை கேட்டும், மாமனார் ராமகிருஷ்ணன் தொல்லை கொடுத்த நிலையில், செல்வன் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக எஸ்.பி., வருண்குமாரிடம் திவ்யா புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் செல்வன் 29, ராமகிருஷ்ணன் 60, உறவினர் புனிதா 35, இரண்டாவது மனைவி கார்த்திகா 22, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n70 பவுன் நகை கொள்ளை மேலும் 2 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செ��்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n70 பவுன் நகை கொள்ளை மேலும் 2 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/sep/03/sacred-festival-at-veeragava-temple-3458765.html", "date_download": "2020-12-05T08:43:25Z", "digest": "sha1:XBT6VYPGN3SMFQHMTIG4ORQK3KTLA232", "length": 8908, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவீரராகவா் கோயிலில் பவித்ர உற்சவம்\nதிருவள்ளூா்: திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் பெளா்ணமி தினத்தையொட்டி, நடைபெற்ற பவித்ர உற்சவத்தில் வீரராகவா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.\nதிருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பௌா்ணமி நாளில் பவித்ர உற்சவம் ஒரு வாரம் நடைபெறுவதுடன், உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.\nஇதேபோல், இக்கோயில் வளாகத்தில் பௌா்ணமி தினத்தையொட்டி, பவித்ர உற்சவம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து ஒரு வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.\nநிகழ்ச்சியில், திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தா்கள் கிருமி நாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியைப் பின்பற்றி, வழிபாடு செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t22358-topic", "date_download": "2020-12-05T08:21:37Z", "digest": "sha1:QAENGKV2VK4CHYNDBSGXG5K62XKT7CO2", "length": 17124, "nlines": 140, "source_domain": "www.eegarai.net", "title": "குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை நல்கும் முளைக்கீரை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே\n» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா\n» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா - வாசிக்க.\n» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..\n» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா\n» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு\n» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\n» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\n» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..\n» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை நல்கும் முளைக்கீரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை நல்கும் முளைக்கீரை\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருப்பதால், முளைக்கீரையை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஒரு அவுன்ஸ் அளவிலான முளைக்கீரையில், 800 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் 'ஏ' உள்ளது. அதோடு, வைட்டமின் பி1 சத்து 10 மில்லிகிராமும், பி2 சத்து 30 மில்லிகிராமும் நிறைந்துள்ளது; வைட்டமின் சி சத்து 50 மில்லி கிராமும் இருக்கிறது.\nஅத்துடன், கால்சியம் சத்து 145 மில்லி கிராம் அளவிலும், இரும்புச் சத்து 6.1 மில்லி கிராம் அளவிலும் இந்தக் கீரையில் அடங்கியிருக்கிறது.\nகுழந்தைகள் தாய்ப்பால் பருகுவதை நிறுத்தி, உணவு உட்கொள்ளத் தொடங்கியதும், முளைக்கீரையை நன்கு மசிய கடைந்து அரைத்து சேர்த்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.\nகண் பார்வைத் திறனுக்கு இந்த வகைக் கீரை மிகுந்த பலனையளிக்கிறது. சரும நோய்களில் இருந்து தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.\nகுழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் வாரம் 2 அல்லது 3 முறையாவது முளைக்கீரையை எடுத்துக் கொள்வது சிறந்தது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/08/3-samsung.html", "date_download": "2020-12-05T08:58:44Z", "digest": "sha1:BIMGH3UCQOOOQF4REAQJ72R74IX2NPBE", "length": 17834, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "உலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG ~ Theebam.com", "raw_content": "\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\n48 மெகாபிக்சல்களுடன் உலகின் முதலாவது சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக தமது புதிய Galaxy A80 இனை இலங்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தது Samsung Sri Lanka.\nலைவ் தன்���ையின் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அல்லது ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்த smartphone வடிவமைக்கப்பட்டடுள்ளது.\nஉடனடியாக எடுக்கப்படும் படங்கள், லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்தல், தற்போது நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் நேரடியாக தொடர்பில் இருந்த வண்ணம் பகிரும் அனுபவத்தினையும் இது வழங்குகிறது.\nகட்டியிழுக்கும் full-screen display, உடன் intelligent battery இனையும் இது கொண்டுள்ளது.\nபாவனையாளர் camera app இல் selfie mode இனை தெரிவுசெய்யும் போது மூன்று கமெராக்களும் தன்னியக்கமாக ஃபோனின் பின் பக்கத்தால் வெளியே வந்து சுழலும். இதன் முன் பக்க மற்றும் பின் பக்க லென்ஸ்கள் உயர் தெளிவினை வழங்குவதால் எடுக்கப்படும் படத்தின் தரத்தில் ஒரு குறையும் இருக்காது.\n48MP பிரதான கமெராவுடன் நுகர்வோருக்கு வேறுபட்ட படங்களை தற்போது எடுத்திட முடியும். Galaxy A80 யின் 3D Depth camera ஆனது Live Focus videos இனை வழங்குவதுடன் பொருட்களை, அதன் அளவுகளை தெரிந்துகொள்ள ளஉயn செய்கிறது. Ultra Wide angle lens உடன் தயாரிக்கப்பட்டுள்ளதனால் மனிதரின் பார்வையை ஒத்த காட்சியையும் வழங்குகிறது.\nSuper Steady video mode ஆனது pro-level action வீடியோக்களை அசைவுகள், சலனங்கள் அற்ற விதத்தில் எடுக்க உதவுகிறது. அத்தோடு மற்றைய intelligent camera வானது Scene Optimizer இனை கொண்டுள்ளது. இது 30 விதமான காட்சிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிலுள்ள குறைபாடுகளை தாமாகவே கண்டறிந்து கிளிக் செய்ய முன் சரிசெய்கிறது. இதனால் நீங்கள் உன்னதமான படங்களை தவறவிடாது அழகாக எடுத்துக் கொள்ள முடியும்.\nட்ரைவ் செய்தல், வேலையில் இருத்தல் போன்ற உங்கள் வழக்கமான நடைமுறைகளை கற்றுக் கொண்டு Bixby Routines, உங்கள் அன்றாட பணிகளை தானியங்குபடுத்துகிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n���ுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்��ைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/25/doctors-reluctant-to-accept-service-in-rural-areas-solutions-analysis/", "date_download": "2020-12-05T08:25:10Z", "digest": "sha1:DGTXLSIIOOFINBDJABSCL5URBCDGFJPS", "length": 20276, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Doctors reluctant to accept service in Rural Areas – Solutions, Analysis « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்தான் கிராம மக்களுக்கு, குறிப்பாக கிராமப் பெண்களுக்கு, இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. மகப்பேறு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்க்கு மருத்துவம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பியிருக்கின்றனர்.\nஆனால், “”டாக்டர்கள் நகரங்களிலேயே பணியாற்ற விரும்புகின்றனர்; கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதில்லை” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட��டார்.\nகிராமங்களில் இந்த நிலைமை என்றால், நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது என்கிறார் சுகாதாரத் துறை செயலர். “”விருப்ப ஓய்வு கேட்கும் மருத்துவர்களையும் இதனால் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், விழுப்புரம், தருமபுரி, திருவாரூர் ஆகிய இடங்களில் அரசு தொடங்கவுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1000 டாக்டர்கள் தேவை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 29 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெறுகின்றனர். இருப்பினும்கூட, மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அப்படியானால் பட்டம் பெறும் இளம் டாக்டர்கள் எங்கே போகிறார்கள்\nமேற்படிப்பு, வெளிநாட்டில் வேலை, தனியார் மருத்துவமனையில் வேலை, சொந்தமாக மருத்துவமனை நடத்துவது என இவர்கள் சிதறுண்டு போகிறார்கள். இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா மூலம் உருவாகியுள்ள மருத்துவ வணிகத்தை முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ள பல தனியார் மருத்துவமனைகள் ஆர்வம் காட்டுகின்றன. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.\nஇவர்கள் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல வழிகளிலும் பெரும் பணத்தைச் செலவழிக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளிடத்தில்தான் இந்த மாணவர்கள் மருத்துவம் கற்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவத் திறன் ஏழைகளுக்கு கிடைக்காத சேவையாக மாறிவிடுகிறது.\nஎம்.பி.பி.எஸ். பட்டம் பெறும் இளம் டாக்டர்கள், தொழில் உரிமம் பெற வேண்டுமானால் அவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் நிபந்தனை விதிக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிபந்தனை அமலுக்கு வரும்போது தமிழகத்தின் 1417 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் ஒரு டாக்டர் கிடைப்பது உறுதியாகிவிடும்.\nஇதனால் மட்டுமே மருத்துவ சேவை சிறப்பாக மாறும் என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவமனையில் பணிபுரி��ும் மருத்துவர்கள் தனியாக “கிளினிக்’ நடத்தக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.\nஅரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டே தனியாக மருத்துவ ஆலோசனை அளிக்கும் சில மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக் கூடத்தை வாடகைக்குப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் பெற்று சிகிச்சை அளிப்பதாகப் புகார்கள் சொல்லப்படுகின்றன.\nஅரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிக்கும் முறையை அமலுக்குக் கொண்டு வந்தால், அரசு மருத்துவர்கள் தனியாகச் செயல்படும் நிலைமையில் மாற்றம் ஏற்படும்.\nதிசெம்பர் 14, 2007 இல் 3:32 பிப\nவவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: : “வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு”\nதிசெம்பர் 22, 2007 இல் 3:07 பிப\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலை�\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/02/44_25.html", "date_download": "2020-12-05T07:46:51Z", "digest": "sha1:JYQQ7QGZ7PBJEUHKFMMGONJ7KXBHEAEN", "length": 3549, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "44 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா & துஆ மஜ்லிஸ் - Lalpet Express", "raw_content": "\n44 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா & துஆ மஜ்லிஸ்\nபிப். 25, 2020 நிர்வாகி\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் 44 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா & துஆ மஜ்லிஸ் 25-02-2020 இன்று மெளலானா மெளலவி மாவட்ட அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் ஜாமிஆ நிர்வாகிகள் ஜாமிஆ அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார ���ேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/11/13073958/2061279/Temil-news-Children-learn-to-lie-from-their-parents.vpf", "date_download": "2020-12-05T09:42:33Z", "digest": "sha1:QHL4RQMCFRBI5NTASY5Y27A5TCYQ6X34", "length": 19589, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோரிடம் இருந்து பொய் பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகள் || Temil news Children learn to lie from their parents", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெற்றோரிடம் இருந்து பொய் பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகள்\nவேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.\nபெற்றோரிடம் இருந்து பொய் பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகள்\nவேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.\nபெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை பொய்யே பேசாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒருநாள், அந்தக் குழந்தை அடுக்கடுக்காய் பொய் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள். இது மிகவும் கவனிக்கத் தகுந்த விஷயம். குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் நம்புவதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.\nமுதலில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக பொய் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பின்விளைவுகள் தெரியாமல், “என் பிள்ளை எவ்வளவு அழகாக பொய் பேசுகிறான் பாரு..” என்று சில பெற்றோர், குழந்தையை பாராட்டுவார்கள். அந்த பாராட்டு அவர்களை அடிக்கடி பொய் பேச வைக்கும்.\nதான் சொல்லும் பொய்யை பெற்றோர்கள் நம்புகிறார்கள் என்று குழந்தை தெரிந்துகொண்டால், தொடர்ந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். நாளடைவில் சகஜமாக அவர்கள் வாயில் இருந்து பொய் வெளிப்படும். பின்பு தனக்கு கஷ்டமான வேலையை தவிர்க்க பொய் சொல்ல பழகிக் கொள்வார்கள். சின்னச்சின்ன தண்டனைகளில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு, பொய் ஒரு கவசமாக பயன்பட்டுவிடும்.\nஇதெல்���ாம் தெரிந்ததும் பிள்ளையை, பெற்றோர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் தண்டனைகள் குழந்தைகளை திருத்துவதற்கு பதில், அவர்களிடம் வன்மத்தைதான் வளர்க்கும்.\nபெற்றோர்கள் வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லை என்று சொல் என்று சிறுவர்களை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மூளையில் அந்தப் பொய் பதிவாகி விடுகிறது. வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.\nகுழந்தைகளின் ஒழுக்கக் குறைவு ஆரம்பமாவதே பொய்யில் இருந்துதான். பொய் ஒரு சாதாரண விஷயமல்ல. ஒரு பொய்யை, ஒரு சிறுவனால் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அதற்காக அவன் ஒரு கணக்கு போடுவான். எப்படி பொய் சொன்னால், யாரை ஏமாற்ற முடியும் என்று ஆளுக்கு தக்கபடி பொய் சொல்லத் தொடங்குவான். அதில் வெற்றி பெற்றுவிட்டால், அந்த கணக்கு அவனுக்கு அத்துப்படியாகிவிடும். அதன் பின்பு சுவாரசியமாக அதை பற்றி சிந்தித்து, அந்த கோணத்திலே செயல்படத் தொடங்கிவிடுவான். அது அவனது எதிர்காலத்தையே சிதைத்துவிடும்.\nபொய் பேசக்கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லும்போதெல்லாம், உண்மையை ஏன் பேசவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும். உண்மையை சொல்லும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்மை போன்றவைகளை விளக்கவேண்டும். பொய் பேசும்போது மனதிலும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள், குற்ற உணர்ச்சி போன்றவைகளை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும். ஒவ்வொரு பொய்யாலும் ஒருவரோ, ஒரு குழுவோ பாதிக்கப்படும். ஒவ்வொரு உண்மையாலும் மனதுக்கு திருப்திகிடைக்கும் என்பதை விளக்குங்கள்.\nவிவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா -5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது\nமன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது\nஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன்\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் தரலாமா\nகுழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்... சிகிச்சை முறையும்...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்\nகுழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்\nபூப்படைதல் : சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை\nபெற்றோரோடு தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்\nகுழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/11/18114206/2082376/silk-sarees-with-silver-zari.vpf", "date_download": "2020-12-05T08:35:46Z", "digest": "sha1:Y64QFMOOO6SYBAZCPBL6EEEXPU5CMCZW", "length": 22932, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்... || silk sarees with silver zari", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்...\nஇப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டு��்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.\nசில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்...\nஇப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.\nபட்டுச் சேலைகளில் எப்பொழுதும் தங்கநிற ஜரிகைகளில் அருமையான பார்டர்களும், அட்டகாசமான பல்லுவும் இருப்பதைப் பார்க்க முடியும். இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.\n* பிளையின் நிற மருதாணிப் பச்சையில் சில்வர் நிற ஜரிகையுடன் ஒருபுறம் மட்டும் பார்டர் இருக்க, பல்லு முழுவதும் சில்வர் நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. சில்வர் நிற ஜரிகைகளுக்கு ஏற்றார் போல் உடல் நிறத்தை சேலையில் தேர்ந்தெடுத்து நெய்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுபோல் உடல் பிளையின் வண்ணத்தில் இருக்க பார்டரும், பல்லுவும் சில்வர் ஜரிகையுடன் இருப்பது மிடுக்கான தோற்றத்தைத் தருகின்றது.\n* உடல் முழுவதும் ருத்திராட்ச டிசைனானது சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டு, பல்லுவும் உடல் வண்ணத்திலேயே சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டிருக்கும். இந்தச் சேலைகளுக்கு உதாரணமாக உடல் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு மாறுபட்ட வண்ணமான மஜந்தா நிறத்தில் பைப்பிங் பார்டருடன் இருப்பது அணிந்து கொள்பவருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பிளவுசானது பைப்பிங் பார்டர் நிறத்திலேயே புடவையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றது.\n* பிங்கிஷ் ஆரஞ்சு நிறச் சேலைக்கு பீச் சில்வர் டிஷ்யுவுடன் மீனாகாரி வேலைப்பாடு செய்யப்பட்டு வரும் சேலையின் அழகை என்னவென்று வர்ணிப்பது. இது போன்ற சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், நிற பேதமில்லாமல் உடுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.\n* சேலையின் மேற்புறம் சில்வர் ஜரிகையுடன் பெரிய பார்டரும், கீழ்புறம் தங்கநிற ஜரிகை பார்டர். அதன் கீழே மேல்புறம் இரு��்பதைப் போன்ற பெரிய சில்வர் ஜரிகை பார்டருடன் உடல் முழுவதும் குறுக்குவாட்டில் கோடுகள் சில்வர் ஜரிகையால் டிசைன் செய்யப்பட்ட சேலைகள் வித்தியாசமாகவும், புது வரவாகவும் உள்ளன. எளிமையான விழா மட்டுமல்லாமல் எந்த விழாவிற்கு நீங்கள் இந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு சென்றாலும் சபையின் நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.\n* தங்கநிற ஜரிகையில் வைர ஊசியுடன் பட்டுச்சேலைகளைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் சில்வர் நிற ஜரிகையில் வைரஊசியுடன் நெய்யப்படும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சாம்பல் நிற உடல் பகுதியில் சில்வர் ஜரிகை வைரஊசி டிசைன் அதற்கு காண்ட்ராஸ்டாக வாடாமல்லி, மஜந்தா, அடர்த்தியான இலைப்பச்சை அல்லது அடர்த்தியான நீலநிற கையகல பிளையின் பார்டர் கற்பனை செய்து பாருங்கள். பல்லுவும் பார்டர் நிறத்தில் டெம்பிள் பார்டராக இருந்தால் அதன் அழகைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.\n* அடர்த்தியான நீலம், பச்சை, மஜந்தா போன்ற உடல் பகுதி இருக்கும் சேலைகளின் நடுவில் ஆங்காங்கே சில்வர்நிற ஜரிகையில் மாங்காய் மற்றும் புட்டாக்களை டிசைன் செய்திருக்கிறார்கள். அதன் பார்டர் மற்றும் பல்லுவிற்கு வெளிர் சந்தன நிறத்தில் சில்வர் ஜரிகை கோடுகளுடன் மெல்லிய பைப்பிங் பார்டர்களுடன் வரும் சேலைகள் அனைத்துவித விழாக்களுக்கும் உடுத்திக் கொள்ள ஏற்றதாக உள்ளது.\n* சில்வர் ஜரிகைகளுடன் பார்டரே இல்லாமல் வரும் பட்டுப்புடகைகளும் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அணிந்தாலும் மிக அழகிய தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்ற வண்ணங்களில் சில்வர் ஜரிகையில் மீனாகாரி பூ வேலைப்பாடுகளுடன் இடையில் சில்வர்ஜரி புட்டாக்களும் வந்திருப்பது அட்டகாசமாக உள்ளது. பல்லவின் காண்ட்ராஸ்ட் நிறமானது பூக்களின் நடுவில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது சேலைக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.\n* உடல்பகுதி, பல்லு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க சிறிய கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டரானது சேலையின் அழகை மேலும் கூட்டுகின்றது எனலாம். பைப்பிங் பார்டரின் மேலே சேலையின் கீழ்ப்புறம் மட்டும் யானை, குதிரை, மான், அன்னப்பறவை மற்றும் மயில் போன்றவை சில்வர் ஜரிகைய���ல் நெய்திருப்பது பாரம்பரிய டிசைனை சேலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். பல்லுவிலும் பாரம்பரிய டிசைன்களையோ அல்லது புட்டாக்களையோ சில்வர் ஜரிகையில் டிசைன் செய்திருப்பது மிகவும் அசத்தலாக உள்ளது. கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் நிறத்திலேயே பிளையின் பிளவுஸ்கள் இந்தச் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி\nகனமழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகள்- வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கடலூர் மாவட்டம்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்- டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன\nகன்னட அமைப்புகள் இன்று பந்த்... தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஅக்குளில் ஏற்படும் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nசரும பிரச்சனைகளை தீர்த்து முகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள்\nஇனிமே வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்யலாம் வாங்க...\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க...\nசரும பிரச்சனைகள் தீர எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்தலாம்\nபுது வரவில் பொலிவுடன் சேலைகள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2012/11/", "date_download": "2020-12-05T08:53:39Z", "digest": "sha1:MIW2JJORFKBEXVYKSAZNVIROAGJZZ22J", "length": 98832, "nlines": 409, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: நவம்பர் 2012", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்பு��ள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nசமுதாய தலைவர்கள் என்ற பெயரால் துரோகமிழைக்கும் தலைவர்கள்\nபுதுடெல்லி:கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கூட விட்டு வைக்காமல் வயிற்றைக் கிழித்து தீயிலிட்டு பொசுக்கிய சங்க்பரிவார பயங்கரவாதம் குஜராத்தில் கோர தாண்டவமாடிய நிகழ்வை முஸ்லிம்கள் எக்காலத்திலும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய வரலாறு காணாத இக்கொடிய இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவர்தாம் இந்திய தண்டனைச் சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை பெற மிகப்பொருத்தமான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.\nசமுதாய தலைவர்கள் என்ற பெயரால் வைட் காலர் வேடமிட்டு திரியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்கள் சிலர் அவ்வப்போது மோடிக்கு துதி பாடுவது வழக்கம். அவ்வகையில் 10 முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு என கூறப்படும் அமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’ டின் சேர்மனாக இருக்கும் செய்யத் ஷஹாபுத்தீன், குஜராத் இனப்படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கோரினால் தேர்தலில் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nகடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷஹாபுத்தீன் 10 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’டின் சேர்மன் என்ற பெயரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இந்த கூட்டமைப்பில் உள்ள முக்கிய அமைப்புகள் ஷஹாபுத்தீனின் தன்னிச்சையான கடிதத்திற்கும் அவரது கருத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகையதொரு விவகாரம் குறித்து தங்களிடம் ஷஹாபுத்தீன் விவாதிக்கவில்லை என்றும், அவருடைய நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என்றும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி கூறியுள்ளார். மோடி மன்னிப்புக் கோருவதல்ல, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் பொலிட்டிக்கல் செயலாளர் முஹம்மது அஹ்மத் கூறியுள்ளார். ஷஹாபுத்தீனின் தலைமையிலான இந்த கூட்டமைப்பு தற்போது இயங்கவில்லை என்றும், அவர் கூறியது அவரது தனிப்பட்ட\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nநிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டம்:மத்திய அரசு பரிசீலனை\nபுதுடெல்லி, நவ 27-2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லா தரப்பு மக்களிடமும் ஆதரவை பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏழை மக்கள் வேலை வாய்ப்பை பெறும் உரிமையை நிலைநாட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளது. அதுபோல் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் கணிசமானவர்களுக்கு சொந்த நிலம் என்பது இல்லை. அவர்கள் ஒரு ஏக்கரில் 10-ல் ஒரு பங்கு நிலமாவது வாங்கும் வகையில் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநிலம் பெறும் உரிமையை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏழைகள் நிலம் பெறுவதை சட்டப்பூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்பதில் தேசிய ஆலோசனைக் குழு தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா தீவிரமாக உள்ளார். ஏழைகள் நிலம் வாங்குவதற்கு வசதியாக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு தனிக்குழுவை உருவாக்கி உள்ளது. அந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், கிஷோர் சந்திரதேவ் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். பிறகு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-\nஉலகில் எந்த ஒரு நாடும் ஏழைகளுக்கு இப்படி நிலம் கொடுக்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. நிலம்பெறும் உரிமையை இதுவரை எந்த நாடும் சட்டமாக்கவும் இல்லை. இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடமே\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:20:00 முற்பகல் 0 கருத்துகள்\nமின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும்கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது.\nஇதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரவிச்சந்திரன் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nஏதேனும் ஒருபட்டப் படிப்பு முடித்துவிட்டு பாதுகாப்புப் படையில் பணிபுரிய வேண்டும்என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது இந்தியராணுவம். டெக்னிக்கல் பிரிவு, ஆர்மி எஜுக்கேஷன், மிலிட்டரி ஃபார்ம் என்ற மூன்று பிரிவுகளின்கீழ் தகுதியுடைய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். டெக்னிக்கல் பிரிவின்கீழ் சிவில் (மைனிங்மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் உள்பட), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரடக்‌ஷன்(மேனுபேக்ச்சரிங் உள்பட), எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங்போன்ற பிரிவுகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்களில் பணியாற்ற, அந்தத்துறைகளில் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்கவேண்டும்.\nஇறுதியாண்டு பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும்விண்ணப்பிக்கலாம். மிலிட்டரி டிரெய்னிங் டைரக்டரேட்டின்கீழ்செயல்படும் ஆண்களுக்கான ஆர்மி எஜுக்கேஷன் கார்ப்ஸில் பணிபுரிய ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, இசை, புவியியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில்எம்.ஏ., படித்தவர்களும் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் முதுநிலைபட்டப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் 23 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்படும்பால், காய்கறி, அரிசி போன்றவை ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்ராணுவ தோட்டம் மற்றும் அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளில் இருந்தேபெறப்படுகிறது. ராணுவத்தின் மிக முக்கிய அங்கமாகச் செயல்படும் இந்த ஆர்மிஃபார்ம் பிரிவில் பணியாற்ற டெரி மற்றும் வேளாண்மையில் பட்டப் படிப்புபடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும்.\nஇந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்குஉளவியல் திறனறித் தேர்வு (சைக்காலஜிக்கல் ஆப்டிட்யூட் டெஸ்ட்) அலகாபாத், போபால் மற்றும் பெங்களூரு மையங்களில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்துமருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கவிரும்புபவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும்.ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை இரண்டு பிரிண்ட் அவுட்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:27:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக உளவுதுறை தலைவராக ஒரு முஸ்லிம் நியமனம்\nமத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் சந்து பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது. இதனையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கா�� பதவி மூப்பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெயரை உளவுத்துறை தலைவர் பதவிக்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.\nபதவி மூப்பு வரிசையில் 1976-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஆர்.என். குப்தா, ஒருங்கிணைந்த உளவுப் பிரிவு கமிட்டிக்கும், ராஜ்கோபால் தேசிய போலீஸ் கழக இயக்குனராகவும் பதவி உயர்வுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள ஆசிப் இப்ராகீம் உளவுப்பிரிவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரது பெயர் பிரதமர் தலைமையிலான பணி நியமன கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1977 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ச்சைச் சேர்ந்த ஆசிப் இப்ராகீம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உளவுப்பிரிவில் உள்ள பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதனால் இவரை உளவுப்பிரிவின் புதிய தலைவராக\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nதொடர் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் முடங்கியது\nகடலூர், :கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக நவீன உலகின் வழிகாட்டியாக உள்ள இண்டர்நெட் மையங்கள் நொந்து போயுள்ளது. கட்டணமும் உயர்வு கண்டுள்ளது. உலகின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வளர்ச்சியில் கம்ப்யூட்டர் பயன்பாடு அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இண்டர்நெட் வசதி இன்றியமையா தேவையாக மாறியுள்ளது. கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவையும் இண்டர்நெட் வசதி மூலம் உலகே நம் கையில் இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் உலகம் மாற்றியுள்ளது. மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மின்வெட்டு இந்த தரப்பையும் நொந்து போக செய்துள்ளது.\nகம்ப்யூட்டர், லேப்-டாப் வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் இண்டர்நெட் வசதி வைத்துள்ளனர். இவை தவிர நகர்புறங்களில் இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 300 இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரங்களில் இயக்கத்தில் இருக்கும் இந்த மையங்களில் மின்வெட்டின் காரணமாக செயல்பாடு முடங்கியுள்ளது. 70 சதவீத மையங்களில் மின்சாரம் இல்லாத போது அறிவிப்பில்லாத விடுமுறையாக மூடப்படுகிறது. வீட்டிலும் மின்வெட்டால் இண்டர் நெட் சேவையை பெறமுடியாமல் நெட் சென்டர்களுக்கு படையெடுக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இதையடுத்து ஜெனரேட்டர் மூலம் சில இண்டர்நெட் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களிடம் பயன்பாட்டிற்கான கட்டணம் கடலூரில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் இருந்து தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.\nஇது குறித்து கடலூரில் உள்ள இண்டர்நெட் மைய உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நெட் சென்டர் இயங்கும். இந்த நேரத்தில் தற்போது 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நாள்தோறும் சுமார் ரூ.500 வரை கூடுதல் செலவாகிறது. இதனை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nபத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயம்: மத்திய அரசு தகவல்\nபுதுடில்லி: நாட்டில், புழக்கத்தில் உள்ள, 10 ரூபாய் நோட்டுகளை, படிப்படியாக நாணயங்களாக மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பத்து ரூபாய் தாளின் சராசரி ஆயுள் காலம், 9 - 10 மாதங்கள் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், ஒரு தாளை அச்சிட சராசரியாக 96 காசு செலவாகிறது.குறுகிய காலத்தில் அழிந்து விடக் கூடிய, 10 ரூபாய் தாளை தொடர்ந்து அச்சிடுவதால் செலவு கூடுகிறது. இச்செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட கால அடிப்படையில், 10 ரூபாய் தாளுக்கு பதிலாக, நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில்,கடந்த 2009ம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 10 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிப்பதற்கான செலவு 6.10 ரூபாயாக உள்ளது. உள் நாட்டு கரன்சிகளில், குறிப்பாக சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதற்கான, வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.இதன்படி, சோதனை அடிப்படையில், தலா, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 10 லட்சம் பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிடுவதென்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீர்மானித்துள்ளன. இவ்வாறு நமோ நாராயண் மீனா தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், \"கரன்சிகளை அச்சிடுவதில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. நாட்டின் மொத்த தேவையான 1,760 கோடி கரன்சிகள், நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன' என்று தெரிவித்தார்.\nநாட்டில் கள்ளநோட்டு புழக்கம் குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஏதுமில்லை. எனினும், கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கொடிய செயல்பாடுகளை வேரறுக்க, மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:00:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅஜ்மல் கஸாபுக்கு தூக்கு: காங்கிரஸ் அரசின் அரசியல் ஆதாயம்\nமும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அஜ்மல் கஸாபை அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் காங். தலைமையிலான ஐ.மு அரசின் அரசியல் ஆதாயங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நவம்பர்26-ஆம் தேதி மும்பை தாக்குதல் நிகழ்ந்து 4 ஆண்டுகள் நிறைவுறும் வேளைக்கு முன்பாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருக்கும் வேளையில், கஸாபிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் காங். தலைமையிலான ஐ.மு அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க எழுப்பவிருந்தது.\nமேலும் எஃப்.டி.ஐ(சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு) உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் கசாபை அவசரமாக தூக்கிலிட காங். அரசு திட்டமிட்டிருக்கலாம். பொருளாதா சீர்திருத்தங்களின் பெயரால் சாதாரண மக்களிடையே நம்பிக்கையை இழந்து நிற்கும் காங். தலைமையிலான ஐ.மு அரசுக்கு வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தலும் கடுமையான சவால்களாக உள்ளன. குஜராத் மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சூழலில் கஸாபை தூக்கிலிட்டது ஆதரவான சூழலை உருவாக்கும் என்று காங்கிரஸ் அரசு கணித்தது. கஸாபைத் தொடர்ந்து அஃப்ஸல் குருவை தூக்கிலிடும் விவகாரத்திலும் தீர்மானம் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியிருந்தது தேர்தலை எதிர்நோக்கியே ஆகும். முன்பு எப்பொ��ுதும் இல்லாத நிகழ்வாக குடியரசு தலைவர் 20 தினங்களுக்குள் அஜ்மல் கஸாபின் மரணத்தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுவை நிராகரித்து தீர்மானம் எடுத்துள்ளார்.\nமேலும் அரசும் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தவுடன் தூக்குத் தண்டனையை ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் நிறைவேற்றியுள்ளது. கஸாப் உள்ளிட்டவர்களின் 11 கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருந்தன. ஆனால், அதில் கடைசியில் அளிக்கப்பட்ட கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவு எடுத்துள்ளார். அக்டோபர் 16-ஆம் தேதி கஸாபின் கருணை மனு குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nபால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப் பார்வையும்\nநவ, 21: மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.\nபால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமாஅதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவாஅதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, “மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம்” என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, “மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம்” என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா 1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே 1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன .\nமும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன்,கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள��� நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள்,கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள்,கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:18:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்டனை நிறைவேற்றம் \nமும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டஅஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.\nமும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை ம��ு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:22:00 முற்பகல் 0 கருத்துகள்\nவடவாற்றின் கரையை சீரமைக்க கோரிக்கை\nகாட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றின் இரு கரைகளும் பலமிழந்து காணப்படுகிறது. இரு கரைகளிலும் சுமார் 25 கிராமங்கள் உள்ளது. வடவாற்றின் தென்கரையில் சாலைகள் மோசமடைந்து உள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வடக்கு கரை பகுதி மிகவும் மோசமடைந்து முள் புதர்கள் மண்டி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.\nகடந்த ஆட்சியில் இந்த சாலை காட்டுமன்னார்கோவிலில் இருந்து கஞ்சங்கொல்லை வரை செம்மண் சாலை போடப் பட்டு பொதுமக்கள் பயன்படுத்தினர். தற்போது சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இக்கரையில் மயான கொட் டகை உள்ளது. ஊராட்சி தலைவர்கள் மயான கொட்டகை செல்லும் வரை மட்டுமே சாலையை சீரமைக்கின்றனர். மீதமுள்ள சாலைகள் மோசமடைந்து உள்ளது. இச்சாலையை சீரமைத்து\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:18:00 முற்பகல் 0 கருத்துகள்\nபற்றி எரியும் காசா , இஸ்ரேலுக்க பக்கபலமாக செயல்படும் அமெரிக்கா\nகடந்த 6 நாட்களாக பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேன் ராணுவம் குண்டு வீசி கொடூரமாண தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் காசா பகுதி எங்கும் தீ பற்றி எரிகின்றது.\nபலியாகும் குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள்\nராக்கிட்டுகளை ஏவி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்து வருகின்றது. வீட்டில் துங்கிக் கொண்டிருந்தவர்கள், வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தவர்கள் , கடை தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டுவருகின்றனர்.\nஇன்று மதியம் வரை இஸ்ரேலின் தாக்குதலுக��கு 108 111 (செய்தியை எழுதி முடிப்பதற்குள் மேலும் 3 நபர்கள் கொள்ளப்பட்டுவிட்டனர்) நபர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதில் 27 பேர் பிஞ்சு குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேலின் அரக்க குணத்தையும் கொடூர பயங்கராவாத்தையும் காண்பிக்கின்றது. மேலும் இந்த தாக்குததில் 720 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nபக்கபலமாக செயல்படும் ஒபாமாவின் அமெரிக்க அரசு\nமுஸ்லிம்களின் மீதனா இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஒபாமாவின் அமெரிக்க அரசு பக்க பலமாக உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றி பெற்றதும் தான் பயங்கரவாதி இஸ்ரேல் இதே போன்று காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1400 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டனர்.\nதற்போதும் அதே போன்று ஒபாமா 2 வது முறையாக வெற்றி பெற்றதும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கியுள்ளது.\nஇஸ்ரேலின் பாதுகாப்பு வளயத்திற்கு அமெரிக்கா நிதி\nஇஸ்ரேல் தனது நாட்டை பாதுக்காத்து கொள்ள ”Iron Dome rocket-defense system” என்ற பாதுகாப்பு வளையத்தை வானில் உருவாக்கி வைத்துள்ளது. ராக்கிட்டுகள் தாக்கினாலும் அதை இந்த Iron Dome தடுத்து விடும். இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களில் இது தற்போது வானில் நிறுவப்பட்டுள்ளது.\nவிசயம் என்னவெனில் இதை உருவாக்க ஒபாமா அரசு தான் பொருளதார உதவி செய்துள்ளது கடந்த 2010 ஆண்டும் இந்த ஆண்டும் சேர்த்து மொத்ததம் 275 மில்லியன் டாலரை (ஒரு மில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட 5.5 கோடி இந்திய ரூபாய்) இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஒபாமா அரசு கொடுத்துள்ளது.\nதற்போது இஸ்ரெலின் கொடூரமாண தாக்குதலுக்கு இந்த பாதுகாப்பு வளையம்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 5:31:00 பிற்பகல் 0 கருத்துகள்\nமாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகளை இயக்க எஸ்பியிடம் வலியுறுத்தல்\nகடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மகளிர் பேருந்து இயக்குவதுடன் கண் காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பியிடம் பாமக தரப்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட முதல் பெண் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ராதிகாவை பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர் அப்போது .\nமாவட்டம் ��ுழு வதும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிண்டல், கேலி என ரவுடிகளின் பிடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகள் இயக்குவதுடன், பேருந்து நிலையம், பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப் படுத்த வேண்டும். இதற்காக தனி போலீஸ் குழு அமைக்க வேண்டும் வேண்டும் என கூறி உள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:53:00 முற்பகல் 0 கருத்துகள்\nஉலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம்\nஉலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.\nபிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇன்று (19-11-2012) காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்\nபாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் 663 இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.\nhack செய்யப்பட்ட இணையதள பட்டியல்\nஅநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.\nAnonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.\nஇஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.\nஇது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,\n44 மில்லன் hacking attack-கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:58:00 முற்பகல் 0 கருத்துகள்\nஹமாஸின் அதிரடி ராக்கெட் இஸ்ரேல் தலைநகரை தாக்கியது \nஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன்(15/11/2012) அமைந்தது. ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை சியோனிச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அவரது இ���த்தக்கறை உலரும் முன்னரே பதிலடிக்கொடுத்தது ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத ்தீன் அல் கஸ்ஸாம். ஹிஜாரத்துஸ்ஸிஜ்ஜீல் என்ற பதிலடித் தாக்குதலில் ராக்கெட்டுகள் சரமாரியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவை தாக்கின. டெல் அவீவின் இதய பகுதியை ஃபலஸ்தீன் போராளிகளின் ராக்கெட்டுகள் தாக்கும் என்பதை இஸ்ரேல் மக்களோ, அரசோ கனவில் கூட எண்ணவில்லை.\nநேற்று(16/11/2012) 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுக்களை அல் கஸ்ஸாம் இஸ்ரேல் மீது ஏவுயுள்ளது. இதில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு உளவு விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது அங்கிருந்து வரும் செய்தியாகும். தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்பது அண்மைக்காலமாக இஸ்ரேல் மக்கள் கருதியிருந்தனர். அமெரிக்க-மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற எங்களை ஏழ்மையில் வாடும் ஃபலஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்ன செய்துவிடும் என்று மனப்பால் குடித்தனர். ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் உருவாகி 64 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அதனிடையில் கடந்த 40 ஆண்டுகளாக டெல் அவீவை ஒரு ராக்கெட் கூட தொட்டதில்லை. ஆனால், தற்போது வரலாறு திசை திரும்பியுள்ளது. அல் கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் டெல் அவீவின் நெஞ்சை பிளந்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு டெல் அவீவில் முதன் முதலாக அபாயமணி முழங்கியுள்ளது. ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்ட போராளிகளின் ராக்கெட்டுகள் தங்களின் இதய பகுதியில் தாக்கியதால் ஏற்பட்ட மரண ஓலத்தின் அதிகாரப்பூர்வ குரலாக\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:50:00 முற்பகல் 0 கருத்துகள்\nஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.\nபோட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. TNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. முக்கியமாக, தேர்வுக்கான ஆண்டுத்திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவு, வினாவுக்கான விடைகள் வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, விரைவான தேர்வு முடிவுகள், பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, வெளிப்படையான தெரிவுமுறை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்து, அடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை) கொண்டுவர முடிவு செய்துள்ளது.\nகணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMR விடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும். கணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள் கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம் கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வினாவும் விடையும் ஒரு சேர தோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை. தேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும், தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள் உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு மிகவும் பாதுகாப்பானது.\nகேள்விகளும் விடைகளும் வரிசை முறையின்றி கலந்து (ரேண்டம் முறை) விண்ணப்பதாரர்களுக்கு திரையில் தோன்றச் செய்வதால், விண்ணப்பதாரர்கள் அருகிலிருக்கும் சக விண்ணப்பதாரர்களைப் பார்த்து விடையளிக்கவும் முடியாது. விண்ணப்பதாரர்களின் நடவடிக்கைகள் Camera மூலமாகவும், கணினிப் பதிவுகள் மூலமாகவும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:09:00 முற்பகல் 0 கருத்துகள்\nஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.\nபோட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன்தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவிபொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில�� இந்த புதிய திட்டம்செயல்படுத்தப்படுகிறது.\nTNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. முக்கியமாக,தேர்வுக்கான ஆண்டுத்திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்,தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவு, வினாவுக்கான விடைகள் வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு,விரைவான தேர்வு முடிவுகள், பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, வெளிப்படையான தெரிவுமுறை,குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்து, அடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை)கொண்டுவர முடிவு செய்துள்ளது. கணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMRவிடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும்.\nகணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள்கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம்கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.\nஇவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியைவிடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வினாவும் விடையும் ஒரு சேரதோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை.\nதேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வுதொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும், தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள்உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:05:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமுதாய தலைவர்கள் என்ற பெயரால் துரோகமிழைக்கும் தலைவ...\nநிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டம்:மத...\nமின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக உளவுதுறை தலைவராக ஒர...\nதொடர் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் முடங்கியது\nபத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயம்: மத்திய அரசு...\nஅஜ்மல் கஸாபுக்கு தூக்கு: காங்கிரஸ் அரசின் அரசியல் ...\nபால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப் பார...\nஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்...\nவடவாற்றின் கரையை சீரமைக்க கோரிக்கை\nபற்றி எரியும் காசா , இஸ்ரேலுக்க பக்கபலமாக செயல்படு...\nமாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகளை இயக்க எஸ்பிய...\nஉலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம்\nஹமாஸின் அதிரடி ராக்கெட் இஸ்ரேல் தலைநகரை தாக்கியது \nஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.\nஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.\nஏகத்துவ காலர் ட்யூ ன்கள் BSNL அறிமுகம் \nஜோர்டான் மன்னர்கு எதிராக கிளர்ச்சி\nபுனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ கல்லை ...\nகடலூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பியாக ராதிகா பொ...\nமலிவு விலை டேப்லெட் கணினி அறிமுகம்\nகாஷ்மீரின் உண்மையான எதிரி இந்தியாதான் –தேசிய மாநாட...\nசார்மினார் அருகே தடை உத்தரவு நீடிக்கிறது\nஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு\nகடலூர் மாவட்ட ஊராட்சிகளுக்கு குடிநீரின் தன்மையை கண...\nஅமீரக வாழ் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவி...\nஅமெரிக்க தேர்தல்:மோடிக்கு புகழாரம் சூட்டியவர் தோல்வி\nசெல்பேசி 'சிம் கார்டு' வாங்க புதிய கட்டுப்பாடுகள்-...\nஇன்டர்போல் தலைவியாக முதல் முறையாக பெண் நியமனம்\nகாஸ் இணைப்பு பதிவுக்கு வங்கிக் கணக்கு தேவையில்லை\nடெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை\nசுவிஸ் வங்கி பதுக்கல் பட்டியலை வெளியிட்டார் கெஜ்ரி...\nஇராமநாதபுரத்தில் வன்முறையை தூண்டத் துடிக்கும் மதவா...\nமுக்கிய அறிவிப்பு: கேஸ் சிலிண்டர் மானியம்\nபர்மா: மக்கள் குடியிருப்புகளின் அழிவைக் காட்டும் ச...\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் ஆன்லைனில் விண்ணப்பி...\nமழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்.\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba8bbfbb2bc8bafbbeba9-baebc7baebcdbaabbeb9fbc1/baebc7bb2bbeba3bcdbaebc8-baebb1bcdbb1bc1baebcd-ba8bbfbb0bcdbb5bbeb95baebcd", "date_download": "2020-12-05T08:54:41Z", "digest": "sha1:EK65JX7SHF6F65CNYZKBMEIZUQMJU7FF", "length": 14076, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மேலாண்மை மற்றும் நிர்வாகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / நிலையான மேம்பாடு / மேலாண்மை மற்றும் நிர்வாகம்\nநகர்புற திடக்கழிவுகளின் உற்பத்தி, சேகரிப்பு பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nநகர்புற திடக்கழிவுகளின் உற்பத்தி, சேகரிப்பு,\nஇந்தியாவில் 291 ‘முதல் வகுப்பு நகரங்கள்’ மற்றும் 345 ‘நடுத்தர வகுப்பு நகரங்களில்’ அதிகபட்சமாக 52,000 டன் திடக்கழிவுகள் நாள் ஒன்றிற்கு வெளியேற்றப்படுகிறது. இதில் தனிநபர் பங்கு ஒரு நாளைக்கு 346 கிராம் ஆகும்.\nஒரு நாளில் 2,832 டன் திடக்கழிவுகள் மட்டுமே பாதிக்காத வகையில் சீர் செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் ஒருநாள் ஒன்றிற்கு சராசரியாக ஒரு தனி நபரால் சிறிய நகரங்களில் 100 கிராம் முதல் பெரிய நகரங்களில் 500 கிராம் வரை திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதில் 13% முதல் 20 % வரை மறு���ுழற்சி செய்யக்கூடிய பொருட்கள். இந்தியாவில், பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகம் போன்றவற்றை பிரித்தெடுத்து அவற்றை குறைந்த விலை பொருட்களாக மாற்றி நடுத்தர சமுதாயத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் 70% நகர்புற கழிவுகளை அப்புறப்படுத்தமுடியாமல் அவை திறந்தவெளியில், அழுகியும், ஆடு, மாடுகளால் உண்ணப்பட்டும், சாக்கடையில் சென்று அடைத்து கொள்வதும், சிலநேரங்களில் எரியூட்டப்படுவதும் நிகழ்கிறது.\nநாள் ஒன்றுக்கு தனிநபர் 150 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். 1947ல் இந்தியாவின் மொத்த கழிவுநீர் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 5 பில்லியன் லிட்டர் ஆக இருந்தது. 1997ல் நாள் ஒன்றுக்கு 30 பில்லியன் லிட்டராக உயர்ந்தது. இதில் 10% கழிவுநீரே சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டது.\nகுப்பைகளை குறைத்தல் - இதுவே நிலையான முடிவு\nகுப்பைகளை ஏதாவது ஒருவழியில் குறைப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.\nபேப்பர், பாட்டில், உலோகம் மற்றும் சில பிளாஸ்டிக் வகைகளை, மறுசுழற்சி செய்வதுடன், சிலவற்றை மறுஉபயோகமும் செய்யலாம்\nபொருட்களை வாங்கும் பொழுது அவை மறுஉபயோகம் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக பார்த்து வாங்கவும்.\nஎஞ்சிய உணவு மற்றும் சமையல் அறை கழிவுகளை உரமாக்குவதன் மூலம் பயிர் அறுவடையின்போது பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் திரும்ப பூமிக்கே சேர்க்கப்படுகிறது.\nஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசூழல் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியது\nபூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி\nதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - பாகம் 4\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keeraithottam.com/2016/02/", "date_download": "2020-12-05T08:33:04Z", "digest": "sha1:QTRDCLKOHYNN5BQFY4TQLGC3GSPTIL4C", "length": 15838, "nlines": 94, "source_domain": "www.keeraithottam.com", "title": "February 2016 - Keeraithoottam", "raw_content": "\nவலிமை தரும் சிறு தானியங்கள்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nFebruary 22, 2016\tபலன் தரும் பழங்கள் 0\nநெல்லிக்கனி (நெல்லிக்காய்) கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் ‘ராஜ கனிகள்’ என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம். ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும் இரு வகைகளில் …\nFebruary 22, 2016\tபலன் தரும் பழங்கள் 0\nஎலுமிச்சம்பழம் எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள் எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே …\nFebruary 21, 2016\tநலம் தரும் கீரைகள் 0\nகொத்தமல்லி கீரை அட.. என்ன ஒரு மணம்… இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே.. இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே.. ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல.. ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல.. அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி …\nFebruary 21, 2016\tநலம் தரும் கீரைகள் 0\nமிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி … இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா… இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே… இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று …\nFebruary 21, 2016\tஉணவும் ஆரோக்கியமும், நலம் தரும் கீரைகள் 0\nமஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும். பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை …\nFebruary 21, 2016\tஉணவும் ஆரோக்கியமும், நலம் தரும் கீரைகள் 0\nசரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், …\nFebruary 21, 2016\tஉணவும் ஆரோக்கியமும், நலம் தரும் கீரைகள் 0\nஅகம் + தீ + இலை = அகத்திஇலை. அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது. எலும்பு மற்றும் பற்களி��் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்தும் இதில் மிகுதியாக உள்ளது. பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து …\nFebruary 14, 2016\tபலன் தரும் பழங்கள் 0\nதிராட்சை பழம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை குளிர்பானங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்யத்திற்கு கேடு உண்டாக்கிக்கொண்டு இருக்கிறோம். நேரிடையாக திராட்சை பழங்கள் சாப்பிடும் போது ஏற்படக்கூடிய நன்மைகள் …\nFebruary 14, 2016\tநலம் தரும் கீரைகள் 0\nமுருங்கைக்கீரை இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப் பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின் ‘பி’ சத்தின் அம்சமான தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் …\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nRizwan on தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nSelvakumar on வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி\nAbdullah on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nKeerai Thottam on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186445", "date_download": "2020-12-05T08:52:58Z", "digest": "sha1:ZEP2QMNG2FNV6ZZTXRVHZ5QLOVQFRFN5", "length": 7752, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதா? வெளியான சூப்பர் தகவல்.. - Cineulagam", "raw_content": "\nபழம்பெரும் நடிகையின் கணவர் திடீர் மரணம்.. இரங்க���் தெரிவிக்கும் திரையுலகினர்கள்\nதனுஷ் பட்டையை கிளப்பும் புஜ்ஜி பாடல், தல அஜித் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸில் நடந்த திடீர் ட்விஸ்ட் நிஷா குறித்து திருட்டுத்தனமாக அர்ச்சனா குரூப் பேசுவது என்ன\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nநடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..\nநடிகர் வடிவேலுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதா\nதல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் பெரிய சாதனைகள் படைத்து வருகிறது.\nமேலும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஹைதராபாதத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளார். ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புதிய படங்கள் இணையத்தில் தீயாய் பரவின.\nஇந்நிலையில் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இறுதி சுற்று, சூரரை போற்று திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவ���ம், இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இது குறித்த அதிகரைபுரவமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2014/01/", "date_download": "2020-12-05T08:33:32Z", "digest": "sha1:3HUDMIDSZLSGEJ3G6MXF2NEQ66TXLTAS", "length": 64726, "nlines": 364, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: ஜனவரி 2014", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nவீராணம் ஏரியில் திடீர் உடைப்பு விளைநிலங்கள் நீரில் மூழ்கின இரவோடு இரவாக சீரமைப்பு\nகாட்டுமன்னார்கோவில்:கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.\nஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்தவுடன் கோடை காலத்தை முன்னிட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதற்காக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவதில் பொது பணித்துறையினர் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்புவதற்காக அதிக அளவு தண்ணீர் தேக்கினர். இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் அதிகமானதால் தண்ணீர் வெளியேறி வெட்டுவாய்க்காலில் சென்றது. அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராதவிதமாக கரை உடைந்தது. இதனால் ஏரி தண்ணீர் வெளியேறி மடப்புரம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.\nஉளுந்து, பயறு விதைக்கப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வயல்களில் கால்நடைகளுக்காக வைத்திருந்த வைக்கோல்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடைந்த கரையை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணியில் விவசாயிகள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:07:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்\nமத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ��மிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.\nஅதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.\nஉடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.\nநெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் விரைவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.ஐ.ஜி. சுமித்சரன் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்த��ர். பேருந்துகள் மாற்று சாலைகள் மூலமாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் பல்லாயிரக்கணக்கான ஜமாத்அத் உறுப்பினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.\nதிருச்சியில் ஜி.கார்னர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆண்களுக்கு சமமான அளவு பெண்கள் கலந்துகொண்டனர். பல பெண்கள் கைகுழந்தையோடு கொழுத்தும் வெயிலில் நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர். கூட்டத்தில் வந்திருந்த பச்சிளம் குழந்தைகளுக்கு 100 லிட்டர் பால் வழங்கப்பட்டது.\nஆர்ப்பாட்டத்தில், இட ஒதுக்கீடு எங்களுக்கு வழங்கினால் நாங்கள் அரபு நாடுகளில் ஆடு மாடு மேய்க்க தேவையில்லை. தமிழகத்தின் முதல்வரே ஆணையம் போட அவசியமில்லை. ஆட்சியில் நீங்கள் இருப்பதால் ஆணை மட்டும் பேதுமே.. தமிழகத்தின் முதல்வரே ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவோம் என்றீரே, மாதம் முப்பது போன பின்னும் மூச்சு பேச்சு இல்லையே, நியாயம்தானா நியாயம் தானா இஸ்லாமியர்களை வஞ்சிப்பது நியாயம்தானா.. ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம் இனியும் நாங்கள் ஏமாறமாட்டோம். இட ஒதுக்கீடு ஒன்றை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம். அதேபோல் காங்கிரசே, 2009 தேர்தலில் இடஒதுக்கீடு தருவோம் என அறிவித்தாயே, 2009ல் அறிவித்தாயே. பத்தாண்டுகள் ஓடிப்போச்சு, இட ஒதுக்கீடு என்ன ஆச்சு.. என அ.தி.மு.க, காங்கிரஸ் என ஆளும் கட்சிக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை பிளந்தது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:41:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு போராட்டம்\nமத்திய அரசு பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும், தமிழகத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:16:00 பிற்பகல் 0 கருத்துகள்\nவீராணம் ஏரிக்கரை சாலையோர புளிய மரத்தில் தீ விபத்து\nகொள்ளுமேடு கந்தகுமாரன் இடையே சாலையோரத்தில் இருந்த மிக பழைமை���ான புளிய மரம் ஒன்றில் இன்று காலை தீ பிடித்ததில் அந்த மரம் முழுவதும் கருகியது, பின்னர் தீயனைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் வீராணம் ஏரிக்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசெய்தி படங்கள்: அபுல் மல்ஹர்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:24:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: கொள்ளுமேடு, மாவட்ட செய்திகள்\nகடலூரில், கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடியேற்றினார்\nகடலூரில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, 230 பேருக்கு ரூ.62 லட்சத்து 89 ஆயிரத்து 892 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியாவின் 65–வது குடியரசு தினவிழா நேற்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nவிழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் தேசிய கொடிகளாலும், வண்ண காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விழா மேடைக்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை போலீசாரும், தீயணைப்பு படையினரும், ஊர்க்காவல்படையினரும், தேசிய மாணவர் படையினரும், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும், சாரண– சாரணியர்களும் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். முன்னதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.\nஅவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவும் உடன் வந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 21 போலீசாருக்கு\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:32:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅராஜகவாதிகள் ஆட்சிக்கு ஏற்றவர்கள் அல்ல: பிரணாப் குடியரசுத் தின உரை\nவரும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான் மையற்ற அரசு அமைந்தால் அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 65-வது குடியரசுத் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:\nகடந்த சில ஆண்டுகளாக மத்தியில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடைப��ற்று வருகிறது. இதனால் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டால் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையற்ற அரசே மத்தியில் அமையும். அதனால் சந்தர்ப்பவாதிகள் கையில் அரசு சிக்கிவிடும். அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் வகையில் நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியாவின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.\nஇந்தியா அழகான நாடாக வலிமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நமது ஜனநாயகத்தில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. எனினும் தன்னுடைய தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வலிமை ஜனநாயகத்துக்கு உள்ளது. 2014-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டாக அமைய வேண்டும். நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்திய கிராமங்கள், நகரங்களை 21-ம் நூற்றாண்டின் தரத்துக்கு அவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்கள். அவர்கள் இந்தியாவின் தலையெழுத்தையே\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:01:00 முற்பகல் 0 கருத்துகள்\nநமதூர் கடைத் தெருவில் வசிக்கும் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் மௌலவி ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் இன்று காலை கும்பகோணத்தில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து \"ஜன்னத்துல் பிர்தௌஸ்\" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் \"ஷப்ரன் ஜமிலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 5:54:00 பிற்பகல் 0 கருத்துகள்\nகாட்டுமன்னார் குடியில் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பட்டம்\nகாட்டுமன்னார் குடியில் நேற்று 11.01.2014 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் SDPI கட்சி சார்பில் சமையல் எரிவாயு,பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும் ,விலை உயா்வை திரும��பப் பெறக் கோரியும் மாபெரும் கண்டண ஆா்ப்பட்டம் நடைபெற்றது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:31:00 பிற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல்\nசிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.\nசிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2014-ம் ஆண்டிற்கான திருத்திய வாக்காளர் பட்டியலை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வெளியிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி, மனிதசங்கில் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் வைக்கப்பட்டு வருகிற ஜன.25-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என எம்.அரவிந்த் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.விஜயா, உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) எம்.பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் எஸ்.அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாட்டுமன்னார்கோயில்: மொத்த வாக்காளர்கள்- 1,96,879, ஆண்கள்- 1,01,257, பெண்கள்- 95,619, இதர-1, புதிய வாக்காளர்கள்- 7683, வாக்குச்சாவடிகள் -236.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:09:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலஞ்ச அதிகாரிகளை பிடிக்க டெலிபோன் அழைப்பு- உதவி மையத்தை தொடங்கி வைத்தார், அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஊழலை ஒடுக்குவதற்கான உதவி மையத்தை (ஹெல்ப் லைன்) முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கிவைத்தார்.\nஇதன் டெலிபோன் எண் 011–27357169. இந்த மையம், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். லஞ்சம், ஊழல் பற்றி தகவல் அறிந்தவர்கள், இந்த உதவி மையத்தை டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம். அங்கிருக்கும் ஊழல் ஒழிப்பு துறை அதிகாரி, லஞ்சம் கேட்பவரை எப்படி ரகசியமாக பட���் (ஸ்டிங் ஆபரேஷன்) பிடித்து சிக்க வைக்கலாம் என்று யோசனை சொல்வார். அதன்படி, ரகசியமாக படம் பிடித்த பிறகு, மீண்டும் அதே ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுக வேண்டும். அதன்பிறகு, லஞ்சம் கேட்பவர் பொறி வைத்து பிடிக்கப்படுவார்.\nஇத்தகவல்களை அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– ரகசியமாக படம் பிடித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவி மையம் மூலம், ஒவ்வொரு டெல்லிவாசியும் ஊழல் ஒழிப்பு போராளியாக மாறலாம். ஒரே டெலிபோன் அழைப்பில் ஊழலை அம்பலப்படுத்தி\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:05:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம்.\nநம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர்.\nஎனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம்.\nஅதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nஇழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,\nஅழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ\nஎன்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே\nசின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே\nஅல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்\nதமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்ன���ப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக\n எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக\n உன் குற்றத்தை ஒப்புக் கொள்\nநபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்\nபுனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.\nஅல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக\n(அல்குர்ஆன் 72 : 22)\nஅவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார் தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:11:00 பிற்பகல் 1 கருத்துகள்\nநமதூர் கடைத் தெருவில் வசிக்கும் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், முஹம்மது ஹாரிஸ் மற்றும் முகம்மது ஆசிக் ஆகியோரின் தகப்பனார் முஹம்மது பாருக் அவர்கள் இன்று மாலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து \"ஜன்னத்துல் பிர்தௌஸ்\" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் \"ஷப்ரன் ஜமிலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 பிற்பகல் 0 கருத்துகள்\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் வாக்கு சாவடி மையங்கள் ஆய்வு\nகாட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வட்டாட்சியர் அலுவலகத் தில் செயல்படும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் 236 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. இவை 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்���ாவடி மையத்திலும் குடிநீர் சுகாதாரம், மின் வசதி, கட்டிடங்களின் தரம், இணைய தள வசதி, தொலைபேசி வசதி, மாற்று திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளங் கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் ஈடு பட்டு வருகின்றனர். வரும் 6ம் தேதிக்குள் ஆய்வு பணியை முடித்து அறிக்கை அனுப்ப தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:59:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி – பிரசாந்த் பூஷண்\nதமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த2ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார்.\nஅங்கு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், ஜேசுராஜன், முகிலன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடங்குளத்தில்அமைக்கப்பட்டுள்ள அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் குழுவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. கட்சி சார்பில் போட்டியிட நேர்மையானவர்களை தேர்வு செய்து வருகிறோம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஆம் ஆத்மி கட்சி வரவேற்கும்.தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மோதல் போக்கை வளர்க்கும் வகையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சமரசப் பேச்சுவார்த்தை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:43:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீராணம் ஏரியில் திடீர் உடைப்பு விளைநிலங்கள் நீரில்...\nபல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இ...\nதமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு...\nவீராணம் ஏரிக்கரை சாலையோர புளிய மரத்தில் தீ விபத்து...\nகடலூரில், கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடியேற்றி...\nஅராஜகவாதிகள் ஆட்சிக்கு ஏற்றவர்கள் அல்ல: பிரணாப் கு...\nகாட்டுமன்னார் குடியில் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்...\nசிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்...\nலஞ்ச அதிகாரிகளை பிடிக்க டெலிபோன் அழைப்பு- உதவி மைய...\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் வாக்கு சாவடி மையங்க...\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்...\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34939-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-125-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-66-430-!?s=648e8857483d8010ab32824f624f1e22", "date_download": "2020-12-05T08:18:18Z", "digest": "sha1:SBMQ4PFOFCZNBKKQVLIZ75R5JIKKWKID", "length": 6967, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 66,430..!", "raw_content": "\nபுதிய யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 66,430..\nThread: புதிய யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 66,430..\nபுதிய யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 66,430..\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது முதல் 125 cc ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பாசினோ 125 எஃப்ஐ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களின் விலை 66 ஆயிரத்து 430 ரூபாயில் துவங்கி 69 ஆயிரத்து 930 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது, (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பெரியளவிலான விலை குறைப்பு மற்றும் புதிய அம்சங்களுடன் கிடைக்கிறது மிட்சுபிஷி அவுட்லேண்டர்.. | புதிய எஞ்சின், அசத்தும் அம்சங்களுடன் புதிய Yamaha Ray-ZR 125 FI மாடல்கள் வெளியீடு.. | புதிய எஞ்சின், அசத்தும் அம்சங்களுடன் புதிய Yamaha Ray-ZR 125 FI மாடல்கள் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186446", "date_download": "2020-12-05T08:55:49Z", "digest": "sha1:BWMMQ5LU7EJAJBVSPOQ7PUCETFJUUZDT", "length": 7157, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சில வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ராகவ்- செம ஹிட் தொடரில் நடிக்கிறார், எதில் பாருங்க - Cineulagam", "raw_content": "\nபழம்பெரும் நடிகையின் கணவர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்கள்\nதனுஷ் பட்டையை கிளப்பும் புஜ்ஜி பாடல், தல அஜித் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸில் நடந்த திடீர் ட்விஸ்ட் நிஷா குறித்து திருட்டுத்தனமாக அர்ச்சனா குரூப் பேசுவது என்ன\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nநடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..\nநடிகர் வடிவேலுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசில வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ராகவ்- செம ஹிட் தொடரில் நடிக்கிறார், எதில் பாருங்க\n90களில் வந்த சீரியல்கள் எல்லாமே மக்களிடம் செம வரவேற்பை பெற்ற தொடர்களாக இருந்திருக்கிறது.\nஅதிலும் அப்போது நடித்த சீரியல் நடிகர்களுக்கு இருந்த வரவேற்பே தனி, அவர்களை இப்போதும் மக்கள் மறக்காமல் இருக்கின்றனர் என்றே கூறலாம்.\nஅப்படி சீரியல்களில் கலக்கி பின் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து சில நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி ரசிகர்கள் ஆசை நாயகனாக இருந்து வந்தவர் ராகவ்.\nஇடையில் சின்னத்திரை பக்கம் வராமல் இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.\nபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41046-2020-10-29-09-29-22", "date_download": "2020-12-05T08:04:49Z", "digest": "sha1:UBZFZWPTYBLH646GYZ6IJ75K37IAYCOJ", "length": 20928, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "மணமுறையும் புரோகிதமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nமூடநம்பிக்கைகளை எதிர்த்து தோழர்கள் முழக்கம்\nஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி\nஅர்ச்சகர் பதவியில் ‘தகுதி - திறமை’ கூடாது என்பது ஏன்\nஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள் - I\nஆற்றில் விழுந்த நரிகளின் ஓலம்\nபார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2020\nஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விரு பாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது.\nமனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்து விட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விரு பாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று.\nஇன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று.\nஎனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன.\nஆதித்தமிழர் கள் தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடாத்தினார்கள். ஆண் பெண் இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்���ையர்கட்கும் ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது.\nஇவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பரக்கக் காண்பதுடனின்றி, இற்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி முதலிய தீவுகளிலும் காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.\nஎல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய, பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பார்கள் எனவும் தமிழர் மணவினையிலும் பார்ப்பன புரோகிதர் புகுந்து கொண்டனர்.\nஇது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும். ஆனால் பார்ப்பன புரோகிதனோ வேறு எந்த புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா என்பது கேள்வி. இத்தகைய கேள்விக்கே நாம் வருந்துகின்றோம்.\nஇத்தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கும் நாம் மிகவும் துக்கிக்கின்றோம். பார்ப்பனர் அர்த்தமற்ற, தனக்கே விளங்காத சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து; மணமக்கள் முகத்தை சுட்டுப் பொசுக்கி கண்களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சடங்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு சடங்கிற்கும் “சுவர்ண புஷ்பம்” பெற்று மூட்டை கட்டிக் கொண்டு போனாற்றான் விவாகம் முடிந்ததாக அருத்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா\nஇடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததானால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்பந்தமா இந்த நிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும் இந்த நிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும் அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவது, மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும்.\nபெரும்பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை. சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்களும் பார்ப்பனீயமும் நீக்கப் பெற்றுள்ளது.\nமேலும் தமிழர்களில் பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஎனவே, விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் நீக்குவார்களாயின், இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்க மும் சரி, எவ்வரசாங்கமாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆக வேண்டும்.\nஇதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒரு மணத்தை மணமாக அங்கீகரிக்க மறுத்த செயலை நாம் வன்மையாய் கண்டிப்பதுடனின்றி திரு.எஸ். வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில் தமிழரின் மனப் பான்மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டுகின்றோம்.\nதிரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திரு.சுப்பையா நாயுடுவின் செயலையும், நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.\nஇந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழர் உதவியால் வயிறு வளர்க்கும் ஒரு ஐயங்கார் பத்திரிகையாய “தமிழ்நேசன்” புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரியாதை கொள்கைக்கு எதிராகப் பிரசாரம் புரிவதும் வியப்பன்றே.\n(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-10-12-32-58/175-10900", "date_download": "2020-12-05T08:23:16Z", "digest": "sha1:57H7FNVNCI5ONZGAULQR33AJGWNLBZOX", "length": 11017, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நான் அரசியல் நடத்தவில்லை: யாழ். அரச அதிபர் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட���டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நான் அரசியல் நடத்தவில்லை: யாழ். அரச அதிபர்\nநான் அரசியல் நடத்தவில்லை: யாழ். அரச அதிபர்\nநல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் வழங்கிய சாட்சியங்களை சிலர் திரிவுபடுத்தி அறிக்கைகளை வெளியிடுகின்றனர். சில ஊடகங்களும் என்னுடைய அறிக்கைகளை தவறான வழியில் பிரசாரப்படுத்துகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் சாட்சியமளிக்கையில் அவர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டிருந்தேன் ஜனவரி 22ஆம் திகதிவரை நடந்த சம்பவங்களைத்தான் சாட்சியமாக வழங்குகின்றேன் என்று. ஜனவரி 22ஆம் திகதி பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லும்வரை மக்கள் அனுபவித்த துன்பங்களைத்தான் நான் சாட்சியமாக வழங்கியிருந்தேன். நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு நேரடியாக விளங்கவேண்டும் என்பதற்காக தெளிவான ஆங்கிலத்தில் எனது சாட்சியங்களை பதிவுசெய்தேன். இந்த சாட்சியங்களின் மொழிபெயர்ப்பில் பல தவறுகளை ஊடகங்கள் தமக்கு விருப்பம்போல் எழுதிவருகிறார்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nமுள்ளியவளையில் நடைபெற்ற சம்பவங்களை நான் சாட்சியமாக குறிப்பிட்டதை சில ஊடகங்கள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்கள் என பிழையாக வெளியிட்டிருக்கின்றன. சரியான மொழிபெயர்ப்பு இன்மையால் என்மீது வீணான பழியினை சுமத்திவருகின்றார்கள் இவர்கள். நான் அரசியல் நடத்துகின்ற அரசியல்வாதியில்லை, நிர்வாக கடமைகளை செய்கின்ற அரச உத்தியோகத்தர் என்பதை இவர்கள் நன்கு புரிந்துகொ���்ள வேண்டும். அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு என்னால் நடக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.\nஎன்னுடைய சாட்சியங்களில் பலமுறை தெளிவுபடுத்தி கூறியிருந்தேன், நான் ஜனவரி 22ஆம் திகதி வெளியேறும்வரை நடைபெற்ற சம்பவங்களைத்தான் சாட்சியமாக வழங்குகின்றேன் என்று. இந்த சாட்சியம் நல்லிணக்க ஆணைக்குழுவில் பதிவிலிருக்கிறது என்பதையும் அரச அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-26-08-08-55/46-9898", "date_download": "2020-12-05T08:51:35Z", "digest": "sha1:VBUJFRBTEMMHTYBWBIFFS57BA7BDG2GR", "length": 7875, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அம்மா! என்னை அரவணைப்பாயா?... TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்தி��� பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் அம்மா என்னை அரவணைப்பாயா\nதெஹிவளை, தேசிய மிருகக்காட்சிசாலையில் கடந்த 22ஆம் திகதி வங்கப் புலியொன்று குட்டி ஈன்றது. அந்தக் குட்டிப் புலிக்கு பால் கொடுப்பதற்கு அதன் தாய்ப் புலி மறுத்து வந்த நிலையில் குட்டிப் புலிக்கான புலிப்பாலை மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் வெளிநாட்டிலிருந்து விஷேடமாக வரவழைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்தது.\nஇந்நிலையில், தாய்ப்பாலின்றி உள்ள குட்டிப்புலி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புலிப்பாலை புட்டிப்பால் போத்தலினூடாகப் பருகுவதை படங்களில் காணலாம். Pix by :- Indrarathna Balasooriya\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/214677?ref=archive-feed", "date_download": "2020-12-05T08:41:10Z", "digest": "sha1:EJXUH72EPRXDW7VP7Z6RKZJAX2LETDVK", "length": 9215, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "காஷ்மீரின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது: ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாஷ்மீரின் தற்போதைய நி���ை வேதனையளிக்கிறது: ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்\nகஷ்மீரின் தற்போதையை நிலை நல்லதிற்கில்லை. அதனை மேம்படுத்த வேண்டும் என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நாள் அரசமுறை பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, காஷ்மீரின் தற்போதைய நிலை நல்லதிற்கில்லை, அது நிச்சயமாக மேம்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வேதனை தெரிவித்ததோடு, அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீண்ட காலத்திற்கு ஆதரிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.\nபயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு தளங்களில் பணியாற்ற இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக் கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜேர்மன் அதிபர் இவ்வாறு பேசினார்.\nகாஷ்மீரின் முன்னேற்றங்கள், ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்ற இருதரப்பு தூதுக்குழு பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆனால் நவம்பர் 1 ம் தேதி இரவு தனது முறையான விருந்தின் போது, ஜம்மு-காஷ்மீருக்கான அரசாங்கத்தின் சாலை வரைபடத்தை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஜேர்மன் அதிபர் கேட்க விரும்பியதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜேர்மன் அதிபர் விவசாயம், கல்வி, கடல் அறிவியல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஐந்து கூட்டு நோக்கங்களை கொண்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-05T09:26:26Z", "digest": "sha1:7ROX4UAPKMYRKMQT63ZTLTM7NROVVCQH", "length": 4975, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ராஜா மலயசிம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ராஜா மலயசிம்மன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2017, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bugatti/chiron/price-in-chennai", "date_download": "2020-12-05T09:34:55Z", "digest": "sha1:6MKAL4CXT3AZBMRONGKR5NXEHYAA6755", "length": 6754, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "புகாட்டி சிரான் சென்னை விலை: சிரான் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்புகாட்டிசிரான்road price சென்னை ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபுகாட்டி சிரான் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிரான் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிரான் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா best கூப் கார்கள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_37.html", "date_download": "2020-12-05T08:25:49Z", "digest": "sha1:MOSVUUJV775ALCAQLJNN3BAVQOODRJRV", "length": 9642, "nlines": 131, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - Asiriyar Malar", "raw_content": "\nHome News தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தூத்துக்குடி:\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது.\nதென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது.\nமாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இதுவரை 166 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், கனமழை வாய்ப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஐடிஐ, டிப்ளமோ கல்வி தகுதிக்கு 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முடியாது - Director Proceedings\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n10, வகுப்பு, ஐடிஐ கல்வி தகுதிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் TNPL நிறுவனத்தில் வேலை\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஐடிஐ, டிப்ளமோ கல்வி தகுதிக்கு 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nMSc கல்வி தகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முடியாது - Director Proceedings\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n10, வகுப்பு, ஐடிஐ கல்வி தகுதிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/08/blog-post_46.html", "date_download": "2020-12-05T07:58:35Z", "digest": "sha1:AE3B2E2UYLICC5KNGOI2GMGOUZNATUTV", "length": 13488, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை திடீர் மரணம் - திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். - NMS TODAY", "raw_content": "\nHome / Unlabelled / வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை திடீர் மரணம் - திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை திடீர் மரணம் - திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் அயாத் (வயது 26). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தஸ்லீம் (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26-ந்தேதி சேர்ந்தார்.\nமகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும், கழிவறை சுத்தமாக இல்லை என்றும் கூறி, அவர் மகப்பேறு வார்டுக்கு வெளியே உள்ள கட்டண கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்று வந்தபோது, அவருக்கு எதிர்பாராத விதமாக கழிவறை வாசலிலேயே அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.\nஇதையறிந்த உறவினர்கள் தஸ்லீமை மீட்டு மகப்பேறு வார்டுக்குள் அழைத்துச் சென்றனர். குழந்தையை தூக்கி சென்று, டாக்டர்களிடம் ஒப்படைத்தனர். டாக்டர்கள், அந்தக் குழந்தையை 2 நாட்களாக இங்குபேட்டரில் வைத்துள்ளதாகக் கூறினர். 28-ந்தேதி மாலை 4 மணியளவில் அக்குழந்தை திடீரென இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஆத்திரம் அடைந்த அவர்கள், தஸ்லீமுக்கு உரிய படுக்கை வசதி, குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி குற்றம் சாட்டினர். குழந்தை இறந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தஸ்லீம்-அயாத் தம்பதியருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மகப்பேறு கட்டிடம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அவர்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தத் தம்பதியினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/04/blog-post_12.html", "date_download": "2020-12-05T09:24:04Z", "digest": "sha1:A77EFGNMTAIRRXSUC5CWPKJX5K3K242I", "length": 2735, "nlines": 51, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/politics/10/121176", "date_download": "2020-12-05T07:48:13Z", "digest": "sha1:SIMKMOVUSBPEKMWFKYXOPD4LBRBSEJZR", "length": 3150, "nlines": 87, "source_domain": "bucket.lankasri.com", "title": "இடைக்கால அறிக்கை தொடர்பில் புரிந்துணர்வின்றி தவறாக பேசுகின்றனர் - Lankasri Bucket", "raw_content": "\nஇடைக்கால அறிக்கை தொடர்பில் புரிந்துணர்வின்றி தவறாக பேசுகின்றனர்\nமாஸ்டர் முழுக்கதையும் எனக்கு தெரியும், நடிகை ஓபன் டாக்\nநான் ஹீரோ material இல்லனு எனக்கே தெரியும்- மனோஜ் பாரதிராஜா\nசிலம்பாட்டம் நடிகை சனா கான் திடீர் திருமணம்\nபிரபுதேவாவிற்கு டாக்டர் பெண்ணுடன் காதல் மலர்ந்தது இதனால் தான்\nCelebrity-னா செருப்ப கழட்டி அடிப்பேன் | Prank-கில் கடுப்பான Pugazh- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nBigboss வீட்டை விட்டு அனிதா வெளியேறி விட்டாரா, கணவரின் பதிவால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80994.html", "date_download": "2020-12-05T07:51:57Z", "digest": "sha1:W22B7G5PAMND5TY2JUCNV24V7P5QI4T3", "length": 6110, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் சேதுபதி ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா..\nவிஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.\nஅடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.\nவிஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென��னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-12-05T08:06:38Z", "digest": "sha1:IYX33MKZ62CQUOSKYNGPN6VQN2G67574", "length": 6551, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாதுகாப்பை |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nஇன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது\nபிரதமர் தலைமையில் இன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது, போலீஸ் துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடலோர பாதுகாப்பு, ......[Read More…]\nFebruary,1,11, —\t—\tஅதிகரிப்பது, இடங்களை நிரப்புவது, இந்த கூட்டத்தில், உள்நாட்டு, எண்ணிக்கையை, கடலோர, காலியாக, துறையில், பலப்படுத்துவது, பாதுகாப்பு, பாதுகாப்பை, பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு டில்லியில், போலீஸ், ராணுவத்தினரின்\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nஅரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய� ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nகுஜராத் காவல் துறைய���ல் முஸ்லீம் போலீஸ� ...\nசங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், ...\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெ� ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-763.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-12-05T09:03:45Z", "digest": "sha1:XKNIPOHRRZQUAQ5QMFYGX6HBAA743PSR", "length": 4394, "nlines": 70, "source_domain": "www.tamilmantram.com", "title": "மே 1.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மே 1..\nஇன்று ஒரு நாள் ஓய்வு..\nஉங்கள் கவிதைக் கருவில் இருந்து மாறுபடுகிறேன்.\nஒரு வேளை உங்களுக்கு ஏமாற்றத்திலும், வெறுப்பிலும் வந்த கவிதையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஅப்படி இல்லை பாரதி அவர்களே....\nஉழைப்பாளர் தினத்தைப் பற்றி ராம்பால் ஒரு கோணத்தில் அலசியிருக்கிறார்\nஅவ்வளவே.... நல்லது மட்டுமே கவிதையில் சொல்ல வேண்டும் என்பதில்லை....\nராம்பாலின் பார்வையில் இந்த தினத்தை அலசியுள்ளார் ..... பாராட்டுவோம்\nஉண்மை சில நேரங்களில் சுடும்....\nமே தினத்தை ஒரு விடுமுறை நாளாக\nகருதி நீங்கள் தெரிவித்த கருத்துக்கள்\nஇது கோபத்தில் வந்த சர்லியசக் கவிதை. மே ஒன்று மட்டுமல்ல.. பல விஷேஷ தினங்கள் கூட தொலைக்காட்சிக்கு முன்னால் ஒருநாளாய்தான் தொலைந்து போய்விடுகின்றன என்ற ஆதங்கமே கவிதை காட்டும் மறைபொருள்.\nஎதிர்மறையாய்ச் சொல்லி உங்கள் மனவலியை அழகாய் வெளிப்படுத்தி விட்டீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/01/14/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:34:35Z", "digest": "sha1:YQOOF47ETJDGMDIGFY26WBJMZCRS6FYM", "length": 15472, "nlines": 239, "source_domain": "vithyasagar.com", "title": "நவீன பொங்கல்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்\nPosted on ஜனவரி 14, 2010\tby வித்யாசாகர்\nதொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்;\nநான் எட்டி சாமியை பார்த்தேன்\nசபித்துவிட முடிய வில்லை ;\nபொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது;\nவாங்கி வந்து பிரிட்ஜில் வைத்ததாக\nநான் சாமியிடம் சொல்லவே இல்லை;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்\n2 Responses to நவீன பொங்கல்\n2:19 பிப இல் ஜனவரி 17, 2010\n8:27 பிப இல் ஜனவரி 17, 2010\nஆதங்கத்தில் பொங்கி எழுவதில் கவிதை பிறக்கிறது, வாழ்வு மலர்வதில்லை என்பதற்கு நிச்சையம் காரணம்; நம்மையன்றி வேறு யாரென் தோழமையே..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/04/blog-post_3543.html", "date_download": "2020-12-05T08:40:02Z", "digest": "sha1:EFHNTXZFAM55RP2QCZCKH5NQMROIOZPV", "length": 10513, "nlines": 56, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது? - Lalpet Express", "raw_content": "\nதமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது\nஏப். 16, 2010 நிர்வாகி\nஇந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.\nஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா\n1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.\nதமிழக அரசின் சின்னம் மதசார் பின்மைக்கு எதிரானது என்ற கருத்தினை கோடிட்டுக் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை அனைத்து மக்களுக்கும் உரிமையான அரசாங்கத்தின் சின்னமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கேள்வி விடுத்திருக்கிறார்.\nகூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை திராவிட கட்சிகள் இதுவரை எப்படி கோட்டை விட்டார்கள்\nதிராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்\nஅதிர்ச்சியளிக்கக் கூடிய ஆச்சரிய மல்லவா மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டி யதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டமாட்டோம்.\nஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணையம் மிக முக்கிய நெறிமுறையை அரசுகள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nஅயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் என்ற சிறப்பு வாய்ந்த, வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த பள்ளிவாசலை தகர்த்து தரைமட்டமாக்கிய சண்டாளர் களை தோலுரித்துக் காட்டிய லிபரான் ஆணையம் அரசுகளுக்கு காலத்திற்கேற்க ஒரு கடமையை பரிந்துரைத்தது.\nஅதில் அரசு அலுவலகங்கள் அரசாங்க முத்திரைகள், மற்றும் சின்னங்களில் மத அடையாளங்கள் இடம்பெறக்கூடாது என நீதிபதி லிபரான் தெரிவித்தார்.\nநீதிபதி லிபரானின் பரிந்துரையை மறுப்பின்றி அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.\nபுதிய தலைமைச் செயலகம், மற்றும் சட்டமன்ற கட்டிடத்தை நிறுவி கோலாகலமாக திறப்பு விழாவும் நடத்திய தமிழக அரசு, தமிழக அரசின் சின்னமாக புதிய சட்ட மன்ற கட்டிடத்தையே இடம்பெற செய்யலாமே\nபழையன கழிதலும் புதியன புகுதலும் தவறல்லவே. உடனடியாக உற்சாக அறிவிப்பு வெளிவருமா\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வா��ி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/09/blog-post_526.html", "date_download": "2020-12-05T08:31:34Z", "digest": "sha1:QD7SUXYHFYC6MXGT4CQDFVHAQ3I7PWTC", "length": 9717, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "கலைடாஸ்கோப் போட்டி சென்னையில் நடைபெற்றது - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / கலைடாஸ்கோப் போட்டி சென்னையில் நடைபெற்றது\nகலைடாஸ்கோப் போட்டி சென்னையில் நடைபெற்றது\nசென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பள்ளி மாணவர்களும் சென்னை முகபேர் வேல்லம்மாள் பள்ளி மாணவர்களிடியே சமிபத்தில் கலைடாஸ்கோப் போட்டி நடைபெற்றது . இதில் பங்கேற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கலை, நடனம், என அனைத்திலும் தங்கள் திறமையே வெளிக்காட்டி முதற் பரிசை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்தனர்.\nகுறிப்பாக கிராமிய நடனத்தில் அனைவரையும் கவர்ந்தது குறிப்படத்தக்கது.\nசெய்தியாளர் : பொன் முகரியன்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆ���ுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hindu-terrorism-speech-kamal-haasan-filed-bail-petition-in-madurai-high-court/", "date_download": "2020-12-05T09:35:09Z", "digest": "sha1:DCRBRNHVX5UUFIXNJYAKW34N4HFUJNA5", "length": 14270, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்\nஇந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும், தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த 2நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பேச்சு இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தும், எச்சரித்து வருகின்றன.\nஇந்த நிலையில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.\nஅப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம் மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் கமல்ஹாசன் அறிவிப்பு தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல்: தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு…..\nPrevious வெப்பம் தாங்காமல் வீடுகளுக்குள் புகுந்துவிடும் பாம்புகள்\nNext தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம்…….\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீத���ன புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/27/1877/", "date_download": "2020-12-05T08:20:40Z", "digest": "sha1:LUVWUQ2SSL24TMXZ7KM4RVYYXRIUSO5C", "length": 12843, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "பௌத்த மதத்துக்குரிய மதிப்பு அரசியலமைப்புடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது- சஜித் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nவில்லியன்சனின் இரட்டை சதத்தின் துணையுடன் நியூஸி. 519 ஓட்டங்கள் குவிப்பு: மே.தீவுகள் துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 இலட்சமாக உயர்வு\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் பௌத்த மதத்துக்குரிய மதிப்பு அரசியலமைப்புடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது- சஜித்\nபௌத்த மதத்துக்குரிய மதிப்பு அரசியலமைப்புடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது- சஜித்\nநாட்டில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடம் அரசியலமைப்பிலுள்ள சரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து விடக் கூடாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஆனமடுவ மஹகுபுக்கடவல, கொரகஹயாயவிலுள்ள விகாரையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nபௌத்த மதத்தை வாழ்க்கையில் முன்னிலைப்படுத்தக் கூடிய செயற்பாடுகளைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியுள்ளோம். எதிர்க் கட்சியின் சி���ர் கூறுவது போன்று, அரசியல் யாப்பில் உள்ள எழுத்துக்களினால் மாத்திரம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை.\nஇன்று பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுபவர்கள், இந்த அரசாங்கத்தை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதில்லையெனக் குற்றம்சாட்டுகின்றனர். இதன் கருத்து கடந்த அரசாங்கத்தில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பதாகும். கடந்த காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் பௌத்த மதத்துக்காக எதனைச் செய்தார்கள் என்பதை பொதுவாகவே கேள்வியாக எழுப்புகின்றேன்.\nயுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விகாரைகளையாவது கட்டியுள்ளனரா பௌத்த மதத்துக்கு அதிகாரம் உள்ள போது எதனையும் செய்யாமல் இருந்துவிட்டு, அதிகாரம் இழந்து எதிர்க் கட்சிக்குப் போன பின்னர் பௌத்த மதத்தை தூக்கிப் பிடித்துப் பேசுவது பொருத்தமற்ற செயலாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.\nமுந்தைய கட்டுரைசிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஅடுத்த கட்டுரைபொருளாதாரத்தை முகாமை செய்ய தெரியாமையே அரச சொத்தை விற்க காரணம்- மஹிந்த\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nநாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு\nபொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஐபிஎல் 2018 – ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nசிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஇலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தம்; நாளை மறுதினம் விசேட விவாதம்\nஅதிகாரம், ஊழலுக்கிடையிலான தொடர்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/10/30/18617/", "date_download": "2020-12-05T09:14:10Z", "digest": "sha1:T4KBUVKQOZ37W73LGF4VMIYKEJN43CLV", "length": 17287, "nlines": 144, "source_domain": "aruvi.com", "title": "யாழ். மாநகர சபை அமர்வில் பங்கேற்றார் மணிவண்ணன்! - முன்னணியினர் எதிர்ப்பு!", "raw_content": "\nயாழ். மாநகர சபை அமர்வில் பங்கேற்றார் மணிவண்ணன்\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபை அமர்விற்கு நேற்று பிரசன்னம் தந்தமை தொடர்பில் அவரது அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரே கேள்வி எழுப்பினார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான மணிவண்ணன் மீது மாநகர சபை எல்லைப் பரப்பரப்புக்குள் வதியும் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் சபை நடவடிக்கைகளில் அவர் பங்குகொள்ள இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.\nஅந்த வழக்கை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி வழக்காளர் வாபஸ் வாங்கியதன் காரணமாக அத்தடை உத்தரவும் செயலிழக்க மணிவண்ணன் மீண்டும் சபை நடவடிக்கையில் பங்குகொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார்.\nஇதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு வாபஸ் பெறப்பட்டமை பற்றிய அறிவுறுத்தல் பிரதி தற்போதைய கொரோனா சூழலில் இன்னமும் யாழ். மாநகர சபைக்கு உத்தியோகபூர்வமாக வந்து சேரவில்லை எனக் கூறப்படுகின்றது.\nஉத்தியோகபூர்வப் பதிவுப் பிரதியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு, குறித்த வழக்கு கைவாங்கப்பட்டு விட்டது என சட்டத்தரணி உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றை முதல்வரிடம் சமர்ப்பித்து நேற்றைய சபை அமர்வில் மணிவண்ணன் பங்குகொண்டார்.\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு முடிவுறுத்தப்பட்ட அறிவித்தல் நீதிமன்றில் இருந்து சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைத்ததா என்ற வினாவை அவரது கட்சியைச் சேர்ந்த வை.கிருபாகரன் ஆட்சேபமாக எழுப்பினார்.\nஅதற்கு, எந்த அறிவித்தலும் இன்னும் கிடைக்கவில்லை என மாநகர சபையின் செயலாளர் பதிலளித்த சமயம், சட்டத்தரணியால் வழங்கப்பட்ட விளக்கக் கடிதத்தை மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் சபையில் வாசித்து அதை ஏற்பதாக அறிவித்தார்.\nதொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றபோது யாழ். பஸ்தரிப்பு நிலையக் கடைகளின் பிரச்சினைகள் தொடர்பான விடயத்தைத் தனியாக ஆராய சகல கட்சிகள் சார்பிலும் ஒவ்வொரு பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.\nஅப்போது முன்னணி சார்பில் மணிவண்ண���் பெயரை பார்த்தீபன் பிரேரித்து அவர் பெயர் பதியப்பட்டபோது, முன்னணியின் மற்றுமோர் உறுப்பினரான ஜெயசீலனின் பெயரை கிருபாகரன் பிரேரித்தார்.\nஇதன்போது ஒரு கட்சியில் இருந்து எத்தனை பேரை நியமிப்பது என்று கேள்வி எழுப்பப்பட்டு, ஒருவருக்குத்தான் இடம் என்று குறிப்பிட்டு அந்த விடயமும் முடிவுறுத்தப்பட்டது.\nTags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்\nதேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும் - நா.யோகேந்திரநாதன்\n“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 31 (வரலாற்றுத் தொடர்)\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nலோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் 'விக்ரம்'\nபிக்பாஸ்-4 குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா அலறி ஓட்டம்\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nயாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 சர்வதேச வீரர்கள்\nகொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு\nமன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை\nசமூகத்துக்குள் கொரோனா தாண்டவம் உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல\nமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்\nகனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nஎல்.பி.எல்.-2020: ரசலின் அதிரடியில் சாதனை வெற்றியை பதிவு செய்தது கொழும்பு கிங்ஸ்\nஎல்.பி.எல்.-2020: கண்டி அணிக்கு 2வது தோல்வி\nவடக்கு, கிழக்கை சோ்ந்த இளம் வீரர்களுக்கு எல்.பி.எல். போட்டி நல்ல வாய்ப்பு\nஎல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி\nஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை\n03 12 2020 பிரதான செய்திகள்\nநெடுந்தீவில் புரேவியின் கடும் தாக்கம் பல இலட்சம் ரூபா சொத்தழிவு\nநிலவில் தனது தேசியக் கொடியை நாட்டியது சீனா\nயாழ். வலிகாமம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது\nகனேடியப் பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தூதுவரை அழைத்தது இந்திய அரசு\nவிடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: யாழ் நகரின் பல பகுதிகள் மூழ்கியது\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nசரத் வீரசேகரவின் கருத்து மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும்\nபொன்சேகா ஜனாதிபதியாகி இருந்தால் தமிழ் மக்களின் நிலை அந்தோ கதிதான்\nசர்வதேசத்தை மதிக்காது செயற்படும் போக்கானது நாட்டுக்கு கேடாகும்\nநான் அரசியல் பொடியன் அல்லன் என்பதை சரத்துக்கு விரைவில் உணர்த்துவேன்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/03/25.html", "date_download": "2020-12-05T07:56:07Z", "digest": "sha1:NGHTXGQHTMAR54P2EGNP5X6PCF6D6LRJ", "length": 6635, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - Eluvannews", "raw_content": "\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையினை இன்று முதல் முன்னெடுத்துள்ளனர் .\nஇதன் அடிப்படையில் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தி தேர்தலில்\nபோட்டியிடும் சுவேட்சை குழு வேட்பாளர்களில் ஏறாவூர் நகரை சேர்ந்த\nஹசனார் முகமது அஸ்மி தனது கட்டுப்பணத்தை மட்டக்களப்பு மாவட்ட\nதேர்தல் அலுவலகத்தில் இன்று செலுத்தியுள்ளார்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/57911/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2020-12-05T08:34:03Z", "digest": "sha1:7C4J7NQSFMB5TDY2P66R4NZ4UEFFJ2EQ", "length": 10658, "nlines": 173, "source_domain": "connectgalaxy.com", "title": "இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ : Connectgalaxy", "raw_content": "\nகுங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.\nஎந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.\nஇத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.\nகுங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.\nகுங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.\nநக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.\nஇதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மர���ந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.\nஇதன் நாரினை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதனால் விந்துக் குறைவு நிவர்த்தியடையும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். மலச்சிக்கலை உண்டாக்கும் கட்டி, வீக்கங்களைக் கரைக்கும்.\nமன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும்...\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய...\nடிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம்...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,இது முக்கியமாக அதிக நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-05T09:00:08Z", "digest": "sha1:POSMMNUV6Z27RQCO6AI7UAGHHNZYMAL5", "length": 10247, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பொன்.வேதமூர்த்தி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஇந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனையை கெடா மந்திரி பெசார் தெரிந்து வைத்திருக்கவில்லை\nகோலாலம்பூர்: மஇகா கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி பெசாரின் கூற்று இந்த நாட்டில் இந்துக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சனைகள் குறித்து அவர் புரிந்து கொள்ளாததை தெளிவாக சித்தரிக்கிறது...\n“வேதமூர்த்தியின் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்”\nமலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்து நின்று சுயேச்சையாகப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n“மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புகிறோம்” – வேதமூர்த்தி அறிவிப்பு\nமகாதீரின் புதிய கூட்டணியில் தனது மலேசிய முன்னேற்றக் கட்சியோடு இணையும�� விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் வேதமூர்த்தி.\nதோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி\n(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும்,...\n12 பேர் விடுதலை மறுபரிசீலனையா உள்துறை அமைச்சரின் முடிவுக்கு வேதமூர்த்தி கண்டனம்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியுள்ளதற்கு பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\n“அரசுப் பணி இல்லாவிட்டாலும் எனது மக்கள் பணி தொடரும்” – வேதமூர்த்தி\nஅரசுப் பதவி இல்லாத நிலையிலும் சமூக நலம் சார்ந்த தனது பணிகளை வழக்கம்போல தொடர்வேன் என்று மலேசியர்கள் அனைவருக்கும் அறிக்கை ஒன்றின் வழி பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகோலாலம்பூர் - துன் மகாதீரின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தேசிய முன்னணியின் உதவியோடு அமையவிருப்பதால், புதிய அரசாங்கத்தில் மஇகாவும் இணையும் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மகாதீரின் புதிய அரசாங்கத்தில் பிகேஆர் கட்சியினரும்,...\n“தாய்மொழியைப் பேசுவதிலும் போற்றுவதிலும் பெருமை கொள்வோம்” – தாய்மொழி தின செய்தியில் வேதமூர்த்தி\nபுத்ராஜெயா - மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்தை தெரிவித்துக் கொள்தாக தெரிவித்துள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில்...\n“முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்” – வேதமூர்த்தியின் தைப்பூச வாழ்த்து\n\"முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்\" என அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது தைப்பூச வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nதைப்பூசம்: கொரொனாவைரஸ் பயம் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன\nதைப்பூசத் திருவிழாவில் கலந்து க��ள்வது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/employment/25118-opportunity-to-work-in-a-bank.html", "date_download": "2020-12-05T08:01:56Z", "digest": "sha1:TS7ZIEDJQVAMQMYOAPTJRTARUIRSYFCG", "length": 10379, "nlines": 106, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு\nவங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு\nகுஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது: 25 முதல் 45 வரை\nதகுதி: அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nGeneral and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-\nSC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-\nவிண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பணி சார்ந்த விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://www.bankofbaroda.in/contact-us.htm\nவிண்ணப்பிக்கும் இந்த இணைப்பின் மூலம் தொடரவும் https://www.bankofbaroda.in/career-detail.htm\nதேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபொறியியல் பட்டம் பெற்றவர்கள் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nICICI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமருத்துவ மேலாண்மை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபொறியியல் பட்டம் முடித்தவர்களுக்கு, விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசட்டத்துறையில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு\nபொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு\nபுதுவை ஆளுநர் மக்களை வஞ்சித்து வருகிறார்: முதல்வர் நாராயணசாமி பேட்டி.\nதெலுங்கானாவில் அமேசான் வெப் சர்வீசஸ் ரூ.207.61 பில்லியன் முதலீடு\nதிருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nதமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nசிறையிலிருக்கும் ஸ்டன் சாமிக்கு ஸ்ட்ரா, சிப்பர் கிடைத்தது\nவகுப்பறையில் தாலிகட்டி திருமணம் 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை\nதொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை\nஐஸ்வர்யா ராய் நடனம் ஆடிய எகிப்து பிரமீடில் மாடல் அழகி கைது.. போலீஸ் நடவடிக்கை..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/25228-imran-diwali-wishes.html", "date_download": "2020-12-05T09:31:26Z", "digest": "sha1:DJ74MYVNSGXTVRIMZRH6F7A3JGO3VFYG", "length": 9683, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்��ிகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇம்ரான் கான் தீபாவளி வாழ்த்து\nஇம்ரான் கான் தீபாவளி வாழ்த்து\nபாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அங்கு வாழும் இந்து சமயத்தவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். \"எங்களது அனைத்து இந்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகோவிட்-19 பாதிப்பின் மத்தியிலும் பாகிஸ்தானிலுள்ள இந்து மக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வீடுகளையும் கோயில்களையும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.\nகராச்சி, லாகூர் போன்ற பெருநகரங்களுடன் மாடியாரி, டேண்டோ அல்லஹ்யார், டேண்டோ முகம்மத் கான், ஜாம்சோரா, பாடின், சான்ஹார், ஹாலா, டேண்டோ ஆதாம் மற்றும் ஷாஹ்தாத்பூர் ஆகிய இடங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிட்னி காதல் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை..\n`ரைஸிங் ஸ்டார் ரோஹினி... கமலா ஹாரிஸின் ஆலோசகரான இலங்கை பெண்\nபிடன் தேர்வு: கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் விவேக் மூர்த்திக்கு இடம்\nபைசர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை\nபைசர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டனில் அனுமதி..\n12 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு இது.. கொரோனா காலத்தில் அழிந்த அமேசான் காடுகள்\nகொரோனா தடுப்பு மருந்து.... எப்டிஏவிடம் அனுமதி கோரி அமெரிக்காவின் மாடெர்னா விண்ணப்பம்\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. டொனால்டு டிரம்ப் பேட்டி.. தேர்தலில் மோசடி என மீண்டும் புகார்..\nஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல்\n பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்\nகடைசி காலத்தில் மரடோனா அனுபவித்த வேதனைகள்.. வெளிவந்த புதிய தகவல்\nபசிச்சிச்சிம்மா.... 4 வயது பையன் செய்த மலைக்க வைக்கும் ஆர்டர்\nசிறை அல்ல.. சொகுசு வீட்டில் அரசின் பாதுகாப்போடு இருக்கும் மும்பை தாக்குதல் தீவிரவாதிகள்\n24 மணி நேரத்தில் 2,046 பேர் பலி.. அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா\nசர்க்கரை நோயை வெல்லுமா வெங்காயம்\nபிக்பாஸ் 4 நாள் 41\nசீனியர் ஹீரோவுடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகையால் பரபரப்பு..\nஇந்திய கடற்படைக்கு சல்யூட் செய்த சூப்பர் ஹீரோ..\nஜெயலலிதா வாழ்க்கை படம்: கூடுதல் வெயிட்போட்ட கங்கனா..\nரசிகர்களை திரட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன காரணம் தெரியுமா\nதிருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nதமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jul/23/notice-to-tea-shop-owner-to-repay-rs-50-crore-loan-3440293.html", "date_download": "2020-12-05T08:12:35Z", "digest": "sha1:UV7ZJDWGVANSZU6IZX5M2GHT3CUGX27T", "length": 10521, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்\nரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக் காரருக்கு வந்த நோட்டீஸ்\nசண்டிகர்: ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.\nகரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் கா��ணமாக பல்வேறு தொழில்கள் முடங்கின. பெரிய தொழில்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை பாதிப்பு பாதிப்புதான்.\nஏற்கனவே தொழில் முடங்கி வாழ்வாதாரம் தொலைந்து போயிருந்த குருக்ஷேத்ராவைச் சேர்ந்த டீக்கடைக்காரருக்கு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nராஜ்குமார், சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். தனது மோசமான பொருளாதார நிலையை சமாளிக்க ஒரு வங்கியில் கடன் கேட்டு ராஜ்குமார் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் கேட்ட சொற்ப கடன் தொகையை தர முடியாது என்று மறுத்த வங்கி நிர்வாகம் அதற்கு சொன்ன காரணம்தான் ராஜ்குமாரை கலங்க வைத்துள்ளது.\nஏற்கனவே வங்கியில் வாங்கிய ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அதனை திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் வழங்க முடியாது என்றும் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு டீக்கடைக்காரருக்கு எப்படி வங்கியில் இருந்து ரூ.50 கோடி கடன் கொடுத்திருக்க முடியும் என்று அனைவதும் கேட்கிறார்கள்.\nவாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், இவ்வாறு வாங்காத ரூ.50 கோடி கடனை என்ன செய்யப் போகிறோம் என்று தவித்து வருகிறார் ராஜ்குமார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-special-news_3131_6869005.jws", "date_download": "2020-12-05T09:27:24Z", "digest": "sha1:NIDVQMFISQ2P5F4D6D3FSEGBKJWFKI2B", "length": 12143, "nlines": 156, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "மனித கால்குலேட்டர்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வ��ும் விவசாயிகளுடன் மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தை\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு\nரஜினி கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: தமிழருவி மணியன்\nஅக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு \nகடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு \nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் \nஅரியலூர் மாவட்டம் இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு \nபுயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை \nஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி \nதமிழகத்தில் 33 கொரோனா சித்தா சிகிச்சை ...\nகுடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் ...\nதொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் ...\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் ...\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த ...\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன ...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.62 ...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: ...\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பர்-05: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.00-க்கும், ...\nதொடர்ந்து 3வது முறையாக கடன் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nசமீபத்தில் மனக்கணக்குக்கான உ���க சாம்பியன்ஷிப் (Mental Calculation World Championship at Mind Sports) போட்டி லண்டனில் நடந்தது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகராக கருதப்படும் இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 30 கணித மேதைகள் கலந்துகொண்டனர். இதில் கால்குலேட்டரைவிட அதிவேகமாக மனதுக்குள் கணக்கிட்டு தங்கத்தை தட்டியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ். 1998ல் இருந்து நடக்கும் இப்போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.\n20 வயதான நீலகண்டாவின் வேகத்தைப் பார்த்து உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றனர். கணித மேதை சகுந்தலாதேவியின் சாதனையைக்கூட தகர்த்துவிட்ட நீலகண்டா, கணிதத்தில் நான்கு உலக சாதனைகளைப் படைத்து, 50 முறை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் பயத்தைப் போக்குவதே இந்த இளம் கணித மேதையின் கனவு.\nஇன்று தேசிய மாசு தடுப்பு ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் ...\nஆடியோ + வீடியோவுடன்... அரசுப் ...\nகடவுள்களை உருவாக்கும் கலை ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் ...\nசெல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் ...\nபாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் ...\nதுறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n58% பெண்களுக்கு பாலியல் தொல்லை\nபணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 ...\nநாடு ஒன்றாக இருக்க வேண்டும் ...\nஐடி to கைத்தறி நெசவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/gardening/page/3/", "date_download": "2020-12-05T08:00:09Z", "digest": "sha1:QBXJ6X6NZKAB56S3BMH6VIIMJGTBSHUM", "length": 5345, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "GARDENING | பசுமைகுடில் - Part 3", "raw_content": "\nபள்ளி வளாக தோட்டத்தில் காய்கறி விளைச்சல் அபாரம்\nபெரம்பலூர் அரசுப்பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் காய்கறிகள் மிகுதியாக காய்த்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்திடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான[…]\nசப்போட்டாவை பழுக்க வைக்கும் முறைகள்\nசப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்��ை. முதிர்ச்சி அடைந்த காய்கள்[…]\nபுண்ணான மண்ணை பொன்னாக்கும் வித்தை\nரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம். அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம்[…]\nதென்னை மருத்துவம் என்றால் புதுமையாக உள்ளது அல்லவா அக்காலம் முதல் இன்று வரை கிராமப்புறங்களில் தென்னை வேர் முதல் பூக்கள் வரை உபயோகித்து ஏராளமான நோய்களை குணப்படுத்தியுள்ளனர்.[…]\nஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில்[…]\nவிவசாயி மாட்டை நம்பி விவசாயம்\nவிவசாயி மாட்டை நம்பி விவசாயம் செய்தவரை ஊருக்கு சோறு போட்டான்… நவீனம்ங்கிற பேர்ல உழுவுக்கு டிராக்டரை நம்பினான்… மாடு இருந்தவரை… மாட்டுக்கு புல்லை போட்டான்… எருவை கொடுத்திச்சு…[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/draupathi-movie-review/", "date_download": "2020-12-05T08:04:13Z", "digest": "sha1:7LJAQT5CD2TPQX6RKSMFSZ5XIJUDQ2BV", "length": 11561, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "திரெளபதி திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nவட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.\nமனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுவதுதான் படம்.\nபல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரிச்சர்டுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் படம் இது . அன்பு கொண்ட கணவராகவும், வீரமுள்ள சிலம்ப ஆசானாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். பிணையில் வந்த பின் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நடித்து அவர் செய்யும் செயல்களை நடிப்பில் நியாயப்படுத்துகிறார்.\nரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான உடலமைப்புடன் இருக்கிறார். சிறையிலிருந்து வந்த பின் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நடித்து அவர் செய்யும் செயல்களை நடிப்பில் நியாயப்படுத்துகிறார்.\nதிரெளபதி எனும் பெயரில் நடித்திருக்கும் ஷீலா, நாட்டில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் பெண்ணாக வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை அவர் அம்பலப்படுத்துவது கைதட்டல் பெருகிறது.\nகாவல் அதிகாரியாக நடித்திருக்கும் நிஷாந்த் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்தவில்லை. மருத்துவரான லெனாகுமார், சமூக சேவகி செளந்தர்யா, வழக்குரைஞராக நடித்திருக்கும் கருணாஸ், கோபி, இளங்கோ உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nஜூபினின் இசையும், மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.\nஆணவக் கொலை என்று வருகிற செய்திகளை அப்படியே நம்பாதீர்கள் உண்மை வேறுமாதிரி இருக்கிறது என்று நிறுவ முயன்றிருக்கிறார் மோகன்.ஜி. படத்தின் வசனங்களும் காட்சிகளும் முக்கியம், என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் அவர்.\nரிச்சர்ட் சென்னை வந்து தேநீர் விற்கிறார் எனும்போது அவரை யாருக்குமே தெரியவில்லை என்பது லாஜிக் குறைபாடு. இப்படி சில குறைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். போலியான வழக்கறிஞர்கள், போலியான பதிவு திருமணங்களைப் பற்றி உரக்கப் பேசியிருக்கிறார் அவர்.\nதிரெளபதி – எதிர் வினை..\nDraupathiDraupathi Cinema ReviewDraupathi Film ReviewDraupathi Movie ReviewDraupathi Reviewதிரெளபதிதிரெளபதி திரை விமர்சனம்திரெளபதி திரைப்பட விமர்சனம்திரெளபதி பட விமர்சனம்திரெளபதி விமர்சனம்\nவைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் த��டீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4.html", "date_download": "2020-12-05T08:49:49Z", "digest": "sha1:6AVFTXKUGFECLP5SHP6WF6SF7WMKEH2Q", "length": 7165, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "பூனை.. பூனை தான்;யானை..யானை தான்; 16 பேரை கட்டிக் காக்க முடியாத கமலால் நாட்டை எப்படி கட்டிக் காக்க முடியும் : அமைச்சர் ஜெயக்குமார் | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nபூனை.. பூனை தான்;யானை..யானை தான்; 16 பேரை கட்டிக் காக்க முடியாத கமலால் நாட்டை எப்படி கட்டிக் காக்க முடியும் : அமைச்சர் ஜெயக்குமார்\nபூனை.. பூனை தான்;யானை..யானை தான்; 16 பேரை கட்டிக் காக்க முடியாத கமலால் நாட்டை எப்படி கட்டிக் காக்க முடியும் : அமைச்சர் ஜெயக்குமார்\nமெரினா போராட்டம் போன்று, சோழ மண்டல சாலைகளில் மாணவர்கள் கூடினால் காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் : டிடிவி தினகரன்\nபிளாஸ்டிக் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களின் காரணம் மற்றும் ஆபத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : ம���ஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-kajal-aggarwal-shares-her-maldives-honeymoon-photos-in-instagram-077009.html", "date_download": "2020-12-05T09:52:54Z", "digest": "sha1:GGGAUDO5HB3NWOLTD6ZBTNSNOPXM4IXL", "length": 20410, "nlines": 217, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மாலத்தீவில் ஹனிமூன்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்! | Actress Kajal Aggarwal shares her Maldives honeymoon photos in instagram! - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\n5 hrs ago ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்\n5 hrs ago தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்\n6 hrs ago அதிகமா ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொன்ன தல.. ’இதயத்தை திருடாதே’ ஹீரோ நவீன் கலக்கல் பேட்டி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nNews இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மாலத்தீவில் ஹனிமூன்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்\nசென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.\nதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.\nசமீபத்தில், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை மணந்து கொண்ட காஜல் அகர்வால், மாலத்தீவில் தங்களது ஹனிமூனை கொண்டாடி வருகிறார்.\nஎல்லை மீறிய விவகாரம்.. மீண்டும் வெடித்த ரசிகர்கள் சண்டை.. டிரெண்டாகும் #WeStandWithVijayAnna\nகடந்த மாதம் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட், கோலிவுட், மற்றும் டோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை காஜல் அகர்வாலை வாழ்த்தினர்.\nதிருமணம் குறித்த அறிவிப்பில் இருந்து, திருமண சடங்குகள் தொடங்கி, ஏகப்பட்ட திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் நடிகை காஜல் அகர்வால். மகராணி போல காஜல் சிகப்பு நிற திருமண லெஹங்காவில் ஜொலித்ததை ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்தனர்.\nதிருமணத்திற்கு பிறகு மஞ்சள் நிற சேலை அணிந்த காஜல் அகர்வால் அதற்கு மேட்சிங்காக மஞ்சள் நிற வேலைப்பாடுகள் நிறைந்த மாஸ்க்கை அணிந்து கொண்டும், மாப்பிள்ளை கவுதம், வெள்ளை நிற குர்தாவுக்கு மேட்சிங்கான மாஸ்க்கை அணிந்து கொண்டும் போஸ் கொடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.\nதிருமணத்திற்கு பிந்தைய பார்ட்டிக்காக நடிகை காஜல் அகர்வால் பிரத்யேக வேலைப்பாடுகள் நிறைந்த க்ரீம் கலர் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். அதே உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் மறக்காமல் ஷேர் பண்ணார்.\nஇந்தியன் 2, ஹே சினாமிகா என தமி���ில் இரு படங்களை கை வசம் வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால், இந்த லாக்டவுனில் கவுதமுடன் ஏற்பட்ட காதல் காரணமாக திடீரென திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள காஜல், அங்கே இருந்தும் ஏகப்பட்ட ரொமான்டிக் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.\nகாஜல் அகர்வாலின் படங்களில் எப்போதுமே கவர்ச்சிக்கு பஞ்சமே இருந்தது இல்லை. இந்நிலையில், கணவர் கவுதமுடன் மாலத்தீவு கடற்கரையில் இருவரும் அடிக்கும் லூட்டி புகைப்படங்களை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். சிகப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட்டாக இருக்கிறார் காஜல் அகர்வால்.\nகடற்கரையில் கடலை பார்த்தபடி ஜாலியாக அமர்ந்து கொண்டு, தனது கால்கள் மட்டுமே தெரியும் படி வித்தியாசமாக எடுத்துள்ள புகைப்படத்தையும் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். மெஹந்தி ஃபங்கஷனுக்காக போடப்பட்ட மருதாணி இன்னமும் சிவந்தபடியே இருப்பதை பார்த்த ரசிகர்கள் புது ஜோடிகளை வாழ்த்தி வருகின்றனர்.\n மூச்.. இதுதான் நடிகை காஜல் அகர்வாலின் மாலத்தீவு ஹனிமூன் ட்ரிப் செலவாம்ல\nமீனும் நானும்.. கடலுக்கடியில் உள்ள அறையில் காதல் கணவருடன் நடிகை காஜல்.. இடமே அசத்தலா இருக்கே\nகொஞ்சம் கேப் விடுங்க காஜல் அகர்வால்.. யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல என கலாய்க்கும் ரசிகர்கள்\nகொல்றீங்களே காஜல்.. மாலத்தீவில் ஹனிமூன் ஆட்டம்.. இளைஞர்களை இப்படி திணறவிடுறாரே\nஇந்தா புறப்பட்டாச்சு.. ஹனிமூனுக்கு ரெடியான நடிகை காஜல் அகர்வால்.. எந்த நாட்டுக்கு போறார்\nஇது 3 வருட காதல்.. அவர் காதல் சொன்ன தருணம் இருக்கே.. நடிகை காஜல் அகர்வால் ஜில் ஜிலீர்\nமாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்\nதிருமணம் முடிந்த கையோடு புதுவீட்டுக்குச் சென்ற காஜல் அகர்வால்.. 'சோல்மேட்'டை மணந்ததாக மகிழ்ச்சி\nதாஜ் ஹோட்டலில்.. கோலாகலமாக நடைபெற்ற காஜல் அகர்வால் திருமணம்.. மகாராணி போல ஜொலிக்கிறாரே\n'புயலுக்கு முன்னே..' திருமண டிரெஸ்சை அங்க மாட்டி.. 'கல்யாண பொண்ணு' காஜல் போட்ட கேப்ஷனை பாருங்க\n50 பேருக்கு மட்டுமே அழைப்பு.. நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.. ஏற்பாடுகள் தீவிரம்\nதொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரண��ள வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிதாவை விட ரம்யா நல்லா ‘அதை’ பண்றாங்களே.. அசந்து போன ரசிகர்கள்.. நக்கலும் நிறைய இருந்துச்சு\nஅதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nநைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nபிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/5575-wind-powered-car-the-design-of-egyptian-students.html", "date_download": "2020-12-05T07:52:27Z", "digest": "sha1:DJAKSSBPADEYEIJPVKUWLA2URJBPJQE2", "length": 11314, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காற்றால் இயங்கும் கார் - எகிப்திய மாணவர்களின் வடிவமைப்பு - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகாற்றால் இயங்கும் கார் - எகிப்திய மாணவர்களின் வடிவமைப்பு\nகாற்றால் இயங்கும் கார் - எகிப்திய மாணவர்களின் வடிவமைப்பு\nமணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை.\nஎகிப்து நாட்டில், எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. உலக நிதி நிறுவனத்திடம் வாங்கியுள்ள 12 பில்லியன் டாலர் கடன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி அங்கு நிலவி வருகிறது. இந்த பொருளாதார சீர்திருத்த காலத்தில், வரப்பிரசாதமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகெய்ரோ புறநகரிலுள்ள ஹெல்வான் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்கள், தங்கள் படிப்புக்கான திட்ட வேலையாக (ப்ராஜக்ட்) இக்காரை உருவாக்கியுள்ளனர். இக்கார் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனை கொண்டு இயங்குகிறது. 30 கி.மீ. தூரம் ஓடியபிறகு எரிபொருள் நிரப்ப வேண்டியதுள்ளது.\nஇக்காரை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க தேவையான நிதியை திரட்டும் வாய்ப்புகளை குறித்து மாணவர்கள் யோசித்து வருகின்றனர். 100 கிலோ மீட்டருக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பக்கூடியவாறும், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்வது போன்றும் இக்காரை மேம்படுத்துவதற்கு ஆலோசித்து வருகின்றனர்.\nதொடர்ந்து உயரும் தங்கத��தின் விலை\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nபிரிட்டன் ராணியை விட அதிக சொத்து வைத்திருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள்\nரூ.37000 தாண்டியது தங்கத்தின் விலை\nரூ.37000 தாண்டியது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்வு வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 உயர்வு\nஉயரத் தொடங்கியது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு வெள்ளியின் விலை கிலோ ரூ.1600 உயர்வு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\n தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதீபாவளிக்கு பின் சவரனுக்கு ரூ.1680 குறைந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது\nநிவர் புயலில் நிலைகுலைந்து போன தங்கத்தின் விலை ரூ.36000 நோக்கி வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 சரிந்தது\nகுவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள் வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்\nஅமெரிக்காவில் சீக்கியர்மேல் தாக்குதல்: காவல் அதிகாரி மகன் கைது\nகேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு எதிரொலி: 26 பேர் பலி\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nதமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nசிறையிலிருக்கும் ஸ்டன் சாமிக்கு ஸ்ட்ரா, சிப்பர் கிடைத்தது\nவகுப்பறையில் தாலிகட்டி திருமணம் 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை\nதொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை\nஐஸ்வர்யா ராய் நடனம் ஆடிய எகிப்து பிரமீடில் மாடல் அழகி கைது.. போலீஸ் நடவடிக்கை..\nசமந்தாவை பயிற்சி செய்ய விடாமல் செய்யும் ஹாஷ்..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nசம��க வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/suryakumar-likes-controversial-meme-on-virat-kohli-unlikes-later.html", "date_download": "2020-12-05T08:46:25Z", "digest": "sha1:NKEBB2SRDAXJ4ZCV7BKBC5UOGXKFZFF7", "length": 9537, "nlines": 64, "source_domain": "www.behindwoods.com", "title": "Suryakumar likes controversial meme on virat kohli unlikes later | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\n'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்\n'கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் இவர்தான்' - புகழ்ந்து தள்ளிய உலக லெவல் ‘கிரிக்கெட்’ பிரபலம்\n'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...\n'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...\n‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்\n\"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா...\" 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'\n\"'ஐபிஎல்' முடிஞ்சாலும் இவங்க விடமாட்டாங்க போலயே...\" 'டெல்லி' அணியை சீண்டிய 'ராஜஸ்தான்',.. \"இதுக்கு ஒரு 'END'u இல்லையா\n‘குழந்தைகள் தினத்தில்’... ‘சிஎஸ்கே பகிர்ந��த வைரல் வீடியோ’... ‘லிஸ்ட்ல அவரையும் சேர்த்துட்டீங்களா’... ‘ஜாலியாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்’...\n‘வாய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...\n‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...\nஅடுத்த ஐபிஎல் சீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..\n‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...\nஐபிஎல் மூலம் ‘கோடிக்கணக்கில்’ அள்ளிய டிவி.. ஆனாலும் ஒரு சின்ன ‘வருத்தம்’ இருக்குதாம்..\n'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/actresses", "date_download": "2020-12-05T08:23:08Z", "digest": "sha1:DEYLP4AXJBLLSB47TC3RAPBV4RRHJNLQ", "length": 5431, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நடிகைகள்", "raw_content": "\nதாவனியில் கலக்கும் மாஸ்டர் மாளவிகா..\n நிவேதா பெத்துராஜின் அல்ட்ரா மாடன் போஸ்..\nஅலியா பட்டின் புது ஃபோட்டோ ஷூட்.\n‘நெட்’ல் வெளியாகப்போகும் அமலா பாலின் அடுத்த படம்..\nஇது என்ன புதுசா இருக்கு.. மஞ்சிமா மோகனின் வெரைட்டி ஃபோட்டோஸ்.. மஞ்சிமா மோகனின் வெரைட்டி ஃபோட்டோஸ்..\nமன்மதுடுவின் ரகுல் ப்ரீத் சிங்..\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\nசெல்ஃபி புள்ள காஜல் அகர்வால் (புகைப்படங்கள்)\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் (3) -ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 10\nசுபிட்சமான மணவாழ்வு பெற வழி - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 6-12-2020 முதல் 12-12-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/060520-inraiyaracipalan06052020", "date_download": "2020-12-05T09:11:39Z", "digest": "sha1:GTEAJOBNNIE5UCIN7UPOSXKFYS5TSIKG", "length": 9226, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.05.20- இன்றைய ராசி பலன்..(06.05.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர் களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. உத்தியோ கத்தில் மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்.\nகடகம்:பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்:கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வீண் அலைச்சல் செலவுகள் வந்து போகும். அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாற்று மதத்தவரின் உதவி கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமகரம்:கோபத்தை கட்டுப்படுத் துவதற்கான வழிகளை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடிவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வரும். பொறுமை தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/heart.php", "date_download": "2020-12-05T09:00:39Z", "digest": "sha1:GATRKIGLXGDAA7VGNFZLXFZ4JG2VVE2J", "length": 8521, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Laser | Heart", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் ���ுன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகுட்டி இதயமே நலம் தானா\nகுழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் பலதரப்பட்டவை. பொதுவாக அவற்றை நீலநிறமாக்கும் பிறவி இருதய கோளாறுகள் மற்றும் நீலநிறமில்லாத பிறவி இருதய கோளாறுகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதன் அடிப்படையில் அவை குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை சரிசெய்வதற்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇருதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரண்டு முக்கிய குழாய்களான Pulmonary Arteru மற்றும் arota இவற்றுக்கும் இடையே உள்ள தேவையேற்ற குழாய் போன்ற அமைப்பையே PDA என்று சொல்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சுத் திண்றல், வளர்ச்சியின்மை என்று சொல்லக் கூடிய தொற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த நோயை 2D Echo & Color Doppler என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். வயது 3 முதல் 6 மாதத்தை தாண்டிய நிலையில் இதை பல வகைகளில் சரி செய்து கொள்ளலாம். நெஞ்சில் பக்கவாட்டில் ஆபரேஷன் செய்து சரிசெய்து கொள்ளலாம். தொடை வழியாக சென்று ஆபரேஷன் இல்லாமல் மற்றும் Device போட்டு அந்த PDA என்ற தேவையற்ற சந்திப்பை சரிசெய்து கொள்ளலாம்.\nஇதய வலது மேலரை மற்றும் இதய இடது மேலறை இடைப்பட்ட துவாரத்தையே ASD ( ATRICAL SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் அவதியுறும் குழந்தைகள் அடிக்கடி சளி மற்றும் மூச்சுத் திணறல், போதிய வளர்ச்சியின்மை மற்றும் நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாயில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயையும் எக்கோ மற்றும் கலர் டாப்ளர் மூலம் கண்டறிந்து ஆபரேஷன் மூலம் அல்லது தொடை வழியாக சென்று ASD Device என்று சொல்லக்கூடிய குடை போன்ற விரிப்பை துவாரம் உள்ள பகுதியில் விரியச் செய்து ஆபரேஷ��் இல்லாத முறையிலும் சரிசெய்து கொள்ளலாம்.இந்த வயதிற்குள் சரி செய்து கொள்வது நல்லது.\nஇருதயத்தில் இடது வெண்டிரிக்கிள் மற்றும் வலது வெண்டிரிக்கிள் இடைப்பட்ட துவாரத்தையே VSD (VENTRICULAR SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மீண்டும் மீண்டும் சளித்தொந்தரவு மற்றும் தொற்று நோய்\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-21-09-40-39/175-9592", "date_download": "2020-12-05T08:59:03Z", "digest": "sha1:X7COJLJ634DGDK5OVIRI7BSVJUCCGGB7", "length": 7944, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சா கலந்த பாபுல் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கஞ்சா கலந்த பாபுல் மீட்பு\nகஞ்சா கலந்த பாபுல் மீட்பு\nவெல்லம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது, 20 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா கலந்த பாபுலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.\nபாபுல் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பலவகையான போதைப்பொருட்களை வெல்லம்பிட்டியிலுள்ள வீடொன்றில் தாம் மறைத்துவைத்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட�� வருகின்றனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_979.html", "date_download": "2020-12-05T07:56:40Z", "digest": "sha1:OFFBIUET7RFAQZRWTJCAKI3QLMUJU57K", "length": 6976, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்னிடம் எந்த பணமும் இல்லை\" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால் - Tamizhakam", "raw_content": "\nHome Amala Paul என்னிடம் எந்த பணமும் இல்லை\" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால்\nஎன்னிடம் எந்த பணமும் இல்லை\" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால்\nதமிழில் வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அமலாபால். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான \"மைனா\" திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.\nஇதன்பின் விக்ரம், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் அமலா. இவர் சென்ற வருடம் நடித்து வெளிவந்த ஆடை படம் கூட விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nஅண்மையில் விருது விழா ஒன்றில் இப்படத்திற்காக விருது வாங்க சென்றிருந்தார் நடிகை அமலா பால்.\nஅப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர் \"நான் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன் அதனால் என்னிடம் எந்த பணமும் இல்லை. நீங்கள் எதாவது பணம் வைத்திருந்தால் தாருங்கள்\" என்று விளையாட்டாக பேசினார் நடிகை அமலா பால்.\nஎன்னிடம் எந்த பணமும் இல்லை\" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால் Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n - வெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/-425", "date_download": "2020-12-05T09:04:01Z", "digest": "sha1:TVQTYFM5QT2NSJTWFJ3GY7IL6VEEB3DC", "length": 2599, "nlines": 72, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nகனடாவில் இயங்கும் எமது நிறுவனத்திற்கு இரவு நேரங்களில் பணிபுரியக்கூடிய ஆங்கில அறிவு உடைய மற்றும் கணனி அறிவுடையவர்கள் மற்றும் இணைய வடிவமைப்பு தெரிந்த 30 வயத்துக்குட்பட்டவர்கள் தேவை. ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். CV அனுப்பவேண்டிய email : jobjaffna2020@gmail.com Whatsapp இலக்கம் : 076 194 6640 மேலதிக தொடர்புகளுக்கு : 0770788550\nயாழ்ப்பாணத்தில் பண்ணையுடன் கூடிய சுற்றுலா விடுதி விற்பனைக்கு\nபளை பகுதியில் 300 பரப்பில் அமைந்திருக்கும் பண்ணையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/ba8bafbbfba9bcd-b86ba4bbebb0baebcd-b8eba4bc1", "date_download": "2020-12-05T09:10:45Z", "digest": "sha1:XB3AE6QE3CUNQUGCY72ODDRQVH4IUSRR", "length": 15936, "nlines": 94, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோயின் ஆதாரம் எது? — Vikaspedia", "raw_content": "\nடெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், கோழி காய்ச்சல், சளி காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மழை பெய்துவிட்டால் வைரஸ் காய்ச்சல், கோடைகாலத்தில் சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை, ஏன் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று ஏராளமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.\nஇந்த மாதிரியான பல்வேறு நோய்களுக்கும் மூலக் காரணம் என்ன பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா\nரொம்ப சிம்பிள். பத்து பேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால், யாரோ ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் மக்கள் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் எல்லா நோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா\nநம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுபட்ட காற்றில், தூசிலும் அடங்கி இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால், அதற்கு நம் உடலே காரணம் இல்லையா\nஎந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்தானே நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்\nஇங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத்தான் என்ப��ைப் புரிந்துகொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ, கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்புப் படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்பு மண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்\nஎல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலை களைப் பார்த்துக்கொண்டி ருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ ஒருவர் மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில்தான் உடல் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்கிறது.\nமேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல்தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர்தான், நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச் செயல்களும் நன்கு நடைபெற உதவுகிறது. இந்த உயிராற்றல் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது உடலுக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைத் தாக்கு கின்றன. உடல் நோயைப் பெறுகிறது.\nஆக, நம்முடைய உடல் நோயைப் பெறுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்தப் பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்துவிடுகிறது. நோய் ஏற்புத் தன்மை அதிகரித்துவிடுகிறது. இதனால் உடலில் எளிதாக மாற்றங்கள் தோன்றுகின்றன. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழு சக்தியோடு இருக்கும் வரை பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி என்று எதைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.\nஅது மட்டுமில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆகப் பெரிய, சிக்கலான செல்களின் கூட்டமைப்பு கொண்ட படைப்பு மனிதன்தான். அதனால்தான் மனிதன�� உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். ஆனால் பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ வெறும் ஒரு செல் உயிரிகள்தான். சிக்கலான வளர்ச்சியடைந்த செல்களின் அமைப்பு கொண்ட மனிதனின் உயிரை, அவற்றால் பறிக்க முடியாது. மேலும் சோதனைச் சாலையில் இந்தப் பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் இறந்த செல்களையே உணவாகக் கொடுத்து வளர்க்கிறார்கள். இறந்த செல்களில் மட்டுமே இவை செழித்து வளர முடியும்.\nஉயிருள்ள மனித செல்கள் இந்தப் பாக்டீரியா, வைரஸ் களைவிட பரிணாம வளர்ச்சியில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவை என் பதைக் கவனத்தில் கொண்டோமானால் நம்முடைய நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் என்பதை எளிதில் ஒத்துக்கொள்ள முடியாது. நம்முடைய உயிராற்றல் பலவீனமடையும் போதே உடலின் நோய் ஏற்புத் தன்மை அதிகரிக்கிறது. அப்போது பாக்டீரியா, வைரஸ் மட்டுமல்ல... தூசு, மாசு, நீர், வெப்பம், குளிர் போன்ற எல்லாம் உடலைப் பாதித்து நோய்களை உருவாக்கலாம். உயிராற்றலின் பலமே, உடலின் பலம்.\nபொது நல மருத்துவர் - ஜி.கணேஷன்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/jewelry/", "date_download": "2020-12-05T07:53:27Z", "digest": "sha1:R5ZKYJYBCLOQGPGSH7QODHPJVF56HUMY", "length": 2313, "nlines": 40, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nமேலும் 1 ஐக் காண்பி\nமற்ற நகரங்களில் நகைக் கடைகள்\nமும்பை இல் நகைக் கடைகள் 209\nகோயமுத்தூர் இல் நகைக் கடைகள் 23\nஹைதராபாத் இல் நகைக் கடைகள் 121\nகொல்கத்தா இல் நகைக் கடைகள் 72\nலக்னோ இல் நகைக் கடைகள் 36\nபுனே இல் நகைக் கடைகள் 45\nவடோதாரா இல் நகைக் கடைகள் 24\nதில்லி இல் நகைக் கடைகள் 221\nகொச்சி இல் நகைக் கடைகள் 8\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cumbamacademy.com/about", "date_download": "2020-12-05T08:01:27Z", "digest": "sha1:3DHM4D6QLQCHSTR5PUKHT35576BRL4R6", "length": 3137, "nlines": 25, "source_domain": "www.cumbamacademy.com", "title": "ABOUT | Acu", "raw_content": "\nமுறையான அக்குபங்சரைப் பயிற்றுவிப்பதற்காக கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் 2004 ஆம் ஆண்டு அக்குபங்சர் ஹீலர்களால் துவங்கப்பட்டது. இந்திய அக்குபங்சர் பாடத்திட்டக்குழுவின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட அக்குபங்சர் பாடத்திட்டத்தில் கம்பம் அகாடமி மாணவர்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.\nமுறையான அக்குபங்சரை பிற மருத்துவ முறைகளின் கலப்பின்றி முழுமையாகக் கற்பிக்கிறது கம்பம் அகாடமி. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்தியா முழுவதும் அக்குபங்சர் சிகிச்சையளித்து வருகின்றனர்.\nகம்பம் அகாடமி அக்குபங்சரில் சான்றிதழ், பட்டயப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற அரசுப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ளது. கம்பம் அகாடமி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று துவங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அக்குபங்சர் பகுதி நேரக் கல்லூரி ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2020/10/31111615/2028142/Poco-to-Launch-New-Smartphone-Globally-in-First-Half.vpf", "date_download": "2020-12-05T09:02:00Z", "digest": "sha1:M45JYV2BCOXL2PY6OKDOO25K5YDVS373", "length": 16598, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் || Poco to Launch New Smartphone Globally in First Half of December", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nபதிவு: அக்டோபர் 31, 2020 11:16 IST\nபோக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nபோக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nபோக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் டிசம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மிட்ரேன்ஜ் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக போக்கோ மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான டீசரை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.\nஅந்த டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் M2010j19CG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.\nஇந்த மாடல் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்டு சீனாவின் 3சி தளத்தில் சான்று பெற்று இருந்தது. இதே மாடல் சர்வதேச சந்தையில் M2010j19CG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக போக்கோ சி3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி 9சி மாடலின் மாற்றம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி எஸ்21\nபட்ஜெட் விலையில் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nலிக்விட் கூலிங் வசதியுடன் உருவாகும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி\nகனமழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகள்- வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கடலூர் மாவட்டம்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்- டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஅதிநவீன ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி எஸ்21\nரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nஜியோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி எஸ்21\nலிக்விட் கூலிங் வசதியுடன் உருவாகும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/cinema/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-12-05T09:17:58Z", "digest": "sha1:7I4EFGTJ575M26JKKUKJAD4V24FZZ26G", "length": 25353, "nlines": 205, "source_domain": "www.malaioli.com", "title": "வாணி போஜனின் லேட்டஸ்ட் மொட்டைமாடி படங்கள்!", "raw_content": "\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலா��ர்கள்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கணவன் அல்லது மனைவி சுயநலவாதியாக இருப்பார்களாம்\nஒரு உறவில், இரு கூட்டாளர்களும் சமமாக இருப்பது முக்கியம். உங்கள் உறவில் நீங்கள் சுயநலவாதியாக இருக்கிறீர்களா என்பதை அறிய, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் உங்கள் உறவில் நீங்கள்...\nலேசான கொரோனா அறிகுறிகள் திடீரென கடுமையாவதற்கு இந்த 4 விஷயம் தான் காரணமாம்\nஉலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் எழுச்சியால், பல உலகளாவிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு நிலைமையானது மிகவும் கடுமையாக மாறி வருகின்றன. இயற்கையாக 80%-க்கும்...\nஉடலுறவில் சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்… \nகொரோனா வைரஸ் நம் வாழ்வில் பெரும் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட அட்டவணைகளும் பழக்கங்களும் மாறிவிட்டன. உறவுகள் மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவை வலிமிகுந்த அழுத்தங்களை அனுபவிக்கின்றன. இது உறவுக்குள் பல சந்தோஷமான...\nவாணி போஜனின் லேட்டஸ்ட் மொட்டைமாடி படங்கள்\nசீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.\nஅண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.\nவிஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.\nஇந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.\nஇவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.\nஅந்த வகையில் தற்போது, மொட்டை மாடியில் சூட்டை கிளப்புவது போல போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleத்ரிஷாவுக்கு திருமணம் எப்போது அவரே சொன்ன அதிரடி தகவல்\nNext articleபார்வதி நாயரின் முன்னழகு வளைவில் சிக்கி தவித்த இளைஞர்கள் \nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் லெஸ்பியன் கதையில் நடித்த அஞ்சலி.. தீயாய் பரவும் ஹாட் சீன்\nகல்கி கோச்சலின் உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நடிகை அஞ்சலியின் ஹாட் சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை படத்திற்கு போட்டியாக நெட்பிளிக்ஸ் 4 இயக்குநர்கள்...\nவிக்னேஷ்சிவன் படத்திலிருந்து விலகிய சமந்தா; ரசிகர்கள் அதிர்ச்சி\nவிக்னேஷ் சிவன் தன் வாழ்நாளில் இயக்கிய 3 படங்களில் ஹிட் கொடுத்த ஒரே ஒரு படம் என்றால் அது நானும் ரவுடி தான். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது....\nபெண்களுக்கு ஒருதலை காதல் அதிக ஆபத்தை தரும்\nஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை. காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். ஒரு...\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\nபொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிரு��்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=323&Itemid=0", "date_download": "2020-12-05T08:47:45Z", "digest": "sha1:2BC6NJC2R6HS3F7E4AVKV6VBGI3NGXFS", "length": 21915, "nlines": 44, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபல்வேறு வித மோசடிகள் பற்றிய செய்திகள் நம் அன்றாட வாழ்வில்அடிக்கடி வந்துபோகின்றன. அதற்குச் சளைத்தவையல்ல என்ற விதமாய் இலக்கிய மோசடிகள் பற்றியும் காலத்திற்கு காலம் செய்திகள் கசிந்த வண்ணமாகவே இருக்கின்றன.\nஈழத்து இலக்கிய உலகில் மிகுந்த வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியவைகளுள் ஒன்று மாப்போசான்- தி.ஜானகிராமன் விவகாரமாகும். பிரபல பிரஞ்சு எழுத்தாளரான மாப்போசானின்(Gay De Maupassant) 'ஜுன் அன்ட் பியரி' (pierre and jean) நாவலை பிரதிபண்ணியே தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவல் உருவாக்கப்பட்டது என்ற கருத்து எம்.ஏ.நுஃமானால் முன்வைக்கப்பட்டது.அதற்கான பல காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூக சூழல் ஏற்படுத்தும் மன உணர்வுகள் அல்லது படைப்பு மனம் இன்னொரு பிரதேசத்தில் வாழும் படைப்பாளிக்கு அதே சமூகச் சூழல் ஏற்படுத்தும் படைப்பு மனமும் ஒன்றாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அது பற்றிய மேலைத்தேய இலக்கிய உலகில் நடந்த விவாதங்களையும் முன்வைத்து ஒன்றைப் பார்த்து ஒன்று பிரதிபண்ணப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வரத்தேவையில்லை, ஒவ்வெரு படைப்பாளிக்குமான தனித்தன்மைகள் அவர்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டேயிருக்கும் என்று ஏ.ஜே.கனகரட்னா முன்வைத்தார். பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஏ.ஜே.கனகரட்னாவின் சாத்தியக்கூறுகளை கருத்தளவில் ஒப்புக்கொன்ட எம்.ஏ.நுஃமான் இவ்வாறு பொருள்படக்கூறினார் ஆயினும் இரு நாவல்களுக்குமிடையே வரும் சம்பவங்கள் பாத்திர ஒற்றுமைகள் ஏன் சில ஊரையாடல்கள் ஆகியவற்றின் அதிசய ஒற்றுமைகள் வியப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றவித��ாக முடித்து வைத்தார். அவ்விரு நாவல்களையும் படித்தவர்கள் ஏம்.ஏ.நுஃமானின் கருத்துடன் ஒத்துப்போவார்கள் ஏனெனில் இரு நாவல்களிலும் வரும் அதிசய ஒற்றுமைகள் மலைப்பை ஏற்படுத்தக் கூடியவையே.\nஇது தொடர்பாக என் சொந்த அனுபவம் சார்ந்து இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. எனது தொழில் சார்ந்து யாழ் மாவட்டத்திற்கு வேளியே பணிபுரிய நேர்ந்தபொழுது ஒரு பெண் எழுத்தாளருடன் நட்பு ஏற்பட்டது.அப்போதய 'தினபதி கவிதா மண்டலத்தில்' எங்கள் இருவரது பெயர்களும் அடிக்கடி இடம்பெற்றதனால் இந்த நட்பு சாத்தியமாகியது.\nஓருதடவை அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாயிருந்த ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு தனது சிறுகதையை அவர் தனது பெயரில் பிரசுரித்து விட்டதாக மிகுந்த வருத்தத்துடன் கூறினார். அதற்கான சாத்தியப் பாட்டினை நான் ஐயுற்றதனால் விசயத்தைத் தெளிவாக்கினார். குறிப்பிட்ட எழுத்தாளருக்கு தன் சிறுகதையை அனுப்பி அபிப்பிராயம் கேட்டதாயும் அபிப்பிராயத்திற்குப் பதிலாக அவர் பெயரில் அது பிரசுரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். நான் ஏ.ஜே.கனகரட்னாவின் இருவித சூழல்கள்\nஏற்படுத்தும் மன உணர்வுகளின் ஒற்றுமை பற்றிக் கூறியபோது 'எல்லாம் அப்படியே அச்சொட்டாகவா' என மிகவும் மனம்நொந்து கூறினார். இவர் கூறிய எல்லாம் அச்சொட்டாகவா என்பதுவும் எம்.ஏ.நுஃமானின் அதிசய ஒற்றுமையும் சாராம்சத்தில் வேறுபடுபனவல்ல.\nதமிழ்நாட்டிலும் ரமேஸ்,பிரேம்,சாரு நிவேதிதா ஆகியோர் பெயர்கள் இந்த விவாதம் சம்பந்தமாகப் பேசப்பட்டன. புலம்பெயர் நாட்டிலும் இலக்கியத் தளத்தில் இவ்வாறான செயற்பாடுகள் பற்றிய செய்திகள் வெளிவரத்தெடங்கியுள்ளன. ஈழத்தில் வெளிவந்த பெண் எழுத்தாளரது சிறுகதையொன்று புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரது பெயரில் தமிழகத்துப் பத்திரிகையொன்றில் வெளிவந்ததாக ஒரு செய்தி. இவ்வாறே இறந்தவர் ஒருவரது பிரதியை கையகப்படுத்திக் கொண்டவர் அவற்றையும் சேர்த்து தனது பெயரில் வெளியிட்டதாக இன்னொரு செய்தி. இச்செய்தி சோவியத் யூனியனில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகின்றது.\nசோவியத் இலக்கியம் பற்றி அறிந்தவர்கள் மிக்கேல் சொலக்கோவை (MIKHAIL SHOLOKHOV) யும் அவரது 'டொன் நதி அமைதியாக வழிகிறது' (AND QUIET FLOWS THE DON) என்ற நாவலையும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். மார்க்சிம் கோர்க்கி போன்று பல்வித தொழில் அனுபங்கள் வாய்க்கப் பெற்றவர்தான் இவரும். இவர் தனது 23வது வயதில் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற 'டொன் நதி அமைதியாக வழிகிறது' என்ற நாவலின் முதல் பாகத்தை வெளியிட்டார். இது அப்போதய இரசியாவில் 19ம் நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுடன் குறிப்பாக ரோல்ஸ்ராயின் (Tolstoy) யின் 'போரும் சமாதானமும்' நாவலுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. டொன் நதியோரம் வாழந்த கொசாக்கிய (COSSACK) இன மக்களின் வாழ்வின் அவலங்களை, கொடுரமான வன்முறை பற்றிய துல்லியமான விபரிப்பைக் கொண்ட இந்நாவல் இவ்விளவயதில் இவ்வாறான வீச்சுடன் எழுதப்பட்டது பற்றி அப்போது எல்லோருமே வியந்து கொண்டனர்.உடனடியாகவே பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிவிட்டன.அதன் இறுதியும் நாலாவது பாகமும் 14வருடத்தின் பின்னர் வெளியாயின.\nஆயினும் ஒரு வதந்தி அப்போதய மொஸ்கோ இலக்கிய வட்டத்துள் உலவிக் கொண்டிருந்தது.அது மிக்கேல் சொலக்கோவ் டொன் நதி நாவலின் உண்மையான ஆசிரியர் அல்ல என்பதுதான் அது. சொலக்கோவால் ஒரு கையெழுத்துப் பிரதி அல்லது டயறி கண்டுபிடிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த நாவல் எழுதப்பட்டதாகக் கிசுகிசுக்கப்பட்டது. எல்லாக் கிசுகிசுப்புக்களைப் போலவே இதுவும் அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களுக்கு எட்டியது. 1929ல் 'பிராவ்டா' பத்திரிகை அனேக\nபாட்டாளி வர்க்க எழுத்தாளர்களது அபிப்பிராயங்கள் கொண்ட ஒரு கடிதத்தைப் பிரசுரித்தது. அது இவ்வகையான அவதூறுகளைக் கண்டித்ததோடு அவற்றிற்கு எதிரான விசாரனைகளையும் எதிர்கொள்ளவேண்டும் என்ற மறைமுக எச்சரிக்கையையும் வெளியிட்டது. அப்போதய ஆட்சியில் விசாரணைக்கு இறுதியான ஒரு முடிவுதான் இருப்பதை எல்லோரும் அறிந்திருந்தபடியால் எல்லோரும் தொண்டைக்குள் இருந்ததை அப்படியே விழுங்கி விட்டார்கள இந் நாவலுக்கு 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முன்இவர் இரசியாவில் 1940ல் இலக்கியத்திற்கான அரசின் பரிசையும் மூன்றுமுறை லெனின் பரிசையும் பெற்றுக்கொன்டவராவார்.\n'முதல் வட்டம்' (THE FIRST CIRCLE),'கான்சர் வாட்'(CANCER WARD) ஆகிய தனது புகழ் பெற்ற நாவல்கள் மூலம் பஸ்டர்நாக் (BORIS PASTERNAK) கின் 'டொக்ரர் சிவாகோ' (DOCTOR ZHIVACO) விற்குப் பிறகு ஒரு பெரும் புயலையே உருவாக்கியவரும் 1970ல் இலக்கியத்திற்கான நோபல்பரிசைப் பெற்றவருமான அலெ���்சான்டர் சொல்செனிஸ்ரன் (ALEXANER SOLZHENITSYN) 'தனது குலாக் தீவுக் கூட்டங்களுக்குப்' (THE GULAG ARCHIPELAGO) பிறகு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடீடைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். 1974ல் சூரிச் வந்த இவர் தன்னோடு சொலக்கோவ் படைப்புப் பற்றிய மிகக் கூர்மையான ஆய்வுகள் கொன்ட தன் நன்பர் ஒருவரின் ஆவணங்களையும் கொண்டு வந்தார். 'D'என்ற குறியீட்டுப் பெயர்கொண்ட அந்த நண்பர் தனது ஆய்வுகளை முடிக்குமுன் இறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். மேலைத்தேச ஆய்வாளர்கள் தன்\nநண்பனின் ஆய்வை முடிக்கும் முகமாக அவற்றை வெளியிட்டார்.\nஆய்வாளர்களின் முடிவின்படி 'டொன் நதி அமைதியாக வழிகிறது' என்ற நாவல் இரு ஆசிரியர்களால் எழுதப்பட்டு இருப்பதாக வெளிக்கொணரப்பட்டது. அதன் முதலிருபாகங்களின் 95 வீதமானவை ஒரு ஆசிரியராலும், பின் இரு பாகங்களின் 70 வீதமானவை வேறெரு ஆசிரியராலும் எழுதப்பட்டவையாகச் சொல்லப்பட்டது.\nசொல்சனிஸ்ரனின் தகவல்களின்படி முதலிரு பாகங்களின் ஆசிரியர் பியோதர் டிமிறிவிச் கிரையுகோவ் ((FYODOR DMITRIEVICH KRYUKOV) ஆவார். 1870ல் பிறந்த இவர் ஒரு கிராமத்துத் தலைவனது மகனும், பாராளுமன்ற பிரதிநிதியுமாவார். கோசாக்கிய மக்களின் வாழ்வினை துல்லியமாகப் பதிவதில் மிகவும் பிரபலம் பெற்றவர். கோசாக்கியரான இவர் 1917 புரட்சியை எதிர்த்து இராணுவம் சார்பாகப் போரிட்டவர்.\nதனது 50வது வயதில் ரைபோய்ட் ஆல் இறக்க நேரிட்டது. இவரது படைப்புக்கள் எதுவும் சோவியத் இரசியாவில் மறு பதிப்புச் செய்யப்படவில்லை. இவரது படைப்புக்களுடன் டொன் நதி நாவல் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டு இவரே அதன் உண்மையான ஆசிரியர் என்பது நிருபிக்கப்பட்டது. முதலிரு பாகங்களும் புரட்சிக்கு முந்திய டொன் சமூகத்தைப் பற்றிய நெஞ்சுக்கு நெருக்கமான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகவும், வரட்சித் தன்மை கொண்ட பின்னிரு பாகங்களுமே சொலக்கோவினால் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஆயினும் அதிகாரபூர்வமான சோவியத் இலக்கிய பீடம் இந்த விவகாரங்களைக் கண்டுகொள்ளவேயில்லை. டொன் நதி நாவலிற்குப்பின் சொலக்கோவ் சோவியத் இலக்கியச் செயற்பாட்டின் உத்தியோகபூர்வமான பேச்சாளராயிருந்தார். அவர் வாழ்வு முறையே மேல்தட்டு வர்க்கத்தினரின் வாழ்வு முறைக்கு நிகராக மாற்றம் பெற்றது. டொன் மாகாணத்தில் மிகப் பெரிய மாளிகையினையும் தனக்கான தனித்த தி��ேட்டரையும் தனி விமானத்தினையும் வைத்திருந்தார். இது தவிர சொல்சனிஸ்ரன் பற்றிய\nசோவியத் கண்னோட்டமே இந்த விசயம் அதிக முக்கியத்துவம் பெறாமைக்குக் காரணமாகும். ஆயினும் சோவியத் அரசு உண்மை எதுவாயினும் அதற்குரிய முழு ஆதாரங்களும் முன்வைக்கப்பட வேண்டும் அவை இலக்கியத்தின் மேதைகளாலும் விற்பன்னர்களாலும் பரிசீலிக்கப்பட்டு அவர்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டுமென்று கருதியது. விசயம் என்னவென்றால் அன்றைய அரசியல் சூழலில் எதன் சார்பான மேதைகளும் விற்பன்னர்களும் என்பதுதான்\n'டொன் நதி அமைதியாக வழிகிறது' பற்றிய தகவல்கள்:\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nஇதுவரை: 19982587 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2012/09/", "date_download": "2020-12-05T09:08:37Z", "digest": "sha1:WMTTTTKAOTB3EDNSBEAADUQRPJIRK4AD", "length": 157422, "nlines": 564, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: செப்டம்பர் 2012", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\n“அம்மா” “அப்பா” எனும் வார்த்தைகளுக்கு இனி ப்ரான்சிஸ் தடை \nபாரீஸ் : ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசாங்கம் அனைத்து விதமான அரசு ஆவணங்களிலிருந்தும் “அம்மா” “ அப்பா” எனும் வார்த்தைகளை நீக்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வழமையாக ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது மரபு. சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முன்னேற்றம் எனும் பெயரில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போக்குக்கு ஆதரவு பெருகி வருகிறது. இச்சூழலில் இப்படிப்பட்ட கலாசார பெருமைக்கு தலைநகராக கருதப்படும் ப்ரான்ஸில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அரசு ஆதரிக்க தொடங்கியது.\nஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் தந்தை மற்றும் தாய் என யார் பெயரை போடுவது என குழப்பம் ஏற்படும் நிலை இருந்தது. இச்சங்கடத்தை நீக்கும் பொருட்டு இனி அரசு ஆவணங்களில் அம்மா, அப்பா என்ற பெயர்கள் நீக்கப்படும் என்றும் அதற்கு பதில் பெற்றோர்கள் 1, 2 என்று இடம் பெறும் என்று ப்ரான்ஸ் அரசு புதிய வரைவு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் திருமணம் என்பது ஓரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தை சார்ந்த இருவரின் சங்கமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் ��ிஷயத்தில் வழமையாக திருமணம் செய்யும் வெவ்வேறு பாலினத்தை சேர்ந்தவர்களை போன்றே சம உரிமை கொடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:26:00 பிற்பகல் 0 கருத்துகள்\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குடம் விற்பனை அமோகம்\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காலை நேரத்தில் பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். மின் மோட்டார்கள் அமைத்துள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளுக்கு அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தண்ணீர் வரும் நேரத்தில் குழாய்களில் தண்ணீரை பிடிக்கின்றனர்.\nஇந்நிலையில் மும்முனை மின்சாரத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்கள், கொல்லைகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர். வீடுகளில் சில்வர், பித்தளை குடங்களிலேயே தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் பிளாஸ்டிக் குடங்களை அதிக அளவில் கிராமங்களில் வாங்கி வருகின்றனர். இதனால் பிளாஸ் டிக் குடங்கள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி அதிகம் பேர் செல்கின்றனர். இதுபற்றி பழஞ்சநல்லூரில் பிளாஸ்டிக் குடம் வாங்கும் பெண்களை கேட்ட போது தற்போது அதிக தூரம் நடந்து செல்கிறோம். இதனால் சில்வர் பித்தளை குடங்களில் தண்ணீரை நிரப்பி தூக்கி கொண்டு வர இயலவில்லை. ஆகையால் பிளாஸ்டிக் குடங்களை வாங்கி வருகிறோம்.\nபிளாஸ்டிக் குடத்தின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.50க்கு வாங்கிய குடங்கள் ரூ. 80க்கு\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை\nடெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழம�� முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.\nகூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:30:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇறைத்தூதர் அவமதிப்பு திரைப்படம் – அமெரிக்காவில் கண்டனப் பேரணி\nஇறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப் படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அமெரிக்க முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரணிக்கு ஏற்பாடுச் செய்தது. மதங்களை நிந்திப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும், அன்பும், அமைதியும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:24:00 பிற்பகல் 0 கருத்துகள்\nமாமனிதர் நபி(ஸல்) (சுயமரியாதையை போதித்தவர்)\nஎழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்.\nமனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.\nசி���ைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம். இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.\nஇவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.நபிகள் நாயகத்தையும் பார்க்கிறோம்.\nஐம்பது வருடத்துக்குள் பகுத்தறிவு, மூட நம்பிக்கையாக இங்கே மாறியது போல் அந்த மாமனிதரின் சமுதாயம் மாறவில்லை. நபி(ஸல்) அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம்,\n* அவரது சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.\n* அவருக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.\n* அவரது அடக்கத் தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.\n* எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவரால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.\n* காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும் அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.\nவயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.\nமேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.\nமேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப்பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா' என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.\nஅரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுய மரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை.\nஇந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.\nநபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) 'அமருங்கள்' என்றார். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார். நூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552\nமன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:57:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஉண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது\nஉண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது - உணர்வலைகள்\nமுஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாக, காமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும், கேவலப்பட்ட பாதிரியும்.\nஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.\nஇதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.\nஅமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்ல; இஸ்லாத்தின் மீதும்தான்.\nஇஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகி��்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.\nஇவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.\nஇவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா\nதிருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும், அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.\nஇணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:\nஇணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.\nபள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:\nஅமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில், பிறமத மக்கள் பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்,கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.\nஇஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :\nஇஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.\nகூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :\nஇஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர், மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.\nநூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :\nஎத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூல��ங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.\nமுஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :\nமில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.\nஅணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :\nமுன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.\nஇப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்,அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும், முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:37:00 பிற்பகல் 0 கருத்துகள்\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம். கிளன்லெக் என்ற இடத்தை நோக்கிப் போகும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது. இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் உயரம் 25 சென்டிமீட்டராக உள்ளது. 40 சென்டி மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இதை கியூரியாசிட்டியில் உள்ள ரோபோட் ஆய்வு செய்யவுள்ளது.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று பெயரிட்டுள்ளது நாசா. ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார். கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு. 64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்து. இந்த பிரமிடு வடிவ பாறையானது அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் இறங்கிய கேல் கிரேட்டர் பகுதியில் உள்ள மலையிலிருந்து இந்தப் பாறையானது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nவீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்\nசென்னை, செப் 17: சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 15.09.2012அன்று அமெரிக்க தூதரகம் முற்றுகை நடந்த போது ஒரு சகோதரி நாங்கள் சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா என்று உலகுக்கே நிரூபித்த வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:41:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர் நடிகை\nவாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nலிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர். மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் கலவரமானதில் 7 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் அந்த படத்தில் நபிகள் நாயகத்தின் இளைய மனைவியாக நடிக்க வைக்கப்பட்ட அன்னா குர்ஜி(21) கூறுகையில், இந்த படம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரானது என்று கூறாமல் நகோலா என்னை ஏமாற்றிவி்ட்டார். படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவியாக நடித்தேன். ஆனால் ஜார்ஜ் கதாபாத்திரத்தின் பெயர் முகம்மது என்று மாற்றப்படும் என்று எனக்கு தெரியாது. நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன்.\nமத்திய கிழக்கு நாட்டு மக்கள் என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயமாக உள்ளது. நான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் நான் வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததாக அவர்கள் நினைக்கலாம். நான் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் எனது முகம் தெளிவாக உள்ளது. படத்தைப் பார்ப்பவர்கள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:35:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஅமெரிக்காவை கண்டித்து சிதம்பரத்தில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம், செப் 15: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சிதம்பரத்தில் இன்று (15.09.2012) மாலை 4:30 மணியளவில் கஞ்சி தொட்டி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.முஹம்மது ஹனீப் அவர்கள் கண்டன உரையை நிகழ்த்தினார்கள்...\nஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube-ஐ கண்டித்தும் கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.\nஇதில் முஸ்லிம்களின் உயிர்யினும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை கொஞ்சைப்படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து ஆக்கோரஷமான கோஷங்களை எழுப்பினர்.\nஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, திரைப்படம் எடுத்த கயவனின் உருவ பேணர்களை நமது சகோதரர்கள் கொளுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎழுச்சி மிகு இந்த ஆர்பாட்டத்தில் ஏரளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:39:00 முற்பகல் 0 கருத்துகள்\nபண்பாடு கற்றுத்தந்த பாசமிகு நபியை விமர்சித்த அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ஆர்ர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன...இதோ அந்த காட்சிகள்\nபற்றி எரியும் அமெரிக்க தூதரகம் -துனிசியா\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:35:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே -மத்திய அரசு\nடெல்லி: இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே போல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nகேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும், அதன் சப்ளை'யில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.733.50 ஆகும். ஆனால், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மக்கள் உண்மையான விலையைத் தர வேண்டும். இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும்.\nஇந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.\nசந்தை விலையான ரூ.733.50 கொடுத்து ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:06:00 முற்பகல் 0 கருத்துகள்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்போம்- தலைமை நீதிபதி இக்பால் அதிரடி எச்சரிக்கை \nசென்னை: கடலூர் மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தியை அவரது சேம்பருக்குள் புகுந்து கடுமையாக மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது\nஆண்டு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் போய் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அழைத்தபோதே கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் நீதித்துறையில் ஆட்சி அதிகார துஷ்பிரயோகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வக்கீல்கள் பலரும் குமுறினர். அதற்கேற்ப அடுத்த சில நாட்களிலேயே கடலூர் மாவட்ட கோர்ட்டில் ஒரு பெரும் சர��ச்சை வெடித்தது.\nமாஜிஸ்திரேட் புகழேந்தி என்பவரிடம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்பவர் மிரட்டும் தொணியில் பேசியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி.யே நேரில் வந்து அந்த இன்ஸ்பெக்டரை மீட்டுச் சென்றார்.\nகுற்றவியல் இன்ஸ்பெக்டராக இருப்பவர்தான் இந்த கார்த்திகேயன். இவர் திருட்டுப் போன பொருட்களை மீட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் புகழேந்தியிடம் ஒரு விண்ணப்பம் அளித்தார். ஆனால் அது சரியில்லை என்று மாஜிஸ்திரேட் நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் மாஜிஸ்திரேட்டை கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரை வக்கீல்கள் சிறை பிடித்தனர்.\nஇந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தலையிட்டு வக்கீல்களை அமைதிப்படுத்தினார். அதேசமயம், மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தி நடந்த விவரங்களை விளக்கிசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு விரிவான புகார் ஒன்றை அனுப்பினார்.\nஇதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணனை அழைத்து இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:02:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: தமிழகம், மாவட்ட செய்திகள்\nநபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை\nஇறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து தமிழகத்திலும் பல்வேறு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது. பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சானமுஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில்உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள்தண்டிப்பதாக தெரியவில்லை. இத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் சார்பாக\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:37:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலால்பேட்டையில் பயங்கர தீ விபத்து\nதோப்புத் தெருவில் பயங்கர தீ விபத்து கேஸ் சிலின்டர் வெடித்தது பல குடிசைகள் நாசம்….\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:28:00 பிற்பகல் 0 கருத்துகள்\nமனித “மலம்” கலந்து தயாராகும் சிகரெட்டுகள்\nமுன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட சகலத்தையும் பிரதி எடுத்ததுபோல போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வது சீனாவுக்கு கைவந்த கலை ஆகும். இந்நிலையில் பிரிட்டன் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது.\nஇதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது. பிரிட்டனில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என்று தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் மே வரை 13 ஆயிரம் போலி சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாராகி முறைகேடான வகையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். அச்சு அசலாக ஒரிஜினல் சிகரெட் பாக்கெட் போலவே மிக நேர்த்தியாக இந்த போலி பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் புகைப்பவர்களால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை இருந்தன.\nஇதற்கிடையில், டெர்பிஷயர் உட்பட சில இடங்களில் கைப்பற்றப்பட்ட போலி, வெளிநாட்டு சிகரெட்களை எல்லை பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறையான பார்டர் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ரசாயன பொருள், புழுதி மண், மனித மலம், இறந்த பூச்சிகள் போன்ற கழிவுகள் அந்த சிகரெட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அள்ளிய குப்பையை புகையிலையுடன் கலந்து சிகரெட்களை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் அதிகளவில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இது போன்ற போலி சிகரெட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலத்தை கெடுக்கும். உயிருக்கு\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:23:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: உலகம், மக்கள் மன்றம்\nவக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு\nவக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் சார்பில், வக்பு வாரியத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்தலில் ஓட்டளிப்பவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக, சமீபத்தில் தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்களில் இருந்து, வாரியத்தின் தலைவரை தேர்வு செய்வதற்காக, கடந்த 10ம் தேதி வக்பு வாரியத்தின் கூட்டம் நடந்தது. வாரிய தலைமை செயல் அதிகாரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், உறுப்பினரான தமிழ்மகன் உசேன், வாரியத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:18:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஉச்சநீதிமன்றத்தின் நெருக்கடி பணிந்தது கர்நாடகம் காவிரி நதிநீரை திறந்துவிட ஒப்புதல்\nதமிழகம் கோரியபடி காவிரி நதிநீரை திறந்துவிட கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்க கர்நாடக அரசு தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு முன்பாக இது தொடர்பான இடைக்கால உத்தரவைக் கர்நாடகத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசின் வழக்குரைஞர், ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கினால்கூட கர்நாடகத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியின்றி பாதிக்கப்படும். அதனால் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மாதந்தோறும் கர்நாடகம் வழங்கிய நீரின் அளவு அடங்கிய பட்டியலை தமிழகம் தாக்கல் செய்தது. இதையடுத்து நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டலு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு திறந்து விடப்பட்ட நீரின் அளவு தொடர்பான ஆவணங்களை கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது\nஇன்றைய விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 2,500 கன அடி நீரைத் திறந்துவிட\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:07:00 முற்பகல் 0 கருத்துகள்\n\"பெரியது, சிறியது ஆவதும், சிறியது பெரியது ஆவதும், விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளங்கள். கம்ப்யூட்டரும் இதற்கு தப்பவில்லை. 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட \"கம்ப்யூட்டர்', வீட்டின் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு இருந்தது. நாளடைவில், இது \"சுருங்க'த் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1979ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த \"பில் மாக்ரிட்ஜ்', கம்ப்யூட்டரின் தனித்தனி பாகங்களை ஒன்று சேர்த்தால் என்ன என சிந்தித்து, முதல் \"லேப்டாப்' கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.\nஇவர் வடிவமைத்த \"கம்ப்யூட்டரில்' கீ போர்டும், மானிட்டரும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருந்தது. மானிட்டர் சிறிதாக இருந்ததால், அதை மடக்கி, கீ போர்டில் உள்ள இடைவெளியில் வைக்கும் வகையில் வடிவமைத்திருந்தார் பில். இதை கையடக்க கம்ப்யூட்டர் என்றே முதலில் அழைத்தனர். ஆரம்ப காலத்தில் இதை அமெரிக்க ராணுவ மையத்திலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டன.\n1983ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேனி பெர்னான்டஸ் என்பவர், தான் கண்டுபிடித்த கையடக்க கம்ப்யூட்டரை, \"லேப்டாப்' என அறிமுகப்படுத்தினர். இன்று நோட்புக் வடிவத்தில் லேப்டாப் வந்துவிட்டது. லேப்டாப்பை முதலாக வடிவமைத்த பில், சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். செப்.8ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா \"பிசி'யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே,\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:58:00 முற்பகல் 0 கருத்துகள்\nவரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகபடுத்த தடை \nகாட்டுமன்னார் கோவில், லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து கிறார்களா என பேரூராட்சி செயல் அலுவலர் பால சுப்பிர மணியன் மற்றும் அலுவலர்கள் அனைத்து கடை களிலும் ஆய்வு செய்த னர்.\nஅப்போது கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்த பின்னர் நாங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது இல்லை. மேலும் பொருட்கள் வாங்க வருகின்ற பொதுமக்களிடம் துணி பைகள் எடுத்து வருவது இல்லை. பிளாஸ்டிக் பைகள் கேட்கிறார்கள். தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறினாலும் ஏற்க மறுப்ப தில்லை.தாங்கள் வாங்கும் பொருட்��ளை கேரி பேக்கில் கொடுங்கள் என்று கூறுகின்றனர்.இதனால் விற்பனை குறைந்து விடுகிறது.அதனால் பொதுமக்களிடம் பிளாஸ் டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வேண்டும்.என செயல் அலுவலரிடம் கடை உரிமை யாளர்கள் கூறினர்.\nஅதையடுத்து டீ கடைகளில் ஆய்வு செய்த அவர்கள் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது.அறிவுரை கூறி னர். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு அதேபோல் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் மற்றும் அதிகாரிகள் லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்தார். மேலும் வரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகபடுத்த தடை செய்யப் படுகிறது என மாவட்ட\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:59:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: மக்கள் மன்றம், மாவட்ட செய்திகள்\nவந்தேறிகளான தாக்கரேக்கள் வெளியேற வேண்டும் : லாலு \nபால் தாக்கரே, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் பீகாரைச் சார்ந்தவர்கள். அவர்கள் மகாராஷ்டிராவின் வந்தேறிகள். அவர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகாரி வந்தேறிகள் என்று ராஜ் தாக்கரே கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த லாலு பிரசாத், தாக்கரே குடும்பம் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தற்போது அவர்கள் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். அவர்கள் மும்பையின் வந்தேறிகள் ஆவர்.\nஎனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் மகாராஷ்டிராவைவிட்டு வெளியேற வேண்டும் என்று லாலு கூறினார். இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும். அவர்கள் மும்பை, டெல்லி, சென்னை அல்லது பெங்களூர் என இந்தியா முழுவதும் சென்று தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ உரிமை பெற்றவர்கள் என்றும் லாலு கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பீகாரிகள் தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர். அம்மாநிலத்தின் நலனுக்கு அவர்கள் எப்பொழுதும் கேடு விளைவித்ததில்லை. அவர்கள் அங்கே தங்கியிருக்க முழு உரிமை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:36:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஜேர்மனிய��ல் சுன்னத் செய்வதற்கான தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nஜெர்மனியில், சுன்னத் செய்வதற்கு, கோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். ஜெர்மனியின், கோலோன், நகர கோர்ட், சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. “பெரியவர்கள் சம்மதித்தால், அவர்களுக்கு சுன்னத் செய்யலாம்’ என, கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோலோன் நகர கோர்ட்டின், இந்த உத்தரவால், மற்ற நகரங்களில் உள்ள டாக்டர்களும், சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர். சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்கக்கோரி, யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று, போராட்டம் நடத்தினர். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி, இவர்கள் கோஷம் எழுப்பினர். முஸ்லிம்களில், வழக்கத்திற்கு ஏற்றபடி, தகுந்த வயதில், சுன்னத் செய்வது வழக்கமாக உள்ளது.யூத சமுதாயத்தில், குழந்தை பிறந்த எட்டாவது நாளில், சுன்னத்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:32:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்\nதமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழக தபால் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ள தேர்வர்கள் இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது,\" www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.\nமேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர், ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல் 25.09.2012 வரை விண்ணப���பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012 விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001' குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:05:00 பிற்பகல் 0 கருத்துகள்\nசவூதிக்கே பெட்ரோலா என்ற கேள்வி கடலுக்கே உப்பா என்பது போன்று அதீத முரணாகத் தற்போது தோன்றுகிறது. ஆனால், சவூதியில் ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துவரும் மின் தேவை தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுவாக்கில் அந்நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nதற்போது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகத் திகழும் சவூதி அரேபியா,மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை தானே பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 50 சதவிகிதம் எண்ணெய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில் மின்தேவை ஆண்டுக்கு 8 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் அந்நாடு எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற நிலையை இழந்து இறக்குமதியாளராக மாறக்கூடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:00:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஐ.நா உறுப்பு நாடு:ஃபலஸ்தீனுக்கு ஆதரவு – அரபு லீக்\nகெய்ரோ:இம்மாத இறுதியில் ஐ.நாவில் உறுப்பினர் இல்லாத நாடு என்ற பதவியை பெற முயற்சிக்கும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவளிப்போம் என்று அரபு லீக் பொதுச்செயலாளர் ஜெனரல் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார். பூரண உறுப்பினர் பதவியை பெறுவதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொண்டு உறுப்பினர் அல்லாத பதவியை பெறுவதற்கான ஃபலஸ்தீனின் முயற்சிகளை ஆதரிக்க முடிவுச் செய்துள்ளதாக நபீல் அல் அரபி கூறினார்.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி கிடைத்தால் தான் ஃபலஸ்தீனுக்கு ஐ.நா உறுப்பினர் நாடு பதவி வழங்கப்படும். ஐ.நா பொது அவையில் இம்மாதம் 27-ஆம் தேதி ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விண்ணப்ப மனுவை அளிப்பார். தற்பொழுது ஃபலஸ்தீனுக்கு பார்வையாளர் பதவி மட்டுமே ஐ.நாவில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூரண உறுப்பினர் பதவிக்கான மஹ்மூத் அப்பாஸின் மனுவை அமெரிக்கா வீட்டோச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு மனு அளிக்கப்படவில்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:55:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஉலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் \nஉலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், தலைநகர் டில்லி, எட்டாவது இடம் பிடித்துள்ளது. நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பை, \"சி.என்.என்.ஜி.ஓ.,' என்ற, இணையதளம் நடத்தியது. கணிப்பின் முடிவுகளை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஉலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், மெக்சிகோவின், டிஜுவானா நகரம், முதலிடம் பிடித்துள்ளது. இந்நகருக்கு வரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 90 சதவீதம் குறைந்து உள்ளது. இரண்டாமிடம், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கும், மூன்றாமிடம், பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் கிடைத்துள்ளன. மாலியில் உள்ள, டிம்புக்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள், நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், தலைநகர் டில்லிக்கு, எட்டாமிடம் கிடைத்துள்ளது. \"வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டால் போதும்; அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்காகவே, ஏராளமான நபர்கள், டில்லியில் நடமாடுகின்றனர்' என்பதே, மக்கள் வெறுப்பிற்கு காரணம்.\nபெரு நாட்டின், லிமா, இந்தோனேசிய தலைநகர், ஜகார்த்தா,\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:53:00 பிற்பகல் 0 கருத்துகள்\nகண்ணியம் காத்த ஈரான் விளையாட்டு வீரர்\nலண்டன்: லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத் திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் ஜூனியர் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டார். வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் கைகுலுக்கி பாராட்டுகளையும் தெரிவித்தார். தடகள போட்டியில் ஈரான் வீரர் மெர்டாட் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.\nஅவரை பாராட்டி பதக்கத்தை அணிவித்த மிடில்டன், அவருக்கு கைகொடுத்தார். ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். விழா மேடையில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், ‘இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் பொது இடங்களில் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:42:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஓட்டுனர் உரிமம் பெற உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்க வேண்டும்-விரைவில் புதிய கட்டுப்பாடு\nசென்னை- வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியா முழுவதும் மணிக்கு 17 பேர் வீதம் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினமும் 390 பேர் உயிரிழப்பதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளன. விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உறுப்புகள் பாதிக்கப்படுபவர்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தானமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்காமல் அதன் மூலம் மரணம் அடைபவர்களும் உண்டு. உடல் உறுப்பு தானம் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை கையாள மத்திய சுகாதார அமைச்சகம் தீர்மானித்தது.\nஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர்களிடம் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்கும் வகையில், விண்ணப்பங்களில் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கு வசதியாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் குறித்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வல்லுனர்களுடன் சுகாதார துணை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி விரிவாக ஆலோசனை நடத்தினர். ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், விண்ணப்பத்தில் அதற்கான பகுதியில் ஆம் அல்லது இல்லை என்று கட்டாயம் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த மசோதா நகல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சக\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:44:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இந்தியா, மக்கள் மன்றம்\nமோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு\nமோடியின் வலது கை அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை \nஅஹ்மதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா மீது துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மோடிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.இந்தியாவில் நடந்த மோசமான இனக்கலவரங்களில் ஒன்றான குஜராத் கலவரத்தில் சமீபத்தில் மோடியின் நம்பிக்கைகுரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கும் பாபு பஜ்ரங்கிக்கும் 28 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்தின் போது மாயா அமைச்சராக இல்லையென்றாலும் குஜராத் கலவரத்தில் அவரின் பங்களிப்பை பாராட்டியே கலவரத்திற்கு பிறகு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றம் மோடி மாயாவை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் கூறியது.\nமோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த பாஜக முயலும் நேரத்தில் இது மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் மோடியின் வலது கையாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமித் ஷாவுடன் முன்னாள் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.பாண்டே, ஐபிஎஸ் அதிகாரிகள் மாத்தூர், டி.ஜி.வன்ஜரா, கீதா ஜொஹ்ரி மற்றும் துணை சூப்பிரடண்ட படேல் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையால் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் காவல்துறைக்கு எதிராக சாட்சி சொன்னவர் பிரஜாபதி என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு\nகருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது. மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு\nதலைமையேற்கின்றனர். கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர். ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர். ஆவணங்களை மறைக்கின்றனர். சாட்சிகளை கொலைச் செய்கின்றனர். பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர். தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.\nசிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம். இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள். குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.\nநான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது. தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான்\nபாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.\nஅமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்��ு பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.\nதங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:29:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இந்தியா, மக்கள் மன்றம்\nஎகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல் ஸ்கார்ஃபை அணிந்து செய்தி வாசித்தார் ஃபாத்திமா\nகெய்ரோ:இளம் நிறம் கொண்ட ஸ்கார்ஃபை அணிந்து ஃபாத்திமா நபீல் வாசித்த மதியச் செய்தி எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமைந்தது. எகிப்தை பீடையாக பீடித்திருந்த முந்தைய சர்வாதிகார ஆட்சிகளில் பெண்கள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவதற்கு எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பெண்களுக்கு தலையை மறைக்காத உரிமை வழங்குகிறோம் என்ற போலி சுதந்திரத்தை காட்டி தங்களது மேற்கத்திய எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே எகிப்திய சர்வாதிகாரிகளின் போக்கு அமைந்திருந்தது.\nஇந்நிலையில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி. பெண்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்புm ஆடையை அணியலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உண்மையான சுதந்திரம் என்பது என்ன என்பதை புரிந்துகொண்ட ஃபாத்திமா நபீல் தனக்கு கண்ணியத்தை வழங்கும் ஆடையை தேர்வுச் செய்தார். தலையை மறைத்து தொலைக்காட்சியில் தோன்றுவது முபாரக் ஆட்சி காலத்தில் இயலாத ஒன்றாக மாறியது. ஹிஜாப் அணிய தடையில்லை என்றாலும் தொலைக்காட்சியில் இது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது. ஸ்கார்ஃப் அணிந்த செய்தி வாசிப்போரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தொலைக்காட்சியில் காட்டுவதை தடுப்பதில் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர்.\nஅவ்வாறு ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும் கேமராவுக்கு பின்னிலும், ரேடியோவிலும் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கானஉரிமையை கோரி நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பல பெண்களும் பெற்றபோதும் ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய அரசு அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. சேனல் ஒன் என்ற தேசிய தொலைக்காட்சி சானில் ஸ்கார்ஃப் அணிந்து தோன்றிய ��பாத்திமா மதிய செய்திகளை வாசித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இறுதியில் புரட்சி வந்தடைந்துவிட்டது’ என கூறினார். இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுகையில், “எகிப்தில் 70 சதவீத பெண்களும் தலையை மறைப்பவர்கள்ஆவர். ஆகவே இந்த மாற்றத்தில் ஆச்சரியமான\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:19:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இஸ்லாமிய உலகம், உலகம்\nபுஷ், டோனி ப்ளேயர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் -ஆர்ச் பிஷப்\nலண்டன்:ஈராக்கின் மீது போரை திணித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் மற்றும் பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பிரபல சமூக ஆர்வலருமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் இருந்து வெளியாகும் அப்ஸர்வர் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் புஷ் மற்றும் பிளேயர் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅவர் கட்டுரையில் கூறியிருப்பது: “ஈராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஜார்ஜ் புஷ்சும் , டோனி பிளேரும் பொய் கூறி ஈராக் மீது போர் தொடுத்துவிட்டனர். உலகை தவறாக புரிய வைத்தனர். இதற்கு முன்னர் வரலாற்றில் நிகழ்ந்த மற்ற போர்களை விட ஈராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு போர், மற்றும் ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஆகியவையும் கூட ஈராக் மீது அமெரிக்கா, பிரிட்டன் போர் தொடுத்தது தான் காரணம். இந்த குற்றங்களை செய்த ஜார்ஜ் புஷ், டோனிபிளேர் இருவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். இரு தலைவர்களும் தாங்கள் அடாவடித் தனங்களை செய்வதற்காக பொய்யான காரணங்களை தாங்களே உருவாக்கி சொன்னார்கள்.\nமக்கள் பிளவுபடவும் வழிசெய்து விட்டார்கள். சதாம் ஹுஸைனை தண்டிப்பதற்கான அதிகாரம் இவர்களிடம் இல்லை. ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்களை கொலைச் செய்த குற்றத்திற்கான பொறுப்பை இந்த இரண்டு தலைவர்கள் மீதே சாட்டவேண்டும்” என்று டுட்டூ கூறியு��்ளார். கடந்த வாரம் ஜொகனாஸ் பர்கில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் ப்ளேயருடன் மேடையில் கலந்துகொள்ள டுட்டூ மறுத்துவிட்டார். 1984-ஆம் ஆண்டு டுட்டூவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:20:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஏவுகணை தாக்குதல் காபூல் நகரில் ஊர்வலம்\nபாகிஸ்தான் எல்லையிலிருந்து அடிக்கடி சிறிய ரக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, ஏராளமான ஆப்கானியர்கள், காபூல் நகரில் ஊர்வலம் நடத்தினர். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் அஷ்ரப் ஆகியோரது படங்களை அவமதிக்கும் விதத்தில் பதாகை களை சுமந்து சென்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:43:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை \nஅஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர். ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.\nகோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவ்வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவ���ட்டார். மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர். மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார்.\nமுதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:38:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு\nபல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு\nபாரதியார் பல்கலை கழகம் சார்பில் மாநில அரசின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகள் மற்றும்பல்கலைகழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு நடத்தப்படும் செட்தேர்வு வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலை கழக மானியகுழுவின் அனுமதியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 முதன்மை தேர்வு மையங்களின் மூலம், 53தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பல்கலைகழக மானியக் குழு அனுமதித்துள்ளதமிழ், ஆங்கிலம், சட்டம் உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇத்தேர்வுக்கு பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு படிக்கும்மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும். முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், (SC,STமற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும்) பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்உட்பட) 750 ரூபாயும், SC,ST மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 250 ரூபாயாகவும் தேர்வுக் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇத்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டு��ே முடியும். விண்ணபிக்க வேண்டிய இணையதளமுகவரி http://www.b-u.ac.in/set2012/index.php.\nஇணையதளம் மூலம் விண்ணப்பதை பூர்த்தி செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி,தேவையான விண்ணப்ப நகல், தேர்வு வருகை பற்றிய தாள், தேர்வு அனுமதிச் சீட்டு, தேர்வுக் கட்டணம்செலுத்திய வங்கி சலான் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்து, செயலர்,விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு -2012, பாரதியார் பல்கலைகழகம், கோவை - 641046 என்றமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தின் மீது, விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு- 2012 என்று கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்.14ம் தேதி மாலைக்குள், பல்கலை வந்து சேரவேண்டும். இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, செப்.7ம் தேதி கடைசி நாள். விண்ணபங்களைகேட்கப்பட்டுள்ள இணைப்புகளோடு மேற்கண்ட முகவரிக்கு செப்., 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில், முதல் தாள் அக்டோபர் 7ம் தேதி காலை, 9.30 முதல், 10:45 மணிவரையும் இரண்டாம் தாள், 10:45 முதல், 12 மணி வரையும், மூன்றாம் தாள் மதியம், 1.30 முதல், 4 மணிவரையும் நடைபெறும்.\nதேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்\nஇத்தேர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:33:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“அம்மா” “அப்பா” எனும் வார்த்தைகளுக்கு இனி ப்ரான்சி...\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குடம் விற...\nஇறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை\nஇறைத்தூதர் அவமதிப்பு திரைப்படம் – அமெரிக்காவில் கண...\nமாமனிதர் நபி(ஸல்) (சுயமரியாதையை போதித்தவர்)\nஉண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது\nவீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்\nநபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்ட...\nஅமெரிக்காவை கண்டித்து சிதம்பரத்தில் எழுச்சி மிகு ஆ...\nஇனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே -மத்த...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...\nநபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம...\nலால்பேட்டையில் பயங்கர தீ விபத்து\nமனித “மலம்” கலந்து தயாராகும் சிகரெட்டுகள்\nவக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு\nஉச்சநீதிமன்றத்தின் நெருக்கடி பணிந்தது கர்நாடகம் கா...\nவரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றில...\nவந்தேறிகளான தாக்கரேக்கள் வெளியேற வேண்டும் : லாலு \nஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கான தடையை எதிர்த்து ஆ...\nதபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்\nசவூதிக்கே பெட்ரோலா என்ற கேள்வி கடலுக்கே உப்பா\nஐ.நா உறுப்பு நாடு:ஃபலஸ்தீனுக்கு ஆதரவு – அரபு லீக்\nஉலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் \nகண்ணியம் காத்த ஈரான் விளையாட்டு வீரர்\nஓட்டுனர் உரிமம் பெற உடல் உறுப்பு தானம் செய்வதாக வி...\nமோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு\nஎகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்\nபுஷ், டோனி ப்ளேயர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்...\nஏவுகணை தாக்குதல் காபூல் நகரில் ஊர்வலம்\nநரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக...\nபல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவ...\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5001696.jws", "date_download": "2020-12-05T08:56:37Z", "digest": "sha1:5QEVWCWNDG55RJXPGZRFFEPU3LZUSRN4", "length": 10788, "nlines": 150, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஅக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு \nகடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு \nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் \nஅரியலூர் மாவட்டம் இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு \nபுயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை \nஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி \nவிவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி \nஅண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஎடப்பாடியில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தம்\nகுடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் ...\nதொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் ...\nபெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ...\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன ...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.62 ...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: ...\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பர்-05: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.00-க்கும், ...\nதொடர்ந்து 3வது முறையாக கடன் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது\nமும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் உயர்ந்து 40,418 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் அதிகரித்து 11,871 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nதொடர்ந்து 3வது முறையாக ...\nஅஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச ...\n4 நாட்களுக்கு பின்பு தங்கம் ...\nசெம ஸ்பீடாக ஏறும் விலை.. ...\nஇந்திய பங்குச்சந்தை வரலாற்றில் 45,148 ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nஇந்திய பங்கு சந்தை வரலாற்றில் ...\nபுரெவி புயல் எதிரொலி; கடல் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nடிசம்பரில் ஏறுமுகத்தில் தங்கம் விலை... ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nநாடு முழுவதும் வீட்டு உபயோக ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் ...\nபரிவர்த்தனைக்கு 30% உச்சவரம்பு: டிஜிட்டல் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nதங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/author/chelliah-siva/page/30", "date_download": "2020-12-05T08:40:17Z", "digest": "sha1:E2R4PUSYFXFX7EJBI2NNBGLD2MI7HRPM", "length": 20101, "nlines": 110, "source_domain": "www.allaiyoor.com", "title": "allaiyoor | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam | Page 30", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-வாணிவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் வெகு சிறப்பாக ...\tRead More »\nவவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத் தேர்த்திருவிழாவின்(படங்கள்,காணொளி)இணைப்பு\nவவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ��ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 ...\tRead More »\nஉலக விழிப்புலன் இழந்தவர்களின் வெள்ளை பிரம்பு தினம் ஒக்டோபர் 15-சிறப்புக் கட்டுரை இணைப்பு\nகண் என்பது இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பாகும். அது ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகின்றது. ...\tRead More »\nவேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற-விஜயதசமி (மானம்பூ ..வாழை வெட்டு ) விழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகம் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் மற்றும் வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் ஆகிய இரு கோவில்களில் ...\tRead More »\nவேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் 35வது ஆண்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு\nதீவகம் வேலணை பள்ளம்புலத்தில் அமைந்துள்ள முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் 35வது ஆண்டு நிறைவு விழாவும்-“பள்ளம்புலத்து ஒளி”என்னும் சிறப்பு மலர்வெளியீட்டு விழாவும்-கடந்த 09.10.2016 ...\tRead More »\nயாழ் தீவகத்தில் புகையிலை உற்பத்திக்கு தடையில்லை-வேலணையில் எம்.பி.சிறிதரன் தெரிவிப்பு\nஇலங்கை அரசாங்கத்தினால், புகையிலை உற்பத்திக்கெதிராக-எந்தவிதமான தடையும் ...\tRead More »\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை பாதிக்கப்போகும் சுவிஸ் – இலங்கை ஒப்பந்தம்-இரா.துரைரத்தினம்.\nஐரோப்பிய நாடுகளில் குடியேறிகள் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அகதி ...\tRead More »\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழா-படங்கள் இணைப்பு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010.2016) வியாழக்கிழமை பகல் ...\tRead More »\nஅல்லைப்பிட்டியில் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-ஆசிரியர் தின விழா-படங்கள் இணைப்பு\nஉலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு ...\tRead More »\nவேலணையைச் சேர்ந்த,திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்களின் 80வது பிறந்த நாளைமுன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு\nதீவகம் வேலணை கிழக்கு முதலாம் வட்டாரம��� ஆலம்புலத்தைச் சேர்ந்தவரும்- தற்பாேது கனடாவில் வசித்து வருபவருமாகிய, திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள்-தனது ...\tRead More »\nவேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு-படங்கள் இணைப்பு\nவேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த ...\tRead More »\nசுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு\nஅகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திருமதி கனகம்மா ஆலாலசுந்தரேசன் (ஆலு ரீச்சர்) அவர்களின் இறுதியாத்திரையின் சில நிழற்படங்கள் இணைப்பு\nயாழ்/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியையாகப் பணிபுரிந்து இளைப்பாறிய,எமது அன்புக்கும்-பெருமதிப்புக்குரிய -திருமதி கனகம்மா ...\tRead More »\nயாழ் ஆயரினால்,அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் மாணவர்களுக்கு,அருட்சாதனம் வழங்கிய நிகழ்வின் படத்தொகுப்பு\nஅல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த,98 மாணவ, மாணவிகளுக்கு-கடந்த(27-09-2016) செவ்வாய்க்கிழமை மாலை – யாழ் மறைமாவட்ட ஆயர் ...\tRead More »\nஅன்புடன் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் முதியோர்கள்-முதியோர் தின சிறப்புக் கட்டுரை இணைப்பு\nஇவ்வுலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் என்றோ ஒரு நாள் மரணத்தை சந்தித்தேஆக வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல செடி, கொடி, ...\tRead More »\nமலேரியா இல்லாத இலங்கை-அல்லைப்பிட்டியில் ஆய்வு செய்த மருத்துவர் குழு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஇலங்கையிலிருந்து மலேரியா நோயை பரிபூரணமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்- 1991ல் 4லட்சம் மலேரியா நோயாளிகள் இருந்த இலங்கையில் 2012இல் ஒரு ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,வரப்பிரகாசம் மரியதாஸ்( ராசா) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nயாழ் தீவகம்,அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ‘ராசா’ என்று அழைக்கப்படும் வரப்பிரகாசம் மரியதாஸ் (ஓய்வு பெற்ற ...\tRead More »\nமண்கும்பானைச் சேர்ந்த,திரு மகேந்திரன் அவர்களின் பேத்தி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்கும்பானைச் சேர்ந்த,திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகளின் அன்புப் பேத்தி செல்வி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 04.09.2016 ...\tRead More »\nமண்கும்பான் முத்துமாரி(கறுப்பாத்தி) அம்மன் கோவிலில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டும்-நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டும் ...\tRead More »\nநாம் பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சை விடவேண்டும்-தாயகம் திரும்பிய தாய்-படித்துப் பாருங்கள்\nஉலகின் எந்த மூலைமுடுக்கு பகுதிக்குச் சென்று வாழ்ந்தாலும் எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வது போல் வராது. இந்த மண்ணிலிருந்து சென்று ...\tRead More »\nயாழில் நடைபெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 ...\tRead More »\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் விளையாட்டு விழா-விபரங்கள் நிழற்படங்கள் இணைப்பு\nதமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது . வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் ...\tRead More »\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ...\tRead More »\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ...\tRead More »\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/blog-post_64.html", "date_download": "2020-12-05T08:34:41Z", "digest": "sha1:ZM5B4O37PKIRIA3Z233UFRWREMKV3JCZ", "length": 5625, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனவரிக்குள் அமைச்சரவை மாற்றம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனவரிக்குள் அமைச்சரவை மாற்றம்\nஎதிர்வரும் ஜனவரிக்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் ஊடாக, தனித்துப் போயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபயமளிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வாதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி எந்த அமைச்சுப் பதவியையும் வைத்துக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சைத் தம் வசமாக்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன், சரத் வீரசேகர உட்பட பலருக்கு அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் தனக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுகளை நிராகரித்தவர்கள் ஏலவே காத்திருப்பதும் நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ganapathi.me/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-vs-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-05T08:47:09Z", "digest": "sha1:RIBGJW3Y256LDVY5GAU5IXJSXTDR642C", "length": 12732, "nlines": 81, "source_domain": "ganapathi.me", "title": "நரேந்திர மோடி Vs லலித் மோடி…வெற்றியும் தோல்வியும் – Ganapathi M – CEO of Agira Technologies", "raw_content": "\nநரேந்திர மோடி Vs லலித் மோடி…வெற்றியும் தோல்வியும்\nரொம்ப எளிதான அறிமுகம்…. இந்திய கிரிக்கெட் குழுமத்தின் பாதையை T20 ரூபத்தில் மாற்றியவர். பல வெற்றிகளை வாழ்கையில் கொண்டவர். அதிகார பலத்திலும், அதிகார வர்க்கத்தின் தொடர்பிலும் தன்னை முன்கொண்டவர். வெற்றியின் குறியீடாக பல தரப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்பட்டவர். காலம் மாறியது.காட்சிகளும் மாறியது. அதிகாரமும் பதவியும் பறிபோயின. பல சிக்கலான வழக்குகளில் குற்றவாளியாக இணைக்கப்பட்டு, தேடப்படுபவர். வெளிநாட்டில் உயிருக்கு பாதுகாப்பு கருதி வாழ்ந்து கொண்டிருப்பவர்…. “லலித் மோடி”.\nதற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடிக்கு விசா வழங்க பரிந்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லலித் மோடியின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . சிகிச்சை பெறுவதற்காக போர்ச்சுகலில் தங்கியிருக்கும் தன் மனைவியை சென்று பார்க்க அளிக்க லலித் மோடி முயன்றுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறுவதில் சில சிக்கல். இங்கிலாந்தில் இருந்து வெளியேற உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை லலித் மோடி உதவி கேட்டுள்ளார். சுஷ்மா அவர்கள் இந்த அனுமதி சார்ந்து இங்கிலாந்து எம்.பி. கீத்து வெய்சுடன் பேசியுள்ளார். இந்த கோரிக்கையின் போது,\n“லலித் மோடி இங்கிலாந்தில் இருந்து வெளியேற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது” எஎன்று கீத் வெய்சிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. குற்றம் சாற்றப்பட்டு, தேடப்பட்டு () வரும் ஒருவருக்கு அமைச்சர் இவ்வாறு உதவலாமா என இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ், ஜனதா தளம், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகளும் சுஷ்மாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன, கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டன. மிகச் சுலபமாக எதிர் கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தன. இங்கே நான் எல்லாக் கேள்விகளையும் எழுதப் போவதில்லை. முத்தாய்ப்பாக ஒரே ஒரு குறிப்பு: ““லலித் மோடியும், மோடி என்பதனால் இது நடந்து உள்ளது. எனவே இந்திய அரசு அவருக்கு உதவிசெய்து உள்ளது. நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்” என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி ஒரு சிறந்த கருத்தை உதிர்த்திருக்கிறார். இதில் கூட சாதி பார்த்த நம் அரசியல்வாதிகள் புகழ் படவே இந்த பதிவுக்கு “நரேந்திர மோடி Vs லலித் மோடி” எனப் பெயரிட்டேன்.\nமனிதாபிமான அடிப்படையில் செயப்பட்ட உதவி. இதில் சுஷ்மா மேல் எந்தத் தவறும் இல்லை எனக் அருண் ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் இருவரும் அறிக்கை விட்டுள்ளனர். லலித் மோடியின் வழக்குரைஞராக சுஷ்மாவின் மகள் இருந்ததற்கும் சுஷ்மா பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் ஆகியோருடன் மோடிக்காகப் பரிந்துரைத்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நம்புவோம். யாரு செய்தது சரி, யாரு செய்தது தவறுன்னு பல குழப்பம். வழக்கம் போல் தலைப்பு செய்தி. ஆங்கில தமிழ் ஊடகங்களில் விவாதங்கள். 1-2 நாள் காங்கிரஸ் ஆட்கள் போட்டு தாக்கு தாக்குனு தாக்குறாங்க.\nஇந்த குழப்பம் பத்தாதுன்னு லலித் மோடி நச்சுனு ஒரு அணுகுண்டு போட்டார். தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை, மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும். சுஷ்மா ஸ்வராஜை பதவி விலகுமாறு கேட்கிறார்கள். ஆனால், அந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பலர் பதவி விலக நேரிடும���” என்று ஒரு போடு போட்டார்.\nவழக்கம் போல் ஜனநாயகத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்தியன்…..இது அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றான். நீங்க எல்லாம் எங்களையும் இந்த நாட்டையும் கொஞ்சமாவது பார்த்துப்பின்கனு நினச்சிக்கிட்டு இருக்கோம்…..என்று ஒரு பெருமூச்சுடன், கூட்டம் அதிகம் உள்ள பேருந்தில், அன்றைய தினத்தில் புதுப்பிக்க வேண்டிய பயண அட்டையுடன், கையில் உள்ள மதியச் சாப்பாட்டு பையை ஒருகையில் பிடித்துக்கொண்டு, கசங்கிய சட்டையுடன் வேலை பார்க்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருகிறான்.\nஇந்த நாட்டின் பொறுப்பை கையில் கொண்டிருக்கும் நரேந்திர மோடி இப்பொழுது வரை ஒன்றும் சொல்லவில்லை.\nஅறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\nஅறன் இழுக்காது = தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி;\nஅல்லவை நீக்கி = அறன் அல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;\nமறன் இழுக்கா மானம் உடையது அரசு = வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை உடையான் அரசன்.\nநீங்க ரொம்ப உத்தமமா, நீங்க பண்ணாததையா நாங்க பண்றோம்…என பூசி மொழுகாமல்…அறம் சார்த்து செயல் புரிவார்களா…. எங்கள் நாட்டின் தேர்தெடுக்கப்பட்ட அரசனின் செயல் வினைக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்தியனாய் நானும்….\nஆர்.கே.நகர் - வெற்றி மட்டுமல்ல, உத்வேகமும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/5-kosas/", "date_download": "2020-12-05T08:04:00Z", "digest": "sha1:CWKWLA6ASWXS6DKRNWDDJKVHTU2BM2A3", "length": 6021, "nlines": 152, "source_domain": "tamilandvedas.com", "title": "5 kosas | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4161:-----ii&catid=175:ambethkar", "date_download": "2020-12-05T08:06:39Z", "digest": "sha1:AIPPVLMR6AAVBNHJAJT7TABA3DG4E75L", "length": 12111, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": ". தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2008\nஎனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா நம்பிக்கையா வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.\nபொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.\nஇது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண���டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.\nஅரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.\nபட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.\nபட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2420981", "date_download": "2020-12-05T08:41:53Z", "digest": "sha1:5AE52KACK32IB4XJQNACD5IONCXS7BII", "length": 20980, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "இறுதிச்சடங்குக்காக செல்லாத நோட்டுகளை சேர்த்த மூதாட்டிகள்| Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 5\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 26\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 7\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 28\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nஇறுதிச்சடங்குக்காக செல்லாத நோட்டுகளை சேர்த்த மூதாட்டிகள்\nதிருப்பூர்: திருப்பூர் அருகே, இறுதிச் சடங்குக்காக பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகள் தற்போது அதனை எப்படி மாற்றுவது என செய்வதறியாமல் திகைத்துள்ளனர். 2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் திருப்பூர் அருகே உள்ள பூமலூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டிகள் ரங்கம்மாள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்: திருப்பூர் அருகே, இறுதிச் சடங்குக்காக பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகள் தற்போது அதனை எப்படி மாற்றுவது என செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.\n2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் திருப்பூர் அருகே உள்ள பூமலூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டிகள் ரங்கம்மாள், தங்கம்மாள். இவர்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளாக 46 ஆயிரம் ரூபாய் சேமித்து வந்துள்ளனர். தாங்கள் இறந்துவிட்டால் அடக்கம் செய்ய செலவுக்கே பணம் தேவைப்படுமே என்பதற்காக இவற்றை சேர்த்து வைத்திருந்தனர். ஆனால் இந்த நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட விஷயமே இவர்களுக்கு தெரியவில்லை.\nவயது முதிர்வு காரணமாக அவர்களின் மருத்துவ செல்விற்காக பிள்ளைகள் பணம் கேட்ட போது தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர். அதில் சுமார் ரூ.46 ஆயிரம் பழைய நோட்டுக்கள் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டிகள் கூறுகையில் இறுதிச் சடங்குக்கு தேவைப்படும் என சேர்த்து வைத்திருந்தேன் என கூறினர்.இந்த நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் விழித்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இறுதிச்சடங்குக்காக செல்லாத நோட்டுகள் சேர்த்த மூதாட்டிகள்\nஎன்.சி.பி., காங்.,க்கு தலா 13 அமைச்சர் பதவி\nஎஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுடிந்தவரை முதியோர் பணம் சேர்ப்பதை நிறுத்திவிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான பிற வழிகள் மூலம் காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்\nவருத்தத்திற்குரிய விசையம். ஆனால் பணமதிப்பு இழப்பு நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.. ரூ. 10 நோட்டு முதல் 2000 வரை அனைத்திலும் புது நோட்டுகள் வந்துவிட்டன. இது வரை யாரும் புது நோட்டுகளை பற்றியோ அல்லது பணமதிப்பு இழப்புக்கு அழைந்ததை பற்றியோ கூறவில்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்���ைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன்.சி.பி., காங்.,க்கு தலா 13 அமைச்சர் பதவி\nஎஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421872", "date_download": "2020-12-05T08:34:54Z", "digest": "sha1:PBYCQM2LK2TUE5QSLGA7QAYICWIL6LAN", "length": 18262, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "விஷ வண்டு கட��த்து மூன்று பேர் மயக்கம்| Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 5\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 26\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 7\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 28\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nவிஷ வண்டு கடித்து மூன்று பேர் மயக்கம்\nவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே விவசாய பணியில் ஈடுபட்டவர்களை விஷ வண்டு கடித்ததில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மயக்கமடைந்தனர்.விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் மறைந்த புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது நேற்று காலை 9:45 மணிக்கு நிலத்தில் சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, 45: கன்னிகா, 42; ஆகியோர் விவசாய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே விவசாய பணியில் ஈடுபட்டவர்களை விஷ வண்டு கடித்ததில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மயக்கமடைந்தனர்.\nவிக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் மறைந்த புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது நேற்று காலை 9:45 மணிக்கு நிலத்தில் சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, 45: கன்னிகா, 42; ஆகியோர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு திடீரென பறந்து வந்த விஷவண்டு அவர்களை கடித்தது. பின்னர் பக்கத்து நிலத்திலிருந்த வெட்டுக்காட்டைச் சேர்ந்த கோவிந்தன், 65; என்பவரையும் கடித்தது. இதில் மயக்க மடைந்த மூவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2ம் தேதி இதே நிலத்தில் விஷ வண்டு கடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் இறந்தார். இந்நிலையில் தற்போது அதே நிலத்தில் மூவரை விஷ வண்டு கடித்துள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் இருக்கும் விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரத்தில் ஜீப் மோதி விபத்து; அதிகாரி உட்பட 6 பேர் காயம்\nதகராறில் காதை கடித்து துப்பியவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளல��ம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரத்தில் ஜீப் மோதி விபத்து; அதிகாரி உட்பட 6 பேர் காயம்\nதகராறில் காதை கடித்து துப்பியவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422763", "date_download": "2020-12-05T08:21:28Z", "digest": "sha1:SCDQKGCPW2NWWNX2SS32PVB5OBLKWLRG", "length": 17494, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மூதாட்டிகளுக்கு உதவித்தொகை | Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 5\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 26\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 7\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 28\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nபல்லடம், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க, கலெக்டர் உத்தரவிட்டார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பூமலுார் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள், 75; தங்கம்மாள், 70. இருவரும் தனித்தனியே வசிக்கின்றனர். இவர்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை சேகரித்து, 46 ஆயிரம் வைத்திருந்தது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க, கலெக்டர் உத்தரவிட்டார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பூமலுார் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள், 75; தங்கம்மாள், 70. இருவரும் தனித்தனியே வசிக்கின்றனர். இவர்கள், மதிப்பிழப்ப��� செய்யப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை சேகரித்து, 46 ஆயிரம் வைத்திருந்தது, மகன்களுக்கு தெரியவந்தது.இது குறித்து விசாரிக்குமாறு, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். மூதாட்டிகளின் குடும்ப சூழ்நிலை, வருவாய் மற்றும் வசதி வாய்ப்புகள் குறித்து, விசாரணை நடந்தது.இதையடுத்து, மூதாட்டிகள் இருவருக்கும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய ���ருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424545", "date_download": "2020-12-05T10:01:26Z", "digest": "sha1:CCYATAYX3UQORCGNYOYCB67YEVINKK5P", "length": 18205, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீசக்ரா மொபைல்ஸ் கேலக்ஸி கிளை திறப்பு விழா| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 8\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 13\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 10\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 80\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 14\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nஸ்ரீசக்ரா 'மொபைல்ஸ் கேலக்ஸி' கிளை திறப்பு விழா\nதேனி:சக்ரா மொபைல் கேலக்ஸி நிறுவனத்தில் 4-வது கிளையாக, தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்டுள்ளது. வர்த்தக பிரமுகர் ராஜ் முன்னிலை வகித்தார். உரிமையாளர் மகள் ஜோத்ஸ்னா கிளையை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி ஏஜன்ஸி சங்கரநாராயணன், வி.வி.ஜி., ஸ்டோர் உரிமையாளர் சுந்தரராமானுஜம், காளீஸ்வரி கிப்ட் உரிமையாளர் வேல்முருகன், சிவா ஓட்டல் உரிமையாளர் பிரபு, பத்திர எழுத்தாளர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி:சக்ரா மொபைல் கேலக்ஸி நிறுவனத்தில் 4-வது கிளையாக, தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்டுள்ளது. வர்த்தக பிரமுகர் ராஜ் முன்னிலை வகித்தார். உரிமையாளர் மகள் ஜோத்ஸ்னா கிளையை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி ஏஜன்ஸி சங்கரநாராயணன், வி.வி.ஜி., ஸ்டோர் உரிமையாளர் சுந்தரராமானுஜம், காளீஸ்வரி கிப்ட் உரிமையாளர் வேல்முருகன், சிவா ஓட்டல் உரிமையாளர் பிரபு, பத்திர எழுத்தாளர்கள் அன்பழகன், மணி, ஆதித்யா அக்வா உரிமையாளர்கள் சீனிவாசன், பிரபு, மீனாட்சி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வயிரவன், ராஜேந்திரா பைப்ஸ் உரிமையாளர் கணேஷ், டாக்டர் சங்கரக்குமார், மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில்குமார், வர்த்தக பிரமுகர்கள் நாகராஜ், செல்வம், மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திறப்புவிழாவை முன்னிட்டு எக்ஸ்சேஞ்ச் சலுகை சுலபத் தவணை வசதி, அலைபேசி வாங்கும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு, சில மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும் என, உரிமையாளர் சுதந்திரராஜன் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிளைந்த சிறுதானிய பயிர்களில் இரை தேடி வரும் பறவைகள்\nஉ.பி., வினோத போட்டியில் உயிரை பறித்த 42 -வது முட்டை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்��ள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிளைந்த சிறுதானிய பயிர்களில் இரை தேடி வரும் பறவைகள்\nஉ.பி., வினோத போட்டியில் உயிரை பறித்த 42 -வது முட்டை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/fireworks-plant-owners-withdraw-strike-against-gst/", "date_download": "2020-12-05T09:37:49Z", "digest": "sha1:6HBZBGYCEEQAUET63WTGYDZONCJ4YMCY", "length": 8841, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Fireworks plant owners withdraw strike against GST | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கு���்\nபட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசுக்கான…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vship.lk/privacy-policy/", "date_download": "2020-12-05T07:55:16Z", "digest": "sha1:EQ75ZJZOMJHVUZSDSNG7I7ZPJLPEVIH4", "length": 33726, "nlines": 116, "source_domain": "vship.lk", "title": "Home | TruckIT Global Pvt Ltd", "raw_content": "\nනිති අසන පැණ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQ\nඅප අමතන්න எங்களை தொடர்பு கொள்ள Contact Us\nடிரக்கிட் குளோபல் (பிரைவேட்) லிமிடெட் vSHIP டிரக்கர் மற்றும் vSHIP ஷிப்பரை உருவாக்கியது மற்றும் இலவச பயன்பாடுகளாக வழங்கப்பட்டது. இந்த பயன்பாடுகள் டிரக்ஐடி குளோபல் (பிரைவேட்) லிமிடெட் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுகின்றன, மேலும் அது பயன்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஎங்கள் சேவையைப் பயன்படுத்த யாராவது முடிவு செய்தால், தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றுடன் பார்வையாளர்களுக்கு எங்கள் கொள்கைகள் குறித்து தெரிவிக்க இந்தப் பக்கம் பயன்படுத்தப்படுகிறது.\nஎங்கள் சேவையைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், இந்தக் கொள்கை தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல் சேவையை வழங்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளதைத் தவிர உங்கள் தகவலை நாங்கள் யாருடனும் பயன்படுத்த மாட்டோம்.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் சொற்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் போலவே உள்ளன, இந்த தனியுரிமைக் கொள்கையில் வரையறுக்கப்படாவிட்டால் vSHIP இல் அணுகலாம்.\nதகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு\nஒரு சிறந்த அனுபவத்திற்காக, எங்கள் சேவையைப் பயன்படுத்தும் போது, ​​முதல் பெயர், கடைசி பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, உங்கள் படம், வாகன வகை, வாகன தயாரிப்பாளர் உள்ளிட்ட ஆனால் அவை மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய சில தகவல்களை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் கோரலாம். மற்றும் வாகன பதிவு. நாங்கள் கோரும் தகவல்கள் எங்களால் தக்கவைக்கப்பட்டு இந்த தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்தப்படும்.\nஉங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் தகவல்களை சேகரிக்கும் மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்பாடு பயன்படுத்துகிறது.\nஉங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் தகவல்களை சேகரிக்கும் மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்பாடு பயன்படுத்துகிறது.\nஎங்கள் சேவையை ந��ங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், பயன்பாட்டில் பிழை ஏற்பட்டால், உங்கள் தொலைபேசியில் பதிவு தரவு எனப்படும் தரவு மற்றும் தகவல்களை (மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் மூலம்) சேகரிக்கிறோம் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த பதிவுத் தரவில் உங்கள் சாதன இணைய நெறிமுறை (“ஐபி”) முகவரி, சாதனத்தின் பெயர், இயக்க முறைமை பதிப்பு, எங்கள் சேவையைப் பயன்படுத்தும்போது பயன்பாட்டின் உள்ளமைவு, நீங்கள் சேவையைப் பயன்படுத்திய நேரம் மற்றும் தேதி மற்றும் பிற புள்ளிவிவரங்கள் போன்ற தகவல்கள் இருக்கலாம்.\nகுக்கீகள் என்பது அநாமதேய தனிப்பட்ட அடையாளங்காட்டிகளாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான தரவைக் கொண்ட கோப்புகள். இவை நீங்கள் பார்வையிடும் வலைத்தளங்களிலிருந்து உங்கள் உலாவிக்கு அனுப்பப்பட்டு உங்கள் சாதனத்தின் உள் நினைவகத்தில் சேமிக்கப்படும்.\nஇந்த சேவை இந்த “குக்கீகளை” வெளிப்படையாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், பயன்பாடு தகவல்களை சேகரிக்க மற்றும் அவர்களின் சேவைகளை மேம்படுத்த “குக்கீகளை” பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு குறியீடு மற்றும் நூலகங்களைப் பயன்படுத்தலாம். இந்த குக்கீகளை ஏற்க அல்லது மறுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது மற்றும் உங்கள் சாதனத்திற்கு ஒரு குக்கீ அனுப்பப்படும் போது தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் குக்கீகளை மறுக்க நீங்கள் தேர்வுசெய்தால், இந்த சேவையின் சில பகுதிகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.\nபின்வரும் காரணங்களால் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை நாங்கள் பணியமர்த்தலாம்:\nஎங்கள் சார்பாக சேவையை வழங்க;\nசேவை தொடர்பான சேவைகளைச் செய்ய; அல்லது\nஎங்கள் சேவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பகுப்பாய்வு செய்ய எங்களுக்கு உதவ.\nஇந்த சேவையின் பயனர்களுக்கு இந்த மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் தனிப்பட்ட தகவலுக்கான அணுகல் இருப்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் சார்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்வதே காரணம். இருப்பினும், தகவல்களை வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்குவதில் உங்கள் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம், எனவே அதைப் பாதுகாப்பதற்கான வணிகரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளைப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் இணையத்தில் எந்தவொரு பரிமாற்ற முறையும் அல்லது மின்னணு சேமிப்பக முறையும் 100% பாதுகாப்பானது மற்றும் நம்பகமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் அதன் முழுமையான பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.\nஇந்த சேவையில் பிற தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு இணைப்பைக் கிளிக் செய்தால், நீங்கள் அந்த தளத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இந்த வெளிப்புற தளங்கள் எங்களால் இயக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. எனவே, இந்த வலைத்தளங்களின் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்ய நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம். எந்தவொரு மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள் அல்லது நடைமுறைகளுக்கு எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஇந்த சேவைகள் 13 வயதிற்குட்பட்ட எவரையும் உரையாற்றுவதில்லை. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை. 13 வயதிற்குட்பட்ட குழந்தை எங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியிருப்பதைக் கண்டறிந்தால், இதை உடனடியாக எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்குகிறோம். நீங்கள் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருந்தால், உங்கள் பிள்ளை எங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியிருப்பதை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், இதனால் நாங்கள் தேவையான செயல்களைச் செய்ய முடியும்.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்\nநாங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். எனவே, எந்த மாற்றங்களுக்கும் இந்த பக்கத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த பக்கத்தில் புதிய தனியுரிமைக் கொள்கையை இடுகையிடுவதன் மூலம் எந்த மாற்றங்களையும் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். இந்த மாற்றங்கள் இந்த பக்கத்தில் வெளியிடப்பட்ட உடனேயே அவை பயனுள்ளதாக இருக்கும்.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், எங்களை info@vship.lk இல் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்\nජංගම යෙදුම மொபைல் பயன்பாடு Mobile\nනිති අසන පැණ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs\nඅප අමතන්න எங்களை தொடர்பு கொள்ள Contact US", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/02/blog-post_54.html", "date_download": "2020-12-05T07:53:15Z", "digest": "sha1:57PVWORXGIXBJWLXOGNZS7C5YXL73PSW", "length": 6178, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மீராவோடை: மத ஒற்றுமையை வலியுறுத்தி வீதி நாடகம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீராவோடை: மத ஒற்றுமையை வலியுறுத்தி வீதி நாடகம்\nமீராவோடை: மத ஒற்றுமையை வலியுறுத்தி வீதி நாடகம்\nமத சுதந்திரமுடைய கலாச்சாரத்தை உருவாக்கும் பரிந்துரை செயற்பாடு எனும் தொனிப்பொருளில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை மாஞ்சோலை கிராமத்தில் விழிப்புணர்வு வீதி நாடகம் திங்கட்கிழமை இடம்பெற்றது.\nஎதிர்கால அபிவிருத்திற்கான உள்ளூர் முனைப்பு அமைப்பினால் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் வி.தயாநிதி தலைமையில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமதங்களுக்கிடையிலான முரண்பாட்டினை தவிர்த்தல் மற்றும் இன நல்லுறவினை ஏற்படுத்துவது தொடர்பான செய்தியினை உள்ளடங்கியதாக வீதி நாடகம் அமைந்திருந்தது.\nஇங்கு மத சுதந்திரத்தின் முக்கியத்துவம், மதங்களின் மதிப்புக்கள், மதங்களின் கலாச்சாரங்களை கொண்டாடுதல், மதங்களுக்குரிய மரியாதை, இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான சட்டங்கள் போன்ற கருத்துக்கள் உள்ளடங்கியதாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/12/40.html", "date_download": "2020-12-05T08:46:40Z", "digest": "sha1:G5S2NBLGEPGIPBB3M2Q4QXFWJQZM7RUX", "length": 63139, "nlines": 570, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: - 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகளுக்கான புகலிட ஆலோசனைக் குழுவினரின் ஊடக அறிக்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு...\nஇலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்\nஇந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வ...\nஉள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக...\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர ச...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் ப...\n2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூரா...\nசேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு ...\nடெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற...\nகஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொ...\nவெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படை...\nசுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல்...\nவிளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள...\nதமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனை...\n‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4\nஇராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்...\nதமிழரை படு குழிக்குள் தள்ளுவதில் யாழ் ஊடகம் முன்னி...\nபனிச்சங்கேணி , மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வ...\nசேதமடைந்திருந்த பனிச்சங்கேணி பாலத்தை முன்னாள் முதல...\nபுதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nஇனவாதம் பேசியோர் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை 13...\nமட்டக்களப்பில் பிரதான வீதிப்போக்குவரத்துகள் வழமைநி...\nநாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்\nபட்டாபுர கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்\nவெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங...\nவேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படையாண்டவெளி மக்களுக்கு ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் நிவாரண உதவிகள்\nஇலங்கையின் வரலாற்றில் புது யுகம் படைக்கும்தமிழ் இர...\nஇலங்கை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாறும்\n21.12.2012 உலக அழிவு என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை\nஇலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று குளங்களின் வான்கத...\nவாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவி புரியும் முன்னாள் ம...\nவெள்ளத்தில் வந்தாறுமூலையின் சில பகுதிகள்\nசோட்டோகான் கராத்தே கழகத்தின் வருடாந்த இறுதி நிகழ்வ...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அங்குரார்ப...\nமலிந்தால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் களை கட...\nமுஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அட...\nசென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nமட்டக்களப்பில் 'ரட்டவிருவோ' தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் மினி சூறாவளி: 25இற்கும் மேற்பட்ட வீ...\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை மத்திய பகுதியை அழகுபடுத்து...\nகுருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யு...\nபடுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன\n- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகள...\nகிழக்கு மாகாண சபைக்கு தேர்வான 11 தமிழ் தேசியக் கூட...\nகளுவங்கேணி மக்களால் ஜனாதிபதியின் விசேட ஆலோகருக்கு ...\nமக்கள் மனங்களில் என்றும் சந்திரகாந்தனே முதல்வர்\n சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோ...\nசித்தார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்\nஒரு பிரதேச சபையை கூட நிவர்வகிக்கமுடியாத கூட்டமைப்ப...\nதென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது \"பிக்குகள் தலைமை...\nசர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான...\n“” கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்ப...\nயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை\n37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்...\nகிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் நாளை\nபூம்புகார் லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்\nஎனக்கு பன்றி இறைச்சி வேண்டும்: ஜோன் அமரதுங்க\n'13-ம் திருத்தத்தை நீக்கக் கூட��து': சுதந்திரக் கட்...\nபரிதியை கொலை* மலிந்ததால் சந்தைக்கு வரும் விடுதலை வ...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணி...\nபாசிச புலிகளின் முன்னாள் தளபதி லெப்.கேணல்.திலீபன் ...\nயாழ் ஊடகங்களும் சாதியத்தை அங்கீகரிக்கின்றனவா\nபதவியை துறந்து இலங்கை காதலியை கரம் பற்றும் இந்திய ...\nஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் ...\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ...\nநீதிபதி வாகனத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பாட்டில்கள்\nஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇந்திய பாதுகாப்பு நிறுவன பகுப்பாய்வாளர் - கோட்டாபய...\nஅனைத்து தகுதிகளும் இருந்தும் சாதியின் பெயரால்வஞ்சி...\nவடகொரிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்த ஏவுகணை பாதுகாப்ப...\nபல்கலைக்கழக விவகாரம் : 'முழுமையான விசாரணை தேவை'\nஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கல...\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும்.பொய்த்து போகும் ...\nஐதேக தலைவர்: பதவிக் காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஇஸ்லாமிய ஆடையை அணிவற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளி...\nமறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது மு...\nகிரான் பாலத்திற்கு மேலாக நீர்\n- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகளுக்கான புகலிட ஆலோசனைக் குழுவினரின் ஊடக அறிக்கை\nஇலக்கியச் சந்திப்புத் தொடரின் 40 வது தொடர் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் என நாங்கள் ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, வெளியாகிய இருவேறு எதிர்வினைகளை நாங்கள் பொறுப்புணர்வுடன் அணுகி அவை குறித்து எமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டியர்களாக உள்ளோம்.\nமுதலாவதாகத் தோழர்கள் பௌசர், கிருஷ்ணராஜா ஆகியோரின் அறிக்கை குறித்து எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறோம்.\nஅவர்களது அறிக்கை உண்மைக்கு மாறான தகவல்களாலும், சனநாயக நெறிகளிற்கு எதிரான தொனியுடனும் அமைந்திருப்பதை நாங்கள்வருத்தத்துடன் பதிவு செய்கின்றோம்.\n38வது இலக்கியச் சந்திப்பு பிரான்ஸில் நிகழ்ந்தபோது 40வது சந்திப்பை இலங்கையில் நடாத்த நாங்கள் கோரியிருந்தோம். அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பௌசர், கிருஷ்ணராஜா, ராகவன் ஆகிய மூவரும் அங்கு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்ததை நன்கு அறிவார்கள். எனினும் அதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய இடம் கனடாவில் நடைபெறவிருந்த 39 வது இலக்கியச் சந்திப்பாகயிருந்தது.\nநாங்கள் 40வது சந்திப்பை இலங்கையில் நடாத்தக் கோரியதை நன்கறிந்திருந்த பௌசர், கிருஷ்ணராஜா, ராகவன் ஆகியோர் எங்களுடன் எதுவித ஆலோசனைகளையும் நடத்தாமலேயே 40 வது சந்திப்பை லண்டனுக்குக் கோரும் மின்னஞ்சலைக் கனடாக் குழுவினருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.\nகனடாச் சந்திப்பில் அடுத்த சந்திப்பு எங்கே எனத் தீர்மானிக்கும் வேளையில் கனடாச் சந்திப்புக் குழுவினர் லண்டனுக்குக் கோரியவர்களின் மின்னஞ்சலைச் சுட்டிக்காட்ட, அங்கிருந்த நண்பர் கற்சுறா அடுத்த சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான கோரிக்கை 38வது சந்திப்பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறு முற்கூட்டியே கோருவதொன்றும் இலக்கியச் சந்திப்பின் வழமைக்கு மாறான செயல் அல்ல. எடுத்துக்காட்டாக 39 வது சந்திப்புக்கான கோரிக்கையை சுமதி ரூபன் 37வது நோர்வே சந்திப்பில் முன்வைத்ததைக் கணக்கில்கொண்டே 38வது பிரான்ஸ் சந்திப்பில் 39வது சந்திப்பு கனடாவில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.\n40வது சந்திப்புக் குறித்து கனடா இலக்கியச் சந்திப்புக் குழு ஒரு தீர்மானகரமான முடிவை அறிவிக்காமல், இலக்கியச் சந்திப்பை லண்டனுக்குக் கோரிய குழுவினரும் இலங்கைக்குக் கோரிய குழுவினரும் தமக்குள் பேசி ஒரு முடிவை எடுக்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. தொடர்ந்து இது குறித்த உரையாடல்களை மூன்று தரப்புகளும் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசிகள் வழியேயும் நிகழ்த்தின. இறுதியில், லண்டனுக்குக் கோரியிருந்தவர்கள் தங்களது சார்பில் இலங்கைக்குக் கோரிய குழுவினருடன் ராகவன் பேச்சுவார்தைகளை நடத்தி ஒரு தீர்வை எட்டுவார் எனத் தெரிவித்தார்கள். அதை நாங்களும் கனடாச் சந்திப்புக்குழுவின் தலைமை ஏற்பாட்டளாரான சுமதியும் ஏற்றுக்கொண்டோம்.\nநாங்கள் ராகவனுடன் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து உரையாடல்களை நடத்தினோம். குறிப்பாக இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்கள்தான் தொடர்ச்சியாக லண்டனுக்குக் கோரிய குழுவினருடன் உரையாடல்களை வலிந்து நடத்தினோமே அல்லாமல் அவர்கள் ஒருதடவை கூட எங்களுடன் இது குறித்துத் தொடர்பு கொள்ளவில்லை. இதன் நடுவே தமக்கு இலக்கியச�� சந்திப்பை லண்டனில் நடத்தும் நோக்கமில்லை என்ற செய்தியை மின்னஞ்சல் வழியே ராகவன் கனடாக் குழுவின் தலைமை ஏற்பாட்டாளர் சுமதிக்கு அறிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடாத்துவதில் தனக்கு மறுப்புகளில்லை எனவும் ராகவன் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அது லண்டனுக்குக் கோரிய பௌசர், ராஜா ஆகியோரின் ஒப்புதலுடன் நடப்பதே தனது விருப்பம் என்றார். கண்டிப்பாக எங்களது விருப்பமும் அதுவாகவேயிருந்தது.\nகனடாச் சந்திப்பு நடந்து முடிந்து ஏழு மாதங்களாகியும் லண்டனுக்குக் கோரிய பௌசரும் ராஜாவும் ஒரு தீர்வை எட்டுவதற்கு எங்களுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். இது அவர்களின் காலத்தைக் கடத்தும் பொறுப்பின்மை அல்லாமல் ஒரு தீர்வை எட்டுவதற்கான வழியல்ல. அடுத்த யூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடத்துவதெனில் அதற்கான ஆயத்தங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்ற அவசரமான நிலை எமக்கு. எனவே இனியும் காலத்தை வெறுமனே வீணடிக்க முடியாது என்ற கட்டாயத்திலேயே 40வது சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முடிவை நாங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று.\nஎங்களது அறிவிப்பைத் தொடர்ந்து பௌசரும் கிருஷ்ணராஜாவும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒரு பொது அறிக்கை கிடையாது. அந்த அறிக்கை எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. பௌசரே ஓர் இணையத்தளத்தை நடத்திவரும் போதிலும் அவரது இணையத்தில் கூட அவ்வறிக்கை வெளியாகவில்லை. அந்த அறிக்கை சுசீந்திரனின்முகநூலில் வெளியிடப்பட்டது. முகநூல் குழுமம் நண்பர்களிற்குள் உள்ளடங்கிய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வெளி மட்டுமே. எனவே அவர்களது அறிக்கை ஓர் பொது அறிக்கையல்ல. அந்த அறிக்கையை அவர்கள் பொதுவில் வெளியிடத் தயங்குவதன் காரணங்களையிட்டு நாங்கள் சந்தேகங்களைத் தெரிவிப்பதில் நியாயமுண்டு.\nஅறிக்கையில் ஒரு கருத்தெடுப்பை அவர்கள் கோரியிருக்கிறார்கள். அக்கருத்தெடுப்பில் கலந்துகொள்ள வேண்டிய முந்தைய இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டர்களின் பட்டியல் அறிக்கையில் இணைக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் அத்தகையதொரு பட்டியல் இணைக்கப்படவேயில்லை. இந்தக் கருத்தெடுப்பு நடவடிக்கையில் முந்தைய இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டார்களில் யார் யாரெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், யார் யாரெல்��ாம் விடுபட்டிருப்பார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அந்தப் பட்டியலை இவர்கள் பொதுவில் முன்வைக்க மறுப்பது ஏன் என்ற கேள்வி, இவர்கள் தமக்குச் சார்பானவர்களிடம் மட்டுமே கருத்துகளைப் பெற்று அவற்றை முடிவாக வெளியிடப்போகிறார்கள் என்ற சந்தேகத்தை உண்டாக்கக் கூடியது.\n38வது சந்திப்பைப் பிரான்ஸில் நடத்திய ஒரு பிரிவினரே நாற்பதாவது சந்திப்பையும் நடத்த முயல்கிறார்கள் என்று அவ்வறிக்கை குறிப்பிடுவது மிகத் தவறானது. யாழ்ப்பாணத்தில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழுவில் 16 பேர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் இருவர் மட்டுமே பிரான்ஸில் சந்திப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள். குறிப்பாக யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் 11 பேர்கள் இலங்கையில் வாழ்பவர்களே. 38வது சந்திப்பை நடத்திய இருவரது நோக்கங்களிற்குக் கட்டுப்பட்டு மற்றைய 14 பேர்களும் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க அவ்வறிக்கை முயன்றிருப்பது உண்மையை மறைப்பதும் மிகுதி 14 உறுப்பினர்களையும் அவமதிப்புச் செய்வதுமாகும்.\nகடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் இலக்கியச் சந்திப்பு நடைபெறாத நிலையில் சந்திப்பை லண்டனில் நடத்துவதே நீதியானது எனப் பௌசரும் ராஜாவும் சொல்வதுதான் உண்மையிலேயே நீதியற்ற கூற்று. ஒருபோதுமே இலக்கியச் சந்திப்பு நடந்திராத இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நிகழ்த்தவேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளாக லண்டனில் சந்திப்பு நடக்காததால் அங்கு நடத்துவதே நீதியானது என அவர்கள் சொல்வது வலுவற்ற வாதம் மட்டுமே.\n30 வருட யுத்தத்தின் பின்னான இந்தக் காலப்பகுதி நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இதுவரை புகலிட நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதால் தாய் நிலப் படைப்பாளிகளிற்கும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளிற்கும் இடையேயான உறவுகள் வலுப்படும் என்பதையும், இலக்கியச் சந்திப்பின் கட்டற்ற சுதந்திர மரபைத் தாயகத்திற்கும் எடுத்துச் செல்லும் ஒரு எத்தனம் இதுவென்பதையும், தாய் நிலப் படைப்பாளிகளின் அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் புகலிடப் படைப்பாளிகள் விளங்கிப் பெற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு இதுவென்பதையும் பௌசரும் – ராஜாவும் விளங்கிக்கொள்வார்கள் என்றே – 40வது இலக்கியச் சந்திப்பின் புகலிட நிகழ்ச்சி-நிகழ்வுகளின் ஆலோசனைக் குழு நம்புகின்றது.\nபுகலிடத்திற்கு வெளியே சந்திப்பு எடுத்துச் செல்லப்படுவதால் பொது அரங்கத்தில் , பொதுச் சபையில் ஒப்புதல் பெறப்பட்டே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றெல்லாம் அந்த அறிக்கை தெரிவிப்பது அப்பட்டமான அராஜகமே தவிர வேறில்லை. இலக்கியச் சந்திப்புக்கு ஏது பொது அரங்கும் பொதுச் சபையும். இந்தப் பொதுக்களைத் தீர்மானிப்பது யார் அதை வரையறை செய்வது எது அதை வரையறை செய்வது எது அவ்வாறெல்லாம் இலக்கியச் சந்திப்புக் கு யாரும் உரிமையும் நிரந்தரப் பாத்தியதையும் தலைமையும் கொண்டாட முடியாது. ஒரு சந்திப்புத் தொடரை ஒரு குழு நடத்தினால் அத்தோடு அது இலக்கியச் சந்திப்பின் பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அடுத்த சந்திப்புக்கான பொறுப்பை அடுத்த சந்திப்பை நடத்தவிருக்கும் குழு எடுத்துக்கொள்ளும். ஒட்டு மொத்த நவீனத் தமிழ் இலக்கியச் சூழலிலும் இவ்வாறான நீண்டகாலத் தொடர் செயற்பாடு இதுவரை நடந்ததேயில்லை. இத்தகைய சனநாய மரபிற்கும் இலக்கியச் சந்திப்பின் சுயாதீன இயங்கு வழிக்கும் எவர் ஊறு செய்ய முயன்றாலும் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.\nஇதுவரையான இலக்கியச் சந்திப்பைச் நடத்தியவர்களிடம் ஒப்புதல் பெற்றே இலங்கையில் சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என அவ்வறிக்கை தெரிவிப்பது சனநாயத்திற்கு முரணானது. இலக்கியச் சந்திப்பின் பெறுமதி என்பது அதை இதுவரை நடத்திய குழுக்கள் மட்டுமல்லாமல் அவற்றில் பங்குகொண்ட கருத்துரையாளர்களையும் பார்வையாளர்களையும் உள்ளடக்கியதே. எனவே சந்திப்பு நடத்திய குழுக்களை முடிவெடுக்கும் அதிகாரம் நிரம்பியவர்களாக முன்னிறுத்தி உதிர்க்கப்படும் இந்தப் பொதுச் சபை, பொது அரங்கு எனும் கதையாடல்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்த விருப்பம் தெரிவித்திருக்கும் இலக்கியச் சந்திப்புக் குழுவின் புதிய உறுப்பினர்கள் மீது முந்தைய சந்திப்புகளை நடாத்திய குழுவினர்கள் சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய முயற்சிப்பது எந்த சனநாயக நெறிகளுக்கும் முரணானது, அத்துடன் அது இலக்கியச் சந்திப்பின் சுயாதீன மரபிற்கும் முரணானது.\nஇதுவரை இலக்கியச் சந்திப்பு நடாத்தியவர்களில் ஒரு பகுதியினரிடம் கருத்தெடுப்பு நடாத்தும் முயற்சியில் பௌசரும் ராஜாவும் ஈடுபட்டிருக்கிறார்கள். கருத்து வாக்கெடுப்பொன்றை நடத்தி தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை அவர்கள் இருவரும் எங்கிருந்து பெற்றார்கள், அந்த அதிகாரத்தை அவர்களிற்கு யார் வழங்கினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவர்களால் கருத்தெடுப்பைக் கோரி மின்னஞ்சல் சுற்றுக்கு விடப்பட்டிருப்பதை அசோக் யோகன் தனது ‘இனியொரு’ இணையத்தளக் கட்டுரையில் உறுதிப்படுத்துகிறார். ஆனால் இலக்கியச் சந்திப்பு நடத்திய எல்லோருக்குமே இந்த மின்னஞ்சல் அனுப்பப்பப் படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக 38வது இலக்கியச் சந்திப்பை நடாத்தியவர்கள் இந்தக் கருத்தெடுப்பு நடவடிக்கையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது கருத்துகளைக் கோரி மின்னஞ்சலோ வேறு எதுவோ கிடைக்கவில்லை. எனவே சனநாயத்திற்குப் புறம்பான,இலக்கியச் சந்திப்புத் தொடருக்கு மறைமுகமான அதிகார மையத்தை உருவாக்க முயலும் இந்த பாரபட்சமான கருத்தெடுப்பு நடவடிக்கையை நாங்கள் தீர்மானகரமாக நிராகரிக்கின்றோம்.\nஇலக்கியச் சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான எத்தனங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடத்துவதற்கான எதிர்ப்பைப் புகலிடத்திலிருந்து சிலர் தெரிவித்து வருகிறார்கள். 2010 சனவரியில் இலங்கையில் நடந்த சர்வதேச மாநாட்டை எதிர்த்த அதே நபர்களே அதே காரணங்களை முன்வைத்து யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பையும் எதிர்க்கிறார்கள். சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடப்பதற்கு முன்பாக மாநாடுக்கு அரசு ஆதரவு , அரசு நிதி என்றெல்லாம் பரவலாகப் பொய்களைப் பரப்பினார்கள். ஆனால் வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்த மாநாடு அந்தப் பொய்களை முறியடித்தது. மாநாடு நடந்து முடிந்த பின்பு வதந்தியாளர்கள் தமது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.\nஇலங்கையில் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் சூழல் இல்லாத நிலையில் இங்கு சந்திப்பை நடத்துவது பொருத்தமில்லாதது எனவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் இடையீடு செய்து சாத்தியமான வழிகள���லெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கான திறப்புகளைச் செய்துவிடவே நாங்கள் விரும்புகின்றோம். சந்திப்பு நடக்க முன்பாகவே அரசு ஆதரவு, புலிகள் ஆதரவு அது இதுவெனக் கிளப்பப்படும் ஊகங்களை நிறுத்திக்கொண்டு, சந்திப்பு நடந்து முடிந்த பின்பு சந்திப்பின் செயற்பாடுகளை மதிப்பிட்டு அதனிலிருந்து விமர்சனங்களையும் தேவைப்பட்டால் கண்டனங்களையும்தெரிவிப்பதே அறம் சார்ந்த அரசியல் வழி என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஇலக்கியச் சந்திப்பு என்பது ஒரு நாட்டில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்புக் கிடையாது. அராஜகங்களிற்கு எதிராகக் களப் போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பு வலிமையும் அதற்குக் கிடையாது. ஆனால் இதுவரையான இலக்கியச் சந்திப்புகள் அதிகாரத்திற்கு எதிரான குரல்களும், விளிம்பு நிலை அரசியலின் குரல்களும், வித்தியாசம் வித்தியாசமான முரண் கருத்துகளும், மாற்றுக் கருத்துகளும், திறந்த விவாதங்களும் ஒலிப்பதற்கான களமாக இருந்து வந்திருக்கின்றன. இதுவே இலக்கியச் சந்திபபுத் தொடரின் வரலாற்றுப் பாத்திரமாகும். இலக்கியச் சந்திப்பு தனது அரங்கில் கருத்துச் சுதந்திரத்தை எவருக்கும் மறுத்ததில்லை என்பதே அதனது ஆன்மாவாகும். இலங்கை இலக்கியச் சந்திப்பு அரங்கும் இலக்கியச் சந்திப்பின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதனது ஆன்மாவையும் காப்பாற்றி அடுத்த சந்திப்புத் தொடரைப் பொறுப்பேற்கவிருப்பவர்களிடம் கையளிக்கும் என உறுதி ஏற்கின்றோம்.\n2013 யூலையில் 40வது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கும். சந்திப்பை ஒட்டி, அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களையும் இணைத்து விளிம்பு நிலைக் கருத்தாடல்களை முன்னிறுத்திய இலக்கியத் தொகுப்பு நூலொன்றையும் வெளியிடவிருக்கின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பு காத்திரமானவற்றைச் சாதிக்க அனைத்துலகத் தோழர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு...\nஇலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்\nஇந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வ...\nஉள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக...\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர ச...\nதமிழ் மக்கள் விடு��லைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் ப...\n2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூரா...\nசேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு ...\nடெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற...\nகஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொ...\nவெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படை...\nசுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல்...\nவிளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள...\nதமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனை...\n‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4\nஇராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்...\nதமிழரை படு குழிக்குள் தள்ளுவதில் யாழ் ஊடகம் முன்னி...\nபனிச்சங்கேணி , மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வ...\nசேதமடைந்திருந்த பனிச்சங்கேணி பாலத்தை முன்னாள் முதல...\nபுதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nஇனவாதம் பேசியோர் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை 13...\nமட்டக்களப்பில் பிரதான வீதிப்போக்குவரத்துகள் வழமைநி...\nநாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்\nபட்டாபுர கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்\nவெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங...\nவேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படையாண்டவெளி மக்களுக்கு ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் நிவாரண உதவிகள்\nஇலங்கையின் வரலாற்றில் புது யுகம் படைக்கும்தமிழ் இர...\nஇலங்கை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாறும்\n21.12.2012 உலக அழிவு என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை\nஇலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று குளங்களின் வான்கத...\nவாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவி புரியும் முன்னாள் ம...\nவெள்ளத்தில் வந்தாறுமூலையின் சில பகுதிகள்\nசோட்டோகான் கராத்தே கழகத்தின் வருடாந்த இறுதி நிகழ்வ...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அங்குரார்ப...\nமலிந்தால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் களை கட...\nமுஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அட...\nசென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nமட்டக்களப்பில் 'ரட்ட��ிருவோ' தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் மினி சூறாவளி: 25இற்கும் மேற்பட்ட வீ...\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை மத்திய பகுதியை அழகுபடுத்து...\nகுருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யு...\nபடுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன\n- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகள...\nகிழக்கு மாகாண சபைக்கு தேர்வான 11 தமிழ் தேசியக் கூட...\nகளுவங்கேணி மக்களால் ஜனாதிபதியின் விசேட ஆலோகருக்கு ...\nமக்கள் மனங்களில் என்றும் சந்திரகாந்தனே முதல்வர்\n சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோ...\nசித்தார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்\nஒரு பிரதேச சபையை கூட நிவர்வகிக்கமுடியாத கூட்டமைப்ப...\nதென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது \"பிக்குகள் தலைமை...\nசர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான...\n“” கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்ப...\nயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை\n37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்...\nகிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் நாளை\nபூம்புகார் லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்\nஎனக்கு பன்றி இறைச்சி வேண்டும்: ஜோன் அமரதுங்க\n'13-ம் திருத்தத்தை நீக்கக் கூடாது': சுதந்திரக் கட்...\nபரிதியை கொலை* மலிந்ததால் சந்தைக்கு வரும் விடுதலை வ...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணி...\nபாசிச புலிகளின் முன்னாள் தளபதி லெப்.கேணல்.திலீபன் ...\nயாழ் ஊடகங்களும் சாதியத்தை அங்கீகரிக்கின்றனவா\nபதவியை துறந்து இலங்கை காதலியை கரம் பற்றும் இந்திய ...\nஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் ...\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ...\nநீதிபதி வாகனத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பாட்டில்கள்\nஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇந்திய பாதுகாப்பு நிறுவன பகுப்பாய்வாளர் - கோட்டாபய...\nஅனைத்து தகுதிகளும் இருந்தும் சாதியின் பெயரால்வஞ்சி...\nவடகொரிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்த ஏவுகணை பாதுகாப்ப...\nபல்கலைக்கழக விவகாரம் : 'முழுமையான விசாரணை தேவை'\nஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கல...\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும்.பொய்த்து போகும் ...\nஐதேக தலைவர்: பதவிக் காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஇஸ்லாமிய ஆடையை அணிவற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளி...\nமறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது மு...\nகிரான் பாலத்திற்கு மேலாக நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t129-5", "date_download": "2020-12-05T08:51:21Z", "digest": "sha1:W5R3KEP6Z5FQERR7OJDWGMOQVKN7O7QH", "length": 15409, "nlines": 129, "source_domain": "porkutram.forumta.net", "title": "பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்!", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nபிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்\nஇன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் பிரபாகரன்\nதலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும் மக்கள் உரிமை\nகூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.\nகீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில்\nபழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் “தமிழர் எழுச்சி வடிவம்” என்ற நூலின் அறிமுக\nவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசினார். இதன்போது\nவிடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை\nதற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபாகரன்\nதமிழர் எழுச்சி வடிவம் நூல் எழுதப்பட்டது.\nவிடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளின்\nதலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது.\nஏனென்றால் பிரபாகரன் போராட்டத்துக்கு எந்த நாடுகளின் உதவிகளும் கிடைக்க\nவில்லை. 20 நாடுகள் அணி திரண்டு ஒழிக்க முயற்சித்தன.\nவாழும் தமிழர்களிடம் நிதியைத் திரட்டி ஆயுதங்களைப் பெற்று 30 ஆண்டுகளுக்கு\nமேலாக விடுதலைப்போரை நடத்தியவர் பிரபாகரன். இன்று போரில் பின்னடைவு\nஏற்பட்டிருக்கலாம். மீண்டும் பிரபாகரன் தலை மையில் 5ஆம் கட்ட விடுதலைப்\nபிரபாகரன் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந் நூல்\nதமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும். ஒரு கருவியாகும். இந்த நூலைப்\nபடிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்துக்குத் துணை நிற்க\nவேண்டும். தோள் கொடுக்க வேண்டும்.\nஎப்படியாவது பதவி பெற்று, அதனை\nவைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடையே இன்றைய\nஅரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளன. இந்த மாயையை மாற்றுவதற்கே இப்படிப்பட்ட\nநூல் எழுதப்பட்டது. தமிழர்கள் நிலை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து\nஇன்று இலங்கைத் தமிழர்கள் படுகொலை\nசெய்யப்பட்டுள்ளார்கள். நாளை மலேசியத் தமிழர்களுக்கு இந்தநிலை ஏற்படலாம்.\nஏன் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இந்நிலை ஏற்படலாம். எனவே நாம்\nஇந்தக் காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து அனைத்துவித\nதியாகத்துக்கு தயாராகி போராட துணிய வேண்டும். தமிழர்களின் முதலாவது,\nஇறுதியான எதிரி இந்தியா. இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்ஷ மட்டும்\nமன்மோகன் சிங்கும் குற்றவாளியே, அதற்குத் துணையாக நின்ற கருணாநிதியும் குற்றவாளி நான் என்றார்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dog-marriage-funny-video-uk-woman-marries-her-dog-video/", "date_download": "2020-12-05T09:32:16Z", "digest": "sha1:BDRMTLNVWSY2A7XMD2VZ4Y6OXL3V5CBA", "length": 10179, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆண்களே வேண்டாம்! வெறுத்து போய் வளர்ப்பு நாயை திருமணம் செய்துக் கொண்ட அழகி.", "raw_content": "\n வெறுத்து போய் வளர்ப்பு நாயை திருமணம் செய்துக் கொண்ட அழகி.\nஅதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.\ndog marriage funny video : இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நாயை திருமணம��� செய்ய முடிவெடுத்திருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்டுத்தி இருந்தது. இந்நிலையில் அவர் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வளர்ப்பு நாயை அனைவரின் முன்னிலையிலும் கரம் பிடித்தார்.\nஇங்கிலாந்தின் கிழக்கு பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் நகரில் வசிக்கும் 49 வயதான எலிசபெத் ஹோட் மாடல் அழகி ஆவர். இவர், ஆகஸ்ட் மாதம் தனது செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்தார். தனது வாழ்நாளில் பல ஆண்களால் ஏமாற்றங்களை சந்தித்த விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஎலிசபெத், பலரை சந்தித்தாலும் வாழ்நாளின் இறுதிவரை பயணிக்க ஒரு நல்ல காதலனை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தனது வளர்ப்பு நாயையே திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறினார். அவரின் முடிவு குடும்பத்தார் உடப்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது குறித்து எலிசெபத் கூறியதாவது, இதற்கு முன்னர் நான் 220-க்கும் அதிகமான ஆண்களுடன் பழகியுள்ளே. டேட்டிங் செய்துள்ளேன். அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. எனக்கு இரண்டு முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு ரத்தானது.\nஅதோடு ஆண்கள் யாரும் உறுதுணையாக இருந்தது இல்லை. எனவே நான் அவர்களை நம்புவதும் இல்லை. அதனால் தற்போது ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ஆகஸ்ட் 2, 2018ம் ஆண்டு நான் ஒரு நாயை தத்தெடுத்து வளர்த்தேன். அதற்கு லோகன் என பெயரிட்டேன். நான் அதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.\nஅதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்ய இருக்கிறேன்” என அறிவித்தார். எலிசெபத்தின் இந்த முடிவு அவரின் உறவினர்களுக்கு துளியும் உடன்பாடு இல்லை. இருந்த போதும் வேறு வழியின்றி இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.\nஇதன்படி, மாடல் அழகியான எலிசெபத் தனது லோகனை, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வழக்கம் போல் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட ட��.ஆர். பாலுவின் மைக்\nTamil News Today Live : போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20210/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-05T08:35:30Z", "digest": "sha1:WCONDN76I5KRFKWQA3BQ3Q74CQO6I64I", "length": 7771, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "சீரியல் நடிகைக்கு தூக்கு மாட்டிகொள்ள உதவிய கணவன் – சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசீரியல் நடிகைக்கு தூக்கு மாட்டிகொள்ள உதவிய கணவன் – சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ \nஎன்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.\nமுன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதே���ி.\nபோன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இந்த சீரியலில் தூக்கு மாட்டி கொள்வது போன்ற சீன் ஒன்று எடுக்கப்பட்டது.\nஉடனே மற்ற கணவர்கள் போல் இதுதான் சாக்கு என்று ஜாலியாக அந்த சீன் எடுக்கும் போது அவருக்கு தூக்கு போடுவதற்கு அவரது கணவர் உதவினார். எனவே வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்களுக்கு உதவுகிறார். நீங்கள் ரொம்ப லக்கி என எல்லோரும் இந்த ஜோடியை பாராட்டி வருகிறார்கள்.\nஅட்லீ ஆபீஸுக்கு விஜய் திடீர் Visit என்னது மறுபடியும் அட்லீயா பீதியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் \n28YearsOfBeIovedVlJAY – நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை – 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் \nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\nஅட்லீ ஆபீஸுக்கு விஜய் திடீர் Visit என்னது மறுபடியும் அட்லீயா பீதியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் \n28YearsOfBeIovedVlJAY – நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை – 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் \nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\n ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை டாப் டிரெண்டிங் \nகுழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரியலில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க \nநடிகர் யஷ் பிறந்தநாளில் கேஜிஎப் 2 டீசர்\nநடிகை மீரா நந்தனை காதலித்து ஏமாற்றி பிரபல நடிகர் 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை \nதல அஜித் – ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423952", "date_download": "2020-12-05T09:34:38Z", "digest": "sha1:6JVV3MYHBSUUAOJIQU3FFBDE7RAVIHKM", "length": 18404, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நீதித்துறை ஊழியர் சங்கம் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நீதித்துறை ஊழியர் சங்கம் கோரிக்கை\nசேலம்: 'சேலம் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, நீதிமன்ற ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் ராஜூ, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் நீதித்துறை ஊழியர்களுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: 'சேலம் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, நீதிமன்ற ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் ராஜூ, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் நீதித்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை, உடனடியாக வழங்க வேண்டும், 350க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல நீதிமன்றங்களில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை தினத்தில் பணிபுரிய, ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும், பெண் ஊழியர்களை அலுவலக நேரம் முடிந்ததும் இரவு வரை பணியாற்ற நிர்பந்திக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் முருகேசன், கருண��கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலத்தில் சாலையை கடந்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை\nசத்துணவு அமைப்பாளர் பணி: விண்ணப்பிக்க மகளிருக்கு அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவ���ை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலத்தில் சாலையை கடந்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை\nசத்துணவு அமைப்பாளர் பணி: விண்ணப்பிக்க மகளிருக்கு அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425734", "date_download": "2020-12-05T09:31:34Z", "digest": "sha1:22ZMBN7EH57AU3X3BZ6CVA2X4464QLZC", "length": 19891, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவசுப்பிரமணியம் மீது பிரிவு 304 (2)| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 6\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nசிவசுப்பிரமணியம் மீது பிரிவு 304 (2)\nகோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில், சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது, முதலில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 'ஏ'ன்படி வழக்கு பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன் மூலம் யாருக்காவது மரணம் ஏற்படுத்தும் குற்ற சம்பவங்கள், இந்த சட்டப்பிரிவில் விசாரிக்கப்படும். இதற்கு அதிகபட்சமாக,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில், சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது, முதலில், ���ந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 'ஏ'ன்படி வழக்கு பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன் மூலம் யாருக்காவது மரணம் ஏற்படுத்தும் குற்ற சம்பவங்கள், இந்த சட்டப்பிரிவில் விசாரிக்கப்படும். இதற்கு அதிகபட்சமாக, அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.\nஆனால், நேற்று இந்த வழக்கில் 304 'ஏ' பிரிவுக்கு பதிலாக, 304 (2) பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூறுவது என்னவெனில், தன் செயலால் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்று தெரிந்தே ஒரு குற்றச்செயலை செய்வதாகும். இந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிவசுப்பிரமணியம் மேட்டுப்பாளையத்தில் சுவர் விழுந்து பலி 304 (2) பிரிவு\nரூ.18 ஆயிரம் கோடி கடன் பெற்று 51 பேர் வெளிநாடு தப்பி ஓட்டம்\nகாலையில் சாலையை கடந்த யானைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்...(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nபற்பல ஆண்டுகளாகவே சென்னையிலுல்ள முக்கியமாக பாரிமுனை திநகர் உஸ்மான் ரோடு ,ரங்கநாதன் தெரு பகுதிகளில் ஆயிரக்கணக்கான விதிமீறல் ஆபத்தான கட்டிடங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுக்கொண்டே இருக்கிறது பல இடிபாடுகளை தீவிபத்துகளும் இறப்புகளும் நிகழ்ந்தபின்னும் ஒரே ஒரு கட்டிடம் கூட இடிக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவை அறிந்த போதும் அங்கு மக்கள் போவதை நிறுத்துவதில்லை எந்தக் கட்சியாவது விதிமீறல் கட்டிடங்கள் இடிக்க போராட்டம் நடத்தியதுண்டா பொறுப்பற்ற வாக்குவங்கி அரசும் அறிவற்ற பொதுஜனமும் இருக்கும்வரை நாடு பாதுகாப்பற்ற தேசமாகத்தான் இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.18 ஆயிரம் கோடி கடன் பெற்று 51 பேர் வெளிநாடு தப்பி ஓட்டம்\nகாலையில் சாலையை கடந்த யானைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426625", "date_download": "2020-12-05T09:29:36Z", "digest": "sha1:KYU54DIKHFCMFU3EJRDPJOGVK6EQS2MY", "length": 18092, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸித்த�� அடைந்தார் தருமபுரம் ஆதினம்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 2\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 6\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nஸித்தி அடைந்தார் தருமபுரம் ஆதினம்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், 93. நேற்று ஸித்தி அடைந்தார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில், பழமை வாய்ந்த சைவ ஆதினம் அமைந்துள்ளது. 26வது ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். கடலூர் மாவட்டம், சிறுகாட்டூரில் 1926ல் பிறந்த இவர் விருத்தாசலம் தேவார\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், 93. நேற்று ஸித்தி அடைந்தார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில், பழமை வாய்ந்த சைவ ஆதினம் அமைந்துள்ளது.\n26வது ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். கடலூர் மாவட்டம், சிறுகாட்டூரில் 1926ல் பிறந்த இவர் விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார்.\n1971ல் தருமபுர ஆதினத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்று 49 ஆண்டுகள் இருந்தார்.வயது மூப்பு காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 2ம் தேதி, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று பகல் 3.௦௦ மணியளவில் ஸித்தி அடைந்தார். நேற்று மாலை 5:40 மணிக்கு தருமபுரம் ஆதினத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பூஜைகள் செய்து பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை 4:௦௦ மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க���கலாம்\n'அரவட்டை' நிகழ்ச்சியில் ஹெத்தையம்மன் பக்தர்கள்\n'குழந்தைகள் பலியால் பள்ளிக்கு பேரிழப்பு'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அரவட்டை' நிகழ்ச்சியில் ஹெத்தையம்மன் பக்தர்கள்\n'குழந்தைகள் பலியால் பள்ளிக்கு பேரிழப்பு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/surya-meet-dinesh/1033/", "date_download": "2020-12-05T08:19:06Z", "digest": "sha1:IQVV2PU4Z2GM3OKHHO33ZW7HWIYP2EIR", "length": 7619, "nlines": 124, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "நோயால் பாதித்த சிறுவனை குடும்பத்தோடு சந்தித்த சூர்யா - நெகிழ வைக்கும் புகைப்படம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News நோயால் பாதித்த சிறுவனை குடும்பத்தோடு சந்தித்த சூர்யா – நெகிழ வைக்கும் புகைப்படம்.\nநோயால் பாதித்த சிறுவனை குடும்பத்தோடு சந்தித்த சூர்யா – நெகிழ வைக்கும் புகைப்படம்.\nதேனியை சேர்ந்த Muscle Dystrophy நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ் வரைக்கலையில் நிபுணத்துவம் பெற்றவன். எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.\nபலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தினேஷுக்கு நடிகர் சூர்யாவை சந்தித்து பேச வேண்டும் என்பது அவரின் ஆசை. இதை தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதை அறிந்த சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷை அழைத்து வந்து சென்னையில் சூர்யாவை சந்திக்க வைத்தனர்.\nஅப்போது சூர்யாவுடனிருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர்.\nசிறுவனிடம் சூர்யா கூறியது :-\nநீங்கள் உள்நெஞ்சத்திலிருந்து என்ன நினைக்கிறீர்களோ , நம்புகிறீர்களோ அல்லது கனவுகாண்கிறீர்களோ அது கண்டிப்பாக நினைவாகும். பெரிதாக கனவு காணுங்கள் ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள் என்று சிறுவன் தினேஷிடம் சூர்யா கூறியுள்ளார்.\nPrevious articleஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.\nNext article2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா\nமூன்றே வாரத்தில் இத்தனை கோடி வசூலா – மிரள வைத்த சூரரைப்போற்று சாதனை.\nகைவிட்ட சூர்யா.. பிரபல இயக்குனருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் விக்ரம் – யார் அவர் தெரியுமா\nVaadivasal வாகை சூடும்.., Suriya – Vetrimaaran படம் பற்றி தயாரிப்பாளர் விளக்கம்.\nநிஷாவுக்கு குழிபறிக்கும் அர்ச்சனா அண்ட் கோ, கிழியும் முகத்திரைகள் – என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க.\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்\nஉண்மைய சொல்லணும்னா.. பிக் பாஸ் வீட்டில் இதுவரை நான் செய்தது இது தான் – வெட்கமே இல்லாமல் கூறிய ஷிவானி.\nவிஜய் டிவி அஸூமின் என்ட்ரி தள்ளிப்போக இதுவா காரணம், பிக் பாஸ் போடும் புதிய பிளான் – வெளியான ஷாக் தகவல்.\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விக்ரம்.. நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா – வெளியான லேட்டஸ்ட் தகவல்\nஎன்னுடைய நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது.. அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் – பொதுமேடையில் ஓபனாக பேசிய நயன்தாரா.\n மஞ்சள் நிற பட்டுப்புடவையில் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க – அழகிய புகைப்படங்கள் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/relationship/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-12-05T08:25:06Z", "digest": "sha1:IW4L4DHH7NVADCKW5MH3TTM4QMEOPNEN", "length": 31788, "nlines": 209, "source_domain": "www.malaioli.com", "title": "இந்த மாதிரியுள்ள ஆண்களைதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்...!", "raw_content": "\nகுப்பற படுத்து, அந்த இடத்தில் டாட்டூ குத்திய நயன்தாரா\nதமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான அளவு ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படமும் ரசிகர்கள்...\nஉடலுறவில் சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்… \nகொரோனா வைரஸ் நம் வாழ்வில் பெரும் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட அட்டவணைகளும் பழக்கங்களும் மாறிவிட்டன. உறவுகள் மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவை வலிமிகுந்த அழுத்தங்களை அனுபவிக்கின்றன. இது உறவுக்குள் பல சந்தோஷமான...\nஇலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை உயர்வு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம் பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள�� பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130...\nஆடைக்குறைப்பு செய்யும் மகேஸ்வரியின் லேட்டஸ் போட்டோ\nமுன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம். அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்...\nஇந்த மாதிரியுள்ள ஆண்களைதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்…\nஒரு உறவை வெற்றிகரமாக கொண்டு செல்ல தேவையான விஷயங்களைப் பற்றி நிறைய பேசப்படுகிறது. அர்ப்பணிப்பு, மோதல்கள், குறுகிய கால மற்றும் நீண்டகால உறவுகள் பற்றியும் நீங்கள் அனைவரும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கலாம்.\nஓர் உறவில் ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து வாழ தொடங்கும்போது, அவ்வாழ்க்கையும் அழகாக மகிழ்ச்சியாக மாறும். ஆனால் எத்தனை ஆண்கள் உண்மையில் இதை நினைத்திருக்கிறார்கள்.\nஓர் உறவில் இருக்கும் பெண் என்ன விரும்புகிறார் என்பதை ஆண்கள் யோசிப்பதே இல்லை. ஒரு பங்குதாரரிடம் பெண் விரும்பும் ஒரு விஷயம் என்ன என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, பெண்களுக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு சிறிது வெளிச்சம் காட்டியுள்ளது. நாங்கள் அதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிவிக்கிறோம்.\nஅதிர்ஷ்டவசமாக, ஒரு புதிய ஆய்வு பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு சிறிது வெளிச்சம் போட்டுள்ளது, மேலும் அதை மதிப்பிடுவது சில நபர்களுக்கு உதவக்கூடும்.\nசயின்ஸ் அட்வான்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆன்லைன் டேட்டிங் பரிமாற்றங்களிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்து, விரும்பத்தக்க குணங்களின் வரிசைக்கு, உயர் கல்வி கற்றது ஆண்களில் மிகவும் கவர்ச்சிகரமான தரமாகக் கருதப்படுகிறது என்று தீர்மானித்தது.\nதி நியூயார்க் டைம்ஸின் ஒரு கட்டுரை உறுதிப்படுத்தியபடி, கல்லூரி பட்டங்கள் இல்லாத ஆண்களிடையே திருமண விகிதங்கள் குறைந்து வருகின்றன. உயர் கல்வி இல்லாத ஆண்களைப் பொறுத்தவரை, தொழிலாளர் சந்தையில் குறைந்த அளவு வருமானம் மட்டுமே ஈட்ட முடிகிறது. பெண்கள் தாங்களே உயர் மட்டக் கல்வியைப் பெறுவதால், அவர்கள் “அதிக கல்வியைக் கொண்ட ஒரு து��ையின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர், எனவே சிறந்த நிதி வாய்ப்புகள் வரும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.\nநீங்கள் பட்டம் பெறவில்லையென்றால், விரக்தியடைய வேண்டாம். ஒரு சாத்தியமான கூட்டாளியிடம் பெண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக மதிப்பிடுவதற்கு இன்னும் பல அகநிலை குணங்கள் உள்ளன. ஆனால் இந்த வகை தரவரிசையில் சேர்க்கப்படுவது குறைவு . இதன் பொருள் என்னவென்றால், உங்கள் அறிவு, கவர்ச்சி அல்லது அரவணைப்பு-குறிப்பாக ஐ.ஆர்.எல். பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் கூடுதல் குணங்களை கொண்டவர்களையும் விரும்புகிறார்கள்.\nபெண்கள் தங்கள் கூட்டாளர்களிடம் கருணை தேவை என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. உண்மையில், ஒரு சர்வதேச கணக்கெடுப்பில், பெண்களின் கூற்றுப்படி, கருணை ஒரு சாத்தியமான துணையில் மிக முக்கியமான ஒரு தரமாக இருக்கிறது.\nஉளவுத்துறை என்பது கல்வியைக் குறிக்க வேண்டியதில்லை. பல பெண்கள் பட்டம் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தங்கள் கூட்டாளியின் புத்திசாலித்தனத்தை மதிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எந்தவொரு உயர் பட்டமும் இல்லாமல் பல பிரகாசமான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இருக்கிறார்கள். நீங்கள் டேட்டிங்கிற்கு வெளியே செல்லும் பெண்ணுடன் உங்கள் ஆர்வங்களையும் சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதாராள மனப்பான்மையைக் காண்பிக்கும் விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை ஆன்லைனில் வைத்து பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் அதை உண்மையான முறையில் நிரூபிக்க வேண்டும். ஒரு நபரின் இந்த விரும்பத்தக்க குணம் எப்போதும் ஒரு பெண்ணால் கவனிக்கப்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தாராள மனப்பான்மை கொண்ட ஆண்களின் மீது பெண்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nஒரு உறவில் மிக முக்கியம் நம்பிக்கைதான். ஆதலால், நீங்கள் ஒரு பெண்ணின் முன் நம்பிக்கையுடன் இருந்தால், கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்கள் க்யூர்க்ஸ் அல்லது குறைபாடுகளின் உரிமையையும் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் சிறந்த குணங்களை நீங்கள் காட்டலாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள், பெண்கள் நிச்சயமாக உங்களை விரும்புவார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleஉணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்ததோ 3 பாக்கெட் சிறுநீர் பார்சல்\nNext articleஈஸ்வரன் பட நடிகையின் நளினமான போஸ்.\nவிக்னேஷ்சிவன் படத்திலிருந்து விலகிய சமந்தா; ரசிகர்கள் அதிர்ச்சி\nவிக்னேஷ் சிவன் தன் வாழ்நாளில் இயக்கிய 3 படங்களில் ஹிட் கொடுத்த ஒரே ஒரு படம் என்றால் அது நானும் ரவுடி தான். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது....\nபெண்களுக்கு ஒருதலை காதல் அதிக ஆபத்தை தரும்\nஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை. காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். ஒரு...\nலேசான கொரோனா அறிகுறிகள் திடீரென கடுமையாவதற்கு இந்த 4 விஷயம் தான் காரணமாம்\nஉலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் எழுச்சியால், பல உலகளாவிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு நிலைமையானது மிகவும் கடுமையாக மாறி வருகின்றன. இயற்கையாக 80%-க்கும்...\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு ���ொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\nபொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை ��ங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்பு��்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/karnataka-govt-legal-advisor-wrote-a-letter-to-cm-regarding-parapana-agrahara-prison-enquiry/", "date_download": "2020-12-05T09:42:15Z", "digest": "sha1:DI3LLUGOSLZZI25DKI2COUZA4EYNFWM7", "length": 8968, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Karnataka govt legal advisor wrote a letter to cm regarding parapana agrahara prison enquiry | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் : சட்ட ஆலோசகர் கடிதத்தால் மேலும் ஒரு பரபரப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த சிறை பற்றி…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/09/blog-post_82.html", "date_download": "2020-12-05T09:27:42Z", "digest": "sha1:XG2EDS7CH7P3BBMJ7JIJNGP7J57DOTVH", "length": 13359, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "வின்னிபெக்கில் இரண்டு சிறுமிகளை காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவின்னிபெக்கில் இரண்டு சிறுமிகளை காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nவின்னிபெக்கில் காணாமல் போன, பதின்ம\nவயது சிறுமிகள் இருவரை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nலில்லி பாப்டிஸ்ட் என்ற 10 வயது சிறுமியும் காஷிஸ் டுச்சார்ம் என்ற 11 வயது சிறுமியுமே இவ்வாறு காணமல் போயுள்ளனர்.\nஇவர்களின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்களின் அங்க அடையாளங்களையும் விபரித்துள்ளனர்.\nஇதில், பாப்டிஸ்ட் என்பவர், ஐந்து அடி உயரம், 100 பவுண்ஸ்கள், நீலம் மற்றும் கருப்பு நீளமுள்ள முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்\nஇதேபோல, டுச்சார்ம் என்பவர் ஐந்து அடி உயரம், கருப்பு நேரான முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என பொலிஸார் விபரித்துள்ளனர்.\nஇவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகொரோனாவுக்கு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து 100 சதவீதம் குணமடைந்த நோயாளர்கள்\nகொரோனா தொற்றிகொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்...\nசவுதியிலிருந்து தட்டுங்கள்.com வாசகர் அருண் மயூ\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/disproportionate-assets/", "date_download": "2020-12-05T09:20:52Z", "digest": "sha1:HRZY3ZZKIQZZROJLQDC6T6DIYBQFKUB4", "length": 23004, "nlines": 264, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Disproportionate assets « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி விடுவிப்பு\nதிண்டுக்கல், ஜன. 19: மாநில வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.\nகடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ஊரக வளர்ச்சி, சத்துணவு, பத்திரப் பதிவு ஆகிய துறைகளின் அமைச்சராக பெரியசாமி பணியாற்றினார்.\n2001-ல் அதிமுக ஆட்சி அமைத்தது. இந் நிலையில், 2002, ஜூன் மாதம் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôர் இ.பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.\n13-05-1996 முதல் 14-05-2001 வரையிலான காலகட்டத்தில், பெரியசாமிக்கு வருமானமாக ரூ.14 லட்சம் மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், ரூ.72 லட்சம் வருமானம் இருந்ததால், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 லட்சம் சொத்துக்களை தனது மகன் பெயரிலும், உறவினர் நாகராஜ், நண்பர் ஜெகன்னாதன் ஆகியோரது பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இ.பெரியசாமிக்கு குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டது.\nஇந் நிலையில், குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் இ.பெரியசாமி உள்பட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுவித்ததுடன், வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி கற்பூரசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.\n‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்\nசென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:\nகேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.\n பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.\nகேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே\nகருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.\nஅரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.\nகுறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.\nஅவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.\nபல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.\nகேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே\nகருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்\nஎதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதி���்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா\nப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `\nஅதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/murderer-killed-because-he-went-to-jail-for-murder/", "date_download": "2020-12-05T08:35:51Z", "digest": "sha1:EIOSNL4WSBFJ3BANT5PKDTB5TSWN4LND", "length": 12412, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை! -", "raw_content": "\nகொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை\nகொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.\nநிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.\nஅப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன தமிழகம் வந்தது மத்திய குழு\nதமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தடைந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி...\nபுரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு நாள். “தலைவி” பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா.\nபுரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில்...\n8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்\nதொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு...\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\nநிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன தமிழகம் வந்தது மத்திய குழு\nதமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தடைந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி...\nபுரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு நாள். “தலைவி” பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா.\nபுரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில்...\n8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்\nதொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு...\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-yaris/super-car-65691.htm", "date_download": "2020-12-05T08:42:19Z", "digest": "sha1:7EGKLUPYPDBHC4KCZWSYREFZCD7FREEC", "length": 12116, "nlines": 295, "source_domain": "tamil.cardekho.com", "title": "super car. - User Reviews டொயோட்டா யாரீஸ் 65691 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா யாரீஸ்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாயாரீஸ்டொயோட்டா யாரீஸ் மதிப்பீடுகள்Super Car.\nடொயோட்டா யாரீஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா யாரீஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of டொயோட்டா யாரீஸ்\nயாரீஸ் ஜெ சிவிடிCurrently Viewing\nயாரீஸ் ஜி சிவிடிCurrently Viewing\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா யாரீஸ் வகைகள் ஐயும் காண்க\nயாரீஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 61 பயனர் மதிப்பீடுகள்\nbased on 95 பயனர் மதிப்பீடுகள்\nbased on 577 பயனர் மதிப்பீடுகள்\nbased on 784 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\nbased on 261 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/5_17.html", "date_download": "2020-12-05T09:17:49Z", "digest": "sha1:4G2F743VWYHT2B7S3A5QNFCKCGKSGAY5", "length": 3669, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவானது. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவானது.\nசற்றுமுன் நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவானது.\nஇலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின.\nகொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண்.\nரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண்.\nகிரிலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்.\nகொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான பெண்.\nதெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்.\nஇதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_558.html", "date_download": "2020-12-05T08:08:56Z", "digest": "sha1:PITVOJG6PKICWOV6DGEJZUJ5O52ZI4TT", "length": 8909, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் - மதத்தலைவர்கள் கூட்டாக அழைப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் - மதத்தலைவர்கள் கூட்டாக அழைப்பு.\nஇம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள். இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீட...\nஇம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்ட��டுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள்.\nஇம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள். இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇன்று யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அழைப்பு விட்டுள்ளார்கள். உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்துஅகவணக்கம் ஊடாக தீபாவளியை கொண்டாடுங்கள்.\nஅவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் - மதத்தலைவர்கள் கூட்டாக அழைப்பு.\nதீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் - மதத்தலைவர்கள் கூட்டாக அழைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61192-karthi-chidambaram-s-assets-worth-rs-22-28-crore-freezing.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-12-05T09:08:59Z", "digest": "sha1:3NNJFIREFVQSRYQYD376IR57QQTT5SRJ", "length": 6599, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅக்‌ஷய்குமாரின் மாமியாரை பாராட்டிய கிறிஸ்டோபர் நோலன்: குஷியில் அக்‌ஷய்\n''பிரதமர் மோடி ’ஏழைத்தாயின் மகன்’ என்பது உண்மையானால்...'' - கேள்வி எழுப்பிய ஸ்டாலின்\nபாஜகவின் 'துல்லியத் தாக்குதலை' தெலங்கானா மக்கள் தடுத்துவிட்டார்கள்: ஓவைசி கருத்து\n’’என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா’’ - ’வணக்கம்டா மாப்ள’ கெட்டப்பில் பதிவிட்ட வார்னர்\n“தமிழகத்தில் மிக கனமழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம்\n\"நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வீ...\nகட்சி நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ...\nமழை வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள்: ...\n\"முகமது சமிக்கு நெருக்கடி கொடுத...\n’’பச்சை நிறமே.. பச்சை நிறமே..’: ...\nநாகை: கனமழையால் 10,000 டன் நெல் ...\n\"எங்கள் போராட்டத்தை சமூக வலைதளங்...\nஇலங்கை இறுதி யுத்தத்தில் உயிரிழந...\nஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் - ...\nஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக...\nஇன்னும் சில வாரங்களில் கொரோனா தட...\n''பிரதமர் மோடி ’ஏழைத்தாயின் மகன்’ என்பது உண்மையானால்...'' - கேள்வி எழுப்பிய ஸ்டாலின்\n“தமிழகத்தில் மிக கனமழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம்\nநாகை: கனமழையால் 10,000 டன் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம்\n\"எங்கள் போராட்டத்தை சமூக வலைதளங்களில் பலப்படுத்துவோம்\" - டெல்லி விவசாயிகள் சூளுரை\nஅமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் துணை நிற்போம் - கருத்தை மீண்டும் பதிவிட்ட கனடா பிரதமர்\nஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அரசியல்களம் கண்ட பரபரப்பு... அதிமுக கடந்து வந்த பாதை\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nகொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்\nPT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bigboss-fame-raiza-wilson-modern-photos-going-viral-q32j1k", "date_download": "2020-12-05T08:57:42Z", "digest": "sha1:FRFO3HJ2CEUSSURBK3WYFJIGCSBGGLCF", "length": 6443, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"வுமன் இன் பிளாக்\"... கறுப்பு நிற உடையில் செம்ம எலைட்டாக போஸ் கொடுக்கும் ரைசா...! | BigBoss Fame Raiza Wilson Modern Photos Going Viral", "raw_content": "\n\"வுமன் இன் பிளாக்\"... கறுப்பு நிற உடையில் செம்ம எலைட்டாக போஸ் கொடுக்கும் ரைசா...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன். தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததற்காக ரைசாவிற்கு வழங்கப்பட்டது.\nவிருது வாங்கிய உற்சாகத்தில் விதவிதமான போஸ்களில் ரைசா எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nகறுப்பு டிரெஸில் கெத்து காட்டும் ரைசா\nகறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\nஆண் மாடலுடன் கேட்வாக்கில் ஒய்யார நடை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#NZvsWI டெஸ்ட்: டேய் WI என்னடா இவ்வளவு மட்டமா பேட்டிங் ஆடுறீங்க.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நியூசிலாந்து\nஇடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை.. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 60 கிலோ மிட்டர் வேகத்தில் சூறாவளி.\nமாற்றி மாற்றி பேசுவதையும்... அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்ன செய்யலாம் சட்டையை சுழட்ட தயாரான கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2420984", "date_download": "2020-12-05T09:44:12Z", "digest": "sha1:QCQZZ3EOTVCIUJZQIM3OU664VOEGTU6S", "length": 18906, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "உத்தவ் பதவியேற்பு: சோனியா,மம்தா,ஸ்டாலினுக்கு அழைப்பு| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 72\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nஉத்தவ் பதவியேற்பு: சோனியா,மம்தா,ஸ்டாலினுக்கு அழைப்பு\nமும்பை: முதல்வராக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.மஹாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை ( நவ.28-) பதவியேற்க உள்ளார். இதனையடுத்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்., இடைக்கால தலைவர் சோனியா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , தி.மு.க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை: முதல்வராக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.\nமஹாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை ( நவ.28-) பதவியேற்க உள்ளார். இதனையடுத்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்., இடைக்கால தலைவர் சோனியா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , தி.மு.க .,தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு உத்தவ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் , உத்தவ் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உத்தவ் பதவியேற்பு சோனியா மம்தா கெஜ்ரிவால் ஸ்டாலினுக்கு அழைப்பு\n : நிர்மலா சீத்தாராமன் பதிலடி(27)\nஎஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉனக்கென்னப்பா நீ ஈஸியா கூப்புடுற..... கடைசி வரை முதல்வர் பதவி கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் சர்வாதிகாரிக்கு நேற்று வாரிசா வந்த நீ முதல்வராவது கண்டு வயிறு எரியும்ன்னு ஒனக்கு தெரியாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர���களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n : நிர்மலா சீத்தாராமன் பதிலடி\nஎஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது\nஉலக தமிழர் செய்த��கள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421875", "date_download": "2020-12-05T09:42:33Z", "digest": "sha1:KUWN73GM2PTIPDQFPLBBZYIFRR423OVA", "length": 21095, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் கலந்தாய்வு| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nஎம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் கலந்தாய்வு\nசேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை துவங்குவதற்கான ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகள், ஆலையின் தலைவர் கலந்து கொண்டனர்.தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். ஆலை மேலாண்மை இயக்குனர் சாதனைக்குறள் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் முத்துசாமி, ஆதிமூலம், அண்ணாதுரை, கார்மாங்குடி வெங்கடேசன், கலியமூர்த்தி, இளவரசன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை துவங்குவதற்கான ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகள், ஆலையின் தலைவர் கலந்து கொண்டனர்.\nதலைமை கரும்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். ஆலை மேலாண்மை இயக்குனர் சாதனைக்குறள் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் முத்துசாமி, ஆதிமூலம், அண்ணாதுரை, கார்மாங்குடி வெங்கடேசன், கலியமூர்த்தி, இளவரசன், ராமசாமி, ஆலை அலுவலர்கள் முனியம்மாள், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலை துவங்க வேண்டும். க��ட்டு மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி பிளான்ட் பணி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கூட்டுமின் உற்பத்தியை துவங்க வேண்டும்.கடந்த 2013-14ம் ஆண்டு, மாநில அரசின் கரும்பு கூடுதல் தொகை நிலுவையில் உள்ளதை வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் 15 நாட்களுக்குள் முழு தொகையையும் கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வாகனங்களின் வாடகையை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டன.இதற்கு பதிலளித்து ஆலையின் தலைவர் கானுார் பாலசுந்தரம் பேசியதாவது:ஆலைக்கு அருகில் வெள்ளாறு செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, எத்தனால் ஆலை துவங்கப்படவில்லை. இருப்பினும், ஆலை நிர்வாகம், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.மேலும், ஆலையின் மொலாசஸ், கடந்த காலங்களில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்திற்கு வழங்கப்பட்டது. தற்போது நிர்வாகம் மற்றும் எனது முயற்சியின் பயனாக, ஒரு டன்னுக்கு, 11 ஆயிரத்து 750 ரூபாய் விலை கிடைத்துள்ளது.அதேபோல், கடந்த காலத்தில், ரூ. 193 கோடி கடனில் இயங்கி வந்தது. தமிழக அரசிடம் அணுகி, கூட்டுறவு வங்கிகளில் இருந்த, 120 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாகன வாடகை, போர்டு மீட்டிங் நடைபெறும் போது, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்க முயற்சி எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்தாண்டு அரவை பணி துவங்குவதற்கு, முன்பாக டிசம்பர் 2ம் தேதி, இளஞ்சூடேற்று விழா நடைபெற உள்ளது. பின்னர் 15 நாட்களுக்குள் அரவை துவங்கப்படும்.விவசாயிகள், ஆலையின் அதிகாரிகள் கரும்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டம்\nசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த செங்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டம்\nசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த செங்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422766", "date_download": "2020-12-05T09:40:05Z", "digest": "sha1:M2R3X3BCXV6MSAIQDXNNFRXWZAPWRCVK", "length": 17151, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லுாரி மாணவி கடத்தல்| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nகிள்ளை : சிதம்பரம் அருகே கல்லுாரி மாணவியை கடத்தி சென்ற சகோதரர்கள் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்கள், ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன், சின்னராசு. மூவரும் சகோதர்கள். இவர்கள் மூவரும், அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டும் படிக்கும், 17 வயது மாணவியை, கடந்த 26ம் தேதி கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த மாணவியின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிள்ளை : சிதம்பரம் அருகே கல்லுாரி மாணவியை கடத்தி சென்ற சகோதரர்கள் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசிதம்பரம் அடுத்த சி.முட்லுார் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்கள், ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன், சின்னராசு. மூவரும் சகோதர்கள். இவர்கள் மூவரும், அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டும் படிக்கும், 17 வயது மாணவியை, கடந்த 26ம் தேதி கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிந்து, ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன், சின்னராசு ஆகிய மூன்று பேரை தேடி வருகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெருவங்கூர் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வே��்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெருவங்கூர் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423657", "date_download": "2020-12-05T09:38:56Z", "digest": "sha1:HNUD2ULXEIH7WFWIM5XQWYNM744XBS77", "length": 18447, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் கன மழை அறிவிப்பு குன்னுார் மக்கள் திக்... திக்...| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nமீண்டும் கன மழை அறிவிப்பு குன்னுார் மக்கள் திக்... திக்...\nகுன்னுார்;குன்னுாரில் மீண்டும் மழை துவங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைத்து அனைத்து துறை அலுவலர்களும் 'அலர்ட்'டாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த, 17ம் தேதி பெய்த, கன மழையால், கிருஷ்ணாபுரம் சாலையோரத்தில் நிறுத்திய, 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னுார்;குன்னுாரில் மீண்டும் மழை துவங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைத்து அனைத்து துறை அலுவலர்களும் 'அலர்ட்'டாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த, 17ம் தேதி பெய்த, கன மழையால், கிருஷ்ணாபுரம் சாலையோரத்தில் நிறுத்திய, 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வேளாங்கண்ணி நகர், கன்னி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் இடிந்து, அந்தரத்தில் உள்ளன.இந்நிலையில், 'நீலகிரியில், 2 நாட்களுக்கு ��ன மழை தீவிரமடையும்,' என, வானிலை மையம் தெரிவித்தது. நேற்று மாலையிலிருந்து மழை தீவிரம் அடைந்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு துறையின் 'கமாண்டோ' படையினர்; தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வருவாய் துறையினர் கூறுகையில்,' அவசர கால நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. குன்னுார்--மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் கனமழை தீவிரமடைந்து, மண்சரிவு ஏற்பட்டால், நெடுஞ்சாலை துறையினர், போலீசாரின் அறிவுரையின் பேரில், போக்குவரத்து தடை செய்யப்படும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழலையர் பள்ளி ஆண்டு விழா\nசர்வதேச செஸ் போட்டி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந���த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழலையர் பள்ளி ஆண்டு விழா\nசர்வதேச செஸ் போட்டி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424548", "date_download": "2020-12-05T09:36:51Z", "digest": "sha1:OBF3DCBUFJ3MYNK43WSVBYOOMG5BRPDS", "length": 23927, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\n8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 469\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 73\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 94\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 19\nரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன் 142\nசென்னை: கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.,2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், இன்று(டிச.,02\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.,2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், இன்று(டிச.,02 ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு(சில மணி நேரங்களில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை) வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, உதகை,குன்னுார், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n6 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட்\nதிருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு(சில மணி நேரங்க���ில் 20 செ.மீ.,க்கு மேல் மழை) வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nதொடர் கனமழை காரணமாக சென்னையில் இன்று , நாளை (டிச.,2,3) நடைபெற இருந்த கேங்மேன் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.\nதொடர் மழை காரணமாக சென்னை பல்கலையில் இன்று (டிச.02) நடை பெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகனமழை காரணமாக நாளை நடை பெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இப்பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் 4 வளாகங்களில் நடக்க இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலையிலும் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஉ.பி., வினோத போட்டியில் உயிரை பறித்த 42 -வது முட்டை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nபள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாலே மழை உடனே நின்றுவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே ந��‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி., வினோத போட்டியில் உயிரை பறித்த 42 -வது முட்டை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425439", "date_download": "2020-12-05T09:34:57Z", "digest": "sha1:PB3DYW5HQVFCHVVQ6KLZRXXSENJMKD3X", "length": 19130, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணிக்கு 14ல் நேர்முக தேர்வு| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணிக்கு 14ல் நேர்முக தேர்வு\nகிருஷ்ணகிரி: ஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணியில் சேர வரும், 14ல் சென்னையில் நேர்முக தேர்வு நடப்பதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஓமன் நாட்டில் உள்ள, முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐ.டி.ஐ., அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிகல் டெக்னீஷியன், எலக்ட்ரிகல் லைன்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: ஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணியில் சேர வரும், 14ல் சென்னையில் நேர்முக தேர்வு நடப்பதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஓமன் நாட்டில் உள்ள, முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐ.டி.ஐ., அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிகல் டெக்னீஷியன், எலக்ட்ரிகல் லைன்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பணி அனுபவத்திற்கேற்ப, 24 ஆயிரம் ரூபாய் முதல், 37 ஆயிரம் ரூபாய் வரை, மாத ஊதியத்துடன் விசா, மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு இதர சலுகைகள் வெளிநாட்டு வேலை அளிப்போரால் வழங்கப்படும். இந்த பணிக்கான நேர்முக தேர்வு வரும், 14 மற்றும், 15 காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணிவரை அயல் நாட்டு வேலையளிப்பு நிறுவனம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியில் நடக்கிறது. நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்து��்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபஞ்சகாவ்யா தயாரித்தல் குறித்து வேளாண் மாணவியர் விளக்கம்\nசிவன் கோவில்களில் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப��பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஞ்சகாவ்யா தயாரித்தல் குறித்து வேளாண் மாணவியர் விளக்கம்\nசிவன் கோவில்களில் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2643437", "date_download": "2020-12-05T09:35:38Z", "digest": "sha1:PDDIEFYHMLAPK3TWT26THSWOCADKYHQS", "length": 21442, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர் | Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nமாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர்\nமயிலாடுதுறை:நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய செய்வதில் பிரதமர் அக்கரை காட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் குருமூர்த்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தில், இறைவனிடம் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமயிலாடுதுறை:நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய செய்வதில் பிரதமர் அக்கரை காட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதான��் குருமூர்த்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:\nகும்பாபிஷேகத்தில், இறைவனிடம் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்று வேண்டினேன். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பாகிஸ்தான், சீனா எல்லை பிரச்னைகளை காரணம் காட்டி பிரதமர் மோடி அரசியல் செய்துகொண்டிருக்கிறாரே தவிர பொருளாதார வளர்ச்சியில் மக்களை முன்னேற்றம் அடைய செய்வதற்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமர் அக்கரைகாட்ட வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தமிழகம், புதுச்சேரிக்கு வேலை தேடி அவர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலங்களிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் எதிர்க்கட்சியே கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக கவர்னர் தான் உள்ளார். மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டைபோட்டுக் கொண்டிருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் தமிழகதில் தி.மு.க.,வும், புதுச்சேரியில் காங். கட்சியும் ஆட்சிஅமைக்கும்.\nஇவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காங். நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது: தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம்(31)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்களையும் உங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கு கவர்நேர் தடையாக உள்ளார் என்று அர்த்தம்\nகவர்னர் விடாததால் தான் உங்க யூனியன் பிரதேசம் ஆளுமையில் முன்னணியில் உள்ளது. சும்மா விட்டால் சூறையாடி விடுவீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது: தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_331.html", "date_download": "2020-12-05T07:48:03Z", "digest": "sha1:5EMQZTDSCFRNA4MS5NQTKEWF6VZSCCG2", "length": 10141, "nlines": 56, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.\nநீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, வேலுார், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, புதிதாக தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.\nகடலுார், துாத்துக்குடி, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஎனவே, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு, சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.\nஇது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளது.\nஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்; மதுரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு நகராட்சியில் மட்டும், ஊரடங்கை நீட்டிக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.\nசென்னையில் பாதிப்பை கட்டுப்படுத்த, பொது சுகாதாரத் துறையில், 150 டாக்டர்கள்; 150 நர்ஸ்கள்; 10 இணை, துணை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள்; 20 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், கூடுதலாக களமிறங்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த, பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், சென்னை அபாய கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது\n. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்; தேவைப்பட்டால், கொரோனா பர���சோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/99740-", "date_download": "2020-12-05T09:38:24Z", "digest": "sha1:VRFL2ZJB367L2EGSINPTJODJMT7XPOW6", "length": 12915, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 October 2014 - நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக? | neelakanda homam", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவந்த வாழ்வும் வளர் புகழும் கந்தன் செயலன்றோ\nவள்ளியை மணந்து... ஞானமலையில் மகிழ்ந்து...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nவருங்காலத்தை உணர்த்தும் 'பஞ்சாங்குலி’ சாஸ்திரம்\nஸ்ரீசாயி பிரசாதம் - 1\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\nரமணர் எழுதிய தீபாவளி பாடல்\nநீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக\n150-வது திருவிளக்கு பூஜை - சென்னயில்...\nஹலோ விகடன் - அருளோசை\nநீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக\nநீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக\n''நாமெல்லாம் சந்தோஷமும் நிம்மதியும் வேண்டும் என்றுதான் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏதேனும் நோய்வாய்ப் பட்டாலோ, காரியங்கள் தடைப்பட்டாலோ ஆயுஷ்ஹோமம் என்கிற பரிகார பூஜையைச் செய்வோம். நம்மைப் படைத்த கடவுளுக்கே அப்படியொரு பரிகார நிவர்த்தி தேவைப்படும் சூழலை சில தருணங்களில் நாமே உருவாக்கி விடுகிறோம். அப்போது செய்யப்படுவதே நீலகண்ட ஹோமம்' என்கிறார் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் நடராஜ சாஸ்திரிகள்.\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோயிலில் கும்பாபி ஷேகப் பணிகள் துவங்கப்பட்டு, திருப்பணிகள் நடந்துவரும் வேளையில், அந்தக் கோயிலின் இரண்டு கோபுரங்களிலும் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவத்தை அறிந்திருப்போம்.\n''பொதுவாக, பேராபத்து நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பித்த காரியம் தடங்கலின்றி முடிய வேண்டும் என்பதற்காகவும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. கடந்த வருடம் ஆந்திராவின் புகழ்பெற்ற ஓர் ஆலயத்திலும் இந்த ஹோமம் செய்யப்பட்டது. ரக்ஷோத்தன ஹோமம், நீலகண்ட ஹோமம் எனச் செய்யும்போது, அது சிறந்த பிராயச்சித்தமாகவும் பரிகாரமாகவும் இருந்து, காரியத் தடைகளைத் தகர்த்துவிடும்' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.\n''கொடிய ஆபத்தினின்று மீட்டெடுக்கும் வல்லமை கொண்டது நீலகண்ட மந்த்ரம். பழைய சாந்நித்தியத்துடன் திகழச் செய்யும் குணமும் இந்த மந்திரத்துக்கு உண்டு. மஹா நீலகண்ட மந்த்ரம் என்பது பூதப் பிரேத பிசாச உபத்திரவங்கள் வராமல் இருப்பதற்காகச் சொல்லப்படுகிறது.\nஓம் ஹ்ரீம் நமசிவாய : நமஸ்தே அஸ்து பகவன், விஸ்வேஸ்வராய, மகாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாக்னி காலாய, காலாக்னி ருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, சர்வேஸ் வராய, சதாசிவாய, ஸ்ரீமன் மகாதேவாய, ஓம் ஹ்ரீம் நமசிவாய ஸ்வாஹா... ஸ்வாஹா.. என்று மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்ய, ஆலயத்துக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகிவிடும். சமித்து, அன்னம், நெய், நவதானியங்கள், நெல் பொரி, மூலிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் பட்டு வஸ்திரம் ஆகியவற்றை பூர்ணாஹுதியாக ஹோமத்தில் இடுவார்கள்' என்கிறார் சிதம்பரம் கோயில் வெங்கடேச தீட்சிதர்.\n''இந்த தீவிபத்து, துரதிருஷ்டவசமானது. அதேநேரம், ஸ்வாமியின் திருமேனிகளுக்கு பாலாலயம் செய்து, கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடந்து வரும் வேளையில், இப்படியொரு தீ விபத்து நடந்திருப்பது எந்தவித பாதிப்பையும் தந்து விடாது. பாலாலயம் செய்ததே, கோயிலையும் சாந்நித்தியத்தையும் அரணெனக் காக்கும்'' என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.\nஅத்துடன், நீலகண்ட ஹோமமும் சேர, நூறு மடங்கு பலனும் பலமும் கிடைக்கும் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/america-election2020-vote-for-trump/", "date_download": "2020-12-05T08:53:19Z", "digest": "sha1:4K46UYWUIRDCCHGOTC223FWXOCZU6A7X", "length": 10035, "nlines": 143, "source_domain": "dinasuvadu.com", "title": "டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு -", "raw_content": "\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு\nஅமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள் முடிவடைந்தது.\nதேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது.\nபுளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே பதிவு செய்தார்.\nவாக்களித்தது விட்டு புன்னகையுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர்\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன் என்று கூறினார்.\nமாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள். எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.\nபிக்பாஸ் நி���ழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...\nஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…\nஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...\nகேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.\nகடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக் ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...\nமணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில்,...\nமாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள். எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...\nஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…\nஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...\nகேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.\nகடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக் ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...\nமணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/minneapolis.html", "date_download": "2020-12-05T08:56:13Z", "digest": "sha1:UAFC2FYYOEL6SRFTJUCOK5RBHAYCQFRE", "length": 5749, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்கா: Minneapolis பொலிஸ் நிலையத்துக்கு மக்கள் தீ வைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்கா: Minneapolis பொலிஸ் நிலையத்துக்கு மக்கள் தீ வைப்பு\nஅமெரிக்கா: Minneapolis பொலிஸ் நிலையத்துக்கு மக்கள் தீ வைப்பு\nகறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொயிட் என்பவரை நிராயுதபாணியான நிலையில் கைது செய்து, நிலத்தில் வீழ்த்தி கழுத்தில் காலை வைத்து மூச்சடைக்கும் வரை அழுத்தி பொலிஸ் அதிகாரியொருவர் கொலை செய்த சம்பவத்தின் பின்னணயில் மினியாபெலிஸில் பதற்ற நிலை தொடர்கிறது.\nமூன்று தினங்களாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொலிஸ் நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.\nடெரிக் என அறியப்படும் பொலிஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்ட வேளையில் நிராயுதபாணியான ஜோர்ஜ் ஒத்துழைத்திருந்ததுடன் தன்னால மூச்செடுக்க முடியாமல் இருப்பதாக பல தடவைகள் சொல்லியும் குறித்த அதிகாரி உயிரிழக்கும் வரை காலால் அழுத்திக் கொண்டிருந்த காணொளி வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொர���னா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/10/", "date_download": "2020-12-05T08:13:22Z", "digest": "sha1:NJRJJB3LG6RR4PBXMMCVFHFU7GCGJUE5", "length": 34312, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 2020 | ilakkiyainfo", "raw_content": "\nகூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடி மாற்றம்; செயலாளராக மாவையை நியமிக்க பங்காளிக் கட்சிகள் முடிவு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளார். யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ்\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் – பரபரப்பு\nசவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பிரபல மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பெரிய மசூதியின் தெற்கு வாசலை சுற்றியுள்ள சாலையில் நேற்று நள்ளிரவு அதிவேகமாக வந்த\n`இந்திரா காந்தியை காப்பாற்ற 80 பாட்டில்கள் ரத்தம் ஏற்றப்பட்டது`\nஇந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான்\nஇலங்கையில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் – என்ன நிலை\nஇலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது,\nநீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதம் மதத்துக்கு மாறினாரா\nஇந்தப் படத்தில் இருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். தனக்குப் பின் நிலவில் இறங்கிய எட்வின் பஸ் ஆல்ட்ரினை அவர் பிடித்த படம் இது. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான\nகம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா\nகம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த 414 தொழிலாளர்களும் பியகம\nஇதுதான் “அலாவுதீன் அற்புத விளக்கு” என்று கூறி 31 லட்சம் ஏப்பம்\nஎத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஏமாறுகிறவர்களுக்கு பஞ்சம் இல்லாதவரை ஏமாற்றுகிறவர்களுக்கும் சிக்கலில்லை. கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரை போலீசார் கைது\nவெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில் பணியாற்றியவர்களும் யாழ்ப்பாணம் சென்றதை தொடர்ந்து அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் வர்த்தக நிலையங்கள் பலவற்றை மூடியுள்ளனர் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nயாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இம்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர��� சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பில்\nபுங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்\nஉலகவரைபடத்தில் சின்னஞ்சிறு தீவாகக் காட்சி அளிப்பது இலங்கை. எனினும் உலகவரலாற்றில் இலங்கைக்கென்று ஒரு தனியிடம் இருக்கிறது. அத்தகைய இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் பண்டைய நூல்களுள் சில எமது புங்குடுதீவின் வரலாற்றையும் இலங்கையின் வரலாற்றோடு சேர்த்தே சொல்கின்றன. அவை பண்டைநாளில் புங்குடுதீவில் வாழ்ந்த\nகாஜல் அகர்வால் கெளதம் கிட்சுலு திருமணம்: மும்பை தாஜ் ஹோட்டலில் கொண்டாட்டம்\nதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண\nபொம்பியோவின் ஓட்டமும் சீனாவினது சீற்றமும்; தடுமாறும் அரசாங்கமும்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது. வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ் வொசிங்டன்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் 83 பேருக்கும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய\nஇராணுவ திருமணத்தில் முதல் முறையாக பங்கேற்ற ஓரின ஜோடி\nஓரின சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஆசியாவின் ஒரே நாடான தாய்வானில் இடம்பெற்ற இராணுவ திருமண நிகழ்வொன்றில் இரண்டு ஓரின ஜோடி முதன்முதலில் பங்கேற்றனர். தாய்வானின் இராணுவம் ஒவ்வொரு ஆண்டும்\nநீரின் மேற்பரப்பில் ஓடிய மான் – வைரலாகும் வீடியோ\nஅமெரிக்காவில் தன்னை விரட்டியவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மூஸ் வகை மானொன்று நீரின் மேற்பரப்பில் ஓடுவது போன்ற வீடியோவானது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மான் இனங்களில்\nமினுவாங்கொட பேலியகொட கொரோனா வ��ரஸ் பரவல்கள் எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம்\nமினுவாங்கொட பேலியகொட கொரோனா வைரஸ் பரவல்கள் எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம் இராணுவதளபதி தகவல் மினுவாங்கொட கொரோனா பரவல் சீதுவ ஹோட்டல் மூலம் ஆரம்பித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இந்திய\nமின்னல் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக பலி\nஅம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை\nபிரான்ஸில் பங்கரவாத தாக்குதல்; நீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திவெட்டில் மூவர் பலி\nபிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்துள்ளனர். நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸில் (Nice) அமைந்துள்ள நொத்தடாம்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு செலவா…\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று நேபாள கடற்படையினருக்கும் ஒரு இலங்கை கடற்படை\nமாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்ப கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகளை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29).\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது (ACID)திராவகம் வீசிய இளம்பெ��்\nபடிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம் செய்துவிட்டதாக காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சும் இந்த ருசிகர\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nதுபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படகு கால்பந்து மைதானம் அளவையும், 400 யானைகளை ஏற்றும் திறனும்\nவடமராட்சி கரவெட்டியிலுள்ள கிராமம் ஒன்று முடக்கப்பட்டது\nயாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்துக்குட்பட்ட இராஜ கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்\nதுப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் – சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் – பிரான்சில் தொடரும் பதற்றம்\nபிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பிரான்ஸ்\nபருத்தித்துறையில் மூவருக்கு கொரோனா தொற்று\nபருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிகள் கடும்\nசீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்\nசீனாவுக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்டை விலங்கு போல இலங்கையில் நடந்துகொள்வதாகவும், அமெரிக்கா நண்பனாக\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர்\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30)\nசும்மா கிழி இளம்ப���ண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇறுதிப் போரின்போது மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் அங்கு செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது – கஜேந்திரகுமார்\nஇலங்கை மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு இடையில் மோதல்: 11 கைதிகள் பலி, 106 பேர் காயம் – வீடியோ வெளியீடு\n“இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா” மெளனம் கலைந்த சரத் ஃபொன்சேகா\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக���க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/11/11/", "date_download": "2020-12-05T08:25:48Z", "digest": "sha1:YKYFGGU54XV6Q5Y7VFU6JXM7XCGXV7CJ", "length": 25687, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 11, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nகமலா ஹரிஸின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட பெண் நியமனம்\nஅமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸின் அலுவலகப் பிரதானியும் சிரேஷ்ட ஆலோசகருமான ரோஹினி லக்ஷ்மி ரவிந்திரன் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு அமெரிக்கத் தமிழ்ப் பெண்ணாவார். இலங்கையிலிருந்து 1980 களின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் நியூஜேர்ஸிக்கு புலம்பெயர்ந்த தமிழ்த் தம்பதிகளான டாக்டர் விஜேயதேவேந்திரம்\nநாட்டில் இன்று மட்டும் 625 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 625 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை\nதமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டால��ம், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம்\nசென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி- சிபிசிஐடி விசாரணையில் தகவல்\nசென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை\n – உண்மையை சொன்ன சூர்யா\nபுது ஹேர்ஸ்டைல் எந்த படத்திற்காக என்பதை நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார். சமீப காலமாக நீளமான தலைமுடியுடன் புதிய கெட்-அப்பில் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சூரரைப்போற்று திரைப்படத்திற்கான\nகணவனுக்கு காதலியை மணந்து கொடுத்த மனைவி\nவிவகாரத்து பெற்றுக்கொடுத்து, தனது கணவரை, அவரது காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவமொன்று போபாலையில் நடந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் அவரது கணவர், தான் காதலியை திருமணம் செய்து கொள்ள\nகொரோனாவால் மேலும் இருவர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் இன்று (11) உயிரிழந்துள்ளனர். கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ்\nகனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி\nகனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு\nகமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண் – யார் ��வர்\nஅமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில் அதிபராவதற்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ். இதன் மூலம் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வான முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார் தமிழகத்தை\nநாட்டில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்\nநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் – முதலிடத்தில் நயன்தாரா…. எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா\nநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாகவும், அதில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா\nகொழும்பில் ஆறு இலட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்\nகொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவர் றுவன் விஜயமுணி தெரிவித்துள்ளார். எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட 400\nஅமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – அலெய்னா\nஅமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்\nமிருகக் காட்சி சாலையில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கம்\nநைஜீரியாவிலுள்ள மிருகக் காட்சி சாலையொன்றில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடுனா என்ற இடத்திலுள்ள காம்ஜி கேட் விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள்\n“மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள்\nஅமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில்\nசமூக கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு சென்ற ஆப்கான் பெண்ணின் கண் பார்வை பறிக்கப்பட்ட கொடூரம் – தந்தையின் தூண்டுதலில் வன்முறை\nஆப்கானிஸ்தானின் பொலிஸ்நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தனது கண்ணில் கத்தியால் குத்தியதையே தான் இறுதியாக பார்த்தேன் என தெரிவிக்கின்றார் 33 வயது கட்டேரா.\nஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்- பிரிட்டனின் சன்\nஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ்\nநாட்டில் மொத்தம் 612 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\nமேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் பொலிஸ்\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇறுதிப் போரின்போது மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் அங்கு செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது – கஜேந்திரகுமார்\nஇலங்கை மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு இடையில் மோதல்: 11 கைதிகள் பலி, 106 பேர் காயம் – வீடியோ வெளியீடு\n“இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா” மெளனம் கலைந்த சரத் ஃபொன்சேகா\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னு��் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/214682?ref=archive-feed", "date_download": "2020-12-05T08:26:11Z", "digest": "sha1:5IPNW4IVLKA3KTHUOUX46LKWGWWVP3LP", "length": 9175, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகியின் ஆபாச படங்கள் கசிவு..! நெட்டிசன்கள் ஆதரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகியின் ஆபாச படங்கள் கசிவு..\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுதத்தன் மூலம் தேசிய அளவில் பிரபலமான பாக்கிஸ்தான் பாடகியின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கிஸ்தானிய பாப் பாடகி ரபி பிர்சாடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக முதலில் மலைப்பாம்புகளுடனும், அதன்பிறகு வெடிகுண்டுகளுடனும் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்.\nஇதன்மூலம் இந்தியாவிலும் பிரபலமடைந்த ரபி பிர்சாடாவின் ஆபாச படங்கள் வியாழக்கிழமையன்று இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இணையதளவாசிகள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், பாடகியின் வீடியோ மற்றும் படங்களை பகிர வேண்டாம் என மற்றவர்களுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.\nஅதேசமயம் இணையத்தில் வீடியோ வெளியிட்ட அந்த தனி நபரை கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையில், FIA சைபர் கிரைம் பிரிவை அணுகிய ரபி பிர்சாடா, தனது அந்தரங்க படங்களை வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.\nஅவர் தனது தொலைபேசியை ஒரு கடையில் விற்றதாகவும், அந்த தொலைபேசியிலிருந்து திருடப்பட்ட தரவு என்றும் விளக்கியுள்ளார். மேலும், அந்த கடைக்கு எதிராகவும் புகார் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு ���ெய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-12-05T08:36:15Z", "digest": "sha1:BFH4YENVOLCW2BEBCEY5AHV6RLXAOLAJ", "length": 4977, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதலைக்கனம் இல்லாத ‘தல’ தோனி: பிரதமர் மோடி புகழாரம்\nMS Dhoni: தோனிக்கு இப்படியொரு புகழாரம்; அசத்திய தமிழக முதலமைச்சர்\nதோனிக்கு புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்ட ஐசிசி - மிஸ் பண்ணிடாதீங்க\nகேப்டன் கூல் தோனி ஒரு லெஜெண்ட் - சக வீரர்களின் வாழ்த்து மழை\nMS Dhoni: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா களத்தில் ஈடன் கார்டன் மைதானம் - போலீசாருக்கு இப்படியொரு உதவி\nமே.இ.தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மறைவு\n2011 கிரிக்கெட் உலகக்கோப்பை சூதாட்டப் புகார்: சங்ககராவிற்கு வந்த புதிய சிக்கல்\nஇந்திய அணி உலகக் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தினம் இன்று\nஐபிஎல் தொடருக்கு இடையூறு செய்யும் பாக்\nதோனிக்கு பாடலை அர்பணித்த டுவைன் பிராவோ\nஉலகக்கோப்பை இல்லை என்றால் நிச்சயம் ஐபிஎல் நடக்கும்: வார்னர் நம்பிக்கை\nஇந்திய தொடர் மிகவும் ஸ்பெஷல்... காத்திருக்க முடியாது: ஸ்டீவ் ஸ்மித்\nஇதே நாளில் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி..\nதாதா கங்குலி சொன்னால் கண்டிப்பாக நடக்கும்: இர்பான் பதான்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_551.html", "date_download": "2020-12-05T08:22:48Z", "digest": "sha1:R2FEYVPUMPRZPDF5KZSYWRORTTRGX2DT", "length": 3786, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "வழக்குத் திகதிகள் பிறிதொரு தினத்தில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவழக்குத் திகதிகள் பிறிதொரு தினத்தில்\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மறுஅறிவித்தல் வரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nவழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nஅக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஆலையடிவேம்பு பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423955", "date_download": "2020-12-05T08:16:11Z", "digest": "sha1:DYRFUURI3TMQQ2RTII5ZQCGEPUOISGNQ", "length": 18998, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவமனையில் குண்டாஸ் கைதி ரகளை| Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 4\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 26\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 6\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 27\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nமருத்துவமனையில் 'குண்டாஸ்' கைதி ரகளை\nசேலம்: சேலம், அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு வந்த, 'குண்டாஸ்' கைதி, திடீரென, பிளேடால், கிழித்து கொண்டு, ரகளை செய்தவர், டாக்டரையும் தாக்க முயன்றார். சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த முருகன் மகன் சாம்பார் பிரகாஷ்,26. இவர், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை போலீசாரால், கைது செய்யப்பட்டார். இச்சம்பவம், கடந்த ஜூலை, 29ல், நடந்தது. பின்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம், அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு வந்த, 'குண்டாஸ்' கைதி, திடீரென, பிளேடால், கிழித்து கொண்டு, ரகளை செய்தவர், டாக்டரையும் தாக்க முயன்றார். சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த முருகன் மகன் சாம்பார் பிரகாஷ்,26. இவர், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை போலீசாரால், கைது செய்யப்பட்டார். இச்சம்பவம், கடந்த ஜூலை, 29ல், ந���ந்தது. பின், ஆக.,1ல், சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, பிரகாஷ், செப்.,ல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திடீரென, நேற்று, வயிற்றுவலி என கூறியதால், அவரை, போலீசார், பாதுகாப்புடன், பகல், 12:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, பிளேடால், கழுத்து, கை பகுதியில் அறுத்து கொண்டு, ரகளை செய்தார். ரத்தம் கொட்டிய அவருக்கு, சிகிச்சையளித்த மருத்துவரையும், பிளேடை காட்டி தாக்க முற்பட்டார். பின், போலீசார் ஒத்துழைப்புடன், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மருத்துவமனை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இருமுறை, சிறையில் தற்கொலைக்கு முயன்று ரகளை செய்தவர், நேற்று, மருத்துவமனையில், பிரச்னை செய்தார். அவர் மீது, தற்கொலை முயற்சி வழக்குபதிந்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபஞ்சுகாளிப்பட்டி திருட்டு வழக்கில் வாலிபர் கைது\n4 பவுன் தாலிக்கொடி மீட்பு: பல்சர் கொள்ளையன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கர���த்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஞ்சுகாளிப்பட்டி திருட்டு வழக்கில் வாலிபர் கைது\n4 பவுன் தாலிக்கொடி மீட்பு: பல்சர் கொள்ளையன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425737", "date_download": "2020-12-05T10:00:11Z", "digest": "sha1:C5CYL7H5GBJ6ICYNJ6SUGLIBU55MYLSK", "length": 18768, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "8,000 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு | Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 8\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 13\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 10\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 80\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 14\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\n8,000 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nசென்னை : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 8,000 பேர் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளனர்.பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. இதில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 8,000 பேர் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளனர்.\nபொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. இதில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வு திட்டம், நவ., 4ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டம், நேற்று மாலை 5:30 மணி உடன் நிறைவடைந்தது. இதில், நாடு முழுவதும், 78 ஆயிரத்து 569 பேர் விருப்ப ஓய்வில் செல்ல, விருப்பம் தெரிவித்துள்ளனர். 5,237 பேர், தங்களின் விருப்ப ஓய்வு விண்ண்பத்தை திரும்ப பெற்றுள்ளனர்.\n626 பேர், பின்னர் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர், விருப்ப ஓய்வில் செல்ல தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டம் இரண்டும் சேர்த்து, 8,000த்திற்கும் அதிமானோர், விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.ஜி.எம்., மருத்துவமனையில் ஸ்பெஷாலிட்டி துறை துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அ��்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.ஜி.எம்., மருத்துவமனையில் ஸ்பெஷாலிட்டி துறை துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t410-topic", "date_download": "2020-12-05T08:47:48Z", "digest": "sha1:JXCAGNN3FIMAEAH22LTNIHKNMYFXTCBG", "length": 19082, "nlines": 155, "source_domain": "www.eegarai.net", "title": "ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்\n» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே\n» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா\n» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா - வாசிக்க.\n» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..\n» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா\n» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு\n» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\n» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\n» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..\n» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்\nதிருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா.. தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.\nஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.\nஎப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:\n* நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.\n* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம்.\n* மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும்.\n* குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும்.\n* மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும்.\nஇவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.\nRe: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வ��� பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamals-61-years-of-journey-lokesh-kanagaraj/", "date_download": "2020-12-05T09:31:40Z", "digest": "sha1:YPIXURF66VKLW5I256AFISELCPWZKCNI", "length": 13764, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கமல் 61 வருடம்: போட்டா படியுது.. வீடியோ வெளியிட்ட லோகேஷ்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமல் 61 வருடம்: போட்டா படியுது.. வீடியோ வெளியிட்ட லோகேஷ்..\n’களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனக விஸ்வரூபம் எடுத்திருக் கிறார். அவரது திரையுலக பயணம் 61 ஆண்டுகள் கடந்திருக்கிறது. அதை வீடியோவாக ’மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.\nஅதில்,’கமல்சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான ரெபல் ஆன்ந்தம் வெளி யிடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை கவுரமாக கருதுகிறேன். அவர் நடித்த ’சத்யா’ படத்தில் இடம் பெற்ற ’போட்டா படியுது’ அருமையான பாடலுடன் இந்த டிசைனை டைரக்டர் அரவிந்த் ஸ்ரீதர் உருவாக்கினார்; லோகேஷ் என குறிப்பிட் டுள்ளார்.\n61 வருட திரையுலக பயணத்துக்கு வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.\n‘அறுபத்தோறு ஆண்டு திரையுலக பயணத் தை கொண்டாடும் வீடியோ பார்த்து நெகிழ்ந்தேன். உங்களின் அளவு கடந்த அன்புக்காக நான் தரும் பதில்பரிசு இதே அளவுக்கானதாக இருக்கும். எனக்கு தரும் இந்த ஊக்கம் இந்த மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் என்னை தொடர்ந்து ஓட வைக்கின்றது; எனக் கூறி உள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் இயக்கி உள்ளார். இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்து ’தலைவன் இருக்கிறான்’ படத்தில், நடிக்கிறார்.\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… தளபதி தீபாவளி, மிஸ்ஸானால் தளபதி பொங்கல் உறுதி.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்.. ரஜினி படத்துக்கு முன்பாக வேறுபடம் இயக்க பிரபல இயக்குனர் திட்டம்..\nPrevious ஜெய்யுடன் இணைந்து நடிக்கிறார் பிரபல இயக்குனர்..\nNext ஆன்லைன் வகுப்பில் ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா ஆர்வம்.. கொரோனாவுக்கு டாட்டா சொன்ன குடும்பம்..\nஅதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்\n‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு…..\nவருண் தவான், நீது கபூர் கோவிட் பாசிட்டிவ், அனில் மற்றும் கியாரா எதிர்மறை, ஜக் ஜக் ஜியோ படப்பிடிப்பு நிறுத்தம்….\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தி��் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/used-car-tata-nexon", "date_download": "2020-12-05T09:59:43Z", "digest": "sha1:KH5IXZYHM4PNL5NYELFVLT4UEKCIQOZT", "length": 7744, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2020 - பழைய நெக்ஸான்... பார்த்து வாங்குங்க! | used car tata nexon", "raw_content": "\nஸ்கோடா கார்தான் ஆனால், மாருதி விலையில்\n80’- ஸ் கிட்ஸ் முதல் 20’- ஸ் புள்ளிங்கோ வரை...\nபோட்டிக்கு யாரும் இல்ல... வேகத்தில் போலோதான் கிங்\nஒரு கோடிக்கு ஒரு சொகுசு எஸ்யூவி\nஎகிறும் பழைய கார் மார்க்கெட்.... கைகொடுத்த லாக்டெளன்\nபழைய நெக்ஸான்... பார்த்து வாங்குங்க\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதனி பயணம், தேவை முழு கவனம்\nஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி\nஎந்த பைக் ஓட்டினாலும் எனக்கு முதுகு வலி வராது\nஅட்வென்ச்சரில் நீங்க எந்த வகை\nகார் டிசைனர் ஆகுறதுதான் லட்சியமா\nவழிகாட்டியது மோட்டார் விகடன் - எம்ஜி-க்கு ஸ்கேல் மாடல் செய்யப்போகும் நமது வாசகர்\nஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி\nடிக்‌ஷ்னரி - பிரேக்Pad... நாட்Bad\nகேட்ஜெட்ஸ் : இனி TWS காலம்\nஸ்மார்ட் ஹைபிரிட்... ஸ்மார்ட்டா இருக்கணும் - தொடர் #18: சர்வீஸ் அனுபவம்\nஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா\nஒரு கார்... ஒரு கனவு - ஆன்லைன் கார் டிசைன் பயிலரங்கம்\nபழைய நெக்ஸான்... பார்த்து வாங்குங்க\nயூஸ்டு கார்: டாடா நெக்ஸான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24220", "date_download": "2020-12-05T09:30:18Z", "digest": "sha1:M66KUIMWUHPBQMC7DR6B7KBLGQ476ZJ7", "length": 36654, "nlines": 245, "source_domain": "www.arusuvai.com", "title": "இப்படியும் நடக்கிறது தமிழ்நாட்டில்..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் ���ற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்று காலையில் எழுந்தவுடன் டிவியில் பார்த்த முதல் செய்தி மனதை வதைக்கிறது....\nகோவையில் நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டி, பாதையில் சென்றவர் மீது மோதியதில் இருவர் அந்த இடத்திலே பலி, ஒருவர் கவலைக்கிடம்... காரை ஓட்டி வந்த இளம்பெண் ரம்யா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்... குடி போதையில் வண்டியை ஓட்டியதாக போலீசார் சந்தேகம்... விபத்தில் இறந்தவர் ஒருவரின் பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம் நிச்சயத்து உள்ளார்களாம்....\nஎன்னப்பா நடக்குது தமிழ் நாட்டுல ஆணுக்கு பெண்கள் சமம், இதை பெண்கள் இப்ப ஆண்களுக்கு நிகரா தவறுகள் செய்வதில் நிலைநாட்டுகிறார்கள் போலும்... பெண்கள் குடிப்பதும், புகை பிடிப்பதும் இங்கு சென்னையில் தான் சர்வசாதாரணம் என்று நினைத்தால்... தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இது பரவி வருகிறது போல....\nகற்புநிலை என்பதற்கு இப்பொழுது பெண்கள் புது அர்த்தம் கொடுக்க தொடங்கி விட்டார்கள்... வாழ்வியல் நெறி என்று நம் மூதாதையர்கள் வகுத்து வைத்ததெல்லாம் காலபோக்கில் காணாமல் போய்விடும் போலிருக்கிறது... ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் பார்த்தால், நமக்கு பின் வரும் தலைமுறையினர் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம்\nநான் வேலை பார்க்கும் இடத்தில் இத்தகைய சீர்ரழிவை பார்த்து எனக்கே சலிப்பே வந்து விட்டது... இந்த விஷயத்தில் இளம் பெண்கள், திருமணம் ஆனா பெண்கள் என்று பாகுபாடே இல்லை.... ஆள் ஆளுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு வெளிப்படையாகவே ஊர் சுற்றுகிறாகள்...\nஎங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நாங்கள் நண்பர்கள்() என்று நன்றாகவே தெரியும்.. பின்பு நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டும் என்று மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள்... நண்பர்கள் என்று பொது இடத்தில் (அலுவலகம் உட்பட) இவர்கள் செய்யும் விஷயங்கள் : சும்மா பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் கையை மற்றவர் உள்ளங்கையில் வைத்து மூடி கொண்டு, (சில நேரம் தடவிக்கொண்டு) பேசுதல், ஒருவர் தோள்லில் ஒருவர் சாய்ந்து கொண்டு டீ குடிப்பது, ஆண்கள் இடுப்பை கையால் அணைத்தபடி நடந்து செல்வது, பிரியும் போது அணைத்து முத்தமிட்டு செல்வது....\nதோழிகளே இப்படியான விஷயங்களை வெளிப்படையாக எழுதுவதற்கு என்னை மன்னியுங்கள்... எழுது��் போதே எனக்கு கஷ்டமாக உள்ளது... ஆனால் அவர்கள் இதைதான் உன்னதமான நட்பு, நாகரிகம் என்கிறார்கள்.... என்ன சொல்வதென்றே புரியவில்லை....\nஇத்தனை மோசமான சமூகத்தில் நாளை நம் பிள்ளைகள் வளர்ந்து பயணிக்க போகிறார்கள் என்பதை நினைத்தாலே பயமாக உள்ளது... குறிப்பாக பெண் பிள்ளைகளை எப்படி நன்றாக வளர்க்க போகிறோம் என்பது பெரிய கேள்வியாக அச்சுறுத்துகிறது....\nஇது சம்பந்தமாக தோழிகளின் கருத்தும், பிள்ளைகளை நன்றாக (ஒழுக்கமாக) வளர்ப்பது பற்றி ஒரு அம்மாவாக உங்களின் ஆலோசனையும் எதிர்பார்க்கிறேன்....\nதோழி தீபா நீங்கள் பேப்பரில் படித்ததற்கே இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நாங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் சொல்லிக்கொள்வோம் எப்படி இருந்த கோவை இப்படி ஆகிவிட்டதே என்று. போனவாரத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். 6ஆண்கள் 1பெண் என்று வந்தமர்ந்தனர். அந்தப்பெண்ணிடம் அமர்ந்த நபர் எழுந்து வெளியே சென்றால் உடனே அடுத்த ஆள் அந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறான். எங்களுக்கு பக்கத்து சீட்டில் வரிசையாக அமர்ந்து கொண்டனர், குழந்தைகளுடன் சென்ற நாம்தான் கூசிக்குறுகி அம்ர்ந்திருக்க வேண்டும். சரி எழுந்து போய்விடலாம் என்றால் பிள்ளைகளிடம் விளக்கம் கூற வேண்டும். புதிதாக ஷாப்பிங் மால்கள் வேறு முளைத்துள்ளன. கோவையா, மெட்ரொபாலிட்டன் சிட்டியா என நினைக்கும்படி உள்ளது, இளம் பெண்கள் அணியும் ஆடையும், நடவடிக்கைகளும். கோவையின் ஒரிஜனாலிட்டி போய் வெகுகாலம் ஆகிவிட்டது தோழி\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகோவையும் இப்போது கெட்டு வருகிறதா... நகரங்களின் வளர்ச்சி என்பது இப்போது கலாச்சார சீரழிவில்தான் முன்னேறுகிறது போலும். எங்கு பார்த்தாலும் நைட் கிளப்ஸ், பப்புகள் பெருகி விட்டது. நள்ளிரவு வரையில் அத்தகைய\nஇடங்களில் குடித்து ஆட்டம் போட்டுவிட்டு, போதையில் வண்டி ஓட்டி அப்பாவி உயிர்களை பலியிடுகிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் செய்யும் இந்த ஈன செயல்களுக்கு வெக்கபடுவதோ, குற்ற உணர்ச்சியோ எதுவுமே இல்லாமல் திரிகிறார்கள்.\nஇப்படி ஒரு பெண் ஆறு ஆண்களுடன் சென்றால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடிக்க அத்தகைய பெண்கள் DNA டெஸ்ட் எடுத்து கண்டறிவார்கள் போலும். இதற்கு மேல் ஒரு கேவலம் நம் பெண் இ��த்திற்கு வரமுடியாது...\nஆமாம்... இதுல ஆணென்ன பெண்ணென்ன இப்ப இருக்க கலாச்சாரம் எல்லாம் ஒழுக்கம் குறைவா தான் இருக்குன்னு பொதுவாவே சொல்லலாமே. :)\nபிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும்... இப்படி 4 பேர் பதிவிட்டா நம்ம மக்கள் மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க, பெண்கள் கணவரை வேலைக்கு அனுப்ப பயப்படுவாங்க, அனுப்பினாலும் கூட பழகும் நல்ல பொண்னை கூட தப்பா பார்ப்பாங்க.\nநம்ம மக்களுக்கே உள்ள பழக்கம்... புருஷன் நல்லவ’ர்’, கூட பழகின பொண்ணு தான் தப்புன்னு பேசுறது. பெண்ணாக பிறந்து பெண்ணை அசிங்கமா பேச வாய் எப்படி வருதுன்னு புரியல. ஆண்களும் இப்படி தான்... மனைவி எவ்வளவு நல்லவன்னு பார்ப்பதில்லை... வேலைக்கு அனுப்பினா ஒரு டவுட்டு... ஒரு ஓரமா ஒட்டிக்கும் போல. இருவருக்குமே பங்குண்டு என்பதை முதல்ல பெண்கள் நாம நம்பணும்.\n//இப்படி ஒரு பெண் ஆறு ஆண்களுடன் சென்றால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடிக்க அத்தகைய பெண்கள் DNA டெஸ்ட் எடுத்து கண்டறிவார்கள் போலும். // - இந்த ஆணுக்கு பிள்ளை பெற்றவர்கள் எத்தனை பெண்கள் என கண்டறிய ஏற்கனவே எதாவது டெஸ்ட் இருந்திருக்கலாம். முதல்ல ஒழுக்கம் தவறிய ஆண்கள்... அவங்க அப்படி தான்னு நாம் விட்டதால் தானே இன்னைக்கு அவங்களை போல் நாங்கள்னு பெண்கள் வராங்க.\nஇதனால் பெண்கள் தப்பே பண்ணலன்னு நான் சொல்லல... பொதுவா இப்போ ஒழுக்கம் குறைவு. வெளிநாட்டில் பார்ப்பதை எல்லாம் கடைபிடிப்பதின் விளைவு. அம்புட்டு தான்.\nவனி நீங்க சொல்றது ரொம்ப சரி.. ஆணோ பெண்ணோ ஒழுக்கம் என்பது ரொம்பவே முக்கியம். நா பெண்ணை மட்டும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் இத்தகைய குற்றங்கள் ஈடுபடும் ஆண்களை விட\nபெண்களுக்கு தான் பாதிப்பு அதிகம், அதை பெண்கள் புரிந்து கொள்ளாமல் இப்படி பாழாகிறார்களே என்பது தான் என் ஆதங்கம். ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்று பெண்களும் இப்படி சரிக்கு சமமாய் நின்றால் நல்லதா\n//பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும்... இப்படி 4 பேர் பதிவிட்டா நம்ம மக்கள் மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க, பெண்கள் கணவரை வேலைக்கு அனுப்ப பயப்படுவாங்க, அனுப்பினாலும் கூட பழகும் நல்ல பொண்னை கூட தப்பா பார்ப்பாங்க.//\nஇதையே தான் நானும் சொல்ல வருகிறேன்... இதைபத்தி பதிவிட்டாலே இவ்வளவு பிரெச்சனை வரும் என்கிறபோது, கண்ணெதிரே பார்க்கும் போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக தானே இருக்கும். தவறு என்று தெரியும் போது அதை சுட்டி காட்டுவது தவறில்லையே. இப்படி சுட்டி காட்டுவதால் ஒட்டுமொத்த கணவர்மாரும் மனைவிமாரும் வேலைக்கு தங்கள் துணியை நம்பி அனுப்ப மாட்டார்களா... அப்படி என்றால் இந்த பதிவை இடும் நானே வேலைக்கு செல்பவள் தான்.\nவேலைக்கு செல்லும் எந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதகம் விளைவிப்பது என் நோக்கம் இல்லை. நம்மை சுற்றி இப்படி நடக்கிறது\nஅதை பெருக விடாமல் திருத்தி கொள்ள வேண்டும் என்று தான் இந்த பதிவு...\nபெண்களை பற்றி நா கூசாமல் இழிவாக பேச நா பெண் இன எதிரியும் இல்லை. ஆண் பெண் நட்பே கூடாது என்று சொல்லும் பழமைவாதியும் இல்லை. எதுவும் ஒரு வரம்புக்குள் இருந்தால்தான் நல்ல நட்பு வளரும் என்பது என் கருத்து.\nஆணும் பெண்ணும் நல்லொழுக்கத்துடன் இருந்தால்தான் நாளைய வளரும் சமுதாயம் நன்மைபெறும் என்பதுதான் என் கருத்தும்...\nஅன்புத்தோழிகளுக்கு கண்ணால் பார்த்தையெல்லாம் பதிவிடும் தளம் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.\nஇதன் மூலம் சமூகத்தில் நிலவும் அவலங்களை நிறுத்தவும் முடியாது. நிறுத்தவும் மாட்டார்கள். தவறாக கூறவில்லை என நினைக்கிறேன்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\n//அன்புத்தோழிகளுக்கு கண்ணால் பார்த்தையெல்லாம் பதிவிடும் தளம் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.//\nஅட அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க... இது பொது தளம்.. நா என் கருத்தை சொன்னேன், நீங்க உங்க கருத்தை சொன்னீங்க, அதுபோல வனி அவங்க கருத்தை சொன்னாங்க அவ்வளவே... :)\nமற்றபடி கருத்துகளை பதிவு செய்ய கூடாது என்று யாரும் இங்கு சொல்ல முடியாது தோழி... நீங்கள் பார்த்ததை சொன்னதில் எந்த தவறும் இல்லை... பல தவறுகளை பேசாமால் விட்டதால்தான் பெருகி வருகிறது என்பது என் கருத்து.\nஅருட்செல்வி & தீபா... நான் பவர் போகும் அவசரத்தில் போட்ட பதிவு... அதனால் ஸ்மைலி எல்லாம் மிஸ்ஸிங். நான் கோவமா எல்லாம் போடலீங்கோ... நானும் கிண்டலா தான் போட்டேன் :) ஒழுக்கம் என்பது எப்பவுமே இருவருக்கும் உண்டுன்னு சொன்னேன், அம்புட்டு தான். உண்மையில் அருட்செல்வி போட்ட பதிவை கூட நான் படிக்கல... தீபா போட்டிருந்த அந்த ஒரு வரியை தான் படிச்சு பதிவிட்டேன். தப்பா நினைக்காதீங்க இருவருமே... எல்லாருக்குமே அவங்க கருத்தை சொல்ல இங்கே ம��ழு உரிமை உண்டு :)\nஎன்னால் இதை படித்துவிட்டு பதிவு போடாமல் இருக்க முடியவில்லை. இது இந்தியாவில் நடந்தது. ஒருசேலையை கூட காண முடியாது என் அலுவலகத்தில். அன்று அதிசயமாக ஒரு சேலை பெண். மிகவும் சந்தோஷமாக முன்னாடி ஓடி போய் பார்த்தால் , கையில் தம். தம் அடிக்கும் பெண்களுக்கு தங்கள் என்னவோ ஒரு படி மேலே என்கிற நினைப்பு வேற.\nஇன்னும் நிறைய கண்றாவிகளை பார்க்க நேரிடுகிறது.\nஅன்புத் தோழிகளுக்கு கிராமத்து சூழ்நிலையில் வளரும்\nகுழந்தைகளுக்கும்,நகரத்து சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கிராம சூழ்நிலையில் அதிக கட்டுப்பாடுகளுடன் வளரும் குழந்தைகள் படிப்பதற்கோ வேலைபார்ப்பத்ற்கோ வெளியூர்களுக்கு வரும் சூழ்நிலையில் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை பெறுவதால், தடம்புரளும் வாய்ப்புகள் அதிகம்.\nஇப்பொழுது நிறைய வீடுகளில் திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவிற்கு நிலமை மோசமாகி உள்ளது. அயல் நாடுகளில் , தொலக்காட்சி மூலமாகவெல்லாம் தயவு செய்து திருமணம் செய்துகொள்ளுங்கள் என அந்நாட்டு பிரதமரே வேண்டுகோள் விடுக்கும் நிலை உள்ளதல்லவா, அது போன்ற நிலை நம் சந்ததியினர் வளரும்போது உண்டாகி விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.\nகுடும்பம் என்னும் அமைப்பு சிதறிப்போகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட விவாகரத்து பண்ணிக்கொள்கின்றனர்.\nகுழ்ந்தை இல்லாமல் பண்ணிக்கொள்கிறவர்கள், யாருக்கும் பிரச்சினை இல்லாமல் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் குழந்தையுள்ள தம்பதிகள் பிரியும் பொழுது அந்தக்குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமான ஒன்றாகும்.\nஇப்பொழுது கிராமப்புறங்களில் இளைஞர், இளைஞிகளே கிடையாது என்று சொல்லும் நிலைதான் உள்ளது.\nஆனால் அவர்களால் நகர்ப்புற வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிப்போகும் நிலை ஏற்படுகிறது.\nமென்பொருள் வேலைக்கு பேர் போன முக்கிய நகரத்திலிருந்து இயக்கப்படும் ஸ்லீப்பர் கோச் எனப்படும் பேருந்துகளில் கடைசி சீட்டை தேர்ந்தெடுத்து அமருவதற்கு அத்துணை போட்டி. எதற்க்கென்பது குன்றின் மேலிட்ட விளக்கு போல் அனைவரும் அறிந்ததே\nஅதுபோதாதென்று அரசு மதுக்கடை வாசல்களிலும் பூவையர் கூட்ட��் அலைமோதுகின்றதே இந்த துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது, யார் கொடுத்த சுதந்திரம்.\nகஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா படிக்க வைத்த உங்களுக்கு நீங்கள் செலவிட்ட தொகைக்கு வட்டிபோட்டு வாங்கிக்கொள்லுங்கள் என்பதுதான் இவர்கள் தரப்பு நியாயமோ\nஅந்தக்காலத்தைப்போல் அப்பாவைக் கண்டுபயம், அண்ணணை கண்டு பயம் எனபதெல்லாம் மூடநம்பிக்கையோ பணத்தைக்கொண்டு மானத்தை வாங்கமுடியுமா இவர்களுடைய வாழ்நாள் குறிக்கோள் பணம் என்ற ஒன்று மட்டுமேவா\nமேற்கூறியவற்றிலிருந்து விதிவிலக்காக இருப்போரும் உண்டு, நாம் பேசுவது அவர்களைப் பற்றியல்ல,\nநெற்பயிர்களுக்கு இடையே தோன்றும் களையை அகற்றாவிட்டால் அது மகசூலில் பெறும் பாதிப்பை உண்டு பண்ணிவிடுமே கொடுத்த சுதந்திரத்தை ந்ல்வழியில் பயன்படுத்துவோருக்கு இந்த சமுதாயம் என்றுமே தலைவணங்கும் என்பது உறுதி. பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தை நல்ல முறையில் பயபடுத்தாமல் இருந்திருந்தால் பல நல்ல பெண் தேசத்தலைவர்களையும், பலஎழுத்தாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் நாம் பெற்றிருக்க முடியாதே.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nவனி அறுசுவையின் \"இரும்பு மனுஷி\" நீங்க போயி கரண்டு போச்சு, தண்னி வரல, மோட்ரு ஓடுலனு......................\nஉங்க பதிவு எல்லா இழைக்கும் கட்டாயம் தேவை. காரசாரமா இருந்தாதான் அறுசுவை, இல்லேன்னா ஐசுவை ஆகிடும்.\nதீபஸ் உள்குட்டி, வெளிக்குட்டிய நல்லா பார்த்துக்கோங்கோ\nஇந்தமாதிரி நேரத்துல இந்த மாதிரி விஷயங்கல பார்த்தாலும் பாக்காத மாதிரி போய்டணும்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். என்ன செய்யலாம்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49842/", "date_download": "2020-12-05T09:18:19Z", "digest": "sha1:G6F46WMXL7LIBQGQJHDEHMZV6KZQHEVX", "length": 8076, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "அரச அதிபர் இரால்குழிவிஜயம் மண்ணகழ்விடத���தை பார்வையிட்டார் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரச அதிபர் இரால்குழிவிஜயம் மண்ணகழ்விடத்தை பார்வையிட்டார்\nகங்கை மற்றும் கடல் வெள்ளத்தினாலும் தமது கிராமம் அழிவடைவதாக இரால்குழி மக்கள் அரச அதிபரிடம் முறையீட்டனர்.இன்று\nமூதுார் பிரதேசத்தில் மகாவலிக்கங்கைக்கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வை நேரடியாக பார்வையிடும் பொருட்டு அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார தலமையிலான அதிகாரிகள் குளு இன்று காலை 11மணியளவில் விஜயம் செய்தனர்.இதன்போதே இவ்விடயத்தை மக்கள் தெரிவித்தனர்..\nஇரால்குழிகிராமத்திற்கு விஜயம் செய்த இக்குளுவினர் படகுமூலம் மண்ணகழ்வு நடைபெறும் இடத்திற்குச்சென்று பார்வையிட்டனர். இக்குளுவில் மூதுார் பிரதேச செயலாளர் யூசுப் உட்பட பல அதிகாரிகளும் இநை்துகொண்டனர்.\nகடந்த 15.06.2017 அன்று இரால்குழிபிரதேச மக்கள் இம்மண்ணகழ்வின் காரணமாக தமது கிராமம் அழிவைச்சந்திக்கும் அபாயம் இருப்பதாக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை நடாத்தியதுடன் அதிகாரிகளிடம் மகஜரும் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த20.06.2017 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபையிலும் இவ்விடயம் அவசரப்பிரேரணையாக முன்வைக்கப்பட்டு பலரும் உரையாற்றியதுடன் இதனை தடைசெய்யுமாறும் வெளிமாவட்டத்திற்கு அதிகளவிலான லொறிகளில் மண்எடுத்துச்செல்லப்படுவதாகவும் உறுப்பினர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த அதிகாரிகள்குளு மூதுாருக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர். இதன்போதும் பாதிக்கப்ட்ட இரால்குழி மக்கள் நிலமைகளை தெளிவு படுத்தினர்.இதனாலும் கங்கை மற்றும் கடல் வெள்ளத்தினாலும் தமது கிராமம் அழிவடைவதனையும் சுட்டிக்காட்டினர்.\nPrevious articleதிருகோணமலை பல்கலைக்கழக சித்த மருத்துவப்பிரிவில் யோகா நிலயம் திறப்பு\nNext articleஅஹிம்சாவினால் ஆயித்தியமலை அ.த.க.பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு\nபசுமையான கிழக்கு மரம் மண்ணின் வரம்-மரம் வளர்ப்பதே மனித அறம்”\nபொத்துவில் பிரதேசத்தில் 80 பேர் தனிமைப்படுத்தலில்\nகல்முனைப்பிராந்தியத்தில் தனிமைப்படுத்தல் ஊடரடங்கு பிரதேசத்தில் நோய் எதிர்ப்பு பானம்\nடாக்டர். எஸ் கிருஷ்ணகுமார் அவர்களது மரணம் முஸ்லிம் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது-மருதமுனை...\nகரடியநாறு பாடசாலையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-481.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-12-05T08:00:05Z", "digest": "sha1:LQTJUTEMZGEXGY7JNITGVLL66ZX6YYSV", "length": 3727, "nlines": 54, "source_domain": "www.tamilmantram.com", "title": "எங்கோ படித்த காட்சிப்பாக்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எங்கோ படித்த காட்சிப்பாக்கள்\nView Full Version : எங்கோ படித்த காட்சிப்பாக்கள்\nஇங்கும் உனக்கு இரண்டாம் இடமா\nகபாலம் உடைத்து கட்டி எடுத்தார்\nகஷாயம் குடித்தார் தன் தலைவலிக்கு\nஅழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)\nமூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று\nஅழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)\nமூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று\nநாட்டுப்பற்றல்ல ராம்... \"நாட்டுப்புறம்\" (அதாம்பா நம்ம கிராமப்புறத்தை என்ன சொல்வாங்க) .. பாட்டி வைத்திய கஷாயம் சொன்னேன்\nஇரு தம்பிகளுக்கும் இந்த அண்ணனின் நன்றி...\nமூன்று மிகச்சிறந்த ஹைக்கூக்களுக்கும் மிகச்சிறந்த கருத்து .\nஅழகான கைக்கூ கவிதைகள் அண்ணா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/02/blog-post_27.html", "date_download": "2020-12-05T08:42:55Z", "digest": "sha1:HI55ZKIJUOLE3ZXBM543X7NQPO226LRD", "length": 11475, "nlines": 40, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம். வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு. | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம். வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.\nவன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம். வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.\nஇதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரமுயர்த்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டிடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை (15) மாலை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nஇந்த வவுனியா வளாகம் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது வன்னிமாவட்ட அரசியல் வாதிகளினதும், பொதுவாக வடமாகாண அரசியல் வாதிகளினதும், கல்விச்சமூகத்தினதும் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இங்கு எனக்கு முன்னர் உரையாற்றிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் உரையாற்றியோரும், இந்த வேண்டுகோளை விடுத்தனர்.\nஇந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு எனது அமைச்சின் செயலாளருக்கும், மேலதிக செயலாளருக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். அண்மையில் என்னை சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், அதன் கீழுள்ள சில வளாகங்களின் முதல்வர்களும் இந்த வளாகத்தை தரமுயர்த்தவேண்டியதன் தேவையை என்னிடம் கூறினர்.\n1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டிலிருந்து அதனொரு வளாகமாக இது செயல்பட்டு வருகிறது. இருபத்தேழு (27) வருட காலமாக இவ்வாறு இயங்கி வரும் நிலையில், இதனை தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவது இதன் அந்தஸ்த்தை கூட்டுவதோடு, எனது பதவி காலத்தில் இதனை நிறைவேற்றக்கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.\nமாறுகின்ற அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம், கடந்த நான்கு வருடங்களில் நான்காவது உயர்கல்வி அமைச்சராக நான் பதவி வகிக்கிறேன்.அமைச்சுப் பதவிகள் இப்பொழுது சங்கீத கதிரைகளாக மாறிவிட்டன. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.\nஇந்த நாட்டின் உயர்கல்வியை பொறுத்தவரை காலத்திற்கு காலம் திருப்பங்கள் ஏற்பட்டன. இனப்பிரச்சினை கூர்மையடைவதற்கு கூட பல்கலைக்கழ அனுமதியில் ஏற்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது, பின்னர் அரசியல் போராட்டமாகவும் உருவெடுத்தது.\nசர்வதேச ரீதியிலான பல்கலைக்கழக கணிப்பீட்டில் எமது பல்கலைக்கழகங்கள் குறைந்த தரத்திலுள்ளன.இந்த நிலைமை காணப்படுவதனால் நமது பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.இவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக்கழகங்களின் தரநிர்ணயத்திற்கான புதிய பொறிமுறை���ொன்றை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த தரநிர்ணய ஒழுங்கு முறை பின்பற்றப்படும் போது எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் சென்று தங்களின் துறைக்கான கல்வியை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவர்.\nமுழுமையான பல்கலைக்கழகமாக தரப்படுத்தல் என்பது அவ்வப்பல்கலைக்கழகங்களில் முக்கிய பீடங்களை உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது. இதன் அர்த்தம் தொழில் வாய்ப்பு இலகுவில் கிடைக்கும் துறையாக அவை அமைந்திருத்தல் வேண்டும் என்பதாகும். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவானது வேலையற்ற பட்டதாரிகள் பட்டியலை நீட்டிக்கொண்டு செல்லும் பீடங்களை உருவாக்குவதை விரும்பவில்லை. வேலைவாய்ப்புக்கு கல்வித்துறைக்கும் இடையிலான இந்த பொருத்தப்பாடின்மையை குறைவடைய செய்தலே நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கும். ஆகவே பல்கலைக்கழகங்களை தரமுயர்த்துதல் என்பது நாட்டின் அபிவிருத்திக்கிடையிலான இந்த பொருத்தப்பாட்டிலேயே தங்கியுள்ளது.\nவவுனியா வளாகமானது முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்போது இந்த பொருத்தப்பாடின்மையை நிவர்த்தி செய்யக்கூடிய புதிய பீடங்களை உருவாக்குவது அவசியமாகும்.அதன்படி தொழிநுட்ப பீடம் முதலான ஏனைய முக்கிய பீடங்கள் இங்கு உருவாக்கப்படும் என்றார்.\nவவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/events/03/113781?ref=archive-feed", "date_download": "2020-12-05T08:33:54Z", "digest": "sha1:OA4DU2PYK75F2VJX6PQ6LOYHDCS6LOM2", "length": 10898, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வவுனியா விபுலானந்தா கல்லூரியின் நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவவுனியா விபுலானந்தா கல்லூரியின் நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா - பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று(18) இடம்பெற்றள்ளது.\nகுறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது நீண்டகாலங்களின் பின் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் அயராத முயற்சியின் பயனாக நடாத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பரிசளிப்பு நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் அங்கு பங்குபற்ற முடியவில்லை எனவும் வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா வவுனியா நகர கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ், இந்து மதகுரு சிவஸ்ரீ.தியாக சக்திதரகுருக்கள், கிறிஸ்தவ மதகுரு அருட்பணி லகஸ்டன் டி.சில்வா மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nபரிசளிப்பு நிகழ்வின் போது 2015இல் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கபட்டன. அதேபோன்று நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரியின் விபுலம் என்னும் சஞ்சிகையின் நான்காவது இதழ் பதினொரு வருடங்களின் பின் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.\nகடந்த 2000 ஆண்டில் முதன் முதல் வெளிவந்த இந்த விபுலம் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் 2003 ஆம் ஆண்டு மூன்றாவது இதழும் 2005ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் நீண்ட கால இடைவெளியின் பின் நான்காவது இதழ் இந்த வருடம் வெளிவந்துள்ளது.\nகல்லூரி அதிபரின் ஆலோசனையின் பேரில் இதழாசிரியர் ம.பிரதீபன் நெறியாள்கையில் சு.ரதீஸ்வரன் அட்டைபடத்துடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது ஆக்கங்களை தாங்கி உருவாக்கப்பட்ட இந்த சஞ்சிகையினை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் வெளியீடு செய்து வைத்து சிறப்பு பிரதிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.\nதொடர்ந்து சஞ்சிகையின் விமர்சன உரையை வவுனியா தமிழ��� மத்திய மகாவித்தியாலய இந்து நாகரிக ஆசிரியர் ரமேஷ் நிகழ்த்தியுள்ளார்.\nமேலும் இந்த நிகழ்வில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/chevrolet-beat/spare-parts-price.htm", "date_download": "2020-12-05T09:18:11Z", "digest": "sha1:C35PSN6WKMH5LIOKEOMTB3WICQNHMJ2I", "length": 7181, "nlines": 174, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் பீட் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand செவ்ரோலேட் பீட்\nமுகப்புபுதிய கார்கள்செவ்ரோலேட் கார்கள்செவ்ரோலேட் பீட்உதிரி பாகங்கள் விலை\nசெவ்ரோலேட் பீட் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nசெவ்ரோலேட் பீட் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 2,978\nவால் ஒளி (இடது அல்லது வலது) 1,545\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 58,000\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 58,000\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 4,500\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 2,910\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 1,900\nதலை ஒளி (இடது அல்லது வலது) 2,978\nவால் ஒளி (இடது அல்லது வலது) 1,545\nமுன் கதவு (இடது அல்லது வலது) 6,000\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 7,000\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 58,000\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 58,000\nசெவ்ரோலேட் பீட் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பீட் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பீட் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/india-vs-sri-lanka", "date_download": "2020-12-05T08:51:04Z", "digest": "sha1:NJYDULMWOHJ7U6TIDTZ25BXOKVNAQXA4", "length": 5533, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2011 உலகக்கோப்பையை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் என்ன தெரியுமா\nஒன்பது வருஷமாச்சு... இன்னும் மறக்கமுடியாத தல தோனியின் அந்த சிக்சர்... 28 ஆண்டு கனவு நினைவான நாள் இன்று\nபாவம் இலங்கை... பாக் சாதனையை பந்தாவா சமன் செய்த இந்திய அணி\nதெறி மாஸ் காட்டிய இந்திய பவுலர்கள்... தலை தெறிக்க மிரண்ட இலங்கை: தொடரை 2-0 என வென்ற இந்திய அணி\nதனஞ்சயா அரைசதம்... தத்தளிக்கும் இலங்கை.. தாறு மாறா அடிக்கும் இந்திய பவுலர்கள்\nஅஸ்வின் சாதனையை ஓரங்கட்டிய ‘யார்க்கர் கிங்’ பும்ரா\n‘தல’ தோனிக்கு பின் இம்மைல்கல் சாதனை படைத்த ஒரே இந்தியர் ‘கிங்’ கோலி\nதுவைத்து தொங்கப்போட்ட தவன், ராகுல்... இலங்கைக்கு இமாலய இலக்கு\nஐந்து வருஷத்துக்கு பின் இந்திய அணியில் சாம்சன்.... இதுவும் ஒரு சாதனை\nஇன்னைக்காவது வருவாரா சஞ்சு சாம்சன்... பெஞ்ச் வலிமையை சோதிப்பாரா கேப்டன் கோலி\nநாளை முழுமையாக நடக்குமா மூன்றாவது டி-20... ஆடுகளம் யாருக்கு சாதகம்\nமேலும் ஒரு மைல்கல் சாதனை படைக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nபுனே டிராப்பிக்கில் சிக்கிய முன்னாள் இலங்கை வீரர்.. ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு புலம்பல்\n‘புள்ளிங்கோ’ சஹால் சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருக்கு... அசுர வேக பவுலர்கள் பட்டியலில் இணைந்த நவ்தீப் சாய்னி\nஅவரு யார்க்கர் ‘கிங்’... அப்போ நீங்க யார்க்கர் ‘குயினா’: புள்ளிங்கோ சஹாலின் சேட்டை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baabbebb2bcd-b89bb1bcdbaaba4bcdba4bbfbafbbfbb2bcd-b9abc1b95bbeba4bbebb0baebcd", "date_download": "2020-12-05T08:25:19Z", "digest": "sha1:HZGUIEC4FIWKVTWUEN4BLAL3AV7F4D7T", "length": 18738, "nlines": 107, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பால் உற்பத்தியில் சுகாதாரம் — Vikaspedia", "raw_content": "\nநாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்ச கொள்முதலை ஆவின் நிர்வாகம் பெற்று வருகிறது. சமீபகாலமாக பால் உற்பத்தி மாதம்தோறும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மழையின்மையால் விவசாயிகள் மாற்றுத் தொழிலாக பால் உற்பத்தியை நம்பி களத்தில் இறங்கியுள்ளதுதான் எனக் கருதப்படுகிறது.\nசுகாதாரம் - எளிய முறைகள்\nபசுக்கள் இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல��புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது. முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.\nஇரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.\nஇருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nபசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.\nபால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.\nஎனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.\nஇந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்���்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.\nமாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.\nமாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.\nபால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.\nமாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது.\nஇது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது. பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.\nஅயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.\nகேள்வி: மூன்று மாதங்களுக்கு முன்பு மாடு கன்று ஈன்றது. முதல் இரண்டு மாதமாக 5-5 லிட்டர் பால் கொடுத்தது. தற்போது பால் மிகவும் குறைந்து 3 லிட்டர் தான் கிடைக்கிறது. என்ன செய்ய வேண்டும்\nபதில் : இதுவரை மாட்டுக்கு குடல் புழு நீக்கம் செய்திருக்கிறீர்களா இல்லை என்றால் உடனே, குடல் புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கும் பாண்டிகைன்ட் என்ற மாத்திரை ஒன்றை வாங்கி மாட்டுக்கு கொடுத்துவிடுங்கள். இந்த மாத்திரையை வாழைப்பழத்தையில் அல்லது வெல்லத்தில் வைத்துக் கொடுங்கள். பின்பு, மருந்துக்கடைகளில் 5 லிட்டராகவோ அல்லது 1 லிட்டர் பாட்டிலாகவோ கிடைக்கும் கால்சிமஸ்து என்ற திரவ மருந்துவை வாங்கி தினமும் 100 மில்லி என்ற அளவுக்கு கொடுங்கள். இவ்வாறு கொடுக்கும் போது ஒரளவு பால் கூடுதலாக கிடைக்கும்.\nநீங்கள் கறுப்பு- வெள்ளை இன வெளிநாட்டு ரக மாட்டினை வளர்க்கும�� போது வெயில் காலத்தில் அல்லது வெயிலில் இருக்கும் போது மூச்சு இரைப்பு இருக்கும். தினமும் காலையில் 10 மணிக்கு தண்ணிர் ஊற்றி விடுங்கள். பசும்புல் கிடைத்தால் அதை போடுங்கள். கோ 3 கோ 4 தீவன புல் கிடைத்தால் வாங்கி போடவும். கிளட்டீரியா, சுபா புல் போன்றவற்றை வளர்க்கலாம்.\nகேள்வி: பசு குறைமாதத்திலேயே கன்று ஈன்று விடுகிறது. பாலும் குறைவாகவே இருக்கிறது. இதனைத்தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nபதில்: பக்கத்தில் இருக்கும் மாடுகளுக்கு ஏதாவது வியாதிகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அபார்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. பக்கத்தில் உள்ள மாடுகள் முட்டி இருந்தால் இருந்தால் கூட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கால்நடை மருந்துக்கடைகளில் கால்சிமாஸ்தி என்று திரவ மருந்து இருக்கிறது. அது 5 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் என அளவில் விற்கிறார்கள். அதனை வாங்கி தினமும் 100 மில்லி கொடுக்கவும். படிப்படியாக பால் உயரும். அடுத்த தடவை சினை ஊசி போடும் போது கற்ப்பை கழுவி ஊசி போட சொல்லுங்கள்.\nஆதாரம் : கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/biskoth-movie-review/", "date_download": "2020-12-05T07:50:36Z", "digest": "sha1:CH5RKUE6FEJ3NUDDWDVTOCW5YPH2HINN", "length": 15048, "nlines": 176, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிஸ்கோத் – விமர்சனம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை\nதமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்\nதேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்\nவிஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே\nஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்��ிப்பாக திறக்க வேண்டும்\n சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை\nவரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி- ரஜினி ஓப்பன் வாய்ஸ்\nத்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்தாக வரப் போகுது ‘ரூபம்’\nin சினிமா செய்திகள், விமர்சனம்\nஉலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா\nஇப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது.\nமொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த திடீர் தோன்றல் கொரோனா உள்ளிட்ட எல்லா இடையூறுகளையும் போக்கச் சிரிப்பு மட்டுமே பெரும் அளவில் உதவி செய்யும். அப்படியான சிரிப்பு என்பதை இந்த கொரோனாக் காலக் கட்டத்தில் பலரும் மறந்து போன சூழலில் ‘பிஸ்கோத்’ படத்தின் மூலம் காமெடி சரவெடி கொளுத்தி போட்டிருக்கிறார்கள் ஆர் கண்ணன் & சந்தானம் ஜோடி.\nகதை ரொம்ப சிம்பிள் -ஆடு களம் நரேனும் ஆனந்த்ராஜும் மேஜிக் பிஸ்கட்ஸ் என்ற பெயரில் ஒரு கம்பெனியை தொடங்குகின்றனர். இதில் நரேன் தன் மகன் ராஜா (சந்தானம்), இந்த பிஸ்கட் கம்பெனியின் நிர்வாகி ஆகி விடுவான் என்ற ஆசைப்பட்ட நிலையில் இறந்து போய் விடுகிறார் . இதை அடுத்து ஆனந்தராஜ் கம்பெனியை கபளீகரம் செய்து ராஜா-வாகிய சந்தானத்தை அந்த பிஸ்கெட் கம்பெனியின் கடை நிலை ஊழியன் ரேஞ்சில் ஆக்கி விடுகிறார். அதனால் விரக்தி மன நிலையில் இருந்த சந்தானத்தை ஒரு அநாதை இல்லப் பாட்டி ஜானகி (செளகார்ஜானகி) உசுப்பேத்தி, உசுப்பேத்தி அதே பிஸ்கெட் கம்பெனி நிர்வாகி ஆக்கி விடுகிறார் என்பதே கதை.\nஇந்த பிஸ்கோத் கம்பெனியைச் சுற்றி நடக்கும் கதையில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம். தனக்கே உரிய நக்கலான பேச்சு, அதிரடி கவுண்டர்கள் என பர்பெக்டாக செய்திருக்கிறார். சீனியர் மோஸ்ட் நடிகை சௌகார் ஜானகி வரும் காட்சிகளில் எல்லாம், கதை சொல்லும் பாட்டியாகவே மாறி அசத்துகிறார். அதிலும் இந்த பாட்டி மூலம் சொல்லும் எல்லா கதைகளும் சுவையாக இருப்பதுடன் ஒவ்வொரு கதையிலும் சந்தானம் தலைமையிலான லொள்ளுசபா டீம் கேரக்டர்களை ஏற்று சொல்வது போன்ற பாணி ரசிக்க முடிகிறது. அதே சமயம் 400வது படமாகிய இந்த பிஸ்கோத் படத்தில் வரும் செளகார் காட்டும் சின்ன சின்ன குழந்தைத்தன மான முகபாவனைகள் அம்புட்டும் இப்போதும் புன்னகைக்க வைக்கிறது. ஹீரோயின் தாரா அலிஷா வந்தார் சென்றார். அதே சமயம் தன் காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான மொட்ட ராஜேந்திரன், மனோகர், ஆனந்த்ராஜ் என அனைவரையும் வைத்து முடிந்தளவு ரிலாக்ஸாக சிரிக்கும் பணியை அடிக்கடி கொடுக்கிறார் இயக்குநர் கண்ணன்\nரதன் மியூசிக்கில் பாடல்களோ ,பின்னணி இசையோ கொஞ்சமும் ஒட்டவில்லை. எடிட்டிங் அபாரம். அதிலும் முதல் பாதி படம் போனதே தெரியவில்லை. அதை விட ஆர்ட் டைரக்‌டர் இந்தக் கதைக்கு என்னெவெல்லாம் தேவையோ அனைத்தையும் பக்காவாக கொடுத்து ரசிகரை திருப்திபடுத்துகிறார்.\nமொத்தத்தில் ஆரம்பத்தில் சொன்னது போல் எட்டு மாதமாக முடங்கி, மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து சிரிப்பலையை கிளப்பும் இந்த பிஸ்கோத் படத்தை குடும்பத்தோடு ஒரு முறை பார்த்து வந்தாலே உடலுக்கும், மனதுக்கு நல்லது\nமொத்தத்தில் பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி\nமார்க் 3 / 5\n8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை\nதமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்\nதேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்\nவிஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே\nஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்\n சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2020/sep/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3458593.html", "date_download": "2020-12-05T09:10:25Z", "digest": "sha1:SBRPCXXZ5QRIN24JDWSUISUNDPBN76Z4", "length": 12922, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா\nகாஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்டிருந்த சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகாபெரியவா் மணிமண்டபத்தில் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.\nதுறவியா்கள் தங்களது குருமாா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாதுா்மாஸ்ய விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இவ்விரதம் இருப்போரைத் தரிசிப்பதும் மிகுந்த பலனைத் தரும்.\nஇவ்விரதத்தினை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 5-ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் முகாமிட்டு அனுஷ்டித்து வந்தாா். இவ்விரதமானது புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் விஸ்வரூப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.\nவிரத நிறைவு நாளை முன்னிட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேனம்பாக்கம் ஆலயத்திலிருந்து ஓரிக்கை மகா பெரியவா் மணிமண்டபத்துக்கு வந்ததும் நுழைவு வாயிலில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். வேதபாடசாலை மாணவா்களால் பூரண கும்ப மரியாதையுடனும், மங்கள வாத்தியங்களுடனும் மணிமண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப் பட்டாா். மணிமண்டபத்தில் அமைந்துள்ள மகா நந்திக்கு மாலை அணிவித்து பூஜை செய்தாா். இதனையடுத்து மகா பெரியவரின் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய��தாா்.\nஇதன் தொடா்ச்சியாக மணிமண்டப வளாகத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமா்ந்து பகவத்கீதையின் 11-ஆவது அத்தியாயமான விஸ்வரூப அத்தியாயத்தைப் படித்து சாதுா்மாஸ்ய விரதத்தைப் பூா்த்தி செய்தாா். பின்னா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்நிகழ்ச்சி இணையதளம் மூலமாக நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nநிறைவு நாள் விழாவில் சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் காமகோடி, கடிகாஸ்ரம அறக்கட்டளை நிா்வாகிகள் ரமேஷ் சேதுராமன், ராமசுப்பிரமணியம், முல்லைவாசல் கிருஷ்ணமூா்த்தி சாஸ்திரிகள், காமாட்சி கோயில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாதன், மேலாளா் என்.சுந்தரேசன், சங்கரமடத்தின் ஸ்தபதி நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான பக்தா்களே நிறைவு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். விழா ஏற்பாடுகளை கோபாலபுரம் பொறியாளா் மணி ஐயா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.\nபடவிளக்கம்..விரத நிறைவு நாளை முன்னிட்டு ஓரிக்கையில் உள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/nov/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3497867.html", "date_download": "2020-12-05T08:33:19Z", "digest": "sha1:YDRJBUJICLLXC2BBFW7QPZIL3JWK2MKN", "length": 8065, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுகாதார ஆய்வாளா் மீதுபெண் துப்புரவு தொழிலாளி புகாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசுகாதார ஆய்வாளா் மீதுபெண் துப்புரவு தொழிலாளி புகாா்\nஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா் மீது பெண் துப்புரவு தொழிலாளி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.\nஇதுகுறித்து துப்புரவு தொழிலாளி காமாட்சி அளித்த புகாரில் ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சியில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணி புரியும் டேவிட் முத்துராஜ் (55) தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாலியல் ரீதியாக பேசியதாகவும் தெரிவித்துள்ளாா். இதன்பேரில் மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Anakapalle/cardealers", "date_download": "2020-12-05T08:04:23Z", "digest": "sha1:JNSYFJOSVF3BBJHA3US5VH2TFWYHWKEB", "length": 6607, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "அனகபாலே உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் அனகபாலே இல் கார் விற்பனையாளர���கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை அனகபாலே இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அனகபாலே இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் அனகபாலே இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/04/24th-corona-death-in-srilanka/", "date_download": "2020-12-05T09:05:46Z", "digest": "sha1:ILH3VHRD44LPUUQ7AJPLABA356ADTVZT", "length": 9404, "nlines": 115, "source_domain": "tamilcloud.com", "title": "இலங்கையில் 24ஆவது கொரோனா மரணம் - பெண் உயிரிழப்பு - tamilcloud.com", "raw_content": "\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஇலங்கையில் 24ஆவது கொரோனா மரணம் – பெண் உயிரிழப்பு\nஇலங்கையில் 24 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு-13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். எனினும் அவருக்கு மேற்கொண்ட பிசீஆர்\nஇந்த பெண் ஒரு மாதத்திற்கு மேலாக சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nஅவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமையினால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த மரணம் இலங்கையின் 24வது கொரோனா மரணமாக உறுதி செய்யப்பட்டுள்ளதென அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/2020/11/91770/", "date_download": "2020-12-05T08:25:17Z", "digest": "sha1:T4GF4RIN5SFBHONMFNZIKJOQFDSHFWQ3", "length": 54471, "nlines": 405, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஆஸ்திரேலியா | மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கப்பட்ட அகதிகள் - Vanakkam London", "raw_content": "\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலை���்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nஅரசியலில் ரஜினி | வெற்றி வாய்ப்புகளும் சவால்களும்\nஎதிர்மறை கதாபாத்திரமாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்டு தமிழக அரியணையை குறிவைத்து பயணத்தை துவங்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உச்சபட்சமான இடத்தைப் பிடிக்க அவர்...\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக ந���ிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு கு���ும்பம் இறந்து போனவரை...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nஅரசியலில் ரஜினி | வெற்றி வாய்ப்புகளும் சவால்களும்\nஎதிர்மறை கதாபாத்திரமாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்டு தமிழக அரியணையை குறிவைத்து பயணத்தை துவங்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உச்சபட்சமான இடத்தைப் பிடிக்க அவர்...\nவருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...\nவிஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா\nநடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்\nஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.\nஅர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...\nமஞ்சள் பயிர் செய்கையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்\nமஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள்...\nதீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...\nஆஸ்திரேலியா | மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கப்பட்ட அகதிகள்\nஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் சிகிச்சை வழங்கப்படாமல் தடுப்பிற்கான மாற்று இடமாக உள்ள ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநவுருத்தீவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 10 அகதிகள் ஏன் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறித்து ஆஸ்திரேலிய எல்லைப்படை இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nபிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டலின் 71வது மாடியில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் அறையை விட்டு வெளியில் வர காவலாளிகள் அனுமதிப்பதில்லை எனக் கூறுகிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.\nஅத்துடன், மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகளுக்கு இரண்டு மாதங்களாகியும் சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறுகிறார் ரிண்டோல்.\nமு���ாம்களைப் போல அகதிகளை சிறைவைக்க தற்போது ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகோடீஸ்வர ஹோட்டல் முதலாளிகளுக்கு அகதிகளின் பெயரால் பல்லாயிரக்கணக்கான டாலர்களை ஆஸ்திரேலிய எல்லைப்படை செலவழிப்பதாக கவலைத் தெரிவிக்கிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.\nPrevious articleகுழந்தைகளை குற்றவாளிகளைப் போல நடத்த வேண்டாம் | மலேசியாவுக்கு கோரிக்கை\nNext articleநவம்பர் 27இல் வீட்டு வாசல்களில் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றுவோம்\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nசேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்\nவடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகளமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை மிரட்டிய தமிழன்\nஇந்திய அணிக்காக தனது முதல் ரி 20 போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சல்ல, தமிழ் இனப் படுகொலைக்கான அமைச்சு | பாராளுமன்றில் கஜேந்திரகுமார்\n2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும்...\nவியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து\nவிளையாட்டு கனிமொழி - December 5, 2020 0\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்ச���ில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nசிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது\nதேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...\nஎல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்\nசெய்திகள் பூங்குன்றன் - December 4, 2020 0\nஎல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...\nவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி \nஇலங்கை பூங்குன்றன் - December 4, 2020 0\nநிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்\nஇந்தியா பூங்குன்றன் - December 4, 2020 0\nபாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - December 2, 2020 0\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி | இலங்கைக��கும் கிடைக்குமா\nஇந்தியா பூங்குன்றன் - November 28, 2020 0\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது\nLPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்\nசெய்திகள் பூங்குன்றன் - December 2, 2020 0\nஇலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...\nவிவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை\nஇந்தியா பூங்குன்றன் - December 4, 2020 0\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் இன்று காலை...\nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nஇலக்கியம் பூங்குன்றன் - December 3, 2020 0\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nவியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...\nசிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது\nதேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்\nவாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...\nஎதிரி விமானங்களை தா��்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...\n13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் க���ட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rohit-sharma-ask-rahul-chahar-to-lead-team-after-low-performance.html", "date_download": "2020-12-05T09:27:25Z", "digest": "sha1:Y54XBHQRXCZXIFD6FHPLKE67AFQYAKOE", "length": 10124, "nlines": 67, "source_domain": "www.behindwoods.com", "title": "Rohit sharma ask rahul chahar to lead team after low performance | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'... 'விட்டு விட்டு பிடித்த 'செம்ம' கேட்ச்சால்'... 'சீரியஸான போட்டியில் சிரிப்பு காட்டிய மும்பை வீரர்\nMIvsDC: 'தெறிக்க விடு.. சிதற விடு'... சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க.. வீரர்களை பாராட்டி பறக்கும் மீம்ஸ்\n'ஐபிஎல் தொடர் வரலாற்றில்'... 'மிக மோசமான சாதனை படைத்த'... 'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி'... 'மனமுடைந்த ரிக்கி பாண்டிங்'\n'நடப்பு சீசனில் மாஸ் காட்டிய இளம் வீரர்கள்'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்\n\"ஆஹா,, நீங்க இங்கயும் வந்துட்டீங்களா... சும்மா இல்ல மும்பை 'ஈஸி'யா ஜெயிச்சது...\" வைரலாகும் பெண்மணி 'போட்டோ'\n'அடுத்த ஐபிஎல் போட்டி எங்கே நடக்கும்'... பிசிசிஐ தலைவர் கங்குலி சொன்ன நேரடி பதில்’...\n\"நாம என்ன அந்த காலத்து கிரிக்கெட்டா ஆடிட்டு இருக்கோம்\".. 'கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்\".. 'கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்'.. பந்த் ஆட்டம் குறித்து... முன்னாள் வீரர் கடும் விமர்சனம்\n'முதல்' பந்தில் நடையைக் கட்டிய 'ரோஹித்'... \"அவர் 'அவுட்' ஆனதுக்கு பின்னடியுள்ள சேதி...\" நெட்டிசன்கள் சொல்லும் 'விசித்திர' காரணம்...\n\"'மும்பை'க்கு ஆப்பு வைக்கப் போறது இந்த 'டீம்' தான்... ஜாக்கிரதையா இருங்க...\" - மும்பை அணியை எச்சரித்த முன்னாள் 'வீரர்'\n‘நாங்க ரெடியா இருக்கோம்’... ‘நியூ லுக்குடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டார் பிளேயர்’... ‘நீங்க அவர மாதிரி இருக்கீங்க’... 'பாராட்டிய இளம் வீரர்'\n\"பும்ரா என்னங்க பும்ரா... அவர விட இவரு தான் 'best'... ஆனா என்ன 'டீம்'ல 'சான்ஸ்' தான் கெடைக்கல...\" ஏங்கும் 'ரசிகர்'கள்\n‘பர்ஸ்ட் டைம் அவர பார்த்தப்போ’... ‘தானாவே வந்து தோனி செய்த நெகிழச்சி காரிய��்’... ‘தானாவே வந்து தோனி செய்த நெகிழச்சி காரியம்’... 'அது என்னோட அதிர்ஷ்டம் தான்’... 'அது என்னோட அதிர்ஷ்டம் தான்’... ருதுராஜ் பதிவிட்ட சுவாராஸ்ய தகவல்...\nப்ளே ஆஃப்ல.. அந்த ஆலமரத்த சாய்ச்சுட்டா போதும்.. \"அவருக்குனு ஒரு தனி ப்ளானே வெச்சுருக்கோம்\" - ‘ஐபிஎல்’ அணி வீரர் நம்பிக்கை\n'ஒரு 5 ரன் சேர்த்து அடிக்க முடியாதா'.. விளாசும் ரசிகர்கள்.. கொல்கத்தா அணி வெளியேறியது 'இது'னால தான்.. மொத்த ப்ளானையும் புரட்டிப்போட்ட 'அந்த' இறுதி நிமிடங்கள்\n\"இப்டி எல்லாம் எங்கயும் நடந்ததில்ல... என்ன தான் நெனச்சு இருக்கீங்க...\" ரோஹித் விவகாரத்தால் கொந்தளித்த 'வாகன்'\n'ஆமா இவரு யாரை சொல்றாரு'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி\n'ஐபிஎல் வரலாற்றுலயே'... 'முதல்முறையா இப்படி நடக்குது'... 'பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடரின்'... 'ஆச்சரியம் தரும் முடிவுகள்'... 'பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடரின்'... 'ஆச்சரியம் தரும் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2638661", "date_download": "2020-12-05T09:56:57Z", "digest": "sha1:7WS7OJNFXZWQJZKDT26ZSBXMRAI5OZGA", "length": 34301, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆட்டி வைக்கும் தில்லுமுல்லு பெண் அதிகாரி; அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 8\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 13\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 10\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 80\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 14\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 469\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 73\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிர���ாக ... 94\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 19\nரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன் 142\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 469\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 147\nரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன் 142\nபல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, அறநிலையத் துறை பெண் அதிகாரி ஒருவர், அமைச்சர்களின் வாரிசுகள் சிபாரிசால், மீண்டும் தலைமையிடத்திற்கு திரும்பி இருப்பது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்குத் தயாராக வேண்டிய நிலையில், நற்பெயரை சம்பாதிக்க வேண்டிய அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகளின் இத்தகைய செயல்பாடுகள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, அறநிலையத் துறை பெண் அதிகாரி ஒருவர், அமைச்சர்களின் வாரிசுகள் சிபாரிசால், மீண்டும் தலைமையிடத்திற்கு திரும்பி இருப்பது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்குத் தயாராக வேண்டிய நிலையில், நற்பெயரை சம்பாதிக்க வேண்டிய அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகளின் இத்தகைய செயல்பாடுகள், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது.\nதமிழகத்தில், அதிக வருவாய் ஈட்டும் துறைகளில், அறநிலையத் துறை முதன்மையானதாக உள்ளது. ஆனால், அத்துறை சில ஆண்டுகளாக, சிலை கடத்தல், ஊழல், முறைகேடு, மோசடி, அரசியல் குறுக்கீடு ஆகியவற்றால், கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளன. இதற்கு முக்கிய காரணம், அத்துறையில் உள்ள சில சுயநல அதிகாரிகள் தான். இவர்களில் பெண் உதவி கமிஷனர் ஒருவர், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இவர், அறநிலையத் துறை கமிஷனர் இடமாறுதல் உத்தரவை மதிக்காததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஅவர், அரசியல் பலத்துடன் மீண்டும் தலைமையிடத்தில் பதவி பெற்று, துணை கமிஷனர் அந்தஸ்துள்ள கோவிலுக்கான பொறுப்பேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, ஆன்மிக நல விரும்பிகள், சக அதிகாரிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏகப்பட்ட குற்றச்சாட்டு உள்ள ஒரு நபருக்கு, மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் அளித்து, பொறுப்பான பதவி பெற்று தருவதன் பின்னணியில், அமைச்சர்களின் வாரிசுகள் வரிந்துகட்டி செயல்படுவத�� தெரிய வந்துள்ளது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தேர்தலை முன்னிட்டு, இதைக் கையில் எடுத்த அமைச்சர்களின் முகத்திரையை கிழிக்க, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.\nஇதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது: அறநிலையத் துறையை ஆட்டி வைப்பவர்; பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்; உத்தரவுகளை மதிக்காமல் கமிஷனர்களுக்கே நேரடியாக சவால் விடுபவர் என, பல்வேறு விஷயங்களுக்கு ஆளானவர் உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி.\nசின்னசேலத்தை சேர்ந்த இவர், குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். பி.எல்., படித்தவர்; இவர் அறநிலையத் துறை உதவி கமிஷனர் பதவிக்கு, 'குரூப் - 1' பி தேர்வு எழுதினார். தேர்வு முடிவில், மதுரையை சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணும், இவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். அவரை ஓரம் கட்டி இவர் பதவியை பறித்ததாக, ஆரம்பத்திலேயே குற்றச்சாட்டு உள்ளது.\nஇதையடுத்து, திருவொற்றியூர் கோவில் உதவி கமிஷனராக பணியாற்றினார். அப்போது, சிலைகள் புனரமைப்பு, தங்கத்தேர் செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விஜிலன்ஸ் விசாரணைக்கு ஆளானார். அந்த காலக்கட்டத்தில் தான் மதுரவாயல் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை கட்டினார்.\nஇதனால், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதைய அறநிலையத் துறை அமைச்சரை சரிகட்டி, சென்னையில் தலைமையகத்தில் நகை மதிப்பீட்டாளர் பதவியை பெற்றார். அதனுடன், கூடுதல் பொறுப்பாக, துணை கமிஷனர் அந்தஸ்து உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பொறுப்பு ஏற்றார். அங்கும் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.\n'கோவில் ஆவணங்களை எரித்தது; பக்தர்கள் காணிக்கை, 37 லட்சம் ரூபாயை செல்லாக்காசாக்கியது; ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நடை திறந்தது. 'வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்தது; அறநிலையத் துறை வீட்டை இடித்து விட்டதாக பொய் தகவல் கூறி, குடியிருப்பவரிடம் கணிசமான தொகை பெற்றது' என, பல புகார்கள் உள்ளன.\nஇவ்வளவு புகார் இருந்தும், அவர் தப்பியதற்கு காரணம், பார்த்தசாரதி கோவில் பிரசாதங்களை, தினமும் அமைச்சர்கள் வீடு தேடிக் கொடுத்தது தான். கோவில் பிரசாத செலவால், பல லட்சம் ரூபாய் இழப்ப���ம் ஏற்படுத்தி உள்ளார். மேலும், மயிலாப்பூர் கோவிலுக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, மேல் வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டை, இன்றளவில் ஒப்படைக்கவில்லை. அதன் வாயிலாக, அக்கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வளவு குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர், இந்தாண்டு ஜனவரியில், ஈரோடு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர், கமிஷனர் உத்தரவை உதாசீனப்படுத்தி, ஈரோட்டில் பொறுப்பேற்காமல் மீண்டும், சென்னைக்கு இடமாற்றம் வாங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்தார். இதனால், காலவரையற்ற பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஅதன் படி, இரண்டு முக்கிய அமைச்சர்கள், அவர்களின் வாரிசுகள் சிபாரிசுடன், 'சஸ்பெண்ட்' உத்தரவை நீக்கி, மீண்டும் தலைமையகத்தில் பூசாரிகள் நலச்சங்க உதவி கமிஷனராக இடமாற்றம் பெற்றுள்ளார். இத்துறைக்கே லாயக்கற்ற இவர் மீது, ஒட்டுமொத்த ஆன்மிக தலைவர்களும், பக்தர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு அளித்த அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகள் மீது, அந்த கோபம் திரும்பியுள்ளது. இது, ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய அவப் பெயர் ஏற்படுத்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அறநிலையத் துறை சஸ்பெண்ட் தில்லுமுல்லு\nஅக்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது தொடர்பான தினமலரின் வீடியோ அபாரம். இது போல இன்னும் எத்தனையோ தொடர் கேடுகள் இத்துறையில் நடக்கின்றன.கள்ளக் குறிச்சி வீர சோழ்புரம் கடம்ப வனேஸ்வரர் (அர்த்தநாரீஸ்வரர் கோயில் என்ற பெயரில்) கோவிலுக்குச் சொந்தமான பதினான்கு ஹெக்டேர் நிலத்தையும், மற்றும் செய்யூர் கரியமாணிக்க பெருமாள் கோவில் சொத்துக்களையும் எதோ ஒரு விதமாக \"பொது நலன்\" கருதி விற்பதற்கு அரசு அவசரம் காட்டுவதாக இன்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மிகப் பழைய கோவில்களை பராமரிப்பின்றி பாழாக விட்டு விட்டு, பின்னர் சொத்து விற்பனை ஏதோ ஒரு விதத்தில் ஜரூராக நடந்தேறும் நிலை இன்று தொடர் கதையாகி வருகிறது. இதில் தின மலர் உண்மை நிலை என்னவென்று கண்டு பிடித்து ஆவண செய்தால் நல்லது. அரசு கூறும் கா���ணங்கள் ஏற்புடையது தான என்றும் ஆராய்ந்தால் நல்லது. பிரிவு 34 என்று கூறப் படுவது பொருந்துமா என்றும் பார்த்தால் நல்லது. அவசரம்.\nதிஸ் ஐஸ் டூ மச்\nவெட்க கேடான செயல்கள். அறமற்ற துறைக்கு, பெயர் மட்டும் அறநிலையத்துறை. சிவன் சொத்து குல நாசம்.\nமன்னர் எவ்வழி மன்னுயிர் அவ்வழி அகில இந்திய சேவை (IAS /IPS etc) அதிகாரிகள் கூட இந்த ஆட்சியாளர்களை சமாளிக்கும் உறுதி அற்று உள்ளது மிக்க கேடு. கிரிமினல்- அரசியல் கட்சிகள் / ஆட்சியாளர்- கூட்டு பற்றி பல்லடுகளாவே அறிந்து அலசப்பட்டு வந்தாலும் எந்த ஆட்சியிலும் அதை தடுக்க முடியவில்லை - அவர்களின் கட்சி தலைவர்களே அதற்கு தடையாக இருப்பர். மோடி இதை தடுக்க முயன்று நிறைய பகைமையை சம்பாதித்து விட்டார் காவல்துறை/அமலாக்க அதிகாரிகள் என பலரும் பிற்காலத்தில் (say, after 1970s) ஆளும் கட்சி அரசு/கட்சி தலைவர்கள் என யாரையும் எளிதாக அணுக முடியவில்லை. திரு மாறன் திரு ராஜா திரு சிதம்பரம் போன்றவர்களும் வெளிப்படையாக மக்கள் அறிந்த முறைகேடுகளுக்கு (பொது வெளியில் /மீடியாவில் வெளியான ஆதாரங்கள் உட்பட) பின்னும் தண்டனை பெறாமல் திரிவது நாம் பார்க்கிறோம்...\nமுற்றிலும் உண்மை தான். யாரையும் நம்ப முடியவில்லை. கொள்ளை அடிப்பதில் மட்டும் ஒற்றுமை கொண்டாடுவோர் அரசியல்வியாதிகள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅக்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2639255", "date_download": "2020-12-05T09:38:37Z", "digest": "sha1:XW7D2Q5ELWFZAAHMA5EO2ZGGZ344JEBE", "length": 18614, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "மத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ!| Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nபுதுடில்லி: இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யும்படி, மத போதகர் ஜாகிர் நாயக், சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், ஒரு, 'வீடியோ' பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யும்படி, மத போதகர் ஜாகிர் நாயக், சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளார்.\nசர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், ஒரு, 'வீடியோ' பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யுங்கள். அவர்கள் சவுதி அரேபியா, துபாய், இந்தோனேஷியா உட்பட வளைகுடா நாடுகளுக்கு வந்தால், கைது செய்து சிறையில் அடையுங்கள்' என, தெரிவித்துள்ளார்.\nஅவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறை செல்ல நான் தயார்: நடிகை கங்கனா(6)\nபார்லி., கட்டுமான பணி டிசம்பரில் துவங்கும் (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநான் பேசவில்லை, என்னுளிருந்து சைத்தான் பேசுகிறான் என்பான் இவன்.\nநந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா\nதயவு செய்து குருமா மற்றும் இவனை போன்றோரின் போட்டோக்களை போடாதீர்கள். வாந்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறை செல்ல நான் தயார்: நடிகை கங்கனா\nபார்லி., கட்டுமான பணி டிசம்பரில் துவங்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/bb5bafbbfbb1bc1/b95bc1b9fbb1bcdbaabc1bb4bc1ba8bafbcd-baeba3bcd-baebc2bb2baebcd-baabb0bb5bc1baebcd-b95bc1b9fbb1bcdbaabc1bb4bc1-ba8bafbcdba4bcd-ba4bb1bcdbb1bc1", "date_download": "2020-12-05T09:21:44Z", "digest": "sha1:BGGI3GVADYHRVGYLWYHW2PN63NALQVZU", "length": 25493, "nlines": 224, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வயிறு / குடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)\nகுடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)\nகுடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுடற்புழுத் தொற்று நோய் வகையில் அடங்கும் ஒரு உள் வகையே மண் மூலம் பரவும் குடற்புழுநோய்த் (STH) தொற்று ஆகும். மனித மலத்தால் அசுத்தமான மண்ணில் இருக்கும் குடற்புழு மூலம் இத்தொற்று பரவுகிறது.\nவெப்ப மண்டல மற்றும் சார் வெப்ப மண்டலப் பகுதியில் இந்நோய் ஒரு மாபெரும் பொது சுகாதாரப் பிரச்சினை ஆகும். சமுதாயத்தின் மிகவும் பின் தங்கிய ஏழை மக்களையே இந்நோய் பாதிக்கிறது. உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் அல்லது 24% மக்கள் இத்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 1-14 வயதுடைய 24.10 கோடி குழந்தைகள் குடல் ஒட்டுண்ணி புழுத்தொற்று ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மனித மலத்தில் உள்ள இப்புழுக்களின் முட்டை மூலம் சுகாதாரம் குறைவாக உள்ள ஏழை மக்களுக்கு இத்தொற்று பரவுகிறது.\nஇலேசாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை.\nகடுமையான தொற்று ஏற்பட்டால், வயிற்றுப்போக்கும் வயிற்றுவலியும், பொதுவான சோர்வும் பலவீனமும், அறிவு மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடும் உண்டாகும்.\nகொக்கிப் புழுவால் நீடித்த குடல் குருதி இழப்பு ஏற்பட்டு இரத்தச்சோகை உண்டாகும்.\nபாதிப்புக்குள்ளான மக்களின் ஊட்டச்சத்து நிலையை இந்நோய் பல வழிகளில் முடக்குகிறது.\nஓம்புயிரின் இரத்தம் உள்ளடங்கிய திசுக்களை புழுக்கள் உண்ணுவதால் இரும்பு மற்றும் புரத இழப்பு ஏற்படுகிறது.\nஊட்டச்சத்து குறையுறிஞ்சலை இப்புழுக்கள் அதிகரிக்கின்றன. மேலும், வட்டப்புழுக்கள் குடலில் உயிர்ச்சத்து ஏ-யைப் பெற போட்டி இடுகின்றன.\nசில மண்ணால் பரவும் குடற்புழுக்கள் பசியின்மையை ஏற்படுத்துவதால் ஊட்டச்சத்து உள்ளெடுப்பு குறைந்து உடல்தகுதி குறைகிறது. டி. டிரைச்சியூரா வகைப் புழு வயிற்றுப்போக்கையும் வயிற்றுக் க��ுப்பையும் உண்டாக்கும்.\nஊட்டச்சத்து உள்ளெடுப்புக் கோளாறுகளினால் வளர்ச்சியிலும் உடல் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை இந்நோய் ஏற்படுத்துகிறது.\nமக்களுக்குத் தொற்றும் முக்கியப் புழு இனங்கள் வட்டப்புழு (அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்), சாட்டைப்புழு (டிரைசூரிஸ் டிரைசுய்யுரா) கொக்கிப்புழு (நெகேட்டர் அமெரிக்கானஸ் மற்றும் அன்சைலோஸ்டோமா டியோடெனேல்) ஆகியவையாகும்.\nபரவல்: பாதிக்கப்பட்ட மக்களின் மலத்தில் இருக்கும் முட்டைகளின் மூலம் நோய் பரவுகிறது. முதிர்ச்சி அடைந்த புழு குடலில் வாழ்ந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முட்டைகளை உருவாக்குகிறது. போதுமான சுகாதார வசதி இல்லாத இடங்களில் இம்முட்டைகள் மண்ணை அசுத்தமாக்குகின்றன.\nகாய்கறிகளைக் கவனமாகக் கழுவி, தோலகற்றி சமைக்காத போது அவற்றில் இருக்கும் முட்டைகள் உடலுக்குள் செல்லுகின்றன.\nஅசுத்த நீரின் மூலமும் முட்டைகள் உடலுள் புகுகின்றன.\nமண்ணில் விளையாடும் குழந்தைகள் தங்கள் கைகளைக் கழுவாமல் வாயில் வைக்கும் போதும் முட்டைகள் குடலுக்குள் செல்லலாம்.\nமேலும், கொக்கிப்புழுவின் முட்டைகள் மண்ணில் பொரித்து வெளிவரும் நுண்புழுக்கள் தோலுக்குள் துளைத்துச் செல்லும் ஒரு வடிவமாக முதிர்ச்சி அடைகின்றன. அசுத்த மண்ணில் வெறுங்காலுடன் நடந்து செல்லும் மக்களுக்கு இவ்விதமாகக் கொக்கிப்புழு தொற்று ஏற்படுகிறது.\nமனிதருக்கு மனிதரோ அல்லது மலத்தின் மூலமோ நேரடிப் பரவல் இல்லை. ஏனெனில் மலத்தின் வழியாக வெளியேறும் முட்டைகள் தொற்று ஏற்படுத்தும் வலிமையைப் பெற மண்ணில் மூன்று வாரங்கள் முதிர்ச்சி அடைய வேண்டும்.\nமலத்தை நுண்ணோக்கி மூலம் சோதிக்கும் போது முட்டைகளின் இருப்பை வைத்து மண் மூலம் பரவும் குடற்புழு நோய் கண்டறியப்படுகிறது.\nவளர்ந்துவரும் நாடுகளில் தொற்று ஏற்படும் ஆபத்துள்ள குழுக்களுக்கு மலப் பரிசோதனை இன்றியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தடுப்பு சிகிச்சை எனப்படுகிறது.\nமலத்தின் வழியாக அல்லது இருமும் போது புழு வெளியேறுவதைக் கொண்டு சிலர் தொற்று இருப்பதைக் கவனிக்கிறார்கள். இவ்வாறு நிகழ்ந்தால் புழு மாதிரியை சுகாதார நிலையத்துக்குக் கண்டறிதலுக்காகக் கொண்டு வர வேண்டும்.\nகுடற்புழுவை வெளியேற்றும் மருந்துகள் கொண்டு இந்நோய்க்கு மருத்துவம் அள��க்கப்படுகிறது.\nஓரிட நோய் உள்ள இடத்தில் உள்ள நோய் ஆபத்துடைய மக்களுக்கு தனிநபர் கண்டறிதல் இல்லாமலேயே புழு அகற்றும் மருந்து கொடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. குடற்புழு நோய் இருக்கும் சமுதாயங்களில், 20% நோய் இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையும், 50% மேல் இருந்தால் இருமுறையும் சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஓரிட நோய் பரவலாக உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு முறையாக மருத்துவம் அளித்து நோயை தடுத்து நோயிருப்பைக் கட்டுப்படுத்துவதே மண் மூலம் பரவும் குடற்புழு நோயைக் கட்டுப்படுத்தும் உத்தியாகும். நோய் ஆபத்தில் இருக்கும் மக்கள் வருமாறு:\nபள்ளிக்குச் செல்வதற்கு முன்பருவக் குழந்தைகள்;\nகுழந்தை பெறும் வயதுப் பெண்கள் (இரண்டாம் மூன்றாம் மும்மாத நிலைக் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்).\nமேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அவற்றில் அடங்குவன:\nஉணவைக் கையாளும் முன் கையை சோப்பு மற்றும் நீரால் கழுவுதல், பாதுகாப்பான கலணிகளை அணிதல், உண்ணும் முன் காய்கறிகளையும் பழங்களையும் சுத்தமான நீரால் நன்கு கழுவுதல் ஆகிய ஆரோக்கியம் மற்றும் சுத்தம் பற்றிய சுகாதார நடத்தைகளைக் கற்பித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முடியும்.\nமலத்தைச் சுகாதாரமான முறையில் அகற்றுதல்.\nகுழந்தைகள் நல நாட்கள் அல்லது பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்கான உயிர்ச்சத்து- ஏ அளிக்கும் திட்டம் அல்லது பள்ளி சார் சுகாதாரத் திட்டம் ஆகியவற்றுடன் குடற்புழு நீக்கும் மருந்தளித்தலை இணைத்தல்.\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தேசிய புழுநீக்கும் தினத்தை 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து மாநிலம்/யூ.பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்படும்.\n1-19 வயதுக்குள்ளான அனைத்து முன்பள்ளி மற்றும் பள்ளிப் பருவ குழந்தைகளுக்கும் புழுநீக்கம் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். அரசு/உதவி பெறும் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் இது நிறைவேற்றப்படும். இதன் மூலம் பொதுவான ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலை, கல்வி வசதி மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையம்\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வே��்டியவை, Intestinal parasites, குடல் அழற்சி, உடல்நலம், நோய்கள், வாய்\nபக்க மதிப்பீடு (118 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nதொப்புள் கொடியில் ரத்தம் கசிதல்\nஇரையக உண்குழலிய எதிர்வினை நோய்\nவயிற்றில் புண் ஏற்பட முக்கிய காரணங்கள்\nஜீரண மண்டலம் – பிரச்சனைகளும், தீர்வும்\nஜீரணத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதனை தீர்க்கும் வழிகள்\nபசியின்மை - காரணமும் நிவாரணமும்\nகுடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 10, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_146.html", "date_download": "2020-12-05T09:16:47Z", "digest": "sha1:4KEYSQR6BX44WVEO7W23ORAKNF6A6N43", "length": 8707, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "இது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip இது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..\nஇது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..\nசமீபத்தில் ப்ரேக் அப் ஆன ஒரு நடிகருக்கு சர்ச்சை நடிகை ஒருவர் ரூட்டு விட்டு வரும் விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. சமீபத்தில், பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பிரபலமான பக்கத்துக்கு நாட்டை சேர்��்த விளம்பர பட நடிகர் ஒருவர் தன்னுடைய காதலியை பிரிந்தார்.\nஎந்த ஆதரவும் இல்லாமல் சென்னைக்கு வந்து பத்துக்கு பத்து என்ற ரூமில் வாழ்கையை தொடங்கிய அந்த விளம்பர பட நடிகருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து வந்த ஒரு நடிகை காலஓட்டத்தில் அவரை காதலிக்கதொடங்கிவிட்டார்.\nகாதல் கசிந்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் இப்போது அந்த நடிகையை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஒத்தை காலில் நிற்கிறார் நடிகர்.\nஇதற்க்கு காரணம், பக்கத்துக்கு ஸ்டேட்டு நடிகை தான் என்று அரசல் புரசலாக பேசி வந்தார். பெரிய முதலாளி வீட்டில் இருக்கும் போது நீ வந்து என் வீட்டில் பொண்ணு கேளு என்று கொக்கி போட்டார் அம்மணி.\nஆனால், எனக்கு வெளியே ஒரு காதலி இருக்காங்க என்று ஒன்றும் தெரியாத பூனை போல இருந்தார் நடிகர். வெளியே வந்த பிறகு நான் பூனை இல்லை பெருச்சாளி என்பதை நிருபித்தார்.\nநடிகையை ப்ரேக் செய்து விட்டு இருக்கும் அவருக்கு தற்போது அனைத்து உதவிகளையும் செய்து வருவது அந்த சர்ச்சை நடிகைதானாம். இந்நிலையில், இவரை எப்படியாவதுதிருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று அவருக்கு ரூட்டு விட்டு வருகிறாராம் அந்த நடிகை.\nஇது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n - வெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்���ை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/2-series/pictures", "date_download": "2020-12-05T08:43:14Z", "digest": "sha1:ID3SN3HRKZTN4FIYY5A6M7F3UKNZFHNV", "length": 11535, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 2 சீரிஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்2 சீரிஸ்படங்கள்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2 சீரிஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n2 series வெளி அமைப்பு படங்கள்\n2 series உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎல்லா 2 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 2 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 2 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n2 சீரிஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 3 series படங்கள்\n3 சீரிஸ் போட்டியாக 2 சீரிஸ்\nஇண்டோவர் போட்டியாக 2 சீரிஸ்\ngloster போட்டியாக 2 சீரிஸ்\nஎக்ஸ்1 போட்டியாக 2 சீரிஸ்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் படங்கள்\nநியூ சூப்பர்ப் போட்டியாக 2 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes the பிஎன்டபில்யூ 2 series come with ஏ மாற்றக்கூடியது variant\nஐஎஸ் பிஎன்டபில்யூ 2 Series FWD or RWD\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் பிஎன்டபில்யூ 2 series\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா பிஎன்டபில்யூ 2 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ 2 series நிறங்கள் ஐயும் காண்க\n2 series பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/anita-anand-becomes-canadas-minister/", "date_download": "2020-12-05T08:18:33Z", "digest": "sha1:2KL7RH3D5BWSXPYSDNQKKS2ZUD2DGBGF", "length": 10585, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்!", "raw_content": "\nகனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் 37 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் சேர்க்கப்பட்டுள்ளார். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டப் பேராசிரியரான அனிதா ஆனந்த், மூன்று சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான நவ்தேப் பெய்ன்ஸ், பார்டிஷ் சாகர் மற்றும் ஹர்ஜித் சஜ்ஜன் ஆகியோருடன் அமைச்சரவையில் இணைகிறார். It…\nAnita Anand becomes Canada’s minister – கனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் 37 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டப் பேராசிரியரான அனிதா ஆனந்த், மூன்று சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான நவ்தேப் பெய்ன்ஸ், பார்டிஷ் சாகர் மற்றும் ஹர்ஜித் சஜ்ஜன் ஆகியோருடன் அமைச்சரவையில் இணைகிறார்.\nடொரொன்டோ ஸ்டார் செய்திப்படி, இராணுவ வன்பொருள் வாங்குவது உள்ளிட்ட பொது செலவினங்களை மேற்பார்வையிடும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் இலாகா அனிதா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅனிதா ஆனந்த் சட்ட கல்வியாளராக, வழக்கறிஞராக, ஆராய்ச்சியாளராக மற்றும் நான்கு குழந்தைகளின் தாயாக உள்ளார். கனடாவின் பிரதமரின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரத்தின்படி, 1985 ஆம் ஆண்டில் ஆண்டோரியாவுக்கு செல்வதற்கு முன்பு அவர் நோவா ஸ்கோட்டியாவில் பிறந்து வளர்ந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅனிதாவின் தாய் சரோஜ் ராம் பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர். அனிதாவின் தந்தை SV ஆனந்த் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிதா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் நிறுவனத்தில் J. R. Kimber Chair ஆகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மாஸ்ஸி கல்லூரியின் ஆளும் குழுவில் உறுப்பினராகவும், மூலதன சந்தைகளில் கொள்கை மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இருந்தார். யேல் சட்டப் பள்ளி, குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழகத்திலும் சட்டம் கற்பித்து இருக்கிறார்.\nகுயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வில் இளங்கலை (ஹானர்ஸ்), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நீதித்துறை இளங்கலை (ஹானர்ஸ்), டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-05T08:11:41Z", "digest": "sha1:5NMAXKFWFANNRALFJVLG66FTGC3CLCKF", "length": 16919, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "நடிகை ஜீனத் அமனின் வாழ்க்கை சுவாரஸ்யமான உண்மைகள் | விவாகரத்துக்கு முன்பே ஜீனத் அமனின் கணவர் இறந்துவிட்டார், சஞ்சய் கான் கட்சியில் இவ்வளவு கொலை செய்திருந்தார், தாடை உடைந்தது, கண்ணும் சேதமடைந்தது.", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/entertainment/நடிகை ஜீனத் அமனின் வாழ்க்கை சுவாரஸ்யமான உண்மைகள் | விவாகரத்துக்கு முன்பே ஜீனத் அமனின் கணவர் இறந்துவிட்டார், சஞ்சய் கான் கட்சியில் இவ்வளவு கொலை செய்திருந்தார், தாடை உடைந்தது, கண்ணும் சேதமடைந்தது.\nநடிகை ஜீனத் அமனின் வாழ்க்கை சுவாரஸ்யமான உண்மைகள் | விவாகரத்துக்கு முன்பே ஜீனத் அமனின் கணவர் இறந்துவிட்டார், சஞ்சய் கான் கட்சியில் இவ்வளவு கொலை செய்திருந்தார், தாடை உடைந்தது, கண்ணும் சேதமடைந்தது.\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\n3 மணி நேரத்திற்கு முன்\nகடந்த கால கவர்ச்சியான நடிகைகளில் ஒருவரான ஜீனத் அமன் தனது 69 வது பிறந்த நாளை நவம்பர் 19 அன்று கொண்டாடி வருகிறார். ஜீனத் அமனின் வாழ்க்கையும் ஒரு திரைப்படக் கதையை விடக் குறைவாக இருந்தது. ஜீனத் தனது சொந்த அழகான நடிகர் சஞ்சய் கானுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1980 ல் சஞ்சய் கான் ஒரு விருந்தில் ஜீனத் அமனை தோற்கடித்தார். இதை அவர் தனது வாழ்க்கை வரலாற்றில் தி பிக் மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் என்ற புத்தகத்திலும் எழுதியுள்ளார்.\nஜீனத் நடிகர் மஷார் கானை 11 அக்டோபர் 1985 இல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, இருவரும் சண்டையிடத் தொடங்கினர். இது மட்டுமல்லாமல், மஜார் பெரும்பாலும் ஜீனத் அமனைத் தாக்குவார் என்ற செய்தி கூட வந்தது. அவர்களுக்கு ஜஹான் மற்றும் அஜன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் சண்டைகள் இரண்டும் பெயர் எடுக்கவில்லை.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு மஷருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டு வாழத் தொடங்கினார், இறுதியாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக 1998 இல் இறந்தார். அந்த அறிக்கையின்படி, ஜீனத் தனது கணவருடன் மிகவும் வருத்தப்பட்டார், மேலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் விவாகரத்து பெறுவதற்கு முன்பு மஜார் உலகை விட்டு வெளியேறினார்.\nசஞ்சய் கான் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்\nஜீனத் கதைகள் மற்றும் சஞ்சய் கானின் விவகாரம் பி-டவுனில் தலைப்புச் செய்திகளாக அமைந்துள்ளன. ‘அப்துல்லா’ படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது கூட செய்தி. சஞ்சய் கான் ஒரு குறுகிய மனநிலையாக இருந்தார். அவர்கள் பெரும்பாலும் ஜீனத் மீது தாக்குதல் நடத்தினர்.\nநவம்பர் 3, 1979 அன்று, மும்பை��ில் ஹோட்டல் தாஜில் நடந்த விருந்தின் போது சஞ்சய் கான் ஜீனத்தை பகிரங்கமாக வென்றார். சஞ்சய் மிகவும் பாதிக்கப்பட்டு அவரது தாடை உடைந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது தாடைக் கோடு சரி செய்யப்பட்டது, ஆனால் வலது கண் சேதமடைந்தது. இருவரின் உறவு குறித்து சஞ்சயின் மனைவி ஜரினுக்குத் தெரிந்ததும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் ஜீனத் மற்றும் சஞ்சய் உறவு முடிந்தது.\nREAD ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது குறைந்த நாட்களைப் பற்றித் திறக்கிறார்: ‘எனது சிகிச்சையாளரைத் தவிர, எனது பிரச்சினைகளைப் பற்றி நான் யாரிடமும் சொல்வது அரிது’ - பாலிவுட்\nகங்கனா ரன ut த் மற்றும் ரவி கிஷன் குற்றச்சாட்டுகள் குறித்த ஜெயா பச்சன் உரையில் சோனம் கபூர் எதிர்வினை – ஜெயா பச்சன் கங்கனா ரன ut த் மற்றும் ரவி கிஷன் ஆகியோரை எதிர்கொண்டார், சோனம் கபூர் பேசினார்\n‘ஏ கோஹ்லி ச uka கா மார்னா’, அனுஷ்கா ஷர்மா கேலி செய்யும் கணவர் விராட் கோலி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான பூட்டுதல் விருந்தாகும்\nதனிமைப்படுத்தலின் போது கரீனா கபூர் தனது ‘கேர்ள் கேங்கை’ காணவில்லை என்பது அடிப்படையில் நாம் அனைவரும் சுருக்கமாக\nபாலிவுட்டில் ஹம் பாஞ்ச் செய்யப்பட்டிருந்தால்: ஸ்வீட்டியாக ஆலியா பட், ராதிகாவாக டாப்ஸி பன்னு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடி.ஜே.பீட்ரோ பிஸ்ஸோர்னி ஜூம் வழியாக கட்சியை தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வருகிறார்\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/fans-troll-karachikings-after-sherfane-rutherford-wears-mi-gloves.html", "date_download": "2020-12-05T08:33:21Z", "digest": "sha1:M35Y4GUDVA3PLXM73IXQ4KYQMQ5ZUFLC", "length": 10811, "nlines": 82, "source_domain": "www.behindwoods.com", "title": "Fans troll karachikings after sherfane rutherford wears mi gloves | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"'பேட்டிங்' எறங்குறப்போ இப்டி தான் வருவீங்களா...\" 'அப்ரிடி' செய்த அந்த 'செயல்'... வறுத்தெடுத்த 'நெட்டிசன்'கள்,.. சர்ச்சை 'சம்பவம்'\n\"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\n'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்\n'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...\n'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...\n‘இந்தியா இதெல்லாத்தையும் மோட்டிவேட் பண்ணுது’... ‘அதற்கான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு’... ‘மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்’...\n‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்\n‘குழந்தைகள் தினத்தில்’... ‘சிஎஸ்கே பகிர்ந்த வைரல் வீடியோ’... ‘லிஸ்ட்ல அவரையும் சேர்த்துட்டீங்களா’... ‘ஜாலியாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்’...\n‘வாய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...\n‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...\nஅடுத்த ஐபிஎல் ��ீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..\n‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...\nஐபிஎல் மூலம் ‘கோடிக்கணக்கில்’ அள்ளிய டிவி.. ஆனாலும் ஒரு சின்ன ‘வருத்தம்’ இருக்குதாம்..\n'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...\n'நான் மொத தடவ அவர மீட் பண்ணி...' 'கைக்குலுக்கிய பிறகு குளிக்கவே தோணல...' 'என் கைய தொட்டு தொட்டு பார்த்துட்டே இருந்தேன்...' - யுவராஜ் சிங் பேச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/11/16144124/2071924/tamil-news-Gurupeyarchi-kuruvithurai-guru-bhagavan.vpf", "date_download": "2020-12-05T09:25:41Z", "digest": "sha1:YESLOATGV6R2SGBF63P6AGJQFZTC65QL", "length": 21343, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா || tamil news Gurupeyarchi kuruvithurai guru bhagavan temple", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா\nசோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.\nகுரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.\nசோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.\nசோழவந்தான் அருகே வைகை ஆறு கரை அருகே குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான சக்திவாய்ந்த குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதை சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.\nஇதேபோல் இதுவரை தனுசு ராசியில் ��ருந்து வந்த குருபகவான் நேற்று இரவு 9.48 மணி அளவில் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 3 நாள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.\nநேற்று இரவு 7.38 அளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது. நேற்று இரவு 9.48 மணி அளவில் அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர் குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது. பின்னர் பூஜை நடைபெற்றது. குருப்பெயர்ச்சி விழாவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், மதுரை சரவணன், தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, அழகர்கோவில் துணை ஆணையர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன், ரேகா வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மன்னாடிமங்கலம் பவுன்முருகன், குருவித்துறை ரம்யா நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவையொட்டி பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குருவித்துறை கோவிலுக்கு வந்திருந்தனர். வந்திருந்த பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர். கொரோனோ தொற்று காரணமாக ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமையில் மருத்துவ குழு, வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையதுறையினர் ஆகியோர் 5 இடங்களில் தடுப்பு வேலி ஏற்படுத்தி சமூக இடைவெளியுடன் வரிசை, வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.\nசமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெண்மணி. செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர். குருவித்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன் தலைமையில் அடிக்கடி கிரும��நாசினி தெளிக்கப்பட்டது.\nடி.கல்லுப்பட்டி அருகே கொட்டாணிபட்டியில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அது சமயம் கோவிலில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை மற்றும் 18 வகையான அபிஷேகங்கள், யாகங்கள், நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவிலில் ஜோதிடர் அறிவழகன் குரு பெயர்ச்சி பற்றியும், அது குறித்த பலன்கள் குறித்தும் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில் பக்தர்கள் முககவசத்துடன் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nGurupeyarchi | Guru Bhagavan | குருப்பெயர்ச்சி | குரு பகவான்\nமன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது\nஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன்\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி\nநினைத்ததும் முக்தி தரும் தலம் திருவண்ணாமலை\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு விழா\nபழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா\nஅகஸ்தீஸ்வரம் நாராயணசாமி கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி\nமருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா\nகுருப்பெயர்ச்சியையொட்டி யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்\nதேசூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா\nபரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவி���்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/mp-from-rajasthan/", "date_download": "2020-12-05T09:44:05Z", "digest": "sha1:UZMERVGT2OPORMSD353DNZHTNT34FJ2T", "length": 9364, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "MP from Rajasthan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n17வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்\nடில்லி: 17வது மக்களவையின் புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் உள்பட …\n17வது மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ஓம் பிர்லா தேர்வு\nடில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (17ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம்…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-16/", "date_download": "2020-12-05T08:36:46Z", "digest": "sha1:QEZGCAQQAJIAMZ4YUAY56MNX73HT7VHP", "length": 10764, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! | Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்��ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 77 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 64 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.\nஇது அமெரிக்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்துடன் 5 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை நேற்று ஒரேநாளில் 47 ஆயிரத்து 622 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட குறைவாகும். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 84 இலட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது.\nமேலும் 675 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவே\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nமேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்ப\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விட\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை அம்மாவட்ட அரசாங்க அத\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவன\nகொரோனா அச்சுறுத்தல்: மேலும் 269 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 269இலங்கையர்கள் இன்று\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம்\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-12-05T09:34:34Z", "digest": "sha1:VJYMYUPNNBLTIAAJOCVIT6CLHDE6FGUY", "length": 10517, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "கெஸ்பேவ | Athavan News", "raw_content": "\nஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nமஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nMCC உடன்படிக்கையை அமுல்படுத்த இடமளிக்க மாட்டேன் – சஜித்\nMCC உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவி... More\nஅர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் – சட்டமா அதிபர்\nகொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு\nகண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் ���யக்குநர்\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/11/blog-post_9.html?showComment=1415550566002", "date_download": "2020-12-05T08:56:16Z", "digest": "sha1:VF2WURTAVY4V2YDOBJKI2OYCHHMUS3GR", "length": 175491, "nlines": 1604, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: மார்க்கண்டேய நால்வர் !!", "raw_content": "\nவணக்கம். ஒன்றரை மாதத்தை ஸ்வாஹா செய்த 2015-ன் அட்டவணையை ஒரு வழியாய் உங்களிடம் ஒப்படைத்து - பெரிதாய் நெருடல்கள் ஏதுமின்றி அனைவரையும் குஷி கொள்ளச் செய்ததில் மெய்யாக பெரியதொரு relief எனக்கு 'இதைச் சேர்த்திருக்கலாம் ; இதை காலி பண்ணியிருக்கலாம் 'இதைச் சேர்த்திருக்கலாம் ; இதை காலி பண்ணியிருக்கலாம் \" என்ற ரீதியில் நிறைய அபிப்ராயங்கள் சென்றாண்டு கூட வந்திருந்தன \" என்ற ரீதியில் நிறைய அபிப்ராயங்கள் சென்றாண்டு கூட வந்திருந்தன இம்முறை இயன்றளவுக்கு அனைவரின் ரசனைகளோடும் நான் ஒத்துப் போக அடித்த பல்டிகள் பலன் தந்துள்ளதைக் கண்டு சந்தோஷமாய் உள்ளது இம்முறை இயன்றளவுக்கு அனைவரின் ரசனைகளோடும் நான் ஒத்துப் போக அடித்த பல்டிகள் பலன் தந்துள்ளதைக் கண்டு சந்தோஷமாய் உள்ளது தேர்வுகள் பற்றி ; புது அறிமுகங்கள் பற்றி ; சில கதைகளை நிராகரித்தது பற்றியெல்லாம் இதழ்களில் ஆங்காங்கே வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துள்ளதால் மீண்டுமொருமுறை அந்த மாவையே அரைக்கப் போவதில்லை \n'குறைகள்' - என நண்பர்களில் சிலர் சுட்டிக் காட்டியுள்ளது :டேஞ்சர் டயபாலிக் இடம் பிடிக்காது போனதையும் ; டெக்ஸ் கதைகள் சற்றே ஜாஸ்தி என்றதையுமே 2014-ன் அட்டவணையிலேயே இத்தாலியக் கூர்மண்டையருக்கு இடம் இல்லை எனும் போது - தொடரும் ஆண்டினில் அவருக்கு வாய்ப்புக் கிட்டுமென்ற எதிர்பார்ப்பு சற்றே optimistic என்று தான் சொல்லத் தோன்றுகிறது 2014-ன் அட்டவணையிலேயே இத்தாலியக் கூர்மண்டையருக்கு இடம் இல்லை எனும் போது - தொடரும் ஆண்டினில் அவருக்கு வாய்ப்புக் கிட்டுமென்ற எதிர்பார்ப்பு சற்றே optimistic என்று தான் சொல்லத் தோன்றுகிறது 300+ கதைகள் கொண்ட இத்தொடரில் நிறைய episodes ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து கிடப்பதும், நிமிஷத்தில் தினுசு தினுசாய் முகமூடி செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டு சுற்றியுள்ளோருக்கு அல்வா கொடுக்கும் அந்தப் பாணிகளும் கொஞ்சம் நெருடலாய் தோன்றுவதே இவர் ஓரமாய் அமர நேர்ந்ததன் பின்னணி 300+ கதைகள் கொண்ட இத்தொடரில் நிறைய episodes ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து கிடப்பதும், நிமிஷத்தில் தினுசு தினுசாய் முகமூடி செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டு சுற்றியுள்ளோருக்கு அல்வா கொடுக்கும் அந்தப் பாணிகளும் கொஞ்சம் நெருடலாய் தோன்றுவதே இவர் ஓரமாய் அமர நேர்ந்ததன் பின்னணி Anyways - நம்மிடம் இன்னமும் ஒரு டயபாலிக் சாகசம் துயில் பயின்று வருவதால் அதனை இடையில் ஒரு தருணத்தில் களம் இறக்கிடுவோம் \nTEX ஓவர்டோஸ் என்பதை நான் மட்டுமன்றி நண்பர்கள் அனைவருமே பெரியதொரு பிரச்னையாகக் கருதப் போவதில்லை என்பது நிச்சயம் 46 இதழ்களைக் காணவிருக்கும் ஓராண்டில் - லயன் # 250-ஐத் தாண்டி மொத்தமே 2 இதழ்கள் தான் TEX-க்கு எனும் போது இதனில் அயர்ச்சி நேரும் ஆபத்துக்கள் கிடையாது என்றே நினைக்கிறேன் 46 இதழ்களைக் காணவிருக்கும் ஓராண்டில் - லயன் # 250-ஐத் தாண்டி மொத்தமே 2 இதழ்கள் தான் TEX-க்கு எனும் போது இதனில் அயர்ச்சி நேரும் ஆபத்துக்கள் கிடையாது என்றே நினைக்கிறேன் அது மட்டுமன்றி இம்முறை நாம் தேர்வு செய்ய முனைந்திருக்கும் TEX கதைக்களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளாய் இருக்கும் அது மட்டுமன்றி இம்முறை நாம் தேர்வு செய்ய முனைந்திருக்கும் TEX கதைக்களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளாய் இருக்கும் So ஒரே ஸ்டீரியோடைப் அடிதடிக் கதைகளாய் இராது என்பது நிச்சயம். தவிர, விற்பனைக்குத் துளியும் சிரமம் தரா ஒரு box office நாயகரை கொஞ்சம் தாராளமாகவே பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை தானே So ஒரே ஸ்டீரியோடைப் அடிதடிக் கதைகளாய் இராது என்பது நிச்சயம். தவிர, விற்பனைக்குத் துளியும் சிரமம் தரா ஒரு box office நாயகரை கொஞ்சம் தாராளமாகவே பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை தானே இப்போது சேலத்தில் நடைபெறும் புத்தக விழாவினில் கூட நம் ஸ்டாலில் முதலில் காலியாகியுள்ளது - \"கார்சனின் கடந்தகாலம்\" தான் இப்போது சேலத்தில் நடைபெறும் புத்தக விழாவினில் கூட நம் ஸ்டாலில் முதலில் காலியாகியுள்ளது - \"கார்சனின் கடந்தகாலம்\" தான் நேற்றைக்கே TEX பிரதிகள் அத்தனையிலும் இரண்டாவத�� ரவுண்ட் pack பண்ணி அனுப்பியுள்ளோம் \nஇங்கே சின்னதாய் ஒரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன் \"எனக்குப் பிடிக்காத கதைகளை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டு சிலாகிப்பதால் உங்களையும் பிடிக்கவில்லை \"எனக்குப் பிடிக்காத கதைகளை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டு சிலாகிப்பதால் உங்களையும் பிடிக்கவில்லை \" என்ற ரீதியில் அவ்வப்போது கடிதங்கள் பக்கம் பக்கமாய் வந்து சேர்வதும் தற்போதைய நடைமுறையில் உள்ளது \" என்ற ரீதியில் அவ்வப்போது கடிதங்கள் பக்கம் பக்கமாய் வந்து சேர்வதும் தற்போதைய நடைமுறையில் உள்ளது எல்லாரிடமும் நல்ல பிள்ளையாவது அந்த ஈசனுக்கே இயலாக் காரியமென்ற நிலையில் - சுண்டைக்காய் நானெல்லாம் எம்மாத்திரம் எல்லாரிடமும் நல்ல பிள்ளையாவது அந்த ஈசனுக்கே இயலாக் காரியமென்ற நிலையில் - சுண்டைக்காய் நானெல்லாம் எம்மாத்திரம் என்பது புரியாமலில்லை ஆனால் - சில வேளைகளில் இந்த டெக்ஸ் - டைகர் ; மும்மூர்த்திகள் - புதியவர்கள் தொடர்பான உராய்வுகளை ஒரு சில வாசகர்கள் ஓவராய் தலைக்குக் கொண்டு செல்கின்றனரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது தவிர, \"மூத்த வாசகர்கள் ; நெடுநாள் வாசகர்கள் - எங்கள் பேச்சுக்கு பெரியதொரு மதிப்பில்லை ; புதுசாய் வந்தவர்கள் இன்று சொல்லும் கருத்துக்களுக்குத் தான் காரியம் ஆகிறது தவிர, \"மூத்த வாசகர்கள் ; நெடுநாள் வாசகர்கள் - எங்கள் பேச்சுக்கு பெரியதொரு மதிப்பில்லை ; புதுசாய் வந்தவர்கள் இன்று சொல்லும் கருத்துக்களுக்குத் தான் காரியம் ஆகிறது \" என்ற புகார்களையும் இது போன்ற கடிதங்களில் பார்க்க முடிகிறது \" என்ற புகார்களையும் இது போன்ற கடிதங்களில் பார்க்க முடிகிறது சொல்லப்போனால் சமீபமாய் வந்திருக்கும் ஒரு கடிதத்தில் : \"புதிய வாசகர்களுக்கு அறிவுரை\" என்றதொரு பக்கமே உள்ளது சொல்லப்போனால் சமீபமாய் வந்திருக்கும் ஒரு கடிதத்தில் : \"புதிய வாசகர்களுக்கு அறிவுரை\" என்றதொரு பக்கமே உள்ளது எனக்குக் கேள்விக்குறியாய் நிற்பது ஒன்றே ஒன்று மட்டுமே எனக்குக் கேள்விக்குறியாய் நிற்பது ஒன்றே ஒன்று மட்டுமே True - அபிப்ராயங்களைக் கோரிப் பெறுகிறேன் தான் ; அவற்றைப் பரிசீலிக்கவும் செய்கிறேன் தான் ; சொல்லப்படும் கருத்தில் பொருள் இருப்பதாய்த் தோன்றும் பட்சங்களில் எனது சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் உண்டு ��ான் True - அபிப்ராயங்களைக் கோரிப் பெறுகிறேன் தான் ; அவற்றைப் பரிசீலிக்கவும் செய்கிறேன் தான் ; சொல்லப்படும் கருத்தில் பொருள் இருப்பதாய்த் தோன்றும் பட்சங்களில் எனது சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் உண்டு தான் ஆனால் ஒருபோதும் கருத்து வெளிப்படும் வாசகரின் தொன்மையை ( ஆனால் ஒருபோதும் கருத்து வெளிப்படும் வாசகரின் தொன்மையை () கணக்கில் கொள்பவனல்லவே நான் ) கணக்கில் கொள்பவனல்லவே நான் தவிரவும் அடிப்படையில் கோவேறு கழுதையைப் போன்ற பிடிவாத சிந்தனைக்காரன் நான் என்பதையோ ; எனக்கென்று ஒரு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டென்பதையோ புகார் கடிதங்களை பக்கம் பக்கமாய் அனுப்பும் நண்பர்கள் மறந்து விடுவதாய்த் தோன்றுகிறது தவிரவும் அடிப்படையில் கோவேறு கழுதையைப் போன்ற பிடிவாத சிந்தனைக்காரன் நான் என்பதையோ ; எனக்கென்று ஒரு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டென்பதையோ புகார் கடிதங்களை பக்கம் பக்கமாய் அனுப்பும் நண்பர்கள் மறந்து விடுவதாய்த் தோன்றுகிறது தங்கள் சிந்தனைகளோடு ஒத்துப் போகும் வேளைகளில் நானொரு மதியூகியாகவும் ; உடன்பாடில்லா தருணங்களில் வில்லனாகவும் நான் காட்சி தருவது புரிகிறது தங்கள் சிந்தனைகளோடு ஒத்துப் போகும் வேளைகளில் நானொரு மதியூகியாகவும் ; உடன்பாடில்லா தருணங்களில் வில்லனாகவும் நான் காட்சி தருவது புரிகிறது மாறுவது பார்வைகளின் கோணங்களே தவிர, நானல்ல என்பதை என்றோ ஒரு நாள் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதைத் தாண்டி நான் செய்யக் கூடியதாக வேறென்ன இருக்க இயலும் மாறுவது பார்வைகளின் கோணங்களே தவிர, நானல்ல என்பதை என்றோ ஒரு நாள் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதைத் தாண்டி நான் செய்யக் கூடியதாக வேறென்ன இருக்க இயலும் Anyways ஒரு அவசியத்துக்குக் கூட கடிதம் எழுத மறந்திருக்கும் இந்நாட்களில் நம் பொருட்டு இத்தனை சிரமம் மேற்கொள்ளும் நண்பர்களை பாராட்டவும் தேவை தான் \nMoving on to lighter things : நமது 2015-ன் அட்டவனையை ஓரளவிற்கு யூகிக்கும் நண்பருக்கு 2015-ன் சந்தா நம் அன்பளிப்பு என்று எப்போதோ நான் இங்கே பதிவு செய்திருந்தது நினைவுள்ளது பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி வாழ்த்துக்கள் ���ண்பரே சந்தா உங்களுக்கு நமது பரிசு என்பதால் - நீங்கள் அனுப்பியிருக்கும் தொகையை திங்களன்று திரும்ப அனுப்பிடுகிறோம் \nபுதன் முதலாய் உங்களின் சந்தாக்கள் உற்சாகமாய் வரத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சேதி அதிலும் கிட்டத்தட்ட அனைவருமே சந்தாக்கள் ABC என மூன்றையும் தேர்வு செய்திருப்பது icing on the cake அதிலும் கிட்டத்தட்ட அனைவருமே சந்தாக்கள் ABC என மூன்றையும் தேர்வு செய்திருப்பது icing on the cake So இம்முறை இந்த reprint படலம் மண்ணைக் கவ்வாது என்பது நிச்சயம் So இம்முறை இந்த reprint படலம் மண்ணைக் கவ்வாது என்பது நிச்சயம் இந்த இதழ்களுக்கு உங்களின் பங்களிப்பாய் ஏதேனும் இருக்க முடிந்தால் - we would be delighted இந்த இதழ்களுக்கு உங்களின் பங்களிப்பாய் ஏதேனும் இருக்க முடிந்தால் - we would be delighted 128 பக்க புக்கில் - 120 பக்கக் கதைகள் நீங்கலாய் 8 பக்கங்கள் காலி இருக்கும் 128 பக்க புக்கில் - 120 பக்கக் கதைகள் நீங்கலாய் 8 பக்கங்கள் காலி இருக்கும் அவற்றினில் 4 பக்கங்கள் விச்சு & கிச்சு ஜோடிக்கு ஒதுக்கியான பின்னே பாக்கியுள்ள 4 பக்கங்களில் உங்களின் 'மலரும் நினைவுகளைப்' பகிர்ந்திட ஆசையா அவற்றினில் 4 பக்கங்கள் விச்சு & கிச்சு ஜோடிக்கு ஒதுக்கியான பின்னே பாக்கியுள்ள 4 பக்கங்களில் உங்களின் 'மலரும் நினைவுகளைப்' பகிர்ந்திட ஆசையா அந்தக் கதைகள் வெளியான ஒரிஜினல் நாட்களில் உங்கள் பால்ய சந்தோஷங்களைப் பகிர்ந்திட இப்பக்கங்களை ஒதுக்குவோமா \nமறுபதிப்புகள் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னுமொரு சேதியும் கூட ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் \"என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் \"என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் And before forget : ஜனவரி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக��கும் பட்சத்தில் - துவக்க 2 நாட்களின் மாலைகளிலும் (ஜனவரி 9 & 10) ; தொடரும் வார இறுதியினிலும் நானும், ஜூ.எ.வும் நமது ஸ்டாலில் ஆஜராகி இருப்போம் உங்களை சந்திக்கும் பொருட்டு And before forget : ஜனவரி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - துவக்க 2 நாட்களின் மாலைகளிலும் (ஜனவரி 9 & 10) ; தொடரும் வார இறுதியினிலும் நானும், ஜூ.எ.வும் நமது ஸ்டாலில் ஆஜராகி இருப்போம் உங்களை சந்திக்கும் பொருட்டு So இப்போதே ரயில் டிக்கெட்டுகளைத் தயார் செய்திட நினைக்கும் நண்பர்கள் can do so So இப்போதே ரயில் டிக்கெட்டுகளைத் தயார் செய்திட நினைக்கும் நண்பர்கள் can do so \"மின்னும் மரணம்\" மொத்த collection-ன் வெளியீட்டை நண்பர்கள் அபிப்ராயப்படுவது போல 2015 ஏப்ரலில் சென்னையில் நடக்கும் (இரண்டாவது) புத்தக விழா சமயத்தில் வெளியே எங்கேனும் ஒரு சின்ன ஹாலில் வைத்துக் கொள்ளலாம் \"மின்னும் மரணம்\" மொத்த collection-ன் வெளியீட்டை நண்பர்கள் அபிப்ராயப்படுவது போல 2015 ஏப்ரலில் சென்னையில் நடக்கும் (இரண்டாவது) புத்தக விழா சமயத்தில் வெளியே எங்கேனும் ஒரு சின்ன ஹாலில் வைத்துக் கொள்ளலாம் பெரிய பந்தாக்கள் ஏதுமின்றி - நண்பர்களை சந்திக்க இதுவொரு வாய்ப்பாகிடும் பட்சத்தில் - புத்தக விழாக்களுக்குள் யாரையும் தொந்தரவு செய்யாமலே நம் பாட்டைப் பார்த்தது போலவும் ஆகிடும் பெரிய பந்தாக்கள் ஏதுமின்றி - நண்பர்களை சந்திக்க இதுவொரு வாய்ப்பாகிடும் பட்சத்தில் - புத்தக விழாக்களுக்குள் யாரையும் தொந்தரவு செய்யாமலே நம் பாட்டைப் பார்த்தது போலவும் ஆகிடும் மாலை வேளையில் சந்திப்பை வைத்துக் கொண்டால் ஒரு டின்னரோடு மின்னும் மரணத்தைச் சுவைக்க சாத்தியமாகும் மாலை வேளையில் சந்திப்பை வைத்துக் கொண்டால் ஒரு டின்னரோடு மின்னும் மரணத்தைச் சுவைக்க சாத்தியமாகும் \n2015-ன் கதைகளைத் தேர்வு செய்வதை விட அவற்றிற்குப் பெயர் வைக்கும் படலம் தான் டப்பா டான்ஸ் ஆடச் செய்யும் வேலையாக அமைந்தது 'பளிச்' என்று தலைக்குள் உதிக்கும் முதல் பெயரானது - தெலுங்கு டப்பிங் படத்தின் டைட்டில் போல காரசாரமாய் இருந்து நிறைய கடுப்பேத்திய நாட்களும் கணிசமாய் உண்டு 'பளிச்' என்று தலைக்குள் உதிக்கும் முதல் பெயரானது - தெலுங்கு டப்பிங் படத்தின் டைட்டில் போல காரசாரமாய் இருந்து நிறைய கடுப்பேத்திய நாட்களும் கணிசமாய் உண்டு \"மரணம்\" என்�� சொல்லை முடிந்தளவு ஓரம் கட்ட முயற்சித்தாலும் 2 இதழ்களின் பெயர்களின் ஓரங்களில் அது தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை \"மரணம்\" என்ற சொல்லை முடிந்தளவு ஓரம் கட்ட முயற்சித்தாலும் 2 இதழ்களின் பெயர்களின் ஓரங்களில் அது தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை வண்டி வண்டியாய்க் கதைச் சுருக்கங்களை எத்தனை தான் படித்தாலும் - வெறுமனே கதைகளின் outline -ஐ மாத்திரமே பிடித்துக் கொண்டு ஒரு decent பெயரைத் தேர்வு செய்வது சுலபமாகவே இருப்பதில்லை வண்டி வண்டியாய்க் கதைச் சுருக்கங்களை எத்தனை தான் படித்தாலும் - வெறுமனே கதைகளின் outline -ஐ மாத்திரமே பிடித்துக் கொண்டு ஒரு decent பெயரைத் தேர்வு செய்வது சுலபமாகவே இருப்பதில்லை \"விடிய விடிய விஞ்ஞானி \" ; \"ஒற்றை நொடி ஒன்பது தோட்டா..\" போல சில பெயர்கள் நொடியில் உதித்த போதும், ஒரு சிலவற்றிற்கு மொக்கை தான் போட வேண்டியிருந்தது \"விடிய விடிய விஞ்ஞானி \" ; \"ஒற்றை நொடி ஒன்பது தோட்டா..\" போல சில பெயர்கள் நொடியில் உதித்த போதும், ஒரு சிலவற்றிற்கு மொக்கை தான் போட வேண்டியிருந்தது தொடரும் மாதங்களில் அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - \"பூ\"வுக்குப் பதிலாய் \"புய்ப்பம்\" இடம் பிடிக்கக் கூடும் தொடரும் மாதங்களில் அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - \"பூ\"வுக்குப் பதிலாய் \"புய்ப்பம்\" இடம் பிடிக்கக் கூடும் (அது சரி...இம்மாத லார்கோவின் கதைக்கு இன்னொரு பெயர் வைப்பதாக இருப்பின் - நீங்கள் தேர்வு செய்யும் பெயர் என்னவாக இருக்கும் (அது சரி...இம்மாத லார்கோவின் கதைக்கு இன்னொரு பெயர் வைப்பதாக இருப்பின் - நீங்கள் தேர்வு செய்யும் பெயர் என்னவாக இருக்கும் Alternate Name Game ஒன்றினை அவ்வப்போது செயல்படுத்திப் பார்ப்போமே Alternate Name Game ஒன்றினை அவ்வப்போது செயல்படுத்திப் பார்ப்போமே \nசரி, சந்தா குறித்தான சில வினாக்களுக்கு இனி என் பதில்கள் :\nஅயல்நாட்டுச் சந்தாக்கள் பற்றி : ஒவ்வொரு முறையும் நமது இதழ்களின் எடைகள் மாறி வருவதால் ; சரியான தபால் கட்டணங்களை முன்கூட்டியே கணிக்க சாத்தியமாவதில்லை நேற்றுக் கூட நவம்பரின் 3 இதழ்களையும் தபாலில் அனுப்ப என்னென்னமோ கட்டணக் குளறுபடிகள் நேர்ந்து இறுதியில் ரூ.920 கட்டிடத் தேவையானது நேற்றுக் கூட நவம்பரின் 3 இதழ்களையும் தபாலில் அனுப்ப என்னென்னமோ கட்டணக் குளறுபடிகள் நேர்ந்து இறுதியில் ரூ.920 கட்டிடத் தேவையானது So 2015-ன் சந்தாவுக்கு மொத்தமாய் ஒரு தொகை வசூலித்து விட்டு - அதனிலிருந்து கணக்கு வைத்துக் கொள்வதே சுலபம் என்று தீர்மானித்துள்ளோம் So 2015-ன் சந்தாவுக்கு மொத்தமாய் ஒரு தொகை வசூலித்து விட்டு - அதனிலிருந்து கணக்கு வைத்துக் கொள்வதே சுலபம் என்று தீர்மானித்துள்ளோம் இந்தியப் பணத்துக்கு ரூ.10,000 கிடைக்கும் விதமாய் பணம் அனுப்பிடுங்களேன் ப்ளீஸ் \nப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்கு வெளியே - 4400/- (A+B+C)\nப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்குள் (A+B+C) - \nதமிழக ST கூரியர் கட்டணங்களை விட ரூ.225 ஜாஸ்தியாய் \nஅதே போல சந்தாக்களில் அல்ஜீப்ரா பார்முலாக்கள் பணிகளில் AB : AB ; ABC என்றெல்லாம் இருக்கும் நிலையில் - தனியாக C மட்டும் போதும் என்ற தேர்வுகள் நம்மவர்களின் பணிகளை சிக்கலாக்கி விடும் தவிரவும், மெயின் சந்தா A இல்லாத பட்சத்தில் - கூரியர் கட்டண சலுகைகள் சாத்தியமாகாது தவிரவும், மெயின் சந்தா A இல்லாத பட்சத்தில் - கூரியர் கட்டண சலுகைகள் சாத்தியமாகாது So மறுபதிப்பு மட்டுமே போதுமென்று நினைக்கும் நண்பர்கள் அவற்றை அவ்வப்போது நமது ஆன்லைன் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம் \nசந்தா C -ன் பாக்கி 8 மறுபதிப்புக் கதைகள் எவை \nஅடுத்த batch of 4 books வெளியாகும் வேளை நெருங்கும் போது அறிவிப்புகள் வந்திடும் அது வரை களம் யூகங்களின் வசம் \nஒற்றை நொடி ஒன்பது தோட்டா.\nசார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.\nக்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.\nஅடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.\n .இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் \n//ஒரு திடீர் திருப்பமாய் - 2 புதிய படைப்பாளிகள் நமது பல நாள் கோரிக்கைகளுக்கு ஒரு மார்க்கமாய் தலை அசைக்கத் தயாராகும் ஒரு சூழல் உ��ுவாகி வருகிறது \nபுதிய படைப்பாளிகள் என்பதால், கதைகளும் இதுவரை நமக்கு தமிழில் பரிச்சயமில்லாதவையாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. //\nநமக்குத் தான் இரண்டே கியர்கள் தானே.. \"தொற தொற\" வென உதறும் முதல் கியர் - அல்லது நேரடியாக டாப் கியர் \"தொற தொற\" வென உதறும் முதல் கியர் - அல்லது நேரடியாக டாப் கியர் நானும் இதற்கு இடைப்பட்டதொரு கியரில் செட்டில் ஆக வேண்டுமென என்ன தான் முயற்சித்தாலும் சபலங்கள் பல ரூபங்களில் தோன்றத் தான் செய்கின்றன நானும் இதற்கு இடைப்பட்டதொரு கியரில் செட்டில் ஆக வேண்டுமென என்ன தான் முயற்சித்தாலும் சபலங்கள் பல ரூபங்களில் தோன்றத் தான் செய்கின்றன அவற்றுள் லேட்டஸ்ட் தான் இந்தப் புது பதிப்பகங்களின் - புதுக் கரிசனப் பார்வைகள் அவற்றுள் லேட்டஸ்ட் தான் இந்தப் புது பதிப்பகங்களின் - புதுக் கரிசனப் பார்வைகள் என்றோ ஒரு காலத்தில் நான் விக்கிரமாதித்தனைப் போல விடா முயற்சியாய் போட்டு வைத்த துண்டுகளின் பலன் தாமதமாய் துளிர் விடுவது போலொரு சூழ்நிலை என்றோ ஒரு காலத்தில் நான் விக்கிரமாதித்தனைப் போல விடா முயற்சியாய் போட்டு வைத்த துண்டுகளின் பலன் தாமதமாய் துளிர் விடுவது போலொரு சூழ்நிலை ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசையின்றிக் காத்திருந்தேன் ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசையின்றிக் காத்திருந்தேன் But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி \n அலிபாபா வின் புத்தக சுரங்கமா ...\nஅதில் ஏறி 2015 டிசம்பர் சென்று எல்லா ���தைகளையும் இந்நேரம் படித்து முடித்திருப்பேன்\nABC மட்டும் போதாது D ஒன்றும் வேண்டும் பழைய மினி லயன் ,JUNIOR LION புத்தகங்களின்\nதொகுப்புக்காக ..எடிட்டர் மனம் வைப்பாரா .....\nEnglish-ல் உள்ள சகல எழுத்துக்களையும் ஆக்கிரமிக்க சரக்கெல்லாம் உண்டு தான் ; ஆனால் முட்டையிடும் வாத்தை 'யெவ்வ்வ் '' என்று ஏப்பம் விட்ட கதையாகிடக் கூடாது என்பதும் முக்கியம் தானே கோடிகளில் உள்ள ஜனத்தொகையின் மத்தியில் நான்கிலக்க எண்ணிக்கையாய் மாத்திரமே உலவி வரும் இந்த காமிக்ஸ் காதலர் குழுவின் எண்ணிக்கை மேன்படும் நாளில் வானமே எல்லை \nஅப்புறம் நமது சேலம் புத்தக விழாவின் News : முதல் இரு நாட்களிலுமே உற்சாகம் தரும் விற்பனை + சந்தா முன்பதிவுகள் நடந்து வந்துள்ளன பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது \nஇந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக சின்னதொரு snippet -ம் கூட : :\nசென்ற ஞாயிறின் மறுபதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து இங்கு நாம் கண்ட அதகள response-ஐ லார்கோ + புது அட்டவணை கூட ஈட்டவில்லை எனும் போது OLD IS STILL VERY MUCH THE GOLD TO CRAVE FOR - என்பது புரிகிறது இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் 'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே 'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே ' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில் - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் \nநம் பால்யங்களை பெரும��வில் வசீகரித்த இந்த 3 பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோக்கள் இன்றைய சூழலில் அவர்களுக்குள் பேசிக் கொண்டால் என்ன மொக்கை போட்டிருப்பார்களோ அந்தக் கற்பனைக் குதிரைகளைத் தறி கெட்டு ஓட விடலாமே \nதிருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன சிறு பிள்ளைகளாய் லார்கோவும், ரிப்போர்டர் ஜானியும் கடந்த பதிவினில் ஓரம் கட்டப்பட நேர்ந்ததால் - இந்நேரத்திற்குக் கதைகளைப் படித்திருக்க நேரம் கிடைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் விமர்சனங்களைக் கொஞ்சமாய் பதிவிடலாமே see you around next week folks \nP.S: உடல்நலமின்றி இருப்பினும், காமிக்ஸ் காதலைக் கைவிடாது நம் பதிவுகளை போனில் தொடர்ந்து பார்த்து வரும் நம் நண்பர் பிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற வேண்டிக் கொள்வோமே GET WELL SOON \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 9 November 2014 at 08:47:00 GMT+5:30\nMoving on to lighter things : நமது 2015-ன் அட்டவனையை ஓரளவிற்கு யூகிக்கும் நண்பருக்கு 2015-ன் சந்தா நம் அன்பளிப்பு என்று எப்போதோ நான் இங்கே பதிவு செய்திருந்தது நினைவுள்ளது பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி வாழ்த்துக்கள் நண்பரே சந்தா உங்களுக்கு நமது பரிசு என்பதால் - நீங்கள் அனுப்பியிருக்கும் தொகையை திங்களன்று திரும்ப அனுப்பிடுகிறோம் \n//மறுபதிப்புகள் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னுமொரு சேதியும் கூட ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் \"என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் \"என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் \nசிவா, முடிந்தால் நமது ஆதர்ச நாயகர்களில் மறு (பதிப்பு) வருகை பற்றி நீங்கள் ��ரு போஸ்டர் தயார் செய்து நமது ஸ்டாலில் தொங்க விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nசேலம் புத்தகத்திருவிழாவில் மறுபதிப்பை கொண்டாடும் விதத்திலும், பழைய வாசகர்களை கவரும் படியும் வைத்துள்ள போஸ்டர்கள்...\nசண்டே போஸ்ட்...ஆனால் சனிக்கிழமையே....Interstellar எபக்டு...\nநள்ளிரவிலிருந்து காத்திருந்த நண்பர்களுக்கு நல் விருந்தாய் ஒரு பதிவு. என் பெயர் லார்கோ அட்டையை பார்க்கும்போது 100 ரூபாவுக்கு இத்தனை பக்கத்தில் அட்டகாசமாய் ஒரு இதழ்வந்ததே என்ற சிந்தனை எழுவதோடு வயிற்றிலும் எரிவு தெரிகிறதே\nஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்\nஇனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே\nஇனிய காலை வணக்கம் Sathiya\n//அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - \"பூ\"வுக்குப் பதிலாய் \"புய்ப்பம்\" இடம் பிடிக்கக் கூடும் \nமீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் ...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 9 November 2014 at 09:14:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )8 November 2014 20:12:00 GMT+5:30\nஅடுத்த வருடத்தில் மின்னும் மரணம் ,மற்றும் லயன் 250 என்ற சிறப்பிதழ்களோடு மற்றுமொரு சிறப்பிதழ் வர வாய்ப்புகள் அதிகம்.\nஎதுவென்றால் இந்த மாத லார்கோ புக் , முத்துவின் 332 வது புக், அடுத்த வருட ரெகுலர் முத்து 14, மின்னும் மரணம் 1, ரீ பிரிண்டில் 9 . ஆக மொத்தம் 24 .\nஅப்போ முத்து 350 வது இதழ் எப்போது\nமுத்துவின் சொத்தாகக் கருதப்படும் பத்து கதைகள் அப்படியே கொத்தாக ரீபிரிண்ட் - 350 ரூபாயில் - கண்ணைப் பறிக்கும் கருப்புவெள்ளையில் - தீபாவளி மலர்2015 - சந்தா 'D'\nவிஜய், நீங்க சரியாதான் பேசுறிங்க ஆனா நமது ஆசிரியர் இத சரியா ரெடி பண்ணி நம்பகிட்ட அடுத்த வருடம் கொடுப்பாரன்னு சந்தேகமாக இருக்கிறது.\n ஆசிரியர் நிச்சயமாக நியாயம்கள் செய்வார்.\nஅதானே முத்து 350 வது இதழ் எப்ப்ப்ப்ப்ப்ப்போ.\nநம்ம எடியின் மர்மப் புண்ணகையைப்பார்த்தால் ஒரு வேளை அப்படி இருக்குமோ. \"மிண்ணும் மரணம் \" 350 வது இதழாக வந்து விடுமோ. நண்பர்களே நமக்கு \"மிண்ணும் மரணம் \" collector Edition ஆக மட்டுமே வேண்டும். முத்து - 350 தனியாக வேண்டும். இதற்கு அணைத்து நண்பர்களும் குரல் தர வேண்டும்.\nSrithar Chockkappa @ நீங்க நம்ப ஆசிரியருக்கு நல்லாவே எடுத்து கொடுக்கிறிங்க :-)\nஆசிரியரியருக்கு ஒரு சவால் ... இல்லை போட்டி னுக்கூட சொல்லலாம்... ச��ால்ன்னே போட்டுக்கங்க...\nஒற்றை வார்த்தையில் பெயர் வைக்க முடியுமா\nபழைய பெயர் ஏதாவது இருக்கிறதா\nRummi XIII : பெயர்கள் நாமாய் வைத்துக் கொள்ளும் விஷயங்கள் தான் எனும் போது ஒற்றை வார்த்தை என்ன - ஒற்றை எழுத்தில் கூட சூட்டிக் கொள்ளலாமே \n\"நரகத்திற்கொரு நெடுஞ்சாலை\" - \"பயணம்' என்ற பெயரோடும் ஓடத் தான் செய்யும் ; \"ஒரு நிழல் நிஜமாகிறது \" - \"நிழல்\" என்றால் கூட ஒ.கேவாகத் தானிருக்கும் \nஹைய்யா...இரும்புத் தலையன் ஆர்ச்சி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி\nஅதே நேரத்தில் இந்த அடியேனின் கோரிக்கையான \"இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர்,லாரன்ஸ்,ஜானி\" கதைகளின் re-print களை \"முழு வண்ணத்தில்\" try பண்ணலாமே please....\nAt least ஒவ்வொரு நாயகர்களின் 3 கதைகளில் 2 ஐ B&W லும் மற்ற ஒன்றை color ரிலும் வெளியிட்டுப் பார்க்கலாமே...\nஇதற்கு வாசகர்களின் response எவ்விதமிருக்குமென்றும் தெரிந்து கொள்ளலாம்...அதற்கேற்றாற் போல் 2016 re-print ஐ B&W அல்லது color ah என்று தீர்மானிக்கவும் அது உதவியாக இருக்குமே...\nஅட்டைப்படத்தில் பொன்னிறமாக மின்னும் மாயாவின் அந்த இரும்புக்கையை கதை முழுவதும் தரிசித்திட நீண்ட நாள் ஆசை....\nமேலே தங்களின் பதிவில் கூட \"ஸ்பைடரும்,இரும்புத்தலையனும்\" வண்ணத்தில் ஜொலிக்கிறார்களே\nsathiya : சாத்தியமில்லா இலக்குகளின் மீது கவனத்தை சிதறச் செய்ய வேண்டாமே \nok...லார்கோவும், ஜானியும்,2015 ன் அட்டவணையும் காத்துள்ளது...படித்துவிட்டு வருகிறேன்....:)\nஎன் பெயர் லார்கோ,டபுள் த்ரில் ஸ்பெசல் மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.அதே போல் கம் பேக் ஸ்பெசலும் மறுபதிப்பு செய்யுங்கள்.\nshanmugam n @ வரவு நல்வரவாகுக :-)\nரிப்பிரிண்டு திரும்ப வருவது மிக்க மகிழ்ச்சி சார்.\nசேலம் புத்தக விழாவின் News : முதல் இரு நாட்களிலுமே உற்சாகம் தரும் விற்பனை + சந்தா முன்பதிவுகள் நடந்து வந்துள்ளன பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின��� அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது Thanks ever so much all ------- அப்பாடி என்று நிம்மதி இப்போது தான் வந்தது சார். இங்கே நாங்கள் சேலம் நண்பர்கள் உங்களை தூண்டி விட்டுவிட்டு , கடை போட வைத்து மாட்டி விட்டு விட்டமோ என்று பயந்து கொண்டே இருந்தோம். விற்பனை இருக்குமோ என நான் என்னை மறந்து யோசனையில் மூழ்கிய பல முறை நண்பர் ஸ்பைடர் ஶ்ரீதர் ,\"நிகழ்காலம் வாங்க டெக்ஸ் நிச்சயமாக விற்பனை ஆகும் \" என கூறிய வார்த்தைகள் சற்றே உண்மையாகி விட்டது கண்டு மகிழ்ச்சி. நண்பர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஸ்டாலில் இருந்து விற்பனையை அதிகரிக்க செய்ய முயல்கிறார்கள் ,அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலே என்னுடன் போட்டோவில்(உயரமாக இருப்பவர் ) நண்பர் யுவா ரெடிமேட்ஸ் கண்ணன். தன்னுடைய கடையை திறக்காமலேயே இங்கே , நம் ஸ்டால் இரவு 9மணிக்கு மூடும் வரை ஸ்டாலிலேயே இருந்து ,நமக்காக பணி செய்து வருகிறார்.அவருக்கு நம் நண்பர்கள் அனைவரின் சார்பாக ஒரு ஸ்பெசல் நன்றி. நேற்று பெங்களூரு தலை நண்பர் ஶ்ரீராம் நம் ஸ்டாலுக்கு வந்திருந்து மின்னும் மரணம் முன்பதிவை இங்கே ஆரம்பித்து வைத்தார். அவரை சந்திக்க 2மணிக்கு வந்து மாலை 8வரை காகாகாத்திருந்து உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார் நாமக்கல் நண்பர் பழனிவேல். நெட் ஊத்திக் கொண்டதால் சில நண்பர்கள் வரவு பற்றி அப்டேட் செய்ய இயலாமைக்கு சிறு மன்னிப்பு கோருகிறேன். இன்று ஞாயிறு சந்திப்பிற்கு உற்சாகத்துடன் கிளம்புகிறேன்.\n நண்பர்களின் உற்சாகத்தில் பங்குகொள்ள இன்று மதியப்பொழுதுக்குப் பிறகு நானும் அங்கே இணைந்துகொள்கிறேன்.\nசேலம் Tex விஜயராகவன் : //நாங்கள் சேலம் நண்பர்கள் உங்களை தூண்டி விட்டுவிட்டு , கடை போட வைத்து மாட்டி விட்டு விட்டமோ என்று பயந்து கொண்டே இருந்தோம். //\nலாபமென்றால் எங்களுக்கு - கஷ்டமென்றால் உங்களுக்கு என்றெல்லாம் நினைக்கத் தோன்றுமா சார் என்றெல்லாம் நினைக்கத் தோன்றுமா சார் விற்பனையே இல்லாது போனாலும் , இம்முயற்சி நமக்கொரு விளம்பரம் என்று எடுத்துக்கொள்ள மாட்டோமா - என்ன விற்பனையே இல்லாது போனாலும் , இம்முயற்சி நமக்கொரு விளம்பரம் என்று எடுத்துக்கொள்ள மாட்டோமா - என்ன இராமநாதபுர புத்தக விழாவிலேயே தலை தப்பித்த நாம் - சேலத்தில் நி���்சயமாய் சொதப்ப மாட்டோமென்ற எனது நம்பிக்கை பொய்யாகவில்லை \nவிளம்பரம் நிச்சயம் சார். கூடவே இன்று காலை முதல் விற்பனையும் நன்றாக போய்க்கொண்டுள்ளதுங் சார். இங்கே உள்ள குறை நீங்கள் வரவில்லை என்பதேயாகும் சார். ஆனாலும் தங்கள் தந்தையார் மற்றும் தாங்கள் உள்ள போஸ்டர் மூலம் அந்த குறையை மாயாவி ஓரளவு போக்கியுள்ளார் சார். நிறைய நண்பர்கள் உடன் ஒரே கலகலப்பு உங்களுக்கு தான் தெரியமே. மாலை மற்றொரு அப்டேட் செய்கிறன் சார்.\n2015 ல் ஏகப்பட்ட குண்டு புக் வரும் என்று ஒரு பட்சி சொல்லுது. என்னைப் போன்ற குண்டு புக் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது.\nகூர்மண்டையரை நடுவில் களம் இறக்குவது மகிழ்ச்சியளிக்கின்றது\nசந்தா packages தனித்தனியாய் குறிப்பிடப்பட்டு வந்தது நன்று. சந்தா செலுத்துவோருக்கும் discount அளிக்கப்பத்ததை வரவேற்கிறேன்.\nசந்தா A-வில் மசாலா நெடி சற்றே அதிகம் தான் - எனினும் சந்தா -B அதனை சரி செய்துவிடும்.\nஏதோ ஒன்று குறைந்தாற்போல் தோன்றுகிறது - என்ன என்று சொல்லத் தெரியவில்லை - இத்தாலியக் கதைகள் - LMSல் வந்த மாதிரி நிறைய எதிர்பார்த்தேன் - அவ்வகை கதைகள் சற்று குறைவு போல தோன்றுகிறது. ஜூலியாவும் ஒன்று எதிர்பார்த்தேன் டயபாலிக் தனியாய் அறிவிக்கப்படாதது எனக்கும் வருத்தமே.\nRaghavan : //டயபாலிக் தனியாய் அறிவிக்கப்படாதது எனக்கும் வருத்தமே.//\nநம்மவர்களுக்கு ஒரிஜினல் கூர்மண்டையரைப் பிடித்துப் போன அளவிற்குப் புதிய கூர்மண்டையரைப் பிடிக்காது போனது துரதிர்ஷ்டம் தான் \n* இது சாகஸ நேரம்\nஇம்மாதம் வெளியான லார்கோ, ஜானி,\nவாசிப்பு அனுபவத்தை தந்து சாகஸங்களின்\nஇத்தொடருக்கு இணை ஏது என எண்ண\nஜானி நன்றாக உள்ள போதிலும் இன்னும்\nஇரவே இருளே கொல்லாதே செம்ம சூப்பர்\n[நள்ளிரவு 12 மணிக்கு படிக்க\nஇந்தக் கதை ஏன் சிலருக்குப்\nமாவுகளுக்கு இது எவ்வளவோ மேலானதும்\nஇரவே இருளே கொல்லாதே\" கதையின்\nசுருக்கத்தை ஒரு பதிவாக இட\n* இரவே இருளே கொல்லாதே\nநிகழ்காலம், இறந்த காலம், மனப்பிரமைகள், என\nஇக்கதையை புரிந்து கொள்ள அதிக கவனம்\nஎன்னால் முடிந்தவரை ஒரு தெளிவான\nஇப்பதிவை வாசித்தால் கதை எளிதாகப்\nஇப்பதிவில் இ.இ.கொ. வின் முழுக்கதையும்\nவிவரிக்கப்பட்டு உள்ளதால் இக்கதையை இன்னும்\nபுத்தகத்தை வாசிக்கும் போது உங்கள்\nசிறு கிராமத்தின் செல்வந்தரான \"டக்ளஸ்\nஷெர்மான்\" உள்ளூர் அழகி \"மேரி\"\nமேரியை திருமணம் புரிந்து கொள்ள\n\"பில்லி\" மன வளர்ச்சி குறைந்தவனாக\n\"நோரீஸ்\" எனும் சிறுவன் மேரி மற்றும்\nஅக்கொலையை காணும் நோரீஸ் தன்\nகோழைத்தனத்தால் ஏதும் செய்ய இயலாமல்\nபோய் விடுகிறது. ஆனால் அக்கொலையில்\nசம்பந்தப்பட்டவர்கள் அவன் மனதில் ஆழப்\nமேரி டக்ளஸ் மீது சந்தேகம் கொள்கிறாள்.\nபோது ஏற்படும் வாக்கு வாதத்தில் டக்ளஸ்\nஆலோசனைப்படி அவளது வீட்டிலேயே அவளது உடலை தற்கொலை போல்\nஆனால் அதை பார்னே எனும்\nவெறுத்து வந்ததாலும் அவனது சாட்சியம்\n\"பெட்ஸி மகோர்ன்\" எனும் ஹாலிவுட்\nநடிகை கிரீப்பிள் கிரீக்கின் வழியாக\nபயணம் செய்கையில் விபத்து ஒன்றில்\n[பெட்ஸி தன் சிறு வயதில் தன் அங்கிள்\nவிபத்திலிருந்து அவளை மீட்கும் இன்றைய\nபோலீஸ் டெபுடியான நோரீஸ் அவள்\nமேரியைப் போலவே உருவ ஒற்றுமையுடன்\nபழைய நினைவுகள் கிளர்ந்தெழவே அவனுள்\nபில்லியை கொன்றவர்களை பழி வாங்கும்\nஇடையில் பெட்ஸியிடம் ஜொள்ளு விடும்\nபேஸி எனும் இளைஞனும் நோரீஸால்\nநோரீஸ் பெட்ஸியின் உருவத்தில் மேரியைக்\nகண்டான் அவள் மீது அபிமானம் கொண்டான்.\nபெட்ஸியை காணும் டக்ளஸுக்கும் அவள்\nபார்னே பெட்ஸியை சந்தித்து அவள்\nமேரி போல் உள்ளதையும் டக்ளஸ்\nபார்னே கொலை செய்யப்பட்டதை அறியும்\nபெட்ஸி ஷெரீப்பை சந்தித்து டக்ளஸ்\nதன்னை கைது செய்ய வந்த\nஷெரீப்பை தாக்கிவிட்டு பெட்ஸியை மேரியின்\nஅப்போது அங்கே வரும் நோரீஸ்\nபெட்ஸியை காப்பாற்றி டக்ளஸை தூக்கில்\nபெட்ஸியை தாக்கிவிட்டு இறுதிப்பலியை நிறைவேற்றி விடுகிறான்\n[ இவன் முன்னர் மன நோயாளிகள்\nகண்ணெதிரே எரிந்து போனதை கண்டதால்\nநடிகை பெட்ஸி மீது பெரும் அபிமானம்\nகொண்டவன், நிகழ்ந்த கொலைகளுக்கு இவன்\nமீது சந்தேகப்படுவதாக நோரீஸ் சிறையில்\nபெட்ஸியை நோரீஸ் தாக்குவதை காணும்\nவெஸ்லே டோட் நோரீஸை தாக்குகிறான்\nஆனால் அவனையும் தீர்த்துக்கட்டும் நோரீஸ்\nதனது சிறு வயது சித்திரவதைகளின்\nபிரமைக்கு ஆளாகும் பெட்ஸி நோரீஸின்\nவடிவத்தில் தன் அங்கிள் செஸ்டரை கண்டாள் தன்\nபூச்சாண்டி இனி இங்கே வரமாட்டான்...\nMsakrates : செல்போனில் இத்தனை டைப்பிங்கா \nடர் ஒரு ஜானீ ஒரு மாயாவி ஓரு லாரன்ஸ் ஒரு டெக்ஸ் இவர்கள் அனைவரும் ஒரே இதழில் நம்மை சந்திக்க வருவர்கள் என்று நம்புகிறேன் (muthu350)வழியாக\n/என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக�� கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும்//\nசார் ..போனவாரம் சந்தோஷ இடி மின்னல் ........இந்த வாரம் சந்தோஷ ஹூத் ஹூத் .........உள்ளம் களிக்கூத்தாடுகிறது ........\nசார் .....இவற்றையும் இப்போதே முன்பதிவு செய்யமுடியுமா ....\n//சார் .....இவற்றையும் இப்போதே முன்பதிவு செய்யமுடியுமா ....\nselvam abirami : முன்பதிவெல்லாம் வேண்டியதில்லை நண்பர்களே \nவிஜயன் சார், அடுத்த வருட (C) மறுபதிப்பில் முடிந்தால் வைரஸ்-X கதையை வெளிஇடுங்கள். என்னை போன்றவர்கள் மிகவும் சந்தோஷபடுவார்கள்.\nParani from Bangalore : நண்பரே : மாற்றங்கள் காணா முதல் அட்டவணை என்ற பெயரை இம்முறை நான் தவற விடக்கூடாதென்று உள்ளேன் \nஎதையும் மாற்றவேண்டாம்.. நடுவில் ஒரு சிறப்பு மறுபதிப்பாக வெளி இடலாமே.. நிறைய நண்பர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மற்றும் தேடி கொண்டு இருக்கும் ஒரு கதை இது\n சந்தா உங்களுக்கு நமது பரிசு //\nஇனி என்னிடம் குறி கேட்க \"அப்பாயிண்ட்மெண்ட் \" வாங்க வேண்டும்.\ntex reprint (old) கண்டிப்பாக வேண்டும்\n//இந்நேரத்திற்குக் கதைகளைப் படித்திருக்க நேரம் கிடைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் விமர்சனங்களைக் கொஞ்சமாய் பதிவிடலாமே \nபழையே புத்தகங்கள் 29 வந்துள்ளதால், லார்கோ ஓரங்கட்டபட்டுவிட்டார். So விமர்சனம் தாமதமாக தான் வரும்.\n//இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் \n//'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே ' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில் - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில் - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் \nவிலையில்லா சந்தாவைப் பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள் நண்பரே பெரியதொரு ஆச்சர்யம் இல்லைதான்; நீங்களாகத்தான் இருக்குமென்பது ஏற்கனவே கணிக்கப்பட்டதுதான் பெரியதொரு ஆச்சர்யம் இல்லைதான்; நீங்களாகத்தான் இருக்குமென்பது ஏற்கனவே கணிக்கப்பட்டதுதான்\nErode VIJAY : விலையில்லா சந்தாவை நண்பருக்கு அன்பளிப்பாய் வழங்க முன்வந்திருக்கும் பரணியை இன்னுமொருமுறை வாழ்த்துவோமே \nஅழுகிற பிள்ளைக்கு பால் என்பது போல, ஆர்ச்சி, டயபாலி���் போன்றோருக்கு உடனடியாக வழி பிறக்கிறது.\nநானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன. 3 வரவேண்டிய இடத்தில் பவுன்சர் ஒன்றே இடம்பிடித்துக்கொண்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. :-)) ஆகவே மேலும் 2 கதைகள் வேண்டும்.\nமீண்டும் இது போல பல கோரிக்கைகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து சொல்கிறேன்.\n//அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன. 3 வரவேண்டிய இடத்தில் பவுன்சர் ஒன்றே இடம்பிடித்துக்கொண்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. :-)) ஆகவே மேலும் 2 கதைகள் வேண்டும்.//\n//நானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன//\nவிஜய், அதான் சுட்டி லக்கி உள்ளாரே\n//நானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன//\nஆதி தாமிரா : //நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து சொல்கிறேன்//\nகுஜராத்தில் தொடர்ந்து பணிகள் தொடர்ந்திட வேண்டிக் கொள்வேன் \n//Anyways - நம்மிடம் இன்னமும் ஒரு டயபாலிக் சாகசம் துயில் பயின்று வருவதால் அதனை இடையில் ஒரு தருணத்தில் களம் இறக்கிடுவோம் \ndear vijayan sir, தங்க கல்லறை போன்ற புத்தகங்கள் மீண்டும் 2015 புத்தக விழாவில் வருவது மகிழ்ச்சி . சென்ற முறை வந்த தங்க கல்லறை மொழி பெயர்ப்பில் பெரிய விமர்சனத்தை சந்தித்தது எல்லோரும் அறிந்ததே .மேலும் சில பல கட்டங்களில் வசன பலூன் களும் இடம் மாறியது நெருடலை ஏற்படுத்தியது . இப்போது வரும் தங்க கல்லறையும் பழையதின் copy paste ஆக இல்லாமல் , மொழிபெயர்ப்பில் சிறிதளவாவது மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா நம் சாத்தனின் தங்க கல்லறை \"சாம்பார் \" விமர்சனம் மீண்டும் வந்து விடுமோ என்ற பயமும் வருகிறது :-)\nDr.Sundar, Salem : ஒரு சலனமில்லா மழைநாளில் தலைக்குள் சுமைகள் ஏதுமின்றி தங்கக் கல்லறையின் வண்ண இதழைத் திரும்பவும் படியுங்கள் நண்பரே.. நொடிக்கொரு முறை பின்னோக்கிச் செல்லும் சிந்தனைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு படிக்கும் போது சாம்பாரோ ; ரசமோ முன்னிற்காதென்பது நிச்சயம் \nசேலம் புத்தக திருவிழாவிற்கு நேற்று (சனிக்கிழமை) மாலை சென்றிர���ந்தேன். நமது ஸ்டாலிற்கு வருபவர்களை பப்பாஸிகாரர்கள் ஆள் வைத்து அடித்தாலும் அடிக்கலாம்... என்ற ரேஞ்சிற்கு ஆசிரியர் பதிவிட்டிருந்ததால், சத்தம் காட்டாமல் சென்று நான் பல்பு வாங்கியது தான் மிச்சம்.\nடெக்ஸ் விஜயராகவன், மாயாவி சிவா, கண்ணன் ஆகியோர் அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்கள். மாயாவி சிவாவின் போஸ்டர்கள் மிகவும் கலக்கல் ரகம். அவருக்கு ஒரு தனி பாராட்டுக்கள். ஓரிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். இன்று ஞாயிறு எனக்கு விடுமுறை தினமல்ல. வியாபார தினமே. ஆகவே இன்று செல்ல முடியாது... ஆனால் நிறைய நண்பர்கள் வருவார்கள்...ஹ்ம். யாராவது அப்டேட் செய்யட்டும்.\nஅப்புறம் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு தாக்கல்...\nநிறைய புத்தகங்களை வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே... நிறைய விதங்களில் பலனுள்ளதாக இருக்கும் (எங்களுக்கும் + உங்களுக்கும்) என்று தோன்றுகிறது.\nஅப்புறம் ஃபில்லர் பேஜ்களில், வாசகர்கள்தான் மலரும் நினைவுகள் எழுத வேண்டுமோ உங்கள் தந்தையார் எழுதினால் படிக்க மாட்டோம் என்றா சொன்னோம் உங்கள் தந்தையார் எழுதினால் படிக்க மாட்டோம் என்றா சொன்னோம்\nஅப்புறம் இன்னொன்று... நேற்று சேலம் புத்ததக ஸ்டாலில் எனக்கு பில் கொடுத்தார்கள். எந்த விபரங்களும், பதிவுகளும் இன்றி. முறையாக வாங்குபவரின் முகவரி, தொடர்பு எண் கொண்டு பில் போட்டால், புதிய வாசகர்களாயிக்ககும் பட்சத்தில் விபரங்கள் உதவியாக இருக்குமே\n//நிறைய புத்தகங்களை வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே... நிறைய விதங்களில் பலனுள்ளதாக இருக்கும் (எங்களுக்கும் + உங்களுக்கும்) என்று தோன்றுகிறது.//\nS.V.Venkateshh //ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே...//\nநம் புண்ணியத்தில் கூரியர்வாலாக்கள் கோமான்களாகிடும் வாய்ப்புகள் தான் இதில் பிரகாசமாய் இருக்க முடியும் முன்பு போல் தபாலில் அனுப்ப வழிகள் இருப்பின் நீங்கள் சொல்லும் ஐடியா டபுள் ஒ.கே. முன்பு போல் தபாலில் அனுப்ப வழிகள் இருப்பின் நீங்கள் சொல்லும் ஐடியா டபுள் ஒ.கே. But அது தான் வேலைக்கு ஆகப��� போவதில்லையே \n// இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் //\nஇது போன்ற தொடர்கள் முழுமையாக வெளிவந்த பின் அதன் அனைத்து பாகம்களும் நன்றாக இருந்தால் வெளி ஈடலாமே குறிப்பாக அடுத்த இரண்டு பாகம்கள் நன்றாக இல்லை எனில் அவைகளை நீங்கள் ஒதுக்கி வைத்தால் இது போன்ற கதைகள் அந்தரங்கத்தில் தொங்க வாய்ப்புகள் அதிகம். மற்றவை உங்கள் கைகளில்.\nஅடுத்த ஆண்டை (2015) நாம் காமிக்ஸ் கௌபாய் வருடம் என கொண்டாடலாம், ஆம் டெக்ஸ் மற்றும் டைகர் (மிண்ணும் மரணத்தையும் சேர்த்து) நமது காமிக்ஸ் அட்டவணையில் அதிக கதைகள் மற்றும் அதிக பக்கம்களில் வெளி வர உள்ளனர்.\nகாமிக்ஸ் நண்பர்கள், எனக்கு வாழ்த்து தெரிவித்த மற்றும் தெரிவிக்க உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\nஅன்பு விஜயன் சார் , என் மனதில் நெடுநாளாகவே உறுத்தி வந்த ஒரு விஷயம் இது . இதனை விரிவாக எழுதி பலரை தர்மசங்கடபடுத்த விரும்ப வில்லை .மேலும் எல்லாவற்றையும் பொதுவில் பந்தி வைத்தல் அழகு இல்லை .சில நண்பர்கள் பால்யத்தை மீட்கிறோம் என்று சொல்லி பழைய காமிக்ஸ் சேகரித்து கொண்டு ,எப்போது பார்த்தாலும் காமிக்ஸ் பற்றியே பேசி ,தங்கள் நிகழ் காலத்தையும் ,எதிர் காலத்தையும் இழப்பது தெரியாமல் , 40 வயதிலும் பால்யத்தை தேடி அலைவது ..எந்த விதத்திலாவது நியாயம் என்று படுகிறதா சார் .நண்பர் ஈரோடு விஜய் போன்று மத்திய அரசு employ ஆக இருந்தாலும் பரவாயிலை . இன்று வேலை செய்தால்தான் நாளை சாப்பாடு நிச்சயம் மாதிரியான குடும்பத்தில் இருப்பவர்கள் ,. காமிக்ஸ் தேடி கொண்டே ,காமிக்ஸ் சுவாசித்து கொண்டே ,பார்ட் டைம் ஆக உழைக்கிறார்கள் .விஜய்யை உதாரணம் காட்டியது அவர் நிரந்தரமான மாத வருமானம் உள்ளவர் என்பதால் .விஜயன் சார் ,நீங்கள் காமிக்ஸ் விற்று கல்லா கட்டும் ஆசாமியாக மட்டும் இருந்தால் இந்த கேள்வியே முன்வைத்து இருக்க மாட்டேன் .வாசகர்கள் மீது நீங்கள் வைத்து உள்ள அன்பின் காரணமாகதான் இந்த கே���்வியை முன்வைக்கிறேன் .காமிக்ஸ் லவர் ஆக இருந்தால் பிரச்னை இல்லை.பட் ,குடும்பத்தை கவனிக்காமல் குடும்ப வருமானத்தை பெருக்காமல் ,காமிக்ஸ் வெறியராக உள்ளவர்களை பற்றி உங்கள் கருத்து எதாவது உள்ளதா சார் நான் அப்படிப்பட்ட சில நண்பர்களின் குடும்பத்தை சந்தித்து உள்ளேன் . அந்த நண்பர்கள்ன் இல்லத்தரசிகள் காமிக்ஸ் யை வெறுப்பது கண் கூடு .பழைய காமிக்ஸ் விற்று கல்லா கட்டும் நபர்களை பற்றியதல்ல என் கவலை .பால்யத்தில் திளைத்து ,நாளையை மறபவர்களை பற்றியது ... உங்களின் பதில் அதில் ஒரிருவர்களை திருத்த முடிந்தால் அகம் மகிழ்வேன் .\nஉத்தம புத்திரன் : காமிக்ஸை சுவாசமாய் ; நேசமாய்க் கருதும் நண்பர்கள் பலரை நானறிவேன் தான் ; ஆனால் நீங்கள் சொல்வதைப் போல 'சர்வமும் காமிக்ஸ் ' ரகத்தில் யாரும் இருப்பதாய் இதுவரையிலும் நான் உணர்ந்ததில்லை ; அவ்விதம் இருத்தல் சாத்தியமா ' ரகத்தில் யாரும் இருப்பதாய் இதுவரையிலும் நான் உணர்ந்ததில்லை ; அவ்விதம் இருத்தல் சாத்தியமா என்றும் கூட யோசிக்கத் தோன்றுகிறது என்றும் கூட யோசிக்கத் தோன்றுகிறது குடும்பமும், வாழ்வின் அடிப்படைகளும், நிச்சயமாய் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி முன்னுரிமை பெற்றிடல் அவசியமென்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது குடும்பமும், வாழ்வின் அடிப்படைகளும், நிச்சயமாய் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி முன்னுரிமை பெற்றிடல் அவசியமென்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது ரீல் நாயகர்கள் ரியல் வாழ்வின் சிக்கல்களுக்கு பதில் சொல்ல முன்நிற்கப் போவதில்லை என்பதைப் புரியாதோர் யார் தான் இருக்க முடியும் \nஆனால் கடந்த வாரத்தில் எங்களிடமிருந்த அந்தப் பழைய புத்தகங்களின் விற்பனையின் போது நண்பர்களின் பதட்டம் கலந்த அவசரம் எனது கவனத்தை சங்கடமாய் ஈர்த்தது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும் படிக்காத இதழ்களாகவே இருந்து விட்டுப் போனாலும் கூட, அதன் பொருட்டு ஒவ்வொரு வாசகரும் எடுத்துக் கொண்ட பதைபதைப்பும், கோபதாபங்களும் நிஜமாகவே என்னை திகைக்கச் செய்தன \n'பழைய இதழ்களை விற்று கல்லா கட்டுகிறார்கள் ' என்று ஒரேடியாய் அந்த முகமில்லா மாந்தர்களை நோக்கி விரல்களை நீட்டுவதை விட - நாம் காட்டும் இந்த உச்சபட்ச பதட்டம் தானே அவர்களது தொழில்களின் மூலதனமாகிப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே பிரச்னையை மட்டுப்படுத்தும் முதல்படியில் கால் வைத்தது போலாகி விடும் ' என்று ஒரேடியாய் அந்த முகமில்லா மாந்தர்களை நோக்கி விரல்களை நீட்டுவதை விட - நாம் காட்டும் இந்த உச்சபட்ச பதட்டம் தானே அவர்களது தொழில்களின் மூலதனமாகிப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே பிரச்னையை மட்டுப்படுத்தும் முதல்படியில் கால் வைத்தது போலாகி விடும் பழசுகளை சேகரிப்பது ஒரு சுகமான hobby தான் ; ஆனால் அதனையே ஒரு முனைப்பாகக் கொண்டு சிரமப்படுத்திக் கொள்ளாதீர்களேன் guys பழசுகளை சேகரிப்பது ஒரு சுகமான hobby தான் ; ஆனால் அதனையே ஒரு முனைப்பாகக் கொண்டு சிரமப்படுத்திக் கொள்ளாதீர்களேன் guys நிதானமாய் தொடருவோம் - தொடரும் நாட்களில் உங்களின் தேவைகள் அத்தனையும் மறுபதிப்புகளாய் மெள்ள மெள்ள நியாயமான விலைகளில் கிடைக்க ஒரு தனித் தடத்தை உருவாக்கிடுவோம் நிதானமாய் தொடருவோம் - தொடரும் நாட்களில் உங்களின் தேவைகள் அத்தனையும் மறுபதிப்புகளாய் மெள்ள மெள்ள நியாயமான விலைகளில் கிடைக்க ஒரு தனித் தடத்தை உருவாக்கிடுவோம் இதன் பொருட்டு இன்று பண விரயம் செய்யாதீர்களேன் - ப்ளீஸ் \nதவிர இங்கு துளிர் விடும் ஆரோக்கியமான நட்புகள் வளர்ந்திடும் நாட்களில் பரஸ்பர புத்தகப் பரிமாற்றங்கள் சாத்தியமாகிப் போகும் போது உங்கள் தேடல் வேட்டைகளின் தீவிரம் மட்டுப்பட்டு விடும் வாய்ப்புகளும் உண்டு \nஅப்புறம் அரசாங்கப் பணியாளர்கள் - நிரந்தர வருமானத்துக்கு வழியுள்ளவர்கள்-ஆதலால் வாழ்க்கையின் வலி தெரியாதவர்கள் என்ற ரீதியிலான சிந்தனை நியாயமற்றது என்பதை நான் சுட்டிக் காட்டித் தானா நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் வாழ்க்கை அத்தனை பேரையும் ஒரே விதமாய்த் தானே பாவிக்கிறது நண்பரே.. வாழ்க்கை அத்தனை பேரையும் ஒரே விதமாய்த் தானே பாவிக்கிறது நண்பரே.. இந்தப் பாகுபாடுகளெல்லாம் நாமாய், நம் கண்ணோட்டங்களில் உருவாக்கிக் கொள்பவைகள் தானன்றோ \n//ஆனால் கடந்த வாரத்தில் எங்களிடமிருந்த அந்தப் பழைய புத்தகங்களின் விற்பனையின் போது நண்பர்களின் பதட்டம் கலந்த அவசரம் எனது கவனத்தை சங்கடமாய் ஈர்த்தது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும் படிக்காத இதழ்களாகவே இருந்து விட்டுப் போனாலும் கூட, அதன் பொருட்டு ஒவ்வொரு வாசகரும் எடுத்துக் கொண்ட பதைபத���ப்பும், கோபதாபங்களும் நிஜமாகவே என்னை திகைக்கச் செய்தன படிக்காத இதழ்களாகவே இருந்து விட்டுப் போனாலும் கூட, அதன் பொருட்டு ஒவ்வொரு வாசகரும் எடுத்துக் கொண்ட பதைபதைப்பும், கோபதாபங்களும் நிஜமாகவே என்னை திகைக்கச் செய்தன \n//நிதானமாய் தொடருவோம் - தொடரும் நாட்களில் உங்களின் தேவைகள் அத்தனையும் மறுபதிப்புகளாய் மெள்ள மெள்ள நியாயமான விலைகளில் கிடைக்க ஒரு தனித் தடத்தை உருவாக்கிடுவோம் இதன் பொருட்டு இன்று பண விரயம் செய்யாதீர்களேன் - ப்ளீஸ் இதன் பொருட்டு இன்று பண விரயம் செய்யாதீர்களேன் - ப்ளீஸ் \nகாமிக்ஸ் மட்டுமல்லாமல் எந்தவொரு ஹாபியும் குடும்பத்திலிருப்போரை வெறுக்கச் செய்யுமளவுக்கு செல்வது தவிர்க்கவேண்டிய விஷயமே. In fact நாமே நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவும் அடையாளம் - Limit எதுவென்றால் குறைந்தபட்சம் குடும்பத்திலுள்ளவர்களை திகிலாக்காத வரம்புக்குள்ளேயே காய்களை நகர்த்துவதுதான்.\nஆனால் இன்னொரு விஷயமும் உள்ளது. நான் பார்த்தவரையில் இணையதளம், Facebook, Social Media' க்களில் இன்றைய இளைஞர்கள் செலவு செய்யும் நேரம் இழக்கும் Productivity மற்றும் உபயோகமில்லா தன்மையையும் பார்க்கும்போது காமிக்ஸ் சேகரிப்பு, ஆர்வத்திலுள்ளவர்களை மட்டும் இதில் குறிப்பாக சுட்டிக் காட்டத்தோன்றுவதில்லை.\nஅதாவது காமிஸுக்காக தொழிலை கோட்டைவிடுவோர் (extreme cases) கண்டிப்பாக காமிக்ஸ் இல்லாவிட்டாலும் வேறு ரூபத்தில் தொழில் / குடும்பப்பொறுப்புகளை உதறக்கூடியவர்கள் என்பது என் கருத்து.\nஎன்னை பொறுத்த வரைக்கும் இது போன்ற விமர்சனங்களை கண்டு, ரோட்டில் கிடக்கும் கழிவை பார்த்து ஒதுங்குவது போல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.\nபெயரின் பக்கத்தில் உள்ள படம் சூரியனை பார்த்து குறைப்பது போல் எனக்கு தோன்றுகிறது\nமேலும், பெயரினை பார்க்கும் போது தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் புதிய படம் தான் நினைவுக்கு வருகிறது\n@Mohammed Roseleen, உத்தம புத்திரன் என்ற ஐடியில் வந்தவரின் (ஹும்...) கூற்று உண்மையாக இல்லாமலிருக்கலாம் ஆனால் பகிர்ந்ந்த கருத்து ஆரோக்யமானதே.\n//கூற்று உண்மையாக இல்லாமலிருக்கலாம் ஆனால் பகிர்ந்ந்த கருத்து ஆரோக்யமானதே.//\n@ FRIENDS : No fears...மறுபதிப்புகள் சென்னையின் வேளையில் தயாராகி இருக்குமே தவிர அவை சென்னைக்கு மாத்திரமே என்றல்ல எப்போதும் போல நம்மிடம் ஜனவரி முதல் ஸ்டாக்கில் கிடைக்கும\nவிஜயன் சார், நமது மிண்ணும் மரணம் வெளிஈட்டை தனியாக ஒரு அரங்கில் இரவு உணவுடன் ஏற்பாடு செய்ய உள்ளது நல்ல விஷயம். இதனை ஒரு சனிகிழமை வருமாறு பார்த்து கொண்டால் வெளி ஊரில் இருந்து வரும் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும்.\n// என் பெயர் லார்கோ \" ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் //\nபாராட்டுதலுக்கு உரிய விஷயம். இந்த கதைகளை இன்னும் வாங்க விருப்படும் நண்பர்களுக்கு சரியான பரிசு.\nஹிந்து நாளிதழில் நமது கடந்த மாத (கிராபிக் நாவல்) காமிக்ஸ்ன் விமர்சனம் வந்தது சந்தோஷமான விஷயம், இதன் பின்னால் உள்ள நமது காமிக்ஸ் மீடியா நண்பர்களுக்கு எனது நன்றிகள்.\nநமது எதிர் காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது (our future is very bright)\nஎனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு போட்டியில் முதன் முறையாக வெற்றி பெற்றது மிகவும் சந்தோசமாக உள்ளது.\nselvam abirami @ நன்றி செல்வம்\n//எனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு போட்டியில் முதன் முறையாக வெற்றி //\n//Edit: விலையில்லா சந்தாவை நண்பருக்கு அன்பளிப்பாய் வழங்க முன்வந்திருக்கும் பரணியை இன்னுமொருமுறை வாழ்த்துவோமே \n என்னால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பு நமது காமிக்ஸ் உலக நேசத்திற்கு\nஸ்பைடர் : ஹோ ஹோ ஹோ... ஏமாந்துட்டியா கிராண்டேல் நாம இப்ப இருக்கறது தமிழ்நாட்டுலன்றது மறந்துடுச்சா உனக்கு நாம இப்ப இருக்கறது தமிழ்நாட்டுலன்றது மறந்துடுச்சா உனக்கு கடைசியா அந்தக் கம்பிகள்ல கரெண்ட் வந்தே பல மாசங்கள் ஆகிடுச்சேப்பா...\nமாயாவி: எனக்கு மட்டும் அது தெரியாதா ஸ்பைடர் நிழற்படைத் தலைவர் துணி காயப்போட கம்பி ஏதாவது கிடைக்குமான்னு கேட்டிருந்தாரு... அதான் இந்தக் கம்பி சரிப்பட்டுவருமான்னு பாத்துக்கிட்டிருக்கேன்\n உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்கிறேன்\nவாழ்த்துக்கள் பெங்களூர் பரணி சார்.மோதிர கையால் குட்டு வாங்குவதே பெருமை,பரிசு கிடைச்சா சொல்லவா வேண்டும்.\nஅறிவரசு, அந்த அளவுக்கு நான் வொர்த் இல்ல பாஸ்\n உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்கிறேன்\nபரிசில்லாம அறிவிக்கப்படும் போட்டிகளுக்கு இவ்வளவுதாங்க யோசிக்கமுடியும்\nவிஜய் @ இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க பார்காதிங்க\n@ ALL : உடல்நலமின்றி இருப்பினும், காமிக்ஸ் காதலைக் கைவிடாது நம் பதிவுகளை போனில் தொடர்ந்து பார்த்து வரும் நம் நண்பர் பிரான்சைச் சார்��்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற வேண்டிக் கொள்வோமே GET WELL SOON \nget well soon திருச்செல்வம் ப்ரபானந்த் sir\nபூரண நலம் பெற்று சீக்கிரமே இங்கு பதிவிட வரவேண்டும் ப்ரபானந்த் சார்\n .இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் \n// ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசை//யின்றிக் காத்திருந்தேன் But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி Fingers...toes...all crossed \nஉங்களுக்கு அந்த சந்தோஷமான சங்கடம் கிடைக்க நாங்கள் இறைவனை வேண்டுகிறோம் ;)\n//கோடிகளில் உள்ள ஜனத்தொகையின் மத்தியில் நான்கிலக்க எண்ணிக்கையாய் மாத்திரமே உலவி வரும் இந்த காமிக்ஸ் காதலர் குழுவின் எண்ணிக்கை மேன்படும் நாளில் வானமே எல்லை \nமீண்டும் தங்கக்கல்லறையா- wow super-surprise மேல spurprisea இருக்கே.இந்த ஜில் ஜில் அறிவிப்பால இன்னும் கொஞ்சம் ஜலதோஷம் பிடிக்கப் போகுது.\nபுக்கு தலைப்புதான் அப்பப்போ பீதியை கிளப்புதுன்னு பார்த்தா [சாஸ்வதத்தின் சாவி, கொலையும் செய்வார் கோமான், வாராதோ ஒரு விடியலே ... :-)] இப்போ பதிவின் தைலப்புமா [மார்க்கண்டேய நால்வர் ... :-)]. அடுத்தது .. [மார்க்கண்டேய நால்வர் ... :-)]. அடுத்தது .. பிரகலாத பிரயத்தனம்' - \nபழைய கருப்பு வெள்ளையில் வந்த அதகளமான வசனங்கள் மீண்டும் வருமா\nஇன்னும் கொஞ்சம் லக்கியும் , டயபாலிக்கும் இருந்மஇருந்தால் நல்லா இருக்கும் ...\nலார்கோ மறுபதிப்பினை வரவேற்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்னர் நண்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது இப்புத்தகம் Rs.1500/-க்கு கள்ளச்சந்தையில் விற்றுக்கொண்டிருப்பதை அறிந்து வியந்தேன் ...\n1) இந்த additional ப்ரிண்ட்ஸ் வேறு அட்டையுடன் வருதல் சாத்தியமா கிராபிக் வேலைகள் மட்டுமே மாறும் என்பதால் இக்கேள்வி - just for a difference.\n2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.\n//2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.//\n//2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.//\n1) இந்த additional ப்ரிண்ட்ஸ் வேறு அட்டையுடன் வருதல் சாத்தியமா கிராபிக் வேலைகள் மட்டுமே மாறும் என்பதால் இக்கேள்வி - just for a difference///\nஏற்கனவே வைத்திருப்பவர்கள்கூடபுதிய அட்டைக்காகவே மறுபடியும் வாங்கும் வாய்ப்பிருக்கிறது\nErode VIJAY @ // ஏற்கனவே வைத்திருப்பவர்கள்கூடபுதிய அட்டைக்காகவே மறுபடியும் வாங்கும் வாய்ப்பிருக்கிறது\nதெரிந்தும் தெரியாமலும் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஏப்பா ஸ்பைட ரு ..இன்னுமா இந்த காமிக்ஸ் உலகம் நம்மளை நம்புது..\nஅதென்ன ஸ்டீல் அப்படி சொல்லிபுட்டே..சிம்பல சிம்பா பாட்டுபாடி நம்மளை வரவேற்க\nம்ஹ்ம் ..இப்படி உசிப்பே த்தி உசிப்பேத் தியே எடிட்டர் உடம்பை ரணகளப் படுத்திட்டாங்க..\nஇந்த தடவை எப்படியோ ..பொறுத்திரு ந்து பாப்போம்\nகதை : ஜோயல் கல்லெட்\nஓவியம் : டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்\nதமிழாக்கம் : எஸ். விஜயன்\nவெளியீடு : லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.\nவிலை : 150 ருபாய் (மூன்று பாகங்கள்)\nவகை : அமானுஷ்ய த்ரில்லர் (18 +)\nகதைக் கரு : தொடர் கொலைகளைச் செய்வது யார்\nஹாலிவுட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நேரிடும் ஒரு விபத்தால் ஒரு சிறிய நகரில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆள��கிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு தூண்டுகோலாக மாறித் தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார், வேட்டையாடப்படுவது யார் என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.\nகுழந்தைப் பருவ பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்கக் காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய்ப் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மவுன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்க முடியாத பாவங்களுக்குத் துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு \"வெளிப்படையாகத் தெரிவதை நம்பாதே\" என்ற கருத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.\nஅலசல் பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் சேர்ந்து ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.\nஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் ‘இரவே... இருளே... கொல்லாதே' ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கிராபிஃக் நாவல். இதில் குறியீடாகப் பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராகச் சொல்லப்பட்டு இருப்பதாலும் ஆழ்ந்து, கூர்ந்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபல ஹாலிவுட் டிவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில் இடை யிடையே காட்சிகள் பின்னப் பட்டுள்ளதால், அதைப் பற்றியும் ஓரளவுக்கு விவரம் தெரிந்திருந்தால் வாசிப்பின் சுவை கூடும்.\nஆசிரியர் பயிற்சியைப் பாதியில் கைவிட்டுவிட்டு கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் கெட்டவர்க���ும் இல்லை என்ற ஜோயலின் டெம்ப்ளேட்தொடங்கியது இந்தக் கதையில்தான்.\nபின்தொடரும் நிழலாக வரும் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப் போலச் சரியான நேரத்துக்காக காத்துக் கிடக்கின்றன.\nஉயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்லத் தலைதூக்கும் மனிதத்தன்மை... வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாகவும் இருக்கிற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே சிலிர்க்க வைக்கின்றன.\nஇணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில் ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரஸ்யத்துடன் எழுதுவதைப்போலப் பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வது எளிதான வேலையில்லை. அதைச் செம்மையாகச் செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன்.\nமுதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களைப் போல வேகமாக நகர்கின்றன. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.\nஒரு நேர்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான B Grade ஹாலிவுட் படத்துக்கு இணையான இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர் ஜோயல்.\nதமிழில் காமிக்ஸ் / கிராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை லயன் காமிக்ஸ் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரம், அடுத்து எந்தக் கட்டத்தை படிக்க வேண்டும் என்பதை உணர்த்தப் போடப்பட்டு இருக்கும் அம்புக்குறிகள், காமிக்ஸ் படித்து வருபவர்களின் அறிவுத்திறனைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தெரிகிறது.\nதீர்ப்பு: நான்கு தோட்டாக்கள் (4/6).\nலார்கோ ஜானி இருவரையும் படித்தாகிவிட்டது.\nலார்கோ - எப்போதும் போல அதகளம். எதார்த்தமான கனமான கதைக���களத்தில் சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர் மொழிபெயர்ப்பு சிறப்பு. வசனங்கள் இந்த முறை முடிந்தளவுக்கு கட்டத்துக்குள் அடங்கியிருக்கிறது மொழிபெயர்ப்பு சிறப்பு. வசனங்கள் இந்த முறை முடிந்தளவுக்கு கட்டத்துக்குள் அடங்கியிருக்கிறது சைமன் 'அப்பனே' என்று சொல்லும்போது டெக்ஸ் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை.\nலார்கோ போன்ற சமகால கதைகளில் முடிந்த அளவு அப்பனே சங்கதி போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்படுதல் நலம்.\nகதையில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம். 32ம் பக்கத்தில் கோக்ரேன் அவரது அறையில் உள்ள கம்ப்யூட்டரில் CAYMAN TRUST LTD தளத்தில் CODE NAME - SHADOW என்று டைப் செய்திருப்பார். கதையில் இதற்கு விளக்கம் இருந்ததாக தெரியவில்லை. புரிந்த நண்பர்கள் யாரேனும் விளக்கமுடியுமா, ப்ளீஸ்\nமேலும் 26வது பக்கத்தில் கீழே வசனங்கள் மாறியுள்ளதாக தெரிகிறது\nசைத்தான் வீடு - இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் லார்கோ படித்துமுடித்த கையுடன் படித்ததாலோ என்னவோ ஜானியின் கதை அவ்வளவாக பாதிக்கவில்லை \nஒற்றை நொடியில் ஒன்பது தோட்டா - CLASS\nஜானி கதை மகவும் நன்றாக இருந்தது. Printing, Artwork, Colouring ஒன்றுக்கொன்று சளைக்காமல் அழகாக வந்துள்ளது. லார்கோ இன்னும் படிக்கவில்லை. Colouring மிகவும் dullஆக வந்துள்ளது. நீங்கள் புதிய முறையில் colouring செய்ததாக கூறியிருந்தீர்கள், starting troubleஆக இருக்கும் என எண்ணுகிறேன். விரைவில் பழைய மெருகுடன் லார்கோவை தரிசிக்க விழைகிறேன்.\nவிஜய் .......புக்ஸ் வந்து விட்டதா ........காமிக்ஸ் ஜோதிடர் பவுன்சரானந்தா -விடம் உங்கள் பேர். ராசி பலன் கேட்டேன் ......ஏன் பூனையாருக்கு புக்ஸ் லேட்டா வருகிறது என்று ...........காமிக்ஸ் ஜோதிடர் பவுன்சரானந்தா -விடம் உங்கள் பேர். ராசி பலன் கேட்டேன் ......ஏன் பூனையாருக்கு புக்ஸ் லேட்டா வருகிறது என்று ...\nயாரையோ நீங்கள் துரு பிடித்த துப்பாக்கி -யால் சுட்டதால் உங்களுக்கு \"பிரம்ம சைமனோ குட்டிப்பா \"என்ற ஸ்திரீ தோஷம் வந்து விட்டதாம் ...அதனால்தான் புக்ஸ் லேட்டா வருகிறதாம் ....தோஷ நிவர்த்தி ஏதும் இல்லையா என கேட்டேன் .....2000-க்கு முன் வந்த கையில் உள்ள காமிக்ஸ் இதழ்களை யாராவது \"காமிக்ஸ் ஏழை \"-க்கு தானமாக தந்தால் எல்லாம் சரியாகி விடுமாம் .....ஆனால் பாருங்களேன் ....அந்த ஏழையின் பெயர் செல் என ஆரம்பித்து மி என்று முடிய வேண்டுமாம் ......என்னமோ உங்க நன்மைக்காக சொன்னேன் ....\n// யாரையோ நீங��கள் துரு பிடித்த துப்பாக்கி -யால் சுட்டதால் //\nஇதுக்குதான் \"வீட்ல\" பகைச்சிக்கக் கூடாதுங்கறது. அப்பரம் கொரியர் மிஸ்ஸாகும் படலமெல்லாம் ஆரம்பித்துவிடும் :P\n:))) என்மேல்தான் என்னா ஒரு அக்கறை\n நான் காட்பாடியில் இருக்கும் ஒரு ஊனமான இளைஞன். ஆகஸ்ட் மாதம் ஈரோடு புத்தக விழாவுக்கு வந்திருந்தேன். wheelchair உருட்டிக் கொண்டு அவ்வளவு தொலைவு வந்திருந்த என்னை பார்த்து ஷங்கர்ராஜனும், ஈரோடு விஜய் அவர்களும் ஆச்சர்யப்பட்டனர். எல்லாம் தங்கக் கல்லறை புத்தகத்திற்காகத்தான் சார். இன்றைய பதிவில் சென்னை புத்தக விழாவில் தங்க கல்லறை மற்றும் பிற நான்கு\nபுத்தகங்களும் கிடைக்கும் என்று பதிவிட்டு என்னை இன்பக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். ஆனால் ஈரோட்டிற்கு வர முடிந்த எனக்கு அருகிலிருக்கும் சென்னைக்கு வர இயலாது. காரணம் சென்னை சென்ட்ரல் தவிர சென்னையிலிருக்கும் பிற ரெயில் நிலையங்களில் ஊனமுற்றோர் வந்து செல்ல ஈஸியான platform வசதிகள் இல்லை. அதனால் எனக்காக மட்டும் அந்த நான்கு புத்தகங்களை கூரியரில் அனுப்ப இயலுமா\nசரியென்றால் நாளையே நான் முன்பணம் அனுப்பி வைக்கிறேன்.\n//அவ்வளவு தொலைவு வந்திருந்த என்னை பார்த்து ஷங்கர்ராஜனும், ஈரோடு விஜய் அவர்களும் ஆச்சர்யப்பட்டனர். எல்லாம் தங்கக் கல்லறை புத்தகத்திற்காகத்தான் சார். இன்றைய பதிவில் சென்னை புத்தக விழாவில் தங்க கல்லறை மற்றும் பிற நான்கு புத்தகங்களும் கிடைக்கும் என்று பதிவிட்டு என்னை இன்பக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.//\nJagath Kumar @ வரவு நல்வரவு ஆகட்டும்\nபெரும்பான்மையான காமிக்ஸ் அன்பர்கள் Subscribtion OptionABC தேர்ந்துடுத்து இருப்பது ஆரோகியமான விஷயம். ஏனெனில் அரைத்த மாவையே அரைக்காமல் புது முயற்சிகளை எடுக்க நிச்சயமாக உதவும்.Graphics novelக்கு பழைய கதாநாயகர்களின் கதைகள் புது கட்டிடத்தை பழைய அஸ்திவாரம் தாங்குவதுபோலவும் புராதன், structures இன்றைய technologyல் இப்போதுள்ள நவீன வசதிகளை கொண்டிருப்பது போல ABC சந்தா கண்டிப்பாக உதவும்\nபிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்\nதிருச்சியில் வெளியாகா விட்டாலும் Intersellarய் திண்டுக்கல் சென்று இன்று பார்த்தாகிவிட்டதுFriends miss செய்ய கூடாத திரைப்படம் சில இடங்களில் புரியாவிட்டாலும் கூட\nIntersellar படம் பக்கவா இருக்கு நண்பரே.அ���ிவியலும்,புனைவும் இணைந்த படைப்பு இது.இன்றுதான் நானும் பார்த்தேன்.நோலன் திரைக்கதை பாணியில் ஒரு வித்தகர் எனில் அது மிகையல்ல.காமிக்ஸ் நண்பர்களுக்கு குறிப்பாக அறிவியல் படைப்பை விரும்பி படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்.இப்படம் குறித்து நீங்கள் கூறியது மகிழ்ச்சியானது.\nஆசிரியர் சார் இந்த மாதம் வந்த குட்டி புக்தான் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.2015 புதையல் அதுதானே.\nசுகமோ சுகம் ..அச்சா அச்சா\nபக்கத்தில் பருவ பெண்ணை பார்த்து பல்லிளித்து இருந்தேன்\nஇனி விட்டு விட போகிறேன்\nஎன்னய்யா சம்பந்தம்.. சப்ஜெக்டுக்கு வாங்கைய்யா\nnovel,comics லருந்துதான் திரைப்படம் எடுக்கவேண்டுமா திரைப்படமாக வந்து பின் graphic novelஆக உருமாற்றம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது திரைப்படமாக வந்து பின் graphic novelஆக உருமாற்றம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது\nலார்கோ வழக்கம் போல சூப்பர்,ரிப்போர்ட்டர் ஜானியின் சைத்தான் வீடு ஓகே ரகம்.\n2015ன் அட்டவனை சூப்பர், ஆனால் மறுபதிப்பில் கலரில் சிக் பில் மற்றும் ரிபோர்டர் ஜானிக்கும் ஒரு ஸ்லாட் ஒதுக்கி இருக்கலாமே\nஇனிய இரவு அப்டேட் சார் . சேலத்தில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்களா என்று சற்றே நண்பர்கள் அனைவரும் மலைத்துப்போனோம் என்றுதான் சொல்ல வேண்டும் சார். அவ்வளவு புதிய ரசிகர்கள் அறிமுகங்கள் சார். மீண்டும் காமிக்ஸ் வர ஆரம்பித்து விட்டதா என ஆச்சர்யம் கலந்த பரபரப்புடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். குடும்பத்துடன் வந்தவர்கள் ஏராளம் சார். நல்ல அறிமுகம் என்ற வகையில் இது நிச்சயமான வெற்றி சார். இன்று விற்பனையும் நல்ல விதமாக இருந்தது சார். சென்னை மற்றும் ஈரோடு க்கு அடுத்த இடம் பெருமளவு விற்பனை ஆகும் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று சார். காலை முதலே நண்பர்கள் கூட்டம் உற்சாகத்துடன் எஞ்சாய் செய்தோம் சார். மற்ற ஸ்டால்களில் 2பேர் மட்டுமே இருக்க நம் ஸ்டாலில் விற்பனைக்கு 2பேர் , பேக்கிங் செய்ய 2பேர் , வாசகர்கள் உடன் பேச 2பேர் என ஒரு டீம் ஒர்க்காக நண்பர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். அந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் ஒரே வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது. காலை முதல் மாலை வரை இருந்த நண்பர்கள் ஸ்பைடர் ஶ்ரீதர் , மாயவி சிவா , யுவா கண்ணன் , கார்த்தி மற்றும் மதியம் முதல் இணைந்து கொண்டு உதவிய சேலம�� சுசி , ஈரோடு விஜய் கடை மூடும் வரை உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் செய்தனர். இவர்கள் அனைவர்க்கும் ஸ்பெசல் நன்றி நம் அனைவரின் சார்பாக. காலையில் நண்பருடன் வந்த மாடர்ன் மங்கூஸ் , மேச்சேரி ஜெயக்குமார் , டாக்டர் சுந்தர் , மகனுடன் வந்திருந்த ரங்கராஜ் , தர்மபுரி கிரிதரன் , குலவை செந்தில் குமார் , பெங்களூரு சுப்பிரமணி , டிரைவர் குமார் , சேலம் குமார் , ஆட்டையாம்பட்டி ராஜ்குமார் , திருப்பூர் டெக்ஸ் சம்பத், வீமன் பனமரத்துப்பட்டி , தியாகராஜன் மற்றும் தேசன் புத்தக நிலையம் ராஜசேகர் , குடும்பத்துடன் வந்திருந்த உடையாபட்டி சண்முகசுந்தரம் மற்றும் பல நண்பர்கள் வந்திருந்தனர். பேஸ் புக் நண்பர் பொன்வேல் பூபாலன் ஒரு பெரிய பார்சலில் அள்ளி சென்றார். அடுத்த ஒரு மாதம் அவருக்கு நல்ல வேட்டை . சிறப்பான கவரிங் செய்ததன் காரணமாக சில மின்னும் மரணம் முன்பதிவுகள் கிட்டின.\nசேலம் Tex விஜயராகவன் @ சந்தோசமாக உள்ளது தொடரட்டும் நண்பர்களின் காமிக்ஸ் பணி தொடரட்டும் நண்பர்களின் காமிக்ஸ் பணி நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.\nசேலம் நண்பர்களின் உற்சாகமான பங்களிப்பும், பல புதிய நண்பர்களின் அறிமுகங்களும் 'அடடா சேலத்தில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்களா சேலத்தில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்களா' என ஆச்சர்யப்பட வைத்தது\nநாள்முழுக்கக் களப்பணியாற்றிவரும் டெக்ஸ் விஜயராகவன் & ஸ்பைடர் Sridhar, கார்த்திக் & 'யுவா' கண்ணன், மாயாவி சிவாவும் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்\nநண்பர்களின் உற்சாகமும், புதிய நண்பர்களின் அறிமுகமும், குடும்பம் குடும்பமாக காமிக்ஸ் வாங்கிச் சென்ற காட்சிகளும் இன்றைய என் பொழுதை நிறைவாக உணரவைத்தன\nஎனக்கு தெரிந்து சேலத்தில் நமது வாசகர் வட்டம் அதிகம் 1998 நமது காமிக்ஸ் வாசகர் ஒருவர் தன்னிடம் உள்ள சில புத்தகம்களை எனக்கு விலைக்கு கொடுப்பதாக சொன்னதால் சேலம் வந்து அவரை தேடி அவரது (நண்பர் ஒருவருடன் luna-வில்) கிராமம் சென்றது அவர் வீட்டில் இல்லை என்பதால் அவர் படிக்கும் கல்லூரி சென்று அவரை கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியது, எல்லாம் பசுமையான நினைவுகளாக உள்ளது. அதன் பின் எனது சேலம் நண்பர் சில நாட்கள் கழித்து அவரை கல்லூரியில் சென்று சந்தித்து அந்த புத்தகம்களை எனக்காக வாங்கி வந்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.\nமுடிந்த அளவு கட���யின் உள்ளே கூட்டம் போடாமலும் மற்ற கடைக்காரர்கள் பொறாமை படாமல் இருக்க சத்தம் குறைந்து கொண்டும் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். ப ப்பாசி பிரச்சினை இங்கே இருக்காது என்பது நிச்சயம் சார். நண்பர்கள் உரையாடி மகிழ மூலையில் கடை கிடைத்தது நம்முடைய நல்ல காலம் சார் . அந்த கார்னர் இடத்தை தேர்வு செய்ததற்கு சேலம் நண்பர்கள் சார்பில் நன்றி சார்\nடெக்ஸின் முதல் வண்ணப் புத்தகமான 'நிலவொளியில் ஒரு நரபலி'யின் கடைசி சில பிரதிகள் இன்று சேலத்தில் விற்றுத் தீர்ந்தது. சிவகாசியிலும் இப்புத்தகம் ஸ்டாக் இல்லையென்று நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா எடிட்டர் சார்\nஇந்தமாதப் புத்தகம்கள் (Parani's syndrome) இன்னும் வந்து சேரவில்லையென்று புத்தகத் திருவிழாவில் நண்பர்களிடம் நான் புலம்பியதையடுத்து, \"உங்களுக்கு இல்லாததா விஜய்\" என்று சொல்லி இரண்டு புத்தகம்களையும் வாங்கி என் கையில் திணித்தார் மாயாவி சிவா\" என்று சொல்லி இரண்டு புத்தகம்களையும் வாங்கி என் கையில் திணித்தார் மாயாவி சிவா நண்பர்களின் அன்பை என்னவென்று சொல்ல நண்பர்களின் அன்பை என்னவென்று சொல்ல\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஒரு பரண் உருட்டும் படலம்..\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mpkonezsh.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:37:39Z", "digest": "sha1:S2WC4GKIV4LEBFGO7HGWCSITQQL3NOLI", "length": 11782, "nlines": 37, "source_domain": "mpkonezsh.com", "title": "ஈழத்தில் பரமேஸ் கோணேஸ் - M.P Konezsh", "raw_content": "\nஈழத்தில் பரமேஸ் கோணேஸ் பற்றி வடமாகாணத்தில் சகல இசைக்குழுக்களிற்கும் ஒலியமைப்பு வழங்கிப் புகழ்பெற்ற எம்.பி.கோணேஸ் அவர்களின் நண்பன் மனிரோன் மகாலிங்கம் அவர்கள்.\nபரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவூம் ���னித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மெல்லிசைக்குழு என்பதையூம் கடந்து சொந்த ஆக்கங்களை (பாடல்களை) தமிழில் உருவாக்கி முதன்முதலில் இசைத்தட்டாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இவர்கள்.\n1971ஆம் ஆண்டு திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஷஷபரமேஸ் கோணேஸ் என்ற பெயரில் இலங்கை முழுவதும் மெல்லிசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி நடத்தி வந்தவர்கள் ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர். இருந்தாலும் சொந்தமாக பாடல்கள் இசைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நம்பிக்கையுடன் பாடல்களை எழுதி இசையமைத்து அதனை இசைத்தட்டில் பதிவு செய்து மக்களை இரசிக்கச் செய்ததுடன் வியாபார ரீதியிலும் வெற்றி பெற்றுக் காட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇந்த இசைத் தட்டில் இடம் பெற்ற ஷஷஉனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது ஷஷபோகாதே தூரப் போகாதே மற்றும் எங்கே நிம்மதி பாடலின் சாயலில் நிறைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உருவான ஷஷஅழைக்கும் ஓசை கேட்கலையா போன்ற பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை வரலாறு. இந்தப்பாடல்கள் அந்நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகியமையே அதற்குச் சான்றாகும். இந்தப் பாடல்களுக்கான வரிகள் பரமேஸ் அவர்களாலும் இசை கோணேஸ் அவர்களாலும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் இவர்களின் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இசை மேடைகள் எல்லாம் தேனிசை கானங்களால் நிரம்பி வழிந்தன. திரைப்படப் பாடல்களை மட்டுமே வழங்கி வந்த ஏனைய இசைக்குழுக்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாகச் சொந்தப் பாடல்களையூம் சேர்த்து வழங்கும் தனித்துவமான இசைக்குழுவாக ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர் திகழ்ந்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது.\nமேடை நிகழ்ச்சிகளில்இ பாடல்களை மக்கள் காதுகளில் சரியாகக் கொண்டு சேர்க்கும் பணி ஒலியமைப்புக்கே உரியதாகும். இவர்களுக்கு அந்தப் பணியை செய்யும் சந்தர்ப்பம் ஷஷமகா மினி சவூண்ட்ஸ் ஆகிய எமக்கு வாய்த்தது. யாழ்ப்பாணத்தில் நாம் இயங்கி வந்தாலும் கூட திருகோணமலையில் இருந்து எம்மை இவர்கள் ஒழுங்கு செய்வார்கள். நான் யா��்ப்பாணத்தில் இருந்து இ.போ.ச. பேரூந்தில் ஒலியமைப்புக் கருவிகளுடன் அங்கு சென்று பின் இவர்களுடன் இணைந்து திருகோணமலை மட்டக்களப்பு என்று பல மாவட்டங்களிலும் ஊர்களிலும் நிகழ்ச்சிகள் செய்தமை என்னால் இன்னும் மறக்க முடியாததாகும்.\nஅதே போல் இவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து நிகழ்ச்சிகள் செய்த காலங்களிலும் எமது ஒலியமைப்பையே பயன்படுத்துவார்கள். யாழ்ப்பாணத்தில் ஷஷஸ்ரீதர் திரையரங்கு நெல்லியடி வல்வெட்டித்துறை என யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இவர்கள் இசை மழையில் மக்களை நனைய வைத்தனர் எனலாம்.\nமேலும் 1977ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் திரு. கோணேஸ் அவர்கள் தனியாக ஷஷகோணேஸ் ஓகெஸ்ரா என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியமையூம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. (அப்போதும் எனது ஒலியமைப்பையே கோணேஸ் அவர்கள் பயன்படுத்தினார்.) மேலும் அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தும்இ கொழும்பு உட்பட பிற மாவட்டங்களில் இருந்தும் கலைஞர்களை வருவித்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் கோணேஸ் அவர்கள் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். அத்தகைய கலைஞர்களில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் ஷஷமிஸ்சின் பப்பா|| என்று செல்லமாக அழைக்கப்பட்டஷஷசக்ஸ்போன் வாத்தியக் கலைஞர்.\nஇவர்களுக்கு நான் ஒலிபரப்பு செய்த காலங்கள் அந்த அனுபவங்கள் எப்போதும் மகிழ்ச்சியூடன் நினைவு கூரத்தக்கது. அதாவது மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் சரியாக ஷஷடாண் என்று 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் நிறைவு பெறும். சீருடைய அணிந்த கலைஞர்கள் இயன்றளவு இயற்கையான கருவிகைள வாசித்தல் இசைக் குறிப்புகளை பயன்படுத்தல் இப்படி நிறையச் சொல்லலாம். அந்த நாட்களில் இது எல்லாம் புதிய அனுபவங்களே.\nஇவர்களுடனான எனது உறவு அன்றிலிருந்து இன்று வரை சுமூகமாகவூம் இனிமையாகவும் தொடர்ந்து வருவதை நான் மிகவும் மகிழ்வூடன் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். இவர்களின் இசைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.\nபரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமா���தாகவூம் தனித்துவமானதாகவூம் திகழ்ந்தது என்று சொன்னால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_86.html", "date_download": "2020-12-05T09:25:49Z", "digest": "sha1:AJZCB3V4RGO4YBVUZ2RDNRQHNODUTDIM", "length": 5940, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசார இரட்டை வேடம்: விமலதிஸ்ஸ தேரர் விசனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசார இரட்டை வேடம்: விமலதிஸ்ஸ தேரர் விசனம்\nஞானசார இரட்டை வேடம்: விமலதிஸ்ஸ தேரர் விசனம்\nதாபம் சிங்கள சமூகத்துக்காகவே போராடியதாகவும், விரும்பியபடி சிங்கள அரசு அமைந்து விட்டதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பின் செல்லவில்லையெனவும் ஊடக சந்திப்பு நடாத்தி தெரிவிக்கும் ஞானசார, பின்னணியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியலை தனதாக்கிக் கொண்ட விமலதிஸ்ஸ தேரர்.\nவிமலதிஸ்ஸ தேரரின் நடவடிக்கை அத்துராலியே ரதன தேரருடன் இணைந்து நடாத்தப்படும் நாடகம் எனவும் ஞானசார சந்தேகிப்பதாகவும் தொலைபேசியூடாக தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, தமது கட்சி சார்பில் ஒருவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகி, இராஜினாமா செய்த பின்னரே ஞானசார நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட முடியும் எனவும் ரதன தேரர் சட்ட விளக்கம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் ��ணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24542/", "date_download": "2020-12-05T07:56:28Z", "digest": "sha1:VRTV7CSYLO4MX5E6UVRXA7RPCESQIF7E", "length": 15866, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரை ஊமச்சிகுளம் ADSP போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து – POLICE NEWS +", "raw_content": "\nகோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.\nதுயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்\nமனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா\nகடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்\nஇராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்\nபத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை\nதிருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு\nகாவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்\nசார்பு ஆய்வாளர்களுக்கு, புலன் விசாரணை திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி\n8 கிராமங்கள் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இணைப்பு\nகன மழையின் காரணமாக வீடு இடிந்து இருவர் பலி\nமதுரை ஊமச்சிகுளம் ADSP போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து\nமதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களை மரியாதைநிமித்தமாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மதுரை நிருபர் திரு.குமரன் சந்தித்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nமதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களின் சிறப்பான பணிக்கு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைவரிடமும் அன்புடன் பழகும் அவரின் பண்புக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராயல் சல்யூட்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது\n133 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி(34) என்பவர் பாலியல் தொந்தரவு கொடு��்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் […]\nமுக்கிய கொலைவழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர்\nகாவலர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு\nகாவலரை தாக்கிய இருவர் கைது.\nகடலூர் மாவட்டத்தில் ADGP ஆய்வு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் தமிழக அரசு அறிவிப்பு\nதேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பிளாட்டோ பள்ளி மாணவனுக்கு பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,999)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,376)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,135)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,881)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,789)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,780)\nகோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.\nதுயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்\nமனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா\nகடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/they-took-advantage-of-the-opportunity-given-by-keyquad/", "date_download": "2020-12-05T08:19:13Z", "digest": "sha1:437SPTXZJSQNINQGUOO55RCEDLPAF57Z", "length": 11048, "nlines": 144, "source_domain": "dinasuvadu.com", "title": "கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..! -", "raw_content": "\nகெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..\nகெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.\nநேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nஇதில் அதிகபட்சமாக கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்களே சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தது. நடப்பாண்டு தொடரில் மட்டும் கெய்க்வாட் 5 போட்டிகள் விளையாடி 142 ரன்கள் அடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதத்தை விளாசியுள்ளார்.\nஇந்த நிலையில் இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சிறப்பாக விளையாடியதால் அவர் யாரென்று அடையாளத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றும் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.\nபுற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\nபு���்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.\nநம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி\n7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/2020/10/10/hdfc-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-12-05T08:13:14Z", "digest": "sha1:3S2XMRX7ICGHL4ZQYMQUNSY7CKTSZ5CG", "length": 6607, "nlines": 61, "source_domain": "mediahorn.news", "title": "HDFC வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி… வாகன கடன்களுக்கு பெரும் தள்ளுபடி!!", "raw_content": "\nHDFC வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி… வாகன கடன்களுக்கு பெரும் தள்ளுபடி\nHDFC வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி… வாகன கடன்களுக்கு பெரும் தள்ளுபடி\nஎச்.டி.எஃப்.சி வங்கி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு கிராமப்புறங்களுக்கு ஒரு பம்பர் சலுகையை வழங்கியுள்ளது…\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு கிராமப்புறங்களுக்கு ஒரு பம்பர் சலுகையை வழங்கியுள்ளது. இதன் கீழ், அரை நகர்ப்புற, கிராமப்புறங்களைச��� சேர்ந்த மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்கக் கடன்களுக்கும், டிராக்டர்கள் மீது பெரும் தள்ளுபடியை வழங்கப்படுகிறது. இந்த சலுகை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஅரசாங்கத்தின் பொதுவான சேவை மைய நெட்வொர்க்குடன் இணைந்திருத்தல்\nஎச்.டி.எஃப்.சி வங்கி ஒவ்வொரு ஆண்டும் போலவே ‘பண்டிகை பம்பர் சலுகையை’ தொடங்கியுள்ளது, ஆனால் இந்த ஆண்டு இது இந்திய அரசின் பொதுவான சேவை மைய நெட்வொர்க்குடன் (Common Service Centres-CSC) இணைந்துள்ளது, இதனால் வங்கி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் அடைந்து கிராமப்புறங்களில் இருந்து பயனடைய முடியும். மக்களும் அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த சலுகை அரை நகர்ப்புற பகுதிகளுக்கும் உள்ளது.\nடிராக்டர் கடன், கார் கடன், மோட்டார் சைக்கிள் கடன் ஆகியவற்றில் சிறப்பு தள்ளுபடி\nஎச்.டி.எஃப்.சி வங்கி தனது திட்டத்தின் கீழ் பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதனால் மக்கள் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் கடன் எடுத்து தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும். இதில், கிராமப்புறங்களில் பதிவுசெய்யப்பட்ட 1.2 லட்சம் தொழிலதிபர்களும் CSC-யின் கீழ் இந்த வசதியை வழங்க முடியும். இது மட்டுமல்லாமல், வங்கியுடன் தொடர்புடைய 3000-க்கும் மேற்பட்ட உள்ளூர் வர்த்தகர்களும் வங்கி சார்பாக இந்த வசதியை வழங்குவார்கள். இதன் கீழ், 5-15% வரை தள்ளுபடி வழங்கப்படும்.\nஉங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்\nஎச்.டி.எஃப்.சி வங்கியிடமிருந்து கடன் வாங்க விரும்புவோர் உள்ளூர் CSC இந்த திட்டத்தின் கீழ் செயலாக்க கட்டணத்தில் விலக்கு இருக்கும், பின்னர் EMI-க்கும் நிவாரணம் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், நேரத்திற்கு முன் கடன் வாங்குவோருக்கும் தள்ளுபடி கிடைக்கும்.\nதிண்டுக்கல் சிறுமி பாலியல் கொலை…தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மநீம கோரிக்கை\nதமிழகத்தில் தொடர்கிறது COVID தாண்டவம்: 10,000-ஐத் தாண்டியது இறப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-12-05T08:55:12Z", "digest": "sha1:ZDUL5WNDSGWTQYVVJXINE4KX6P2FATG5", "length": 14174, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இழைபாக்டீரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட ஆக்டினோமைசிச் இசுரேலி\nஇழைபாக்டீரியா (Actinobacteria) அதிக G+C விகிதம் கொண்ட கிராம் நேர்மறை பாக்டீரியாவாகும். இவை சமவெளியில்/நீரில் வாழக்கூடியன. இவற்றை வகைப்படுத்த இரும்பின் (Fe3+) எடுத்துக்கொள்ளும் வழிமுறையை சான்றாக கொண்டு வகைப்படுத்தினர். குலுட்டமைன் உற்பத்திகை என்னும் நொதியைக்கொண்டு அலசவும் பறிந்துரைக்கின்றனர். சைபீரியவில் கண்டுபிடிக்கப்பட்ட இழைபாக்டீரியா மாதிரி பூமியில் வாழும் மிகப்பழைய உயிரி எனக்கருதப்படுகிறது..\nஇழைபாக்டீரியா நிலத்தில் காணப்படும் பொதுநுண்ணுயிரியாகும். அதில் மேலும் சில நன்னீர் மற்றும் கடல்சார் (உப்புநீர்) பகுதிகளிலும் வாழக்கூடியதாக உள்ளது. அது வன் கனிமப்பொருட்களை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மரநார் (செல்லுலோசு) மற்றும் கைற்றினை சிதைப்பிலும், அதுவே கரிம சுழற்சி மற்றும் மாறுபாட்டில் மையப்பங்காக திகழ்கிறது. இது மண்ணின் வளத்திலும், வண்டல் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றுகிறது. மைக்கோபாக்டீரியம், காரிணிபாக்டீரியம், ச்ட்ரெப்டோமைசிச் ஆகியன குறிப்பிடத்தக்க அங்கத்தினர்.\nஇழைபாக்டீரியா, இரண்டாம் தர அணுவெறிகையை உற்பத்தி செய்வதில் பெறிதும் அறியப்பட்டவை. இதை 1940ம் ஆண்டு செல்மன் வாக்ச்மான் மண்ணிலிருந்து கண்டறிந்தார். அதில் ஆக்டினோமைசின் என்னும் சேர்மத்தை கண்டற்ந்ததற்காக நோபல் பரிசும் பெற்றார். இவைகளில் ச்ட்ரெப்டோமைசிச் என்னும் பேரிணத்தில் அதிகப்படியான 2°ம் தர வளர்சிதை மாற்றப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இது முதலில் ஆக்டினோமைசீட்சு எனவும் பின்பு ஆக்டினோபாக்டீரியா (இழைபாக்டீரியா) எனவும் பெயர் மாற்றம் பெற்றது. காரணம் இவை புஞ்சைகளைப்போல் தண்டு (மைசீலியம்) தோற்றம் கொண்டதாக காணப்படுகிறது. இதில் பல பிராணவாயுவைக்கொண்டும் சில பிராணவாயுவை வெருத்தும் வாழ்கிறது. இவைகளில் ஃப்ர்மிகியூட்ச்களை தவிர்த்து கிராம் பாசிட்டிவ் வகையை சார்ந்தும், அவைகளுள் சில அரணமைக்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது.\nஇது மட்டுமல்லாது நாம் மழைக்காலங்களில் மிகவும் ரசிக்கும் மண்வாசனை இவ்விழைபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் தான் என்பதை அறிக. இவைகளில் சிலவற்றிற்கு, மனிதனின் நிறங்களுக்கு காரணமான மெலனி���் என்னும் நிறமியை உற்பத்தி செய்யும் ஆற்றல் கூட காணப்படுகிறது.\nஇவைகளில் ச்ட்ரெப்டொமைசிச் என்னும் பேரினத்தில் இருந்து அதிகப்படியான இரண்டாம் நிலை அணுவெறிகையைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டாம் தர அணுவெறிகையைப் பயன்படுத்தி நாம் பல நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுத்துகிறோம். இவ்வகை சேர்மத்தை உயிர்ப்பகை என அறியப்படுகிறது. இவை பூமியில் தனிம சுழற்சிக்கும் அவை மறுபயன்பாட்டில் வருவதற்கும் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. மண்ணின் வளம், அவைகளில் இருக்கின்ற உக்கல் (humus) உருவாவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவைகளின் பயன்களை அறிய பல ஆய்வுகள் நடந்த வன்னமுள்ளன. பெரும்பாலானவை இன்னும் அறியப்படாமலே இருக்கிறது.\nஇழைபாக்டீரியாவில் முதலில் அறியப்பட்டது நோயுண்டாக்குவன வாகவே. இழைபாக்டீரியா நோய்க் காரணியாக முக்கியப் பங்காற்றுகின்றன. காசநோயை உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிச், தொழு நோயை ஏற்படுத்தும் மை. லெப்பரே, நொகார்டியோசிச், மைசிட்டோமாச், ச்ட்ரெப்டோத்ரிக்கோசிச், ஆக்டினோமைக்காசிச் எனப் பல நோய்களைப் பரப்புகின்றன. மேலும் இவைகளில் சில தாவரத்திற்கும் நோய்களைப் பரப்புகின்றன.\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2019, 01:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-hc-asked-to-stop-commenting-about-india-bulls/", "date_download": "2020-12-05T09:02:41Z", "digest": "sha1:JVJL7MT2P4BUUB3WLUOHLIGZK5MQZEYB", "length": 16823, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து அவத���று கருத்துக்கள் தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணியன் சாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது கட்சியின் அரசில் முன்பு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மற்றும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்குப் பொருளாதாரம் குறித்து ஏதுவும் தெரியாது என விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பினார்.\nஅந்த சர்ச்சை அடங்கும் முன்னர் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “இந்தியா புல்ஸ் என்னும் நிதி நிறுவனம் பல போலி நிறுவனங்களைத் தொடங்கியது. அவற்றின் மூலம் தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அரியானா முன்னாள் முதல்வர் ஹூடா ஆகியோருக்கு தொட்ர்பு உள்ளது ” எனக் குற்றம் சாட்டி இருந்தார்.\nஇதைத் தொடர்ந்து பிகுரூஸ் என்னும் இணைய தளம் இந்த தகவலை வெளியிட்டது. அத்துடன் இந்தியா புல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பல கேலி சித்திரங்களையும் கருத்துக்களையும் வெளியிட்டது. இதனால் இந்தியா புல்ஸ் பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தன. எனவே சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் ஆகியோரை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் நாயரால் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்தியா புல்ஸ் சார்பில் சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் இணைய தள கேலிச் சித்திர வரைவாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மீது போலிக் குற்றச்சாட்டு அளித்துள்ளதாகவும் இதனால் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் இது குறித்து எவ்வித விசாரணைக்கும் தயார் எனத் தெரிவித்த நிறுவனம் விசாரணையில் தங்கள் மீது குற்றம் உள்ளதாகத் தெரியும் வரை எவ்விதமான கருத்துக்களும் வெளியிடத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.\nஇந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் ”நிறுவனத்தின் மீது சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் அளிக்கப்படவில்லை. எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த��� தற்போது நீதிமன்றம் விசாரணை இன்றி முடிவு எடுக்க முடியாது. ஆகவே இந்த விசாரணை தொடங்கித் தீர்ப்பு வரும் வரை சுப்ரமணியன் சாமி, பிகுருஸ் உள்ளிட்ட யாரும் இந்தியா புல்ஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் அல்லது செய்தி ஊடகங்களில் கருத்து பதியக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது.\nவைகோவுக்கு எதிராக களமிறங்கும் சுப்பிரமணியன் சுவாமி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு 2 ஜி மேல்முறையீடு வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது\nPrevious விற்பனை இன்றி நாங்கள் வாடும் போது பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதியா\nNext அரியானா விளையாட்டுப் பல்கலைக்கழக முதல் வேந்தராக கபில் தேவ் நியமனம்\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nமகாராஷ்டிரா எம்எல்சி தேர்தல்: பாஜக கோட்டையான நாக்பூரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது காங்கிரஸ்\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/tamil-memes", "date_download": "2020-12-05T08:35:48Z", "digest": "sha1:SPOKIENN6EZ64NMXHUO6OC5QXHFVXTY2", "length": 5117, "nlines": 132, "source_domain": "www.tamilxp.com", "title": "tamil memes Archives - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nதமிழ் மீம்ஸ் படங்கள் 25-07-2020\nதமிழ் மீம்ஸ் படங்கள் 14-07-2020\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் – 24-06-2020\nமதுபான கடையை திறக்க அரசு முடிவு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nமோடியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் – மரண கலாய்\nகொரோனா மீம்ஸ் முதல் அரசியல் மீம்ஸ் வரை\nசிறந்த மீம்ஸ் படங்கள் – DEC 2018\nசிறந்த மீம்ஸ் படங்கள் ( SEP 1 )\nசிறந்த மீம்ஸ் படங்கள் (AUG 12)\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால�� கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/135-buic/452-italian_festival_in_thailand_2017/453-bu_international_collage/posted-monthly-list-2017-6/start-56&lang=ta_IN", "date_download": "2020-12-05T08:53:06Z", "digest": "sha1:JEPNYEPFFGSJ5PF2RGQAYI4P2WXQUT4D", "length": 5475, "nlines": 106, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் buic + Italian Festival in Thailand 2017 + BU International Collage | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / ஜூன்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd/bb5b99bcdb95bbf-baebb1bcdbb1bc1baebcd-b95b9fba9bcd/b92bb4bc1b99bcdb95bc1-baebc1bb1bc8-bb5ba3bbfb95-bb5b99bcdb95bbfb95bb3bcd/", "date_download": "2020-12-05T08:28:35Z", "digest": "sha1:TMVVYSSQGZIABTULOAH3ZEHNZGQU3CH2", "length": 9311, "nlines": 148, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒழுங்கு முறை வணிக வங்கிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வங்கி மற்றும் கடன் / ஒழுங்கு முறை வணிக வங்கிகள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nஒழுங்கு முறை வணிக வங்கிகள்\nஒழுங்கு முறை வணிக வங்கிகள் பற்றிய குறிப்புகள்\nமண்டல கிராம வங்கிகள் பற்றிய குறிப்புகள்\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nஅகில இந்திய நிதி நிறுவனங்கள்\nஒழுங்கு முறை வணிக வங்கிகள்\nதேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி)\nநில மேம்பாட்டு வங்கி (LDB)\nவங்கி - ஒரு கண்ணோட்டம்\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மக்கள் சாசனம் 2017 - 2018\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறு��் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/07/blog-post_21.html", "date_download": "2020-12-05T08:52:46Z", "digest": "sha1:N5YXSZHG7ODEWAO4GB4EAPBVDNITZUTM", "length": 20629, "nlines": 40, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தனிமையின் இசைக் கலைஞன்", "raw_content": "\nபியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை\nஅமைதியான ஒரு தேசம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பு. மொத்தமாய் எல்லாமே மாறிவிடுகிறது. ஒரே நாளில். முதலில் ஒரு இனம் மட்டும் தனித்து அடையாளம் காணப்படுகிறது. பின் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. பின் அவர்களது இனமே மொத்தமாய் அழிக்கப்படுகிறது. அந்த அத்தனை சம்பவங்களிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கும் ஒருவன் , விடாமல் துரத்தும் மரணம் , அதிலிருந்து தப்பி அத்தனை கொடுமைகளுக்கும் ஒரு மௌனசாட்சியாய் தன் இசையின் மூலம் உலகத்திற்கே அறிவிக்கிறான் அவன். அவன் ஒரு பியானிஸ்ட்.\nஅது செப்டம்பர் 1 1939 போலந்தின் வார் சா (WARSAW) நகரம் தன் அழகோடு அமைதியாய் ஒரு காலை வேளையில் தன் வேலைகளை மும்முரமாகிறது. ஒரு நிசப்தமான வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவுக்கூடம் . அதன் உள்ளே தனிமையில் ஒருவன் தனது பியானோவில் மிகப்புகழ் வாய்ந்த ஒரு இசையை வாசித்துக்கொண்டிருக்கிறான். வெளியே அதை பதிவு செய்யும் இருவர் ரசித்தபடி இருக்கின்றனர். இசை மெல்லியதாய் நகர அவனது விரல்கள் அந்த பியோனோவினைத்தழுவ.. மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வெளியே பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் அவனை நிறுத்தச்சொல்லி வெளியே அழைக்கின்றனர். அவன் விடாது வாசித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் இன்னொரு மிகப்பெரிய சத்தம். அடுத்த குண்டு. தொடர்ந்து வாசிக்கிறான் . மூன்றாவது குண்டு அந்த க��்டிடத்தின் ஒரு பகுதிலேயே விழுகிறது. இப்போது வேறு வழியின்றி வாசிப்பதை நிறுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். கட்டிடத்தை விட்டு வெளியே வர அங்கே அழகான பெண்ணொருத்தி நீங்கள் சில்மேன் தானே என கேட்கிறாள். ஆம் நான்தான் என இவள் சொல்ல. அங்கே ஒரு மெல்லிய காதல். அடுத்த குண்டு மீண்டும் விழுகிறது. அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.\nஇப்படித்தான் துவங்குகிறது பியானிஸ்ட் திரைப்படம்.\nஜெர்மனி இரண்டாம் உலகப்போரினை துவக்கிய காலம் அது . போலந்து நாட்டை ஆக்கிரமிக்கிறது. அந்நாடு முழுக்க ஜெர்மனி தன் படைகளை குவித்திருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் இத்திரைப்படம் துவங்குகிறது. வீட்டிற்கு செல்கிறான் சில்மேன் என்னும் இப்படத்தின் நாயகன். அங்கே அவனது தந்தை,தாய்,தம்பி மற்றும் தங்கை என அனைவருமே பிபிசி வானொலியின் அறிவிப்பை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்து தன் போரை அறிவிக்கிறது. இங்கிலாந்து போலந்தைக்காக்கும் என நம்புகின்றனர். விரைவில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் விரட்டியடிக்கப்படுமென மகிழ்ச்சியடைகின்றனர். அம்மகிழ்ச்சியை அன்றிரவே அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nநாட்கள் நகர்கிறது. ஜெர்மனி முழுமையாக போலந்தை தன் ஆக்கிரமிப்பில் கொண்டு வருகிறது. இக்காகலக்கட்டத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் (Jews ) மீது தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்குகிறது ஆதிக்க அரசு. அனைத்து யூதர்களும் கட்டாயம் தங்களது சட்டைகளில் நீல நிற நட்சத்திரம் பதித்த பட்டையை அணிய வேண்டும் என்பதே அது. அந்த பட்டையும் இத்தனை சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறது.\nபின் மற்றொரு அறிவிப்பு வருகிறது. யூதர்கள் தங்கள் வீட்டில் மிகக்குறிப்பிட்ட அளவு பணமே வைத்துக்கொள்ள வேண்டும் என அடுத்த அறிவிப்பு வருகிறது. சில்மேனின் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. அவர்களிடமிருக்கும் அதிக தொகையை மறைக்க இடம் தேடி அலைகின்றனர். கடைசியில் சில்மேனின் தந்தையின் வயலினில் அவை மறைத்து வைக்கப்படுகிறது.\nஜெர்மனியின் தொடர் அறிவிப்பு அதிர்ச்சிகள் குறைவதற்குள் இடியாய் அடுத்த அறிவிப்பு வெளியாகிறது. யூதர்களுக்கென ஊரிலிருந்து பிரிந்து தனி காலனி அமைக்கப்பட்டு அங்கே இடம் பெயர வற்புறுத்தப்படுகின்றனர். சில்மேன���ன் குடும்பமும் இடம் பெயர்கின்றனர். வசதியாய் வாழ்ந்த அவர்களது குடும்பம் ஒரு சிறிய குடிலுக்குள் தங்க வைக்கப்படுகின்றனர். அனைத்து யூதர்களுக்கும் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு , பசியிலும் பட்டினியிலும் கிடந்து வாடி சாகின்றனர்.\nசில்மேனின் குடும்பமும் வறுமையில். சில்மேன் ஒரு சிறிய ஹோட்டலில் பியானோ வாசிக்கிறான். அதற்கிடையில் அந்த காலனியில் இருக்கும் அனைத்து யூதர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிக்கின்றனர். உண்மையில் அத்தனை பேரும் கொல்லப்படவே அழைத்துச்செல்லப்படுகின்றனர். சில்மேன் மட்டும் அவரது போலந்து போலீஸ் நண்பர் ஒருவரால் எதிர்பாராமல் தப்பவைக்கப்படுகிறான். பின்தான் தெரிகிறது யூதர்கள் அனைவருமே சாகடிக்க படவே அந்த இடமாற்ற அறிவிப்பு என்பது. மீண்டும் போலந்து வீதிகளில் அநாதையாய் சுற்றித்திரிகிறான். யாருமே இல்லாத வீதிகள் அவை. மயான அமைதி. மயானமேதானோ என்று எண்ண வைக்கிறது. அத்தனை பிணங்கள்.\nஜெர்மனியப்படையிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவனை ஒரு கட்டுமானப்பணியில் வேலைக்கு அமர்த்துகின்றனர். அங்கே அவனது சக யூத நண்பர்கள் ஜெர்மனிய படையிடம் மோத ஒரு திட்டம் தீட்டுகின்றனர். இவன் அதற்கு உதவுகிறான். திட்டம் நிறைவேற்றப்படும் முன் அந்த இடத்தில் இருந்து தப்புகிறான். அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவரின் உதவியை நாடுகிறான்.\nநண்பர் அவனை அந்த பகுதியின் ஒரு கட்டிட்டத்தில் தங்க வைக்கிறார். எப்போதாவது உணவு . என்கிற ரீதியில் ஒரு சிறிய அறைக்குள் பல நாட்கள் முடங்கிக்கிடக்கிறான். அவனுக்கு உதவிய நண்பர் இறந்துவிட அந்த அறையைவிட்டு வெளியேறி மீண்டும் மறைந்து வாழ இடம் தேடி அலைகிறான். மீண்டும் ஒரு நண்பர். மீண்டும் தனிமை. எப்போதாவது உணவு. ஜன்னல் வழி உலகம்.\nஅறையிலேயே பியானோ இருந்தும் வாசிக்க இயலாது தவிக்கிறான். பல முறை மரணத்தைக் கண்டும் இறந்து போகாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறான். இப்படி மறைந்து வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என எண்ணி அழுகிறான்.\nஇதற்கிடையில் போலந்து நாடே அழிந்து போய் கிடக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அழிந்து போயிருந்தது. ஜெர்மனி அடி மேல் அடி வாங்கி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.\nஇவன் மட்டும் யாருமில்லா போலந்து வீதிகளில் உணவு தேடி அடையாளமிழந்து அலைகிறான். ஒரு பாழடைந்த வீட்டில் கிடைத்த பழைய ரொட்டியும் ஒரு டின் ஏதோ ஒரு திரவத்தையும் வைத்துக்கொண்டு அங்கேயே மறைந்து வாழ்கிறான். ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு ஜெர்மனி இராணுவ அதிகாரி ஒருவர் நுழைகிறார். இவன் அவரைக்கண்டு அஞ்சுகிறான். யார் நீ என கேட்க , தான் ஒரு பியானிஸ்ட் என்கிறான். எங்கே வாசித்துக்காட்டு என சொல்கிறார் அந்த அதிகாரி.\nபல வருடங்களுக்கு பிறகு பியானோவில் விரலை வைத்து வாசிக்கத்துவங்குகிறான் தன் வாழ்க்கையின் மிக உன்னதமான இசையை இடைவிடாது பல மணி நேரங்கள் வாசித்து கொண்டே இருக்கிறான். அந்த அதிகாரி அந்த இசையில் மெய்மறந்து நேரம் செல்வதைக்கூட அறியாது அமர்ந்திருக்கிறார்.\nஇரவாகிறது. அவனை உயிரோடு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் அந்த ஜெர்மனிய அதிகாரி. தினமும் அவனுக்கு அந்த பாழடைந்த வீட்டிலேயே உணவு கொண்டு வந்து தருகிறார். அது போல ஒரு நாளில் இனி நான் வரமாட்டேன் இனி உனக்கு விடுதலை என தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.\nபோர் முடிவடைகிறது. இவன் சுதந்திரமாய் தன் நாட்டின் வீதியில் இறங்கி நடக்க , அவனது ஜெர்மனிய கோட்டைக் கண்டு போலந்து நாட்டினர் அவனை ஜெர்மானியன் என எண்ணி கல்லால் அடிக்கின்றனர். தன்னை ஒரு யூதன் என அறிவித்துக்கொள்கிறான். பின் ஜெர்மனியின் கொடும் சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுகின்றனர். அங்கே அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு யூதனிடம் சில்மேனை எனக்கு தெரியும் அவரிடம் நான் இங்கிருக்கிறேன் என சொல்லுங்கள் என்கிறான்.\nமீண்டும் சில்மேன் தனது வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவுக்கூடத்தில் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறான். அதே அமைதி. அதே இசை. சுதந்திரமான இசை.\nஅந்த அதிகாரியைத்தேடி சிறைக்கூடம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான். அங்கே சிறையும் இல்லை அதிகாரியும் இல்லை..\nசில்மேன் என்கிற அக்காலத்திய பியானிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதப்பெற்ற ஒன்றாகும்.\nஅது தவிர பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.\nஇப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. ஜெர்மனிய சிறைகளின் கொடுமைகளையும் , கீட்டோ எனப்��டும் யூதர்களின் காலனிகளில் நடந்த பிரச்சனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறார். யூதரான இவர் போலந்தைச்சேர்ந்தவர். இவரும் ஜெர்மனியின் படைகளால் துன்புறுத்தப்பட்டு அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக ஆஸ்கரின் சிறந்த இயக்குனர் விருதையும் வென்றார்.\nதனிமையின் இசை மிகவும் அழகானது\nஅது நம் வாழ்வோடு இணைந்தது\nஅது மரணத்தின் வாசலில் அதீத ஒலியுடன் எதிரொலிப்பது\nமரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்\nபியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை\nஇன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/10/blog-post_26.html", "date_download": "2020-12-05T08:56:04Z", "digest": "sha1:ZOMDXBUKAJUGJAAFDIP2NUY26LPRSAKO", "length": 2808, "nlines": 33, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கடைசியான நல்லதொரு வாய்ப்பு", "raw_content": "\nBSNLன் புத்தாக்கத்திற்கு கடைசியான நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது- CMD BSNL\nAUABயுடன் நடைபெற்ற கூட்டத்தில் CMD BSNL திரு P.K.புர்வார் அவர்கள் உரையாற்றும் போது, BSNLன் நிதி புத்தாக்கத்திற்கு இறுதியான, அதே சமயம் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என உணர்ச்சிகரமாக தெரிவித்தார். BSNLன் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கு அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.\n4G அலைக்கற்றை ஒதுக்கீடு, நிதியுதவி ஆகியவற்றுடன் ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது, BSNLன் புத்தாக்கத்திற்கு கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பு என CMD BSNL சுட்டிக்காட்டினார். BSNLல் உள்ள அனைவரும், தேவைக்கேற்ப பணியாற்றி, சேவையின் தரத்தை உயர்த்தவும், மேலும் நாட்டின், நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/blog-post_38.html", "date_download": "2020-12-05T09:15:43Z", "digest": "sha1:QDM6WR3YUWXRMVLBF4RTA7Y7KJ6SCPZ6", "length": 5492, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "லலித் - அனுஷ குற்றமற்றவர்கள் என தீர்ப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS லலித் - அனுஷ குற்றமற்றவர்கள் என தீர்ப்பு\nலலித் - அனுஷ குற்றமற்றவர்கள் என தீர்ப்பு\n2014 காலப்பகுதியில் அர�� நிதியை துஷ்பிரயோகம் செய்து சில் துணி விநியோகம் செய்ததாக கடந்த ஆட்சியில் நீதிமன்றில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட, குற்றமற்றவர்கள் என இந்த ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விவகாரத்தினை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் குறித்த நபர்களை விடுவித்துள்ளது.\nகடந்த ஆட்சியில் இருவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-05T08:53:52Z", "digest": "sha1:RC34DW7RJHMIKCFZKL6LCOKUQ7ZHILVV", "length": 9665, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஜோகூர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்\nஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட���டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார். பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...\nஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி அம்னோவுடன் இணைவது சாத்தியம்- ஜசெக அதிர்ச்சி\nஜோகூர் பாரு: புதிய அரசாங்கத்தை உருவாக்க மாநிலத்தில் அம்னோவுடன் உறவை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்ற அறிக்கையில் ஜோகூர் ஜசெக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வேளை அம்னோ தேசிய கூட்டணியிலிருந்து வெளியேறினால்...\nஅரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன\nஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில்,...\nஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை\nஜோகூர் பாரு: ஜோகூரில் தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்சான் கைஹாட்டை நீக்குவதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஹுசான் கைஹாட் நம்பிக்கைக் கூட்டணி அரசால் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மாநில சட்டமன்றத்தில்...\nஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார். அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு...\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nமாசாய் (ஜோகூர்) : ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக மாசாய் தமிழ்பள்ளியின் மாணவச் செல்வங்கள் பல நாடகப் போட்டிகளில் முக்கியமாக அனைத்துலக நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். 2018-ஆம் ஆண்டு...\nஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி\nஜோகூர் மற்றும் சிங்கப்பூர் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தப் போதிலும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் இன்னும் சிக்கலில்தான் உள்ளனர்.\nமொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு\nகட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nநான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்\nதாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இன்று கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.\nஅரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் – ஜோகூர் சுல்தான்\nஅரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் என்று சுல்தான் ஜோகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-auction-2020-chennai-super-kings-fans-shocked-after-buying-piyush-chawla-017988.html", "date_download": "2020-12-05T08:59:52Z", "digest": "sha1:AGAAGXRULIKMIUAXTHUQASLUI3G6KCGE", "length": 17314, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "இவரை வைச்சுகிட்டு என்ன பண்றது? ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய அந்த வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! | IPL Auction 2020 : Chennai Super Kings fans shocked after buying Piyush Chawla - myKhel Tamil", "raw_content": "\nSAF VS ENG - வரவிருக்கும்\n» இவரை வைச்சுகிட்டு என்ன பண்றது ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய அந்த வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇவரை வைச்சுகிட்டு என்ன பண்றது ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய அந்த வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபியுஷ் சாவ்லாவை வாங்கிய சென்னை... கொதித்தெழுந்த ரசிகர்கள்\nகொல்கத்தா : 2020 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் போட்டி போட்டு ஒரு வீரரை வாங்கியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅந்த வீரருக்கு இன்னும் சில தினங்களில் 31 வயதாக இருக்கும் நிலையில், அவரை 6.75 கோடி கொடுத்து அத்தனை போட்டி போட்டு வாங்கியது அவசியமா\n2020 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.60 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்றது. ஐந்து வீரர்கள் வரை அணியில் தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு இருந்தது.\nசென்னை அணியில் சரியான துவக்க வீரர் ஒருவர், வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் ஆகியோர் தான் முக்கியத் தேவைகளாக இருந்தது. அதோ��ு மிடில் ஆர்டரை பலப்படுத்தும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரர் கிடைத்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்ற நிலை இருந்தது.\nஆல் - ரவுண்டர் சாம் கர்ரன்\nஇந்த நிலையில், ஏலத்தில் இங்கிலாந்து இளம் ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன்-ஐ வாங்கி அசத்தியது சிஎஸ்கே. சாம் கர்ரன்-ஐ 5.50 கோடிக்கு வாங்கியது. இது நல்ல தேர்வாக பாராட்டைப் பெற்றது.\nபியுஷ் சாவ்லாவுக்கு கடும் போட்டி\nஅடுத்து பல நல்ல வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் போது அமைதியாக இருந்த சிஎஸ்கே அணி, சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா பெயர் வந்த போது அதிரடியாக பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு ஏலம் கேட்டது. பின்னர் 6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.\nஅடுத்து கையில் 2.35 கோடி மட்டுமே இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டை எந்த போட்டியும் இன்றி அவரது அடிப்படை விலை 2 கோடிக்கு வாங்கியது. இவருக்கு யாரும் போட்டி போட்டு இருந்தால், சிஎஸ்கே அணியால் பணம் இல்லாத காரணத்தால் இவரையும் வாங்கி இருக்க முடியாது.\nதமிழக வீரர் சாய் கிஷோர்\nபின்னர், தமிழக வீரர் ஆர்.சாய் கிஷோரை அவரது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது சிஎஸ்கே. சாய் கிஷோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவருக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது, இடத்தை நிரப்பவே வாங்கப்பட்டார் என்றே கூறப்படுகிறது.\nகடந்த சீசனில் தங்கள் அணியில் ஆடிய பியுஷ் சாவ்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நீக்கி இருந்தது. இதுவரை ஐபிஎல் ஏலத்தில் அவரது அதிகபட்ச ஏலத் தொகையே 4.25 கோடி தான். எனினும், அவரை 6.75 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே அணி.\nசிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், கரன் சர்மா என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை வாங்கி இருப்பதும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி.. ஆடிப் போன பிசிசிஐ\nஅவ்ளோதான் மும்பை இந்தியன்ஸ் காலி பிசிசிஐ வைத்த செக்.. சிஎஸ்கே திட்டத்தை கையில் எடுத்த அம்பானி டீம்\nதோனி ராஜினாமா செய்வார்.. அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. பரபர சீக்ரெட்டை உடைத்த முன்னாள�� கோச்\nதோனி சொன்னதுக்கு அர்த்தம் இதுதான் மொத்த வீரர்களையும் வீட்டுக்கு அனுப்பும் சிஎஸ்கே.. அதிரடி திட்டம்\nஇது எப்படி இருக்கு.. ரெய்னாவுக்கு அடிக்கும் லக்.. புது ஐபிஎல் டீமுக்கு கேப்டன்.. செம ட்விஸ்ட்\nதோனியும், சிஎஸ்கேவும் செய்த அதே சாதனை.. சாதித்துக் காட்டிய ரோஹித்.. சாதாரண வெற்றி இல்லை\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\n2 வீரர்களுக்கும் குறி.. மும்பை இந்தியன்ஸுக்கு செக் வைக்கும் தோனி.. ஆடிப் போகும் ரோஹித்.. பின்னணி\nகங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக நல்ல காலம்\n அடம் பிடிக்கும் தோனி.. இதுதான் நடக்கும்.. எச்சரிக்கும் ஜாம்பவான்கள்\nதிடீரென வந்து சொன்ன வாட்சன்.. எதுவுமே சரியில்லை.. வருத்தத்தோடு ஓய்வு பெற்றாரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஎல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n17 min ago எங்களை பார்த்தா எப்படி தெரியுது கங்குலி போட்ட திட்டம்.. பொங்கிய ஐபிஎல் அணிகள்.. சிக்கலில் பிசிசிஐ\n1 hr ago புதிய அலை.. புதிய சரித்திரம்.. தமிழ்நாட்டின் எல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n2 hrs ago இந்த மேட்ச்சாவது ஜெயிக்குமா ஈஸ்ட் பெங்கால் சவால் விடும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\n3 hrs ago ஒரே பெனால்ட்டி கிக்.. சென்னை அணியை வீழ்த்திய சுனில் சேத்ரி.. பெங்களூரு முதல் வெற்றி\nNews அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை. .. நிலவில் கொடி நாட்டிய சீனா\nLifestyle வீட்டுல மிளகாய் எலுமிச்சை தொங்கவிடுவதற்கும் அரசமரத்துல பேய் இருக்குதுனு சொல்லுறதுக்கு பின்னாடி இருக்க ரகசியம் தெரியுமா\nFinance அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சரிவு.. அப்போ இந்தியாவில்..\nMovies பிரபல நடிகை வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. விரைந்து அணைத்த வீரர்கள்.. உருக்கமான நன்றி\nEducation இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வெடித்த சர்ச்சை | OneIndia Tamil\nDhoni சொன்ன ஐடியா.. அப்படியே செய்த Jadeja.. வெளியான ரகசியம்\n SA vs ENG ப��ட்டிக்கு முன் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t13813-topic", "date_download": "2020-12-05T08:51:24Z", "digest": "sha1:EAPO52E63PGRUNH3ECCAANCZ2YV3AQJ3", "length": 17549, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "மன அழுத்தத்தைக் குறையுங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(497)\n» வேண்டும் குழந்தை மனசு\n» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்\n» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே\n» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா\n» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா - வாசிக்க.\n» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..\n» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா\n» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு\n» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\n» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\n» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..\n» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேல���\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லோருக்கும் பெரும்பாலும் இருக்கும் ஒரு பிரச்சனை மன அழுத்தம் என்பது. இது அமைதியாக இருந்து நம் உடல் நலத்தை பாதிக்கக் கூடியது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இது தன் சுய ரூபத்தை காட்டும். எனவே இதை மறக்காமல் கவனத்தில் கொண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளவேண்டும்.\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:\n1) நமக்காக நேரத்தை அவசியம் ஒதுக்க வேண்டும். டென்ஷன் ஏற்படும்போதும், அசதியாக இருக்கும்போது போதிய ஓய்வை வழக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.\n2) நேரத்தையும், நமது வேலைகளையும் கவனமாக திட்டமிடுதல் வேண்டும்.\n3) ஆரோக்கியத்தை பேண வேண்டும்.\n4) பெரிய மாறுதல்களை நமது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.\n5) யாரிடமாவது நமது பிரச்சனைகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும்.\n6) நமது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் ஆரோக்கியமான உறவை பேண வேண்டும்.\n7) நம்மை நாமே நேசிக்காவிட்டால் பின் யார் நேசிப்பது எனவே உங்களை நீங்கள் நேசியுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\n8) \"முடியாது\" என்பதை தேவைப்படும் பொது பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும்.\n9) எதை விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n10) மன ஆரோக்கியம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் இல்லை என்பதை உணருங்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--த���ண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-2016-punjab-beat-hyderabad/", "date_download": "2020-12-05T08:56:57Z", "digest": "sha1:FO7ARQ6LNIT24TTSUFFRKVCIXZJA2MUE", "length": 13727, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல் 2016: பஞ்சாபை வென்��து ஐதராபாத் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபிஎல் 2016: பஞ்சாபை வென்றது ஐதராபாத்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமொகாலியில் நேற்று மாலை நடந்த 46–வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்தை தேர்ந்தெடுத்தார்.\nதொடக்க ஆட்டக்காரர்களான விஜய் நிதானமாக ஆட மறுமுனையில் ஹசிம் அம்லா அடித்து ஆடினார். விஜய் 6 ரன் எடுத்த போது முஸ்தாபிஜூர்ரகுமான் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஇதனை அடுத்து விருத்திமான் சஹா, குர்கீரத்சிங், மற்றும் மில்லர் அம்லாவுடன் இணைந்தார் ஆனால் ஒருவரும் குறிப்பிட்ட படி அடித்து ஆட வில்லை. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்லா 96 ரன்கள் கடைசி ஓவரில் புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது.\n180 ரன்கள் என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் விளையாடத் துவங்கினர். ஷிகர் தவான் 25 ரன்கள் எடுத்த நிலையில் மொகித் ஷர்மாவினால் ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார். சிறப்பாக ஆடிய வார்னர் அரை சதத்தை எட்டினார். ஆனால் எதிர்பாரா வீதமாக வார்னர் அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார்.\nஇதைத்தொடர்ந்து யுவராஜ்சிங், தீபக் ஹூடாவுடன் இணைந்து விளையாடத்துவங்கினார். இருவரும் அடித்து ஆடி ரன்களை சேர்த்தார்கள். அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 139 ரன்னாக உயர்ந்த போது தீபக் ஹூடா 34 ரன்கள் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஇறுதியில் யுவராஜ் அபார விளையாட்டு மூலம் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஐ.பி.எல். 2016: பெங்களூருவை வென்றது மும்பை ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு விக்கெட் வீழ்ச்சியை ஓவராக கொண்டாடிய பாண்டியாவுக்கு அபராதம்\nPrevious ஐ.பி.எல். 2016: பெங்களூருவை வென்றது மும்பை\nNext ‘மீண்டும் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்க வேண்டும்’ – யுவராஜ் ஆசை\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/complained-about-police/", "date_download": "2020-12-05T09:31:15Z", "digest": "sha1:OON56N75XU5CO6JYZNV2KUZLBLIIWWAB", "length": 8736, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Complained about police | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதன்னைத் தானே தாக்கிக் கொண்ட பாஜக எம் எல் ஏ காவல்துறை மீது புகார்\nஐதராபாத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்….\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதா���ி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ipl-punjab-beat-bangalore-by-8-wickets/", "date_download": "2020-12-05T08:38:40Z", "digest": "sha1:UCWTS7SV277EYOJBEXNDO66ITCYMQRNE", "length": 8702, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "IPL : Punjab beat Bangalore by 8 wickets | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபில்: பெங்களூருவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்\nIPL : Punjab beat Bangalore by 8 wickets இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ்…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\nஅதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20364", "date_download": "2020-12-05T09:02:11Z", "digest": "sha1:FTUMXJQYXDU3IMEEVTK67BWE2ODYGYVQ", "length": 12730, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "17 months old baby has PKU | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தங்கையின் குழந்தைக்கு இப்பொது 17 மாதம் ஆகிறது இன்னும் அவன் தவழவில்லை, பேசவில்லை. தற்போது அவன் பெங்களூர் இருக்கும் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனியில் admit பணியிருகிறோம்.\nஅவனுக்கு PKU/hyperphenylalaninemia என்று கூறுகிறார்கள், அனால் இதற்கான சரியான டெஸ்ட் எடுக்க இந்தியாவில் மருத்துவமனை இல்லை சுவிட்சர்லாந்து போகணும் என்கிறார்கள், PKU டெஸ்ட் இந்தியாவில் எங்கு உள்ளது, இதற்கான Treatment இந்தியாவில் எந்த மருத்துவமனையில் தருகிறார்கள் என்று யாரேனும் தெரிந்தவர்கள் கூறவும் Please.\nஉங்களுக்கு தெரியாவிட்டாலும் யாரிடமாவது அறிந்து சொல்லவும், நாங்களும் விசாரித்துக்கொண்டு இருக்கிறோம்\nஇணையத்தில் தேடிப்பார்த்து இதனை பற்றி அறிந்துகொண்டேன் என்றாலும் இதற்கான டெஸ்ட் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை...விரைவில் கண்டுபிடித்து குழந்தை நலமாக என்னுடைய ப்ராத்தனைகள் உண்டு\nகுழந்தை சுகம் பெற வேண்டுகிரேன்\nகுழந்தை சுகம் பெற வேண்டுகிரேன்\npku இந்த டெஸ்டுக்கு தமிழில் என்ன பெயர் சொல்ல முடியுமா விசாரிப்பேன் நெட்டில் தேடுவேன் அதான் கேக்குரேன் சொல்லவும் காத்துருக்கேன்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nநாங்கள் இப்பொது மும்பையில் ஒரு டாக்டர் மூலமாக பல்வேறு டெஸ்ட் எடுத்துள்ளோம், as per result PKU with DHPR (Dihydropteridin reductase) என்று கூறுகிறார்கள். இதற்கான treatment என்ன என்பது பற்றி யாருக்காது தெரியுமா Low protein food சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார்கள் avoid milk, breast milk, egg, meat and high protein foods என்றும் கூறுகிறார்கள், ஒரு நாளைக்கு 14 gram Protein ku மேல சாப்பிடகூடதம் . கம்மியாக உள்ள நம்ம south Indian சாப்பாடு பற்றி தெரிஞ்சவங்க சொலுங்க ப்ளீஸ்.\n8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது.\nசுவைன் ப்லு (swine flu)\nகுழந்தைகளுக்கு ஒட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா. என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_283.html", "date_download": "2020-12-05T08:59:53Z", "digest": "sha1:RCLBEIFSZ2KJVZJ4LSF7TMQT7AJ2B5BW", "length": 6718, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஅமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nவடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தற்காலிகமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nவடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nவடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇதையடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் தாமாக பதவியிலிருந்து விலகுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇதனால் கடந்த காலங்களில் வடக்கு அரசியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றிருந்தன.\nஇந்த நிலையில் இரு அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா ���ெய்திருந்த நிலையில் குறித்த இரு அமைச்சுப்பதவிகளையும் வடமாகாண முதலமைச்சர் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_849.html", "date_download": "2020-12-05T08:09:57Z", "digest": "sha1:4GEOYIOQVT4KCJELW2T34VZGMVV4IP6A", "length": 6116, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறையில் நடந்த விபரீதம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறையில் நடந்த விபரீதம்\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறையில் நடந்த விபரீதம்\nகளுத்துறை - நாகொடை சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சேவை புரியும் 20 வயதுடைய முகாமையாளர், கடந்த 28 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகளுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கியுள்ளமை தொடர்பில் கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமையவே அவர��� இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆசிரியர் ஒருவரால் கர்ப்பமான 15 வயதுடைய மாணவியால், காவற்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுள்ளனர்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/uncategorized-ta/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:53:57Z", "digest": "sha1:RVYCHJQIHBH32H7VWVB5VDH42YHHELL7", "length": 14178, "nlines": 145, "source_domain": "saneeswaratemple.com", "title": "அக்னிஸ்வரர் கோயில், (சுக்கிரன் கோயில் - சுக்கிரன்), கஞ்சனூர். - Saneeswara Temple", "raw_content": "\nஅக்னிஸ்வரர் கோயில், (சுக்கிரன் கோயில் – சுக்கிரன்), கஞ்சனூர்.\nமனித வாழ்வில் மனநிறைவோடு வாழ மிகவும் அத்தியாவசியமான கிரகம் சுக்கிரன். இந்தக் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீசமடைந்து பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஆதிபத்ய தோஷம் பெற்று இருந்தாலோ, அவற்ற��க்கெல்லாம் பரிகாரத் தலமாக அமைந்துள்ளது திருகஞ்சனூர் என்ற இத்தலம். சுக்கிரனுக்கு வெண் பட்டாடை சாற்றி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.\nமகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனி பகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத்தக்கது. நடராசர் மூலத்திருமேனியில், சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்துக்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில் இறைவனை திருமால், பிரம்மன், சந்திரன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக வரலாறு உள்ளது. இறைவன், பிரம்ம தேவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சந்நிதியில் இறைவி காட்சி அளிக்கிறார்..\nபக்தர் ஒருவர் இவ்வூரைச் சேர்ந்தவர். சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்று சொல்லி அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.\nமுன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரி���ித்துவிட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தனது வழக்கமாகக் கொண்டவர்.\nவைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே, பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம், இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.\nஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில், அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது, அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது.\nவிருட்சம் : புரச மரம்\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம்\nநவக்கிரகத் தலம் : சுக்ரன்\nஉணவு : மொச்சைப் பொடி கலந்த சாதம்\nவச்திரம் (துணி) : வெள்ளைத் துணி\nஇத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.\nநவகிரக யாத்திரை மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\n2 ம்மிடத்தில் சனி தரும் பலன்\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-12-05T09:48:38Z", "digest": "sha1:A7R7R6QY6SVUQGDPFEASXFYJECPZ4765", "length": 18877, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனே பொறியியல் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலிமை உண்மை பொறையுடைமை நெறிமுறை மரியாதை\nமுனைவர். பி பி அகுஜா\nபுனே பொறியியல் கல்லூரி (College of Engineering Pune (COEP), இந்தியாவின் மகாராட்டிரா]] மாநிலத்தின் புனே நகரத்தின் மையப்பகுதியான சிவாஜி நகரில் 36.81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரி புனே பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும். கிண்டி பொறியியல் கல்லூரி (1794) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (1847)-க்கு அடுத்து பிரித்தானிய இந்தியாவில் 1854-இல் துவக்கப்பட்ட மூன்றாவது பொறியியல் கல்லூரி இதுவாகும்.[2][3][4] இக்கல்லூரி வளாகத்தை 2003-இல் மகாராட்டிரா அரசு பாரம்பரிய வளாகமாக அறிவித்துள்ளது.[5]\nகல்லூரியின் நிர்வாகப் பிரிவு கட்டிடம்\nஇக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் புகைப்படங்கள்\n1.1 இளநிலைப் பட்டப் படிப்புகள்\n1.2 முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகள்\nமகாராட்டிரா மாநில பொது நுழைவுத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் இளநிலைப் படிப்புகளில் (B. E) மாணவர் சேர்க்கை நடைபெற்றது.[6] [7][8]\nதற்போது மகாராட்டிர மாநிலப் பொது நுழைவுத் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் + 2 அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு முறையும் கடைபிடிக்கப்படுகிறது. [9]\nமுதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகள்[தொகு]\nபொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு மூலம் முதுநிலை தொழில்நுட்ப (M.Tech) படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் பொறியியலில் பல்துறையில் ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டங்கள் வழங்குகிறது.[10]பயன்பாட்டுச் சுற்றுச் சூழழியல் மற்றும் பயன்பாட்டு வேதியியல் துறைகளில் ஆய்வு முனைவர் படிப்புகள் உள்ளது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 9 August 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 July 2020, {{{accessyear}}}.\nபுனே பொறியியல் கல்லூரியின் இணையதளம்\nமராட்டியப் பேரரசு • ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் • கோரேகாவ் போர் • கிர்கி ச���்டை\nஞானேஸ்வர் • துக்காராம் • பேரரசர் சிவாஜி • பேஷ்வாக்கள் • தாராபாய் • திலகர் • சாவர்க்கர் • புலே • கோகலே • அர்தசிர் தாராபூர் • அருண் கேதார்பால் • சோபனா ராணடே •\nபுனே மாநகராட்சி • புனே காவல்துறை • புனே • புனே பெருநகரப் பகுதி\nசனிவார்வாடா * ஆகா கான் அரண்மனை * லால்மஹால் * ரூபி ஹால் * விஸ்ராம்பாக் வாடா *\nகஸ்பா கணபதி கோயில் * சதுர்ஸ்ருங்கி கோயில் * அல்வாய் கணபதி கோயில் *\nராஜா தின்கர் கேள்கர் அருங்காட்சியகம் * மகாத்மா புலே அருங்காட்சியகம் * பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் * புணே பழங்குடியினர் அருங்காட்சியகம் * தேசியப் போர் நினைவகம்\nடாட்டா மோட்டார்ஸ் * பஜாஜ் ஆட்டோ * இன்ஃபோசிஸ் * ஐபிஎம்\nபுனே சர்வதேச விமான நிலையம்\nபுணே புறநகர் ரயில்வே • புனே தொடருந்து நிலையம் • சிவாஜி நகர் தொடருந்து நிலையம் • கட்கி தொடருந்து நிலையம் • பிம்பிரி தொடருந்து நிலையம் • சிஞ்ச்வடு தொடருந்து நிலையம் • காசர்வாடி தொடருந்து நிலையம்\nமும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை • தேசிய நெடுஞ்சாலை எண் 4 • புது காத்ரஜ் சரங்கச் சாலை • தேசிய நெடுஞ்சாலை 48 • தேசிய நெடுஞ்சாலை 9 • மாநில நெடுஞ்சாலை 27\nபுனே பல்கலைக்கழகம் • பாரதி வித்தியா பீடம் • பெர்க்குசன் கல்லூரி • திரைப்படக் கல்லூரி • வானியியல் & வானியற்பியல் ஆய்வு மையம் • புனே பொறியியல் கல்லூரி • தேசிய வேதியல் ஆய்வகம் • தீநுண்மியியல் மையம் • இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ் • சீரம் இன்ஸ்டிடியூட் • பண்டார்கர் ஆய்வு மையம் • டெக்கான் கல்லூரி • தேசிய பாதுகாப்பு அகாதமி • இராணுவ மருத்துவக் கல்லூரி • இராணுவப் பொறியியல் கல்லூரி • இராணுவ தொழில்நுட்ப நிறுவனம்\nபுனே பன்னாட்டு மாரத்தான் * 2008 காமன் வெல்த் யூத் கேம்ஸ்\nபவனா ஆறு * முளா ஆறு * முடா ஆறு * கடக்வாஸ்லா அணை\nசோமவார் பேட்டை (சாகாப்பூர் பேட்டை) * மங்களவார் பேட்டை * புதவார் பேட்டை * குருவார் பேட்டை ( வேதாள பேட்டை) * சுக்ரவார் பேட்டை * சனிவார் பேட்டை * ரவிவார் பேட்டை * கஸ்பா பேட்டை\nபுனே கண்டோன்மென்ட் * எரவாடா * சிவாஜி நகர் * அவுந்து * லோஹேகாவ் * சோபான் பாக் * டேக்கன் ஜிம்கானா * நள் ஸ்டாப் * ஏரண்டவணே * பௌடு பாட்டா * பர்வதி * முகுந்துநகர் * மகர்ஷிநகர் * குல்டேக்டி * ஏரண்டவணே * சாலிஸ்பரி பார்க் * போபோடி * ஹிரா பாக்\nபிம்பிரி * சிஞ்ச்வடு * பிம்பிளே குரவ் * பிம்பளே சௌதாகர் * கசர்வடி * வாகட் * போ��ரி * சாங்கவி * காத்ரஜ் * நிக்டி * கோத்ரூட் * கட்கி * தேகு ரோடு * அகுர்தி * ஹிஞ்சவடி * தாபோடி * பாணேர்\nரேஞ்சு ஹில்ஸ் * கணேஸ்கிண்ட * தத்தவாடி * சஹகாரநகர் * தனகவடி * பிபவேவாடீ * லுல்லாநகர் * கோண்டவா * கோரபடி * வானவடி * விஸ்ராந்தவாடீ * ராமவாடி * வனாஜ * கராடீ * கோகலே நகர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2020, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/alexander-tettey-p18665/", "date_download": "2020-12-05T08:03:01Z", "digest": "sha1:53WHTNBTI27FJQAZ6CN2IH7RPGFYMDP7", "length": 10115, "nlines": 356, "source_domain": "tamil.mykhel.com", "title": "Alexander Tettey Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nபிறந்த தேதி : 1986-04-04\nசேர்ந்த தேதி : 2012-08-24\nபிறந்த இடம் : Norway\nஜெர்சி எண் : 27\nவிளையாடும் இடம் : Midfielder\nபிரீமியர் லீக் (Norwich City)\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/03/pirith-water-against-corona/", "date_download": "2020-12-05T07:55:40Z", "digest": "sha1:7BIMOKZLP6J2PIHHAJLINV5JZ3NAI733", "length": 11535, "nlines": 117, "source_domain": "tamilcloud.com", "title": "மூட நம்பிக்கைகளால் கொரோனாவை ஒழிக்க முடியாது - பௌத்த பிக்குமார் - tamilcloud.com", "raw_content": "\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nமூட நம்பிக்கைகளால் கொரோனாவை ஒழிக்க முடியாது – பௌத்த பிக்குமார்\nநாடு தொற்று நோய் பரவலை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் மூட நம்பிக்கைகளின் பின்னால் செல்லாது மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி விழிப்புடன் நடந்துக்கொள்ளுமாறு பௌத்த பிக்குமார், இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாய மந்திரங்கள், தெய்வசக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பௌத்த தர்மம் ஏற்றுக்கொள்ளாது என தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.\nபௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களை தூண்டாது. இவை மூட நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அப்பால் சென்று மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பாக சமூகத்தில் கடுமையான வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் சோபித தேரர் இதனை கூறியுள்ளார்.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ வல்பொல ராகுல நிதியத்தின் கல்கந்தே தம்மானந்த தேரர், பின்பற்றுதல்களுக்கு பின்னால் செல்வதை நிறுத்தி விட்டு, இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nவணங்குதல், பூஜைகளை செய்தல், ஊர்வலங்களை நடத்துதல் பௌத்த தர்மத்தில் உள்ளவை அல்ல. இவை காலத்துடன் ஏற்பட்ட கலாசார விடயங்கள்.\nபௌத்த தர்மத்திற்கு அமைய இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டும். பௌத்த தர்மத்தின் பெறுமதியான படிப்பினைகளை செயற்பாட்டு ரீதியாக செயற்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டியதே தற்போது செய்ய வேண்டும் எனவும் தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/satish-acharya-cartoons-01-07-2019/", "date_download": "2020-12-05T09:43:40Z", "digest": "sha1:TMP4JT6APNAMSKSJDW4W3HQVMQSQQIMV", "length": 9654, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nTags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-could-not-meet-pachamuthu-madan-family-cries/", "date_download": "2020-12-05T09:42:39Z", "digest": "sha1:LIM7QPGWBWU67XF5FNVVTBCHPFZSEGFH", "length": 15639, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "\"பச்சமுத்துவை சந்திக்க முடியவில்லை\": மதன் குடும்பத்தினர் கதறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“பச்சமுத்துவை சந்திக்க முடியவில்லை”: மதன் குடும்பத்தினர் கதறல்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த 28ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படும் “வேந்தர் மூவீஸ்: அதிபர் மதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கதறினர்.\n“வேந்தர் மூவிஸ்” நிறுவன அதிபர் மதனை கடந்த 28ந் தேதியிலிருந்து காணவில்லை. “காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி சமாதி அடையப்போகிறேன். எனது பிரச்சினைகளை ஐ.ஜே.கே. கட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் அதிபருமான பாரிவேந்தர்தான் தீர்க்க வேண்டும்” என்று கடிதம் எழுதிவிட்டுச் சென்ற மதனை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் மதன். ஆகவே “வேந்தர் மூவிஸ்” என்று அவரது பெயரிலேயே திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாகன திரைவிழாக்கள் பலவற்றில் பச்சமுத்துவும் கலந்துகொண்டார்.\nபச்சமுத்துவின் ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளராக தேர்தலிலும் போட்டியிட்டார் மதன்.\nஇந்த நிலையில் சமீபகாலமாக பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் மதன் காணாமல் போனார்.\nஇதற்கிடையே இன்று மதன் குடும்பத்தினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\nமதனின் தந்தை பாலகிருஷ்ணன் தாய் R.S.தங்கம் மனைவி சுமலதா மதன் மற்றும் மகன் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.\nஅப்போது அவர்கள், “மதன் காணாமல் போனது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. எஸ்.ஆர்.எம். கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் பண மோசடி செய்ததால்தான் மதன் தலைமறைவாக உள்ளதாக பாரிவேந்தர் என்ற பச்சமுத்து கூறியிருப்பது முற்றிலும் தவறு. பச்சமுத்து அவர்களை மதன், தெய்வமாக வழிப்பட்டவர்.\nஒரு காலமும் பச்சமுத்து குடும்பத்துக்கு மதன் துரோகம் செய்யமாட்டார். பச்சமுத்துவை சந்திக்க முயன்றும் எங்களால் முடியவில்லை” என்று மதன் குடும்பத்தினர் கதறலுடன் தெரிவித்தனர்.\nமேலும், “மதன் காணாமல் போனது குறித்து, முதலமைச்சர் மற்றும் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்து உள்ளோம்.அவர்களும் கண்டுபிடித்து தருவதாக கூறியுள்ளார்கள்” என்று மதன் குடும்பத்தினர் கூறினார்கள்.\nமதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது வேந்தர் மூவிஸ் மதன்: படகுகள் மூலம் கங்கை நதியில் தேடுதல் வேட்டை ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை: சுவாதி குடும்பத்தினர் வலியுறுத்தல்\nPrevious ​“கருத்தைத் திருடிய தா.பாண்டியன்” : கோவை காவல் ஆணையரிடம் எழுத்தாளர் புகார்\nNext என்ன ஆனார் மதன்\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்ப��� படை பதிலடி\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baaba4bc1bb5bbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bbeba9bbfbb2bc8-b95bbebb2ba8bbfbb2bc8-baebb1bcdbb1bc1baebcd-b9abc1b95bbeba4bbebb0baebcd", "date_download": "2020-12-05T09:32:44Z", "digest": "sha1:DCQZ3O2F2TFP7R4VBYUDJ67AAYFAKQS7", "length": 33019, "nlines": 200, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / வானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்\nவானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்\nவானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம் பற்றிய குறிப்புகள்\nவானிலை என்பது வெப்பம், மழை, குளிர், காற்று, ஈரப்பதம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது. காலநிலை என்பது குறைந்தபட்சம் 30 ஆண்டுகளில் வானிலை மாற்றத்தின் சராசரியாக கணக்கிடப்படுகிறது. வானிலையானது நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் மற்றும் வருடத்திற்கு வருடம் மாறக்கூடிய ஒன்றாகும்.\nவானிலை மற்றும் காலநிலையானது, சுற்றுப்புற சூழல் மற்றும் அதன் சமூக கூறுகளை மாற்றுகின்ற திறன் வாய்ந்தது. இதன் காரணமாக உலகில் உள்ள உயிரினங்களின் சுகாதாரம் பாதிப்படைய வழி வகுக்கிறது.\nசுகாதாரம் என்பது நோய்யற்ற தன்மை என்பதை தாண்டி, உடல் நலம், மனநலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றையும் சார்ந்ததாகும். பொது சுகாதாரம் என்பது மாசற்ற உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் தூய்மையான தங்குமிடம் மற்றும் நல்ல சமூக உறவுகள் ஆகியவற்றை பொருத்தே அமைகிறது.\nவானிலை மற்றும் காலநிலைகள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் நமது சுகாதாரத்தை நிர்ணயிக்கிறது.\nஉலக வெப்பமயமாதல் என்பது உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கக்கூடிய விஷயம். காலநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் பாதிப்பால் உலக வெப்பமடைதல் மேலும் அதிகரிக்கிறது.\nஇதன் காரணமாக உலக மக்களிடையே சுகாதாரமின்மையும், இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் மூலம் பெரும் உயிரிழப்புகளை ஏற்ப���ுத்துகின்றன.\nஅடிக்கடி நிகழும் கனமழை, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய காலநிலை காரணிகள் உணவு பாதுகாப்பு, ஊட்டசத்து குறைவு, பசி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.\nசுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் மற்றும் மழை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, வயிற்றுப்போக்கு, யானைக்கால் நோய் மற்றும் காலரா போன்ற எண்ணற்ற தொற்றுநோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இயற்கை பேரழிவுகள் காரணமாக அசாதாரண காலநிலை உருவாகிறது. இவை மன நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாகின்றது.\nகாலநிலையில் ஏற்படும் விரும்பத்தகாத பொது சுகாதார உள்கட்டமைப்புகளான விளை நிலங்களின் இழப்பு, கடல் மட்டம் உயர்வு, விவசாய உற்பத்தி குறைவு ஆகியவற்றை உண்டு பண்ணுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் வளர்ச்சி அடையாத பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பாக பெண்கள் மேலும் பலவீனமடைய செய்கிறது. எல்-நினோ நிகழ்வுகள் வானிநிலை மாற்றத்தை அதிகப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்கள் பரவுகிறது. காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய சுகாதார குறைபாடுகளில் சில கணிக்கக்கூடிய வகையிலும் சில கணிக்க முடியாத வகையிலும் உயிரிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஅதிகபட்ச வெப்பநிலையின் அளவு மேலும் மேலும் அதிகரிக்கின்ற போது அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. மேலும், இந்த உயர்கின்ற வெப்பநிலை காரணமாக காடுகள் தீக்கிரையாவது மட்டுமல்லாமல் வறட்சியை உண்டு செய்கிறது. அதேபோல் அளவுக்கதிகமான கடும் மழை, வெள்ளம் மற்றும் புயல்களின் காரணமாக தொற்று நோய்கள் மிக வேகமாக பரவுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதால் சிலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஆகவே, வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுகாதார கேடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர், காற்று மற்றும் நுண்ணியிரிகளால் பரப்பபடும் நோய்களையும், அந்த நோய்களுக்கான சூழ்நிலைகளையும் அதனால் வருகின்ற சமூக, சுகாதார கேடுகளையும் ஆராய்வதற்கு குழந்தை விஞ்ஞானிகளுக்கு இந்த தலைப்பு ஏற்றதாக���ம்.\nஇந்தியாவில் காணப்படும் காலநிலை என்பது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாற்று காலங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த பருவ காலங்களுக்கு முன்னும் பின்னும் புயல் மற்றும் சூறாவளிகளை கொண்டுள்ளது. பருவகாலங்களில் பொழிகின்ற, அளவுக்கு அதிகமான கன மழைகளின் காரணமாகவும், புயல் மற்றும் சூறாவளிகளின் காரணமாகவும், கோடை காலத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாகவும் பல கொடிய நோய்கள் நம் நாட்டில் பரவி வருகின்றன. இதன் மூலம் நம் பொது சுகாதார கேடும், அதனால் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளுக்கும், பொருட்சேதமும் தவிர்க்க முடியாதவைகளாக மாறி வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள 41 மாவட்டங்களில் வெப்பநிலை மே மற்றும் ஜூன் மாதங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அங்கு உடல் வறட்சி, வெப்பத்தினால் ஏற்படும் மயக்கம் மற்றும் இறப்பு ஏற்படுகிறது. குளிர்க்காலத்தில் ஏற்படுகின்ற குளிர் பல மாநிலங்களில் குடல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார கேடுகளை சமாளிப்பது பெரும் சவலாக உள்ளது மற்றும் இந்த சுகாதார கேடுகள், மக்கள் தொகை பெருக்கத்தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் மேலும் அதிகமாகிறது.\nமத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சகத்தின் அறிக்கையின்படி நீரினால் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 40 மில்லியன் மக்கள் பாதிப்படைகிறார்கள். அதிகப்படியான வெப்பத்தினால் கால்நடைகளும், பறவைகளும் மற்றும் அதிகப்படியான வறட்சியால் விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள்.\nகாலநிலை மாற்றம் காரணமாக நீரினால் பரவும் நோய்கள் வேகமாக பரவும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், நோய் பரவுகின்ற காலமும் மற்றும் பாதிக்கப்படும் நிலப்பரப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மலேரியா நோய் அனாபிலிஸ் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இப்போது ஏற்படுகின்ற வானிநிலை மாற்றங்கள் இந்த கொசுக்களின் உற்பத்திக்கு மிகவும் ஏதுவாக உள்ளதால் அந்த நோய் வேகமாக பரவும் நிலை ஏற்படுகிறது. தொடர்மழை காலத்தில் இந்த நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. திங்கரா குழுவின் (2010) அறிக்கைப்படி இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் ஆண்டுதோ���ும் உயிரிழக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை அக்டோபர் மாதத்தில் உள்ள மழை பொழிவிற்கும், மலேரியாவுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மே மாதத்தில் பெய்கின்ற மழை, மலேரியா நோய்யுடன் எதிர்மறை தொடர்பை ஏற்படுத்துகிறது. மலேரியா போன்ற நோய்கள் வானிலை காரணிகளான வெப்பநிலை, மழையளவு மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்து வேகமாக பரவக்கூடியவை. இதுபோன்ற நோய்களை தடுப்பதற்கு வானிலை மற்றும் காலநிலை அளவீடுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.\nஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் கொடிய நோயான டெங்கு, உலகில் பல நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி அதிகமான உயர் சேதத்திற்கு காரணமாகிறது. உயர்கின்ற அதிக வெப்பநிலை மற்றும் தண்ணீர் தேக்கம் காரணமாக டெங்கு நோய் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது. அடிக்கடி ஏற்படும் வெள்ள பெருக்காலும் நோய் பரப்பும் உயிரிகளாலும், உயிர் கொல்லி நோய்களான வயிற்றுபோக்கு காலரா போன்றவை வேக பரவும் நிலை உருவாகிறது.\nஇப்போதைய நிலையில், நமக்கு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத்தை ஒருங்கிணைத்து கண்காணிக்கின்ற அமைப்புகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம் பற்றிய தொடர் கணக்கீடுகள் கொண்டு தற்போதய மற்றும் எதிர்கால காலநிலை மாற்றத்தையும், சுகாதாரத்தின் நிலையையும் மதிப்பிட முடியும். குறிப்பாக தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம், கொடிய நோய்களான காலரா, மலேரியா, டெங்கு, காசநோய், டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றையும் அவை பரவும் வேகம், திசை அவற்றின் சாதகமான சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்வதற்கும் காலநிலை மாற்றத்தின் காரணிகள் பேருதவியாக இருக்கின்றன.\nசிறிய தீவுகள், வளரும் காடுகள், மாநகரங்கள், கடற்கரை சார்ந்த பகுதிகள், மலை பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக அளவில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும் மக்கள் தொகை பெருக்கம், மக்களின் பொருளாதாரம், உணவு மற்றும் சுற்றுபுற சூழ்நிலை ஆகியவை காலநிலை மாற்றத்தால் அதிக அளவில் மாற்றம் ஏற்பட வழி செய்கிறது. அது மட்டும் அல்லாமல், ஊனமுற்றோர், பெண்��ள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார பின்விளைவுகளுக்கு உள்ளாகிறார்கள்.\nதீவிரமான கனமழை மற்றும் குளிர் காலங்களில் உணவு மற்றும் நீரினால் பரவும் தொற்று நோய்கள் அதிகமாகின்றன. இந்த நோய்களை பரப்பும் உயிரிகளின் எண்ணிக்கை இந்த காலங்களில் அதிகமாகின்றன. இயற்கை பேரழிவுகளாலும் சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்களுக்கு காரணமாகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வயிற்று போக்கு மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இயற்கை பேரழிவால் இடம் பெயர்ந்த மக்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.\nகாலநிலை மாற்றம், சுகாதார, சமூக மற்றும் சுற்றுசூழல் கூறுகளை பாதிப்பதற்கான சுழ்நிலை உருவாகாமல் தடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.\nநோய் தொற்று ஏற்படுத்தகூடிய கிருமிகள் பெருகுவதற்கான இடங்களை குறைப்பது.\nநோய் கிருமிகளுக்கும், மனிதருக்கும் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துவது.\nகாலநிலை மாற்றத்திற்கேற்ப சுகாதாரமான வாழ்க்கை முறையை மேற்க்கொள்வது.\nபொது சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் பேணிக்காப்பது.\nஇது தொடர்பான ஆராய்ச்சி பணிகளை தீவரப்படுத்தி காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளின் முழு அறிவியல் பின்புலம் மற்றும் அதன் விளைவுகளை தடுத்து நிறுத்துவது அல்லது குறைக்க வேண்டிய வழிமுறைகளை கண்டறிவது மிகவும் அவசியமாகிறது.\nஆதாரம் : முனைவர் கதிர்வேலு சம்பந்தன் , தாவரவியல் துறை, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி , காரைக்கால் - 609 602\nபக்க மதிப்பீடு (64 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபூமியைக் காக்கும் ஓசோனின் அளவு\nமேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு\nபசுமை போக்குவரத்து - சுற்றுச்சூழலின் தாக்கம்\nவளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்\nஉயிர்க்கோளம் - ஓர் கண்ணோட்டம்\nபுவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும்\nபுவித்தொகுதி அறிவியல் – ஓர் தொகுப்பு\nவளிமண்டலமும் சூரிய ஆற்றலும் – ஓர் பார்வை\nஉயிரின் சூழ்��ாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்\nநிலவரைமேப்புகள் - விவரங்களும் குறியீடுகளும்\nவானிலை மேப்பு விவரங்களும் குறியீடுகளும்\nநெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம்\nவானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 10, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-10-05-2018/", "date_download": "2020-12-05T09:24:58Z", "digest": "sha1:USMI4RR445FMSZDH7AOUE4UP5QK7QA4R", "length": 13838, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 10-05-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 10-05-2018\nஇன்றைய ராசி பலன் – 10-05-2018\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.\nஅரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மிருகசீரிடம் நட்��த்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும்.\nவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உற்சாகமான நாள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nபிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும்.சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.\nஇன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் பொறுமை அவசியம். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.பி உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nவீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nபுதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணப் ப���்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டுற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபிற்பகலுக்கு மேல் எதிர்பாராத விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 5-12-2020\nஇன்றைய ராசி பலன் – 4-12-2020\nஇன்றைய ராசி பலன் – 3-12-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/11/09/", "date_download": "2020-12-05T08:24:39Z", "digest": "sha1:J5KKAFT6DZHSBCZYMTROKKTYUPL5WK4L", "length": 16873, "nlines": 133, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 9, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் : தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது சில பகுதிகள் முடக்கம்\nகொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் சிலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில் இன்று மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி: சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் வல்லுறவு – விரிவான தகவல்கள்\nபுதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண், தனியார் வைத்தியசாலை\nவீதியில் சடலமாக மீட்கப்பட்ட 6 பிள்ளைகளின் தந்தை – புத்தளத்தில் சம்பவம்\nபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். புளிச்சாக்குளம் அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி\nகொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போதே ஜனாதிபதி இது தொடர்பான அனுமதியை\nகொரோனா வைரஸ்: 90 சதவீத அளவு பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nமுதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோடெக் நிறுவனம்\n அலட்சியம் செய்யுமிடத்து மரணத்தை ஏற்படுத்தலாம்”\nநாட்டில் ஏற்பட்டு வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா\nஉழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் பலி..\nஉழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, உன்னிச்சை – கரவெட்டியாறு வயற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) ) உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். அருணாச்சலம்\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nLTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா\nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக ��ருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q3-2015-2017/specs", "date_download": "2020-12-05T09:31:57Z", "digest": "sha1:E7WUD4CEXNV5TTT7OSSJZRJNRYUHHZTX", "length": 21797, "nlines": 403, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ3 2015-2017 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி க்யூ3 2015-2017 சிறப்பம்சங்கள்\nஆடி க்யூ3 2015-2017 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி க்யூ3 2015-2017 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.32 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1968\nஎரிபொருள் டேங்க் அளவு 64\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ3 2015-2017 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஆடி க்யூ3 2015-2017 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டிடிஐ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 64\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson spring strut\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்��� பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2603\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/65 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகி��ெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ3 2015-2017 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா க்யூ3 2015-2017 வகைகள் ஐயும் காண்க\nஆடி க்யூ3 2015-2017 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ3 2015-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ3 2015-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/5406-are-possible-to-petroleum-products-in-gst.html", "date_download": "2020-12-05T09:40:00Z", "digest": "sha1:5ITX33RBBIKQTVKBM7WIWZOLS3RHJJE3", "length": 12396, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல்? - மத்திய அமைச்சரின் பதில் | ஜி.எஸ்.டி வரிக்குள் பெட்ரோலிய பொருட்கள்? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n - மத்திய அமைச்சரின் பதில்\n - மத்திய அமைச்சரின் பதில்\nஜி.எஸ்.டி வரிக்குள் பெட்ரோலிய பொருட்கள்\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் விருப்பம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார��.\nநாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அந்த வரிக்குள் வரவில்லை. அதற்கு மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி என்று பல வரிகள் இருப்பதால், அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.\nஎனவே, முன்பு இருந்தது போன்று பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றுக்குப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துப் பேசுகையில், “பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் விருப்பமாகும். தகுந்த நேரத்தில் உரிய விவாதம் நடத்தி ஜி.எஸ்.டி. கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அந்த முடிவை நாங்கள் ஆதரிப்போம்”. என்று கூறியுள்ளார்.\nபெட்ரோலிய பொருட்களுக்கு தற்போது ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வரி விதிப்பதால், பல பகுதியில் வெவ்வேறு விலைகளில் பெட்ரோல், டீசல் விற்கப்படுவதாக கூறிய தர்மேந்திர பிரதான், “இந்த பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை இருக்கும்” எனவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை\nஇந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்\nபிரிட்டன் ராணியை விட அதிக சொத்து வைத்திருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள்\nரூ.37000 தாண்டியது தங்கத்தின் விலை\nரூ.37000 தாண்டியது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்வு வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 உயர்வு\nஉயரத் தொடங்கியது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு வெள்ளியின் விலை கிலோ ரூ.1600 உயர்வு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\n தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதீபாவளிக்கு பின் சவரனுக்கு ரூ.1680 குறைந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது\nநிவர் புயலில் நிலைகுலைந��து போன தங்கத்தின் விலை ரூ.36000 நோக்கி வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 சரிந்தது\nகுவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள் வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்\nகாவேரி மருத்துவமனைக்கு விரைந்தார் விஜய் ஆண்டனி\nத்ரில்லர் ‘நரகாசூரன்’ பட ட்ரைலர் ரிலீஸ்\nசீனியர் ஹீரோவுடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகையால் பரபரப்பு..\nஇந்திய கடற்படைக்கு சல்யூட் செய்த சூப்பர் ஹீரோ..\nஜெயலலிதா வாழ்க்கை படம்: கூடுதல் வெயிட்போட்ட கங்கனா..\nரசிகர்களை திரட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன காரணம் தெரியுமா\nதிருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nதமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19426/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-it-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-90ml-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-05T08:20:54Z", "digest": "sha1:OUCXQUIOPQHTOFMDTWOGG3ZGVXGY2C74", "length": 5714, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "மூடியிருந்த IT ஆபீஸில் 90ML நடிகையின் Glamour Clicks ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமூடியிருந்த IT ஆபீஸில் 90ML நடிகையின் Glamour Clicks \n90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள���ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.\nஇவர் மூடியிருந்த IT ஆபீஸில் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், Tempt ஆகி வருகிறார்கள்.\nஇவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து,\nசில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.\n28YearsOfBeIovedVlJAY – நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை – 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் \nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\n ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை\n28YearsOfBeIovedVlJAY – நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை – 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் \nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\n ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை டாப் டிரெண்டிங் \nகுழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரியலில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க \nநடிகர் யஷ் பிறந்தநாளில் கேஜிஎப் 2 டீசர்\nநடிகை மீரா நந்தனை காதலித்து ஏமாற்றி பிரபல நடிகர் 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை \nதல அஜித் – ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம் \n3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4-2/", "date_download": "2020-12-05T09:25:43Z", "digest": "sha1:V3SOH7NWLD4NKUH3Y355AZEP2HHBWTT5", "length": 10462, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் திறக்கப்பட்டது கோட்டை பொலிஸ் நிலையம்! | Athavan News", "raw_content": "\nஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nமஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன\nகனடாவில் கொவிட்-19 பெருந்த���ற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nமீண்டும் திறக்கப்பட்டது கோட்டை பொலிஸ் நிலையம்\nமீண்டும் திறக்கப்பட்டது கோட்டை பொலிஸ் நிலையம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nதொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னரே குறித்த பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு\nமஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன\nமஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவே\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nமேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்ப\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விட\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை அம்மாவட்ட அரசாங்க அத\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவன\nகனடாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-04-2019/", "date_download": "2020-12-05T08:23:32Z", "digest": "sha1:TVAX7FNCWXTNLA4Y467DUOMAMQHGKESD", "length": 2839, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "முதன்மைச் செய்திகள் (02.04.2019) | Athavan News", "raw_content": "\nஅமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nமேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா\nமுதன்மை செய்திகள் ( 19-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 18-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 17-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 16-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 15-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 14-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 13-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 12-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 11-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 10-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 09-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-05T07:57:51Z", "digest": "sha1:7SKOQ6DDHC3CUQP3PWV6RGE3SY7MGIO2", "length": 11035, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு | Athavan News", "raw_content": "\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்: மேலும் 269 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு\nவட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு\nவாக்குமூலம் பெற வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதை மற்றும் அவமானத்திற்கு உட்படுத்துகிறது என மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், வடகொரியாவின் தடுப்புக்காவல் அமைப்பு, மக்களை ஒரு விலங்கை விடக் மதிப்பு குறைவாக நடத்துவதாக கூறுகின்றது.\nடசன் கணக்கான முன்னாள் வட கொரிய கைதிகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களுக்கு பிறகே இந்த தகவலினை மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ளது.\nகைதிகளில் சிலர் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை முழங்கால்களிலோ அல்லது தங்கள் கால்கள் குறுக்கே இருக்கும்படி, தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகக் கூறினர்.\nதடுப்புக்காவல் நிலையங்களில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் என்று அழைக்கப்படுவது பெரும்பாலும் சித்திரவதைக்குரியது என அதிர்ச்சியூட்டும் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇரகசியமான நாடாக பார்க்கப்படும் வடகொரியாவில், குற்றவியல் நீதி முறைமை பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் அங்கு, பரவலான உரிமை மீறல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nமேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்ப\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விட\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை அம்மாவட்ட அரசாங்க அத\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவன\nகொரோனா அச்சுறுத்தல்: மேலும் 269 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 269இலங்கையர்கள் இன்று\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களையும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு மனிடோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர\nமன்னாரில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு\nவங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நில\nதிகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு\nகண்டி – திகன பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரித\nநியூஸி. டெஸ்ட்: போலோ ஒ���் முறையில் துடுப்பெடுத்தாடும் மே.தீவுகள் அணி சற்று தடுமாற்றம்\nநியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள்\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\nமன்னாரில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:21:07Z", "digest": "sha1:YTMNCVSGHOWPJDOED5UW6PTSXEACFXA4", "length": 10197, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "லிபிய யுத்தம் | Athavan News", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்\nமேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\n2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nலிபிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு\nலிபிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகளுக்கு இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பர ஆதரவு வழங்கிவந்த நிலையில், மோதல் பல மாநிலங்களுக்க... More\nஅர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் – சட்டமா அதிபர்\nகொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு\nகண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா\nயாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்\nபொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்\nமக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை இரத்து செய்யுமாறு மனிடோபா முதல்வர் கோரிக்கை\nமன்னாரில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு\nதிகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai3_14.html", "date_download": "2020-12-05T08:12:50Z", "digest": "sha1:5HX2OMMD5VN5DPMLFVIZCMDBY2YYSX7H", "length": 36683, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 3.14 இருண்ட மண்டபம் - சூரியா, அந்த, என்றான், சிலர், தலைவர், பழைய, சென்ற, வந்து, தான், நான், குரல், மண்டபம், இருண்ட, சீதா, என்றார், \", வேண்டும், கொண்டு, என்ன, முஸ்லீம், கையைப், தெரிந்து, அவர், நேற்று, இன்றைக்கு, ஆசாமி, லீக், சூரியாவின், தொண்டர், எல்லாம், அங்கே, புரட்சி, பிரிட்டிஷ், யார், எரிமலை, என்றாள், இல்லை, வரையில், வெள்ளி, போலீஸ், ஜனங்கள், இரண்டு, முஸ்லிம், போல், மௌல்வி, பெரும்பாலோர், கொண்டிருக்கிறார்கள், அங்கங்கே, புரட்சித், பிரிந்து, வீதியிலிருந்து, குறுகிய, மறுபடியும், செய்ய, புத்தகம், வழியாக, நாம், ஆட்சி, மேல், குமுறிக், எந்த, இடங்களில், எங்கெங்கே, தனியே, தாரிணி, முக்கிய, பிரவேசிப்பது, இரகசிய, போகும், சுவரில், அழைத்துச், உள்ளே, நிமிஷம், காலத்து, தாரிணியின், தேவபட்டணத்தில், ஒருவர், எப்போது, சந்திக்கலாம், முன், ஆனாலும், தடவை, எனக்கு, ஒருவேளை, வீட்டில், எங்கே, சந்திக்க, அகத்துக்காரர், முன்னால், கேட்டது, உள்ளம், அவன், கல்கியின், அமரர், நாள், இல்லாமையும், கிடைக்கவில்லை, பேசிக், டெலிபோன், மனதில், முடியாது, என்னை, ஜிந்தாபாத், மோதிக்கொண்டு, பேரில், பயங்கர, நிமிர்ந்து, கண்டதும், மேலே, தகவல், சொன்னார், வேஷம், பிடித்துக், இப்போது, திரும்பி, இருக்கிறது, உன்னைப், இங்கே, நானே, வரக்கூடாது, மற்ற, வந்தது, பின்னால், டில்லி, நடந்தார்", "raw_content": "\nசனி, டிசம்பர் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 3.14 இருண்ட மண்டபம்\nமறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப்போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவுஉறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்றுகாலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவைடெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவதுதடவை சீதாவின் குரல் கேட்டது. \"சூரியா சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப்பேசினாயா சற்று முன்னால் நீ என்னை���் கூப்பிட்டுப்பேசினாயா\" என்றாள் சீதா. \"இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை\" என்றாள் சீதா. \"இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை\"என்றான் சூரியா. \"அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்\"என்றான் சூரியா. \"அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்' என்று கேட்டேன்.'நான்தான் சூரியா' என்று கேட்டேன்.'நான்தான் சூரியா எப்போது சந்திக்கலாம்' என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்னநினைக்கிறாய்\" என்றாள் சீதா. \"ஆச்சரியமாக இருக்கிறதே\" என்றாள் சீதா. \"ஆச்சரியமாக இருக்கிறதே அப்படி யார் கேட்டிருப்பார்கள் ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோஎன்னமோ\" என்றான் சூரியா. \"இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால்எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னைஅவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்\" என்றான் சூரியா. \"இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால்எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னைஅவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்\" என்று சீதா பரபரப்புடன்கேட்டாள்.\n சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள்கழித்து வருகிறேன்\" என்றான் சூரியா. \"முடியாது\" என்றான் சூரியா. \"முடியாது முடியாது இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க மாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்\" \"இது என்ன யோசனை, சீதா\" \"இது என்ன யோசனை, சீதா நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா அவருக்குத்தெரியாமல் இருக்குமா அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்...\" \"யார்என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாகவேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத�� திரும்பி விடுவேன்.\" \"அப்படியானால் நானே அவ்விடம் வந்து விடுகிறேன்அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்.\" \"அப்படியானால் நானே அவ்விடம் வந்து விடுகிறேன்\" \"கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம்ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னைஎங்கே பார்க்கிறது\" \"கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம்ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னைஎங்கே பார்க்கிறது\" சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனேநினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலிபோனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படிசொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்குமேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ\" சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனேநினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலிபோனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படிசொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்குமேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ' என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருந்தது.\nஇதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும்பார்த்தாக வேண்டும் அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில்போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர்தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. 'இரத்த வாசல்' என்றுபெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக்கொண்டு, \"மாப்கீஜீயே அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில்போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர்தாரிண��யைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. 'இரத்த வாசல்' என்றுபெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக்கொண்டு, \"மாப்கீஜீயே குவாதே ஆஜம் ஜிந்தாபாத்\" என்றார். அந்த ஆசாமி வேண்டு மென்றேதன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியாகோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ்உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, \"இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்\"என்றான் சூரியா. \"தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி\"என்றான் சூரியா. \"தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி உன்னைக் கூட ஜாக்கிரதைசெய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே உன்னைக் கூட ஜாக்கிரதைசெய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே\" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். \"அதனால் என்ன\" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். \"அதனால் என்ன இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது\" என்றான் சூரியா. \"அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது.\" \"தலைவர் ஜாகையில் இருக்கிறாரா இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது\" என்றான் சூரியா. \"அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது.\" \"தலைவர் ஜாகையில் இருக்கிறாரா\"\"இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா\"\"இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா ரொம்ப நெருங்கியும்வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே ரொம்ப நெருங்கியும்வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே\" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடுஎன்று மேலே நடந்தார்.\nஅவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராதஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்துசேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்விபோல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம்ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார். 'இந்த மௌல்வி யார்எங்கேயோ பார்த்திருக்கிறோமே' என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர்அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தகஅலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர்சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர்அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச்சாத்திக்கொண்டார். சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிரு து வான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், \"என்னுடன் வாருங்கள்\" என்று அவனை அழைத்தது. தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில்நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம்அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது.\nமிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்துசேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும்தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால்மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடியகொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின்செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்தபொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டப��் இருக்குமிடத்தைக்கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையானகாரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக்காப்பாற்றப்பட்டன. அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில்ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது. மண்டபத்தில்அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியாகவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமிஅணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான்.\nதனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி,\"அதோ தலைவர்\" என்றாள். சூரியா அவரிடம் சென்று, \"இன்குலாப் ஜிந்தாபாத்\" என்றாள். சூரியா அவரிடம் சென்று, \"இன்குலாப் ஜிந்தாபாத்\" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். \"எங்கெங்கே போயிருந்தீர்\" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். \"எங்கெங்கே போயிருந்தீர் போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது\" என்று சூரியாவைத் தலைவர்கேட்டார். \"மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்கும் போயிருந்தேன்.கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின்உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்துநெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்துபொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது.\" \"உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன\" என்று சூரியாவைத் தலைவர்கேட்டார். \"மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்���ும் போயிருந்தேன்.கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின்உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்துநெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்துபொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது.\" \"உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்னஎதைக் கொண்டு சொல்லுகிறீர்\" \"சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரைசந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தைநிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான்பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர்.'ஜப்பான் காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்' என்றார். எங்கெங்கே போனாலும்சாதாரண ஜனங்கள் 'இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்' என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\"\n\"ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம் பிரிட்டிஷ் ஆட்சியைஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத்தயாராயிருக்கிறார்கள் பிரிட்டிஷ் ஆட்சியைஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத்தயாராயிருக்கிறார்கள் சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே\" \"அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படை யெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும்என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப்பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்..\"தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போதுநடந்த போலீஸ் அட்டூழியத்தைப்பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான்.\nஎல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: \"மற்ற நாடுகளில்சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களைஅனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடுதீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்றுஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது.கல்கத்தாவுக்குப் போகிறாயா உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது.கல்கத்தாவுக்குப் போகிறாயா அங்கே முக்கிய காரியம் இருக்கிறது அங்கே முக்கிய காரியம் இருக்கிறது\" என்றார் தலைவர். \"ஓ\" என்றார் தலைவர். \"ஓபோகிறேன்\" என்றான் சூரியா. ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும்கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான். கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 3.14 இருண்ட மண்டபம் , சூரியா, அந்த, என்றான், சிலர், தலைவர், பழைய, சென்ற, வந்து, தான், நான், குரல், மண்டபம், இருண்ட, சீதா, என்றார், \", வேண்டும், கொண்டு, என்ன, முஸ்லீம், கையைப், தெரிந்து, அவர், நேற்று, இன்றைக்கு, ஆசாமி, லீக், சூரியாவின், தொண்டர், எல்லாம், அங்கே, புரட்சி, பிரிட்டிஷ், யா���், எரிமலை, என்றாள், இல்லை, வரையில், வெள்ளி, போலீஸ், ஜனங்கள், இரண்டு, முஸ்லிம், போல், மௌல்வி, பெரும்பாலோர், கொண்டிருக்கிறார்கள், அங்கங்கே, புரட்சித், பிரிந்து, வீதியிலிருந்து, குறுகிய, மறுபடியும், செய்ய, புத்தகம், வழியாக, நாம், ஆட்சி, மேல், குமுறிக், எந்த, இடங்களில், எங்கெங்கே, தனியே, தாரிணி, முக்கிய, பிரவேசிப்பது, இரகசிய, போகும், சுவரில், அழைத்துச், உள்ளே, நிமிஷம், காலத்து, தாரிணியின், தேவபட்டணத்தில், ஒருவர், எப்போது, சந்திக்கலாம், முன், ஆனாலும், தடவை, எனக்கு, ஒருவேளை, வீட்டில், எங்கே, சந்திக்க, அகத்துக்காரர், முன்னால், கேட்டது, உள்ளம், அவன், கல்கியின், அமரர், நாள், இல்லாமையும், கிடைக்கவில்லை, பேசிக், டெலிபோன், மனதில், முடியாது, என்னை, ஜிந்தாபாத், மோதிக்கொண்டு, பேரில், பயங்கர, நிமிர்ந்து, கண்டதும், மேலே, தகவல், சொன்னார், வேஷம், பிடித்துக், இப்போது, திரும்பி, இருக்கிறது, உன்னைப், இங்கே, நானே, வரக்கூடாது, மற்ற, வந்தது, பின்னால், டில்லி, நடந்தார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/bp1.php", "date_download": "2020-12-05T09:04:52Z", "digest": "sha1:MMN5R7LN5EGKLE6H4FF2SMXQCJBHGGMT", "length": 15183, "nlines": 38, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | medical | Blood pressure | Heart | Brain", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு ��ந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇதயமும், மிகு இரத்த அழுத்தமும்\nமிகு இரத்த அழுத்தம் இதயத்தை இரண்டு வகைகளில் பாதிக்கும். இதயத்தமனி மிகு இரத்த அழுத்தத்தால் சுருக்கமடைவதால் இதயத்திற்கு தேவையான அளவு இரத்தம் செலுத்தப்படாத நிலை ஏற்படும். இரத்தக்-குழாய்கள் சுருக்கம் சில நொதியங்களாலும், இதயத்தமனி உட்சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து, அவை கெட்டிப்படுவதாலும் இதயத்தமனி உள்சுற்று சிறுத்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும். மாரடைப்பு நோய்க்கு பெரும்பாலும் மிகு இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயுமே பெரும்பாலான காரணிகளாக உள்ளன.\nநாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள் பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை சில வருடங்களில் உண்டாகி விடும். இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம் செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க துவங்கும். அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் மரணம் ஏற்படும். இதயம் மிகு இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும், மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம் செயலிழப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.\nமூளையும் மிகு இரத்த அழுத்தமும்: இரத்த அழுத்தம் லேசாக கூடுதலாக இருக்கும்பொழுது தலைவலி, தலைச்சுற்றல், லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். ஆனால் அதுவே இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் படிவங்கள் பிய்ந்து, இரத்த ஓட்டத்தோடு சென்று பெருமூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதை ‘பெருமூளை தமனி அடைப்பு’ என்று சொல்வர். சில சமயங்களில் இதே தமனிகள் வெடித்து இரத்தப் போக்கு மண்டை ஓட்டுக்குள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சியும் நடக்கலாம். இதை ‘பெருமூளை இரத்தப் போக்கு’ என்று கூறுவர். நம் மூளை மிகவும் செயல்படக்கூடிய பகுதி. அது செயல்படத் தேவையான சத்துக்கள் இரத்தம் மூலம்தான் செல்கிறது. திடீரென்று மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் குழாய் வெடிப்போ, மூளையை செயலிழக்கச் செய்யும். மூளை செயலிழப்பதால், அதிலிருந்து செல்லும் நரம்புகளும் செயலிழந்து விடும்.\nஇதனால் அந்த நரம்புகள் பரவியுள்ள இடம் முழுமை-யாக செயலிழந்து விடும். இதையே பக்க வாதம் என்று சொல்கிறோம். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அதிலும் பெருமூளை உதிரப்போக்கு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில் நோயாளி தன் நினைவு இழந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் நோயாளியின் மரணம் தவிர்க்க முடியாததாகி விடும். இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிக அளவாக இருக்கும்பொழுது முதலில் லேசான அளவு மூளைக்கு செல்லும் இரத்த அளவால், சில நரம்புகள் பாதிக்கப்படும். அதனால் முதலில் லேசாக கை, கால்களில் மரப்பு உணர்ச்சி, கை, கால் விரல்களின் நுனியில் துடிப்புப் போன்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படும். இது நமது மூளை நமக்கு விடும் எச்சரிக்கையாகும். இதுபோன்ற உணர்வுகள் உண்டானால், உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மேற்சொன்ன பேரபாயம் நேர்ந்துவிடும். எனவே மிகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத தேவையாகும்.\nமூளையும், சிறுநீரகங்களும்: நம்முடைய சிறுநீரகங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை. நம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை வெளியேற்றி ஒரு பெரும் சுத்திகரிப்புப் பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. மிகு இரத்த அழுத்த நோயில் ஆரம்ப நிலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களுக்குச் செல்லும் மிக மெல்லிய, கண்களுக்கு புலப்படாத தந்துகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகள் குறையத் தொடங்கும். இதனால் சிறுநீரில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்துப் பொருள்கள் வெளியேறத் துவங்கும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அதிகமாக, அதிகமாக சிறுநீரகங்கள் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்து, வெளியேற்றும் செயல்பாடு பாதிப்படையும்.\nஇதனால் யூரியா, யூரிக் ஆசிட், நைட்ரஜன் போன்ற வெளியேற வேண்டிய நஞ்சுகள் மீண்டும் உடலில் சேரும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். இந்த நஞ்சுகள் ஓரளவிற்கு மேல் சென்றால் நோயாளி ‘தன் நினைவிழப்பார்’. இந்த நிலையில் சரியான மருத்துவம் செய்யாவிடில் சிறு நீரகங்கள் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடும். நோயாளியின் உடலில் தேங்கும் நஞ்சுகளால் நோயாளி மரணமடைவார். இதை ‘யூரிமியா’ என்றழைப்பர்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n(நன்றி: உண்மை மாதமிரு முறை இதழ்)\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/ba4bbfb9abc1-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2020-12-05T08:21:48Z", "digest": "sha1:HGK4NWIGT6AVXUDV2ULROGPQOF7AEVF7", "length": 31289, "nlines": 173, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திசு வளர்ப்பு — Vikaspedia", "raw_content": "\nதாவர திசு வளர்ப்பு என்பது தாவர உயிரனு அல்லது மலட்டுதன்மையான உறுப்புகளை சத்துள்ள மற்றும் சுற்றுப்புற சார்ந்த நிலையில் வளர்ப்பது (in vitro).\nதாவர உயிரனு மற்றும் திசுவளர்ப்பு என்பவை ஒரு செடியின் வளர்ப்பு பகுதியிலிருந்து, வளர்கரு திசு, திசு துகள், தோலின் மேல் தடிப்பு, உயிர்த்தாது மூலம் மறுவளர்ச்சி பெற இயல்பவை. இவை ஆராய்ச்சி மற்றும் வணிகத்திற்கு பயன்படுபவை. திசு வளர்ப்பு என்பது வணிக அமைப்பிற்கு மற்றொரு பெயராக நுண் பயிர் பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது. நுண் பயிர் பெருக்கம் என்பது ஒரு வளர்ப்பு ஊடகத்தில் இடப்படும் செடிபாகத்திலிருந்து (explants) அல்லது வளர்திசு உயிரனு மூலம் ஒரு புதிய பயிரை உருவாக்குவதாகும்.\nஹாபர்லாண்ட் முதல் முறையாக திசுவிலிருந்து ஒரு முழு பயிரை உருவாக்கினார், ஆகையால் இவர் திசு வளர்ப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார். தாவர திசு வளர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் மரபனு பொறியியலின் ஒரு முக்கியமான பெட்டகமாகும்.\nதாவர திசு வளர்ப்பானது மகரந்ததூள் வளர்ப்பு, தோலின் ���ேல் தடிப்பு வளர்ப்பு, தண்டு நுனி வளர்ப்பு, வளர்திசு வளர்ப்பு, மற்றும் உயிர்த்தாது ஒன்றுதல் ஆகும்\nஉள்கட்டமைப்பில் தாவர உயிரனு வளர்ப்பிற்கு தேவையான நிலை\nசத்துக்களை உட்படுத்தும் உயிரணு மற்றும் காரணிகளிடமிருந்து சுதந்திரம்.\nதேவையுடைய சத்துக்கள் மற்றும் தேவையில்லா பொருட்களின் வெளியேற்றம்.\nவளர்ப்பிற்கு தேவையான நிலையான சுற்றுசூழல் திசு வளர்ப்பு முறை பாரம்பறிய வளர்ப்பு முறையை விட பயனுள்ளதாக இருக்கிறது\nஉள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பறிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.\nகடுமையான பாரம்பறிய முறையால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.\nஒரு வகைபடுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.\nநோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிற செய்யல்லாம்.\nதேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.\nதிசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல் நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது.\nதாவர திசு வளர்ப்பு வெற்றிக்கு பூரண திறன் என்ற அடிப்படை தத்துவமே காரணம். பூரண திறன் என்பது வேறுபாடற்ற தாவர திசுவிலிருந்து வேறுபாடடைந்த ஒரு செயல்பாடுல்ல தாவரமாக வளர்ச்சியடைய கூடியவை. தாவர திசு வளர்ப்பு தாவர அறிவியலுக்கு பயன்படுகிறது. திசு வளர்ப்பானது பல்வேறு வணிகத்திற்கு செயல்படுகிறது.\nநுண் பேறுபெருக்கம் வனவியல் மற்றும் மலரியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை அழிந்துவரும் தாவர வகைகளை காப்பாற்ற சிறந்த வழியாக அமைகிறது.\nஇம்முறையை பயிர் இனவிருத்தி வல்லுநர்கள் எளிதாக உயிரணு சார்ந்த காரணிகளை முழு தாவரமின்றி கண்டறியாலாம். (எ.கா. உப்பு தாங்கும் தன்மை)\nமிகப்பெரியளவில் தாவர உயிரணுவை வளார்ப்பை பையோரியாக்ட்டர் மூலமாக பெற செய்து தேவைகேற்ப வளர்சிதைமாற்ற பொருளை பெறலாம்.\nஇருவேறு தனிகம் சார்ந்த இனக்கலப்பு உயிர்தாது பிணைப்பு மற்றும் மறுவளர்ச்சி மூலமாக பெருவதை திசுவறை கலப்பி என்று அழைக்கப்படுகிறது.\nவேறுபட்ட சிற்றினத்தை அயல் மகரந்தசேர்க்கை செய்யலாம் மற்றும் வளர்கரு பாதிப்பை கருமுட்டை அழிதளிலிருந்து காப்பாற்றலாம்.\nஒற்றை திரியுடைய ஒரே சீரான பயிரை காலிசிலின் மூலமாக தய��ரிக்கலாம்.\nதண்டுநுனி வளர்ப்பின் மூலமாக வைரஸ் இல்லாத தாவரத்தை உருவாக்கலாம்.\nஒரு தாவரத்தின் பாகத்தை எடுத்து அதை நோய் தீர்க்கும் காரணியில் அறிமுகபடுத்தி பின்னர் சத்துள்ள ஊடக குழாயில் வைத்துவிட்டு ஒரு சீரான நிலையில் முழு தாவரம் வரும் வரை பராமரிக்கப்படுகிறது. இதற்காக தண்டு, இலை, மொட்டு மற்றும் வளர்திசு வளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகமாக உபயோகபடுத்தபடுகிறது. கீழ் காணும் படம் வாழை கன்று திசுவளர்ப்பு மூலமாக மறுமலர்ச்சி அடைந்தது\nதிசு வளர்ப்பு மூலமாக கிருமிகளற்ற கன்றுகளை குரைந்த இடத்தில் பேரளவில் உற்பத்தி செய்யலாம். சமயத்திற்கேற்ற ஏற்றுமதியை சரியான தருனத்தில் வேகமாக செயல்படுத்தலாம். ஆனால் திசு வளர்ப்பு கூடகம் அமைப்பதற்கு பெரிய அளவில் தொகையும், அனுபவமுடைய வேலையாளும் மற்றும் அதிக இடம் தேவைபடுவதே இதன் சிரமமாகும். தாவர திசு வளர்ப்பு மற்றும் பெருக்கம், சூழ்நிலை மற்றும் சத்துநிலையை பொருத்தே சார்ந்தது.\nஇதில் அனைத்து தனிமம் மற்றும் தேவையான சத்துக்கள் திரவ நிலை அல்லது அரை திண்ம நிலையில் திசு வளர்ப்புக்காக இருக்கும். திசுக்கள் ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. இதில் 95% நீர், பேரூட்டு மற்றும் சிறு சத்துக்கள், தாவரவளர்ச்சி சுரப்பி, விட்டமின்ஸ், சர்க்கரை சத்து நிரைந்த பொருள் மற்றும் கொடுக்கினையுடைய காரணிகள் இருக்கும்.\nபூரண திறன் என்பது ஒரு தாவரத்தின் திசு அல்லது பகுதி மூலமாக ஒரு முழு தாவரத்தை நிலையான ஆராய்ச்சி கூடத்தில் மறுமலர்ச்சி அடைய செய்பவை.\nஒரு உயிரணுவை சமமான நிரையில் பிரிப்பது பசைக் கூடு ஆகும். தாவரத்தின் எந்த அனைத்து பாகங்களையும் உபயோகபடுத்தி பசை கூடை உருவாக்கலாம். இதற்காக தண்டு, இலை வளர்திசு மற்றும் ஏதேனும் ஒரு பகுதியை உபயோகபடுத்தலாம். ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகமாக உபயோகபடுத்தபடுகிறது.\nவளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடிபாகத்தில் இருந்து உருவாக்கும் பசைக் கூட்டை சத்தான திரவத்தில் (அரை திரவத்தில்) வளர்த்து ஒரு புதிய வகை தாவரத்தை உருவாக்குவதே கிடைப்பொருள் வளர்ப்பு ஆகும்.\nகருவளர்ப்பு என்பது ஒரு ஊடகத்தில் முதிர்ந்த அல்லது முதிராத கருவிளிலிருந்து வளர்க்கபடுபவை. இம்முறையால் செயலற்ற விதை அல்லது முளைப்புத்திறனற்ற விதையிலிருந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கலாம். இந்த முறை பயிர் மேம்பாட்டிற்கு பயன்படுத்தபடுகிறது.\nஉடற்கூறு சார்ந்த கரு உருவாக்கம்\nதாவரத்தை சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதின் மூலம் பசைக் கூடு உருவாகிறது. இதை சைட்டோகைனின் ஊடகத்தில் மாற்றுவதன் மூலம், உடற்கூறு சார்ந்த கரு உருவாகும். இவை உருண்டை, நீளம், இதயம் மற்றும் வெடிக்கனி வடிவில் இருக்கும். வெடிக்கனி வடிவிலிருந்து உருவாகும் தாவரம் வலுவாக இருக்கும்.\nதாவரத்தின் தலைமுறைகளில் உடற்கூறு சார்ந்த கரு உருவாக்கம்\nஇதய வடிவ உடற்கூறு கரு\nநீளமான வடிவ உடற்கூறு கரு\nவெடிக்கனி வடிவ உடற்கூறு கரு\nமேல்காணும் முறையை தவிர கிடை பொருளில் இருக்கும் பசைக் கூடு கூம்பு வடிவ குடுவையில் மாற்றி உடற்கூறு கருவை உருவாக்கலாம். இந்த முதிர்ந்த கருவை ஸைட்டோகைனின் மூலமாக முழு தாவரத்தை உருவாக்கலாம். இத்தாவரத்தை பசுமை கூடத்தில் மேலும் பராமரித்து உருவாக்கலாம்.\nஉடற்கூறு கரு வளர்ப்பு தாவர திசு வளர்ப்பில் ஒரு சிறந்த முறையாகும். கால்சியம் அல்கினெட் பயன்படுத்தி உடற்கூறு கருவிளிருந்து செயற்கை விதையை உருவாக்கலாம். இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருளை பற்றி அறிந்து கொள்ளவும், உடற்கூறு கரு வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகிறது.\nஇயல் நிகழ்ச்சியில் பசைக் கூடு உருவாக்கப்படுகிறது. இதை சைட்டோகைனின் மூலமாக தண்டை உருவாக்கப்படுகிறது. இம்முறையால் புதியதோர் பாகத்தை உருவாக்குவது உறுப்பாக்கவியல் என அழைக்கப்படுகிறது. தண்டை வேர் வளர்ச்சியூக்கியில் பயன்படுத்தி முழு தாவரத்தை வளர்க்கலாம்.\nஒரு சில வணிகம் சார்ந்த பயிர்களின் வளர்ச்சி விதை முளைப்பின்றி காணப்படும். வளர்கரு சிதைவே இதற்கு முக்கிய காரணம் இதற்காக வளர்கருவை தனிமைபடுத்தி சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் புதிய பயிரை எளிதாக உருவாக்கலாம். இன கலப்பிற்கு பிறகு இணையானிலை அடையாத வளர்கருவை இம்முறையால் காப்பாற்றலாம்.\nதண்டு வளர்ப்பு முறையை விட தண்டு நுனி வளர்ப்புபின் மூலமாக சிறந்த தாவரத்தை பெறலாம்.\nதண்டு நுனி பயிர் வளர்ப்பு முறைகள்\nஇம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறுவதல்லாமல் மேலும் நோய்கள் வராமல் வளர்க்கலாம். ஆகையால் இத்தாவரங்களை நோய்களற்று சேகரித்து வைக்கல்லாம்.\n0.1மிமி - 0.5மிமி நீளமுள்ள வளர்த்திசுவை உகந்த ஊடகத்தில் பசைக் கூடு தயாரிப்பின் மூலமாக தாவரத்தை பெறலாம். இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறலாம்.\nசரியான நிலையிலுள்ள மகரந்தத்தை உகந்த ஊடகத்தில் வளர செய்வதே மகரந்தப்பை வளர்ப்பு ஆகும். இம்முறையால் ஒற்றை திரியுடைய தாவரத்தை உருவாக்கலாம்.\nமகரந்தப்பை வளர்ப்பு மூலமாக உருவாக்கிய தாவரம்\nமகரந்தமுறை வளர்ப்புக்கு முக்கியமான காரணியாக உகந்த தாய் செடியிலிருந்து மகரந்ததை எடுத்து ஆராய்ச்சி கூடத்தில் பராமறித்தல், ஊடகத்தின் உகந்த கார அமில நிலை பராமறித்தல், தாவரத்தின் வளர்ப்பு காலம் ஆகியவை முக்கியமான காரணியாக உள்ளன.\nமகரந்தப்பை வளர்ப்பின் இரு படினிலைகள்\nமகரந்தப்பை வளர்ப்பானது இரு படினிலைகளான நேரிடை மற்றும் மறைமுக முறைகளாகும். நேரிடை முறையில் மரந்தம் தன்னிலிருந்து தாவரத்தை ஊடகத்தின் மூலம் உருவாக்கும். மறைமுக முறையில் மகரந்தத்தில் இருந்து பசைக்கூடு மூலமாக ஒற்றை திரியுடைய தாவரத்தை உருவாக்கும். இரட்டைமயம் தாவரங்கள் மகரந்தப்பை மூலமாக குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம். ஏனென்றால் நுனிகள் எப்பொழுதும் நோயற்றதாக இருக்கும்.\nஒரு முதிர்ந்த தாவரத்தில் இருந்து திசு மூலமாக குறுகிய காலகட்டத்தில் முழு தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இதை தாவரத்தின் புத்துயிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இம்முறையை மரவள்ளி கிழங்கில் வெற்றிகரமாக செய்துகாட்டப்பட்டது.\nஒவ்வாமை சிற்றினத்திலிருந்து புதிய கலப்பு தாவரத்தை உயிர்தாது இணைப்பு மூலமாக உருவாக்கலாம். உயிர்தாது இணைப்பை உகந்த சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் கலப்பை உருவாக்கலாம்.\nதண்டு கனுவில் இருந்து எடுக்கப்பட்ட திசுவின் மூலம் ஆயிரக்கணக்கில் தாய் மூலவகை தாவரத்தை குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம்.\nபேரளவு பெருக்கம் மூலம் தாவரத்தின் தயாரிப்பு\nவளர் கரு தோற்றம் உயிர் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அடிப்படை தொழில்நுட்பமாகும். உடற்கூறு கருவை உபயோகப்படுத்தி செயற்கை விதைகளை உருவாக்கலாம். சோடியம் ஆல்சினைட் மற்றும் கால்சியம் குளோரைட் மூலம் உடற்கூறு கருவின் விதை உறையை உருவாக்கலாம். இதிலிருந்து முழுத்தாவரத்தை சாதாரன முறையில் மண்ணில் இயற்கை விதைகள் போல் தயாரிக்கலாம். இம்முறையால் அதிக அளவில் மூலவகை தாவரங்களை பெருக்கலாம் மற்றும் மரபனு கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கலாம���. இம்முறையின் மூலம் காய்கறிகளை உருவாக்கலாம், முக்கியமாக விதையற்ற தர்பூசணி உருவாக்கலாம்.\nசெயற்கை விதையின் மூலம் தாவரம் உருவாக்கம்\nஉயிரணுவிலுள்ள உயிரணு படலத்தை நீக்குவதன் மூலம் உயிர் தாதுவை உருவாக்கலாம். இலைகள் மற்றும் பூக்களின் உருவ அமைப்பியல், கருவின் ஆற்றல் மிக்க வளர்ப்பு மற்றும் தாவரத்தின் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற மாற்றங்களை உயிர்தாதுவை உபயோகப்படுத்தி உருவாக்கலாம்.\nசத்துள்ள ஊடகத்தில் உயிர்தாதுவின் வளர்ப்பு\nஉயிர்தாதுவிலிருந்து ஒரு முழுத்தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இரு மூல உயிரியிலுள்ள ஏதோ ஒரு பாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட உயிர் தாதுக்கள் ரசாயனம் மூலம் இணைக்கப்படும், இதன் மூலம் மரபுபொருள் மற்றும் தாவரத்தின் மாற்றங்களை இம்முறை தூண்ட செய்கிறது.\nகரு, தண்டு நுனி வளர்திசு மற்றும் பசைக் கூடுகளை காலக திரவத்தில் பயன்படுத்தி அதிக காலத்திற்கு பாதுகாத்து வைக்கலாம்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/ba8bb5bc0ba9-ba8bbebb1bcdbb1b99bcdb95bbebb2bcd-1", "date_download": "2020-12-05T09:17:41Z", "digest": "sha1:FCDF6YZUDECZYYY7HHMB6YFEKQ7TQRDR", "length": 4728, "nlines": 80, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நவீன நாற்றங்கால் — Vikaspedia", "raw_content": "\nநவீன நாற்றங்காலை நிறுவுதல் மற்றும் நிர்வாகம் செய்தல்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/182421?ref=archive-feed", "date_download": "2020-12-05T07:50:19Z", "digest": "sha1:ZHK4GIMIWXUAQ6L5YCRKSOOYRQG4MJCQ", "length": 7486, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nநடிகர் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை வாணி போஜன்.. வெளியானது வீடியோ..\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nஉடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க.. இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை மட்டும் குடியுங்கள்\n செம்ம க்யூட் புகைப்படம் இதோ\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா\nதமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை பல நடிகர் நடிகைகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்து வைத்துளார்கள்.\nஅப்படி கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மனதிலும், பாக்ஸ் ஆபிசிழும் மிக சிறந்த வகையில் திகழ்ந்து வந்த டாப் 10 சிறந்த நடிகர்கள் யார் யார் என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.\nடாப் 10 வரிசை முழுவதுமே கடந்த 10 ஆண்டுகளில் பாக்ஸ் ஆபிசில் சிறந்த படங்களை கொடு��்தது, மற்றும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்க கூடிய விஷயங்களை எல்லாம் மையப்படுத்தி எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வரிசை எந்த ஒரு நடிகரையும் தாழ்த்தியோ அல்லது குறைத்து கூறவேண்டும் என்று வரிசைப்படுத்த வில்லை. மேலும் உங்களுக்கு தோன்றும் வரிசையை கமெண்ட் பாக்சில் கமெண்ட் செய்யுங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2655893", "date_download": "2020-12-05T09:26:24Z", "digest": "sha1:AZSYBKCXFDWUQ2YFRVXYNNDNNWCLRHVK", "length": 21266, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு செயலர் உதவியால் சில மணி நேரத்தில் சான்றிதழ் பெற்ற மாணவி| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 4\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 9\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nஅரசு செயலர் உதவியால் சில மணி நேரத்தில் சான்றிதழ் பெற்ற மாணவி\nஈரோடு: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முதல் நாளில், பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தி, சில மணி நேரத்தில் வேறு சான்று பெற, அரசு செயலர் உதவிய சம்பவம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.ஈரோடு மாவட்டம், சித்தோடு, ராயபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்; விவசாயி. இவர் மகள் கோபிகா, 18, பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்புக்கான மதிப்பெண் பெற்று, நீட்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முதல் நாளில், பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தி, சில மணி நேரத்தில் வேறு சான்று பெற, அரசு செயலர் உதவிய சம்பவம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஈரோடு மாவட்டம், சித்தோடு, ராயபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்; வ��வசாயி. இவர் மகள் கோபிகா, 18, பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்புக்கான மதிப்பெண் பெற்று, நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். சித்தோடு அரசு பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், இவருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க செல்லும் நிலையில், மாணவி கோபிகாவின் பிறப்பு சான்றிதழில், எழுதப்பட்ட பெயரில் எழுத்து பிழை இருந்தது. சென்னை செல்ல ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால், இ-சேவை மையத்தில் பதிவு செய்தால், குறைந்தபட்சம் மூன்று நாட்களாகும் என, அறிந்தார். மாணவியின் தந்தை சுப்பிரமணி, தன் நண்பரான வக்கீல் சென்னியப்பன் மூலம், ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய அரசு தொல்லியல் துறை ஆணையருமான உதயசந்திரனை இ-மெயிலில் தொடர்பு கொண்டார். கல்வி தொடர்பான உதவியை, செய்து கொடுக்கும்படி, மெயிலில் தகவல் அனுப்பினர். மெயில் விபரத்தை பார்த்த ஆணையர் உதயசந்திரன், ஈரோடு கலெக்டர் கதிவரனுக்கு அதை அனுப்பி, தன் நண்பர் மூலம் பணியை துரிதமாக முடித்து வழங்குவதையும் கண்காணித்துள்ளார். மாணவியின் சான்றிதழில் உள்ள பிழையை உடன் திருத்தி வழங்க, ஈரோடு தாசில்தார் பரிமளாவுக்கு, கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து, உரிய ஆவணங்கள் இருந்ததால், பிறப்பு சான்றிதழில் பிழை திருத்தம் செய்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, அவசர கால பிரிவு அதிகாரி கோகிலவாணி ஆகியோர், அந்த மாணவியிடம் வேறு சான்றிதழை வழங்கினர். அந்த மாணவி, கவுன்சிலிங்கில் பங்கேற்று, மருத்துவ படிப்புக்கான இடத்தை பெற்றுள்ளார். இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி, முன்னாள், இந்நாள் கலெக்டர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அரசு செயலர் சான்றிதழ் மாணவி\nமாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்\n'பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்கணும்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லது செய்பவர்களை எப்போதும் வாழ்த்துவோம், அல்லது செய்பவர்களை எப்போதும் தூற்றுவோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்\n'பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்கணும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13536", "date_download": "2020-12-05T08:47:14Z", "digest": "sha1:2JCGFX5XFC3VJ2NU5G7UAMSGUZKMQL7G", "length": 32186, "nlines": 251, "source_domain": "www.arusuvai.com", "title": "கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவது நல்லதா? இல்லையா? ப.மன்றம்-4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவது நல்லதா இல்லையா\nசகோதர, சகோதரிகளுக்கும், எனது அன்பு தோழிகளுக்கும் வணக்கம். எனக்கு ஊக்கமளித்து இங்கே தலைப்பு கொடுக்க வைத்த அனைவருக்கும் என் நன்றி...\nஇன்றைய பட்டிமன்றத்திற்கான தலைப்பு இதுதான்,\nகணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா\nஅதாவது திருமணத்திற்கு முன் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள், சில சங்கடங்கள், சில மாற்றங்கள் மற்றும் திருமணத்திற்கு பின்பு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள் இதை எல்லாமே கணவனிடம்/மனைவியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டுமா இல்லை நம்முடைய தனிப்பட்ட விஷயம் இதெல்லாம் தெரிந்தால் இருவருக்குள் இருக்கும் மகிழ்ச்சி போய்விடும் என தவிர்த்து விடலாமா \nநிறைய தலைப்பு பிடிச்சிருந்தது. அறிவியல் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட நன்மை தீமையை கடந்த பட்டிமன்றத்தில் பார்த்தோம். இந்த முறை கொஞ்சம் குடும்பத்திற்குள்ளே போகலாமேனு தோணிச்சு. அதான் இந்த தலைப்பு. நமது தோழி வனிதாவின் தலைப்புதான் இது. இங்குள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் பெரும்பாலும் திருமணமானவர்கள் என்பதால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருமணம் ஆகாதவர்களும் தொடரலாம். உங்கள் அனைவரின் சூடான, சுவையான வாக்குவாதத்தின் அருமையை சொல்லவும் வேண்டுமா உங்கள் வாதத் திறமையால் என் வேலையை எளித��க்கி விடுங்கள். என்னை நடுவராக அழைத்த வானதிக்கு என் நன்றி. 17 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படும்.\n சுவாரஸ்யாமான தலைப்பும் கூட. ஆனா இவ்வளவு சீக்கிரமே தலைப்பை சொல்லிடீங்க\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்\nசுபா நாளைக்கு காலையில் ஒரு பார்ட்டி. இன்று காலைதான் இன்வைட் பண்ணினார்கள். கண்டிப்பா நாளைக்கு போகனும். திரும்பி வருவதற்கு இரவு ஆகும் என்று இன்றே போட்டு விட்டேன்.\nஎல்லோரும் மேடையில் பட்டைய கிளப்புங்க. அதிரா போன முறை கோட் சூட் எல்லாம் தைத்து வைத்திருக்கிறார். அது தெரியாம நம்ம வானதி ஆலமரத்தடியில் பட்டிமன்றத்த வச்சுட்டாங்க. அதனால் இந்த முறை சாலமன் பாப்பையாவின் மேடையை ஒருவாரத்திற்கு புக் பண்ணியிருக்கோம். எல்லோரும் மேடைக்கு வந்து நாளைக்கு ஆரம்பிங்கோ.. எனக்கு சாலமன் பாப்பையா சேர் வேணாம்.. அவரெல்லாம் பெரிய ஆள். அவர் இடத்தில் அமரலாமா நான். உங்க பக்கத்தில் ஓரமா ஒரு இடத்த போட்டு வையுங்க திங்கள் காலையில் வருகிறேன்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஅன்புள்ள நடுவர் தனிஷா அவர்களுக்கு\nஅருமையான தலைப்பு :) எனக்கு வெகு நாட்களாக இப்படி ஒரு தலைப்பு கொடுக்க மாட்டார்களா என்று இருந்தது. அதுதான் பார்த்த உடன் பதிவை போடுகிறேன். :)\nஎன்னுடைய கட்சி நிச்சயமாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது முடியாத விஷயம் மட்டும் அல்ல அது அவசியமும் இல்லை என்பதுதான்.\nகல்யாணம் ஆனாலும் எல்லாரும் தனிப்பட்டவர்கள்தான். அவரவர்கென சில விஷயங்கள் தனிப்பட்ட முறையில் இருக்கத்தான் செய்யும். அதை கணவர் என்பதற்காகவோ மனைவி என்பதற்காகவோ எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும் நடுவர் அவர்களே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்களும் எதிர் கட்சியினரும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைப்பு \"எல்லா விஷயத்தையும்\" பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பது. நானும் அதை மனதில் கொண்டுதான் வாதிடுகிறேன்.\nகணவன் மனைவி இடத்தில ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்பது உண்மை தான். ஆனால் சில விஷயங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பை உருவாக்கும் என்ற சூழ்நிலை வந்தால் எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும் சில விஷயங்கள் நமக்கு புனிதமானதாக இருக்கலாம் அது அடுத்தவர்க்கும் (கணவனானாலும் சரி) புனிதமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில விஷயங்களை நாம் மறக்க நினைப்போம் அதை ஏன் நினைவு கொள்ள வேண்டும்\nஇது என்னுடைய முதல் கட்ட வாதம். மீண்டும் வருவேன் :)\n நடுவருக்கே ஒரு ஓரமாத்தான் இடம்னா நாங்கள்லாம் ஓரமா நின்னுக்கிட்டே அள்ளிவிடறோம் நடுவரே\nநானும் உமா கட்சிதானுங்கோ. வாதத்துடன் திங்கள் கிழமை சந்திப்போம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபுதிய பட்டிக்கு வந்துள்ள புதிய நடுவரே....\nஹாய் நடுவரே எனது வணக்கம், சூப்பராயிருக்கு தலைப்பு.\nநானும் கூட பார்க்கிறேன், வருகிற எல்லா தலைப்பும் எனக்கு குழப்பமாகவே இருக்க மாதிரி வருது.இதுலயும் சிலது பேசலாம்,சிலது பேசக்கூடாது என்று சொல்லத்தோன்றுகிறது.\nஅதிகமாக, கண்டிப்பாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தான் வேண்டும் என நினைக்கிறேன். இதில் கணவர்மார்களின் மென்டாலிட்டி பொருத்து கூட சொல்லுவதும் தேவைதானா அல்லது தேவையில்லையா என்றிருக்குமில்லையா\nசிலர் ரொம்ப ஈசியா எடுத்துப்பாங்க,சிலர் அப்படியிருக்கமாட்டாங்க...\nஅதைதான் சொல்றேன்.......சரி முடிஞ்சா ஒரு ஓர நின்று பட்டிமன்றத்தை பார்த்து செல்கிறேன்.\nதனி,உனக்கு எனது வாழ்த்துக்கள்,நல்ல தீர்ப்பை கொடுத்து அசத்தவும்.\nதனிஷா - ரொம்ப சுவாரசியமான தலைப்பு... ரொம்ப பிடிச்சிருக்கு.. இதை கொடுத்த வனிதா அவர்களுக்கும் () இதை தேர்ந்தெடுத்ததற்காக உங்களுக்கும் எங்கள் நன்றிகள்..\nரொம்ப நாளா குழப்பம் இல்லாம இருந்தேன் (நன்றி வின்னீ :))... இப்ப எந்த பக்கம் பேசறதுன்னு மறுபடியும் குழப்பமா இருக்கு.. இது, ஒவ்வொரு குடும்பத்துலயும் கணவர் மனைவிக்குள்ள இருக்கற பரஸ்பர புரிதலை வச்சு முடிவு செய்ய வேண்டிய விஷயம்.. மற்றவர் தப்பா எடுத்துக்க மாட்டாரென்றால் எல்லாத்தையும் சொல்லிடலாம்.. ஒருவர் தனக்கும் கொஞ்சம் private space தேவைன்னு நினைக்கறவர் என்றால் அவர் நம்மிடம் எல்லாத்தையும் சொல்லிடனும்ன்னு எதிர் பார்க்காம இருப்பது நலம்... நான் எல்லாத்தையுமே பகிர்ந்துக்கனும்ன்னு நினைக்கிற ஆள்.. ஆனா இதை வைத்து பொதுவா எப்படி பேசறதுன்னு குழப்பமா இருக்கு.. இருந்தாலும், பெரும்பான்மையான மக்களுக்கு எது நல்லதுன்னு யோசிக்கணும்.. அதனால எந்த அணின்னு இன்னமும் முடிவு பண்ணலை\nஉங்க வாழ்த்துக்கு நன்றீ உமா. வாதத்தை ஆரம்பித்து விட்டீர்களா\n///--சில விஷயங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பை உருவாக்கும் என்ற சூழ்நிலை வந்தால் எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும்\nஉமா ரொம்ப நல்ல கேள்வியைத்தான் கேட்டுருக்கீங்க. வரும் எதிரணியினர்தான் பதில் சொல்ல வேண்டும்.\nகவிசிவா வாங்க திங்கள் அன்று உங்கள் அனல் பறக்கும் வாதத்தை அள்ளி வீசுங்க.\nஹாய் பாப்ஸ் உமா. குடும்பம் என்றாலே கொஞ்சம் குழப்பம்தானே. எட்டி நின்று பார்க்க வேண்டாம். ஏதாவது ஒரு அணியில் குதித்து விடு. நன்றிப்பா வாழ்த்துக்கு.\nசந்தனா உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா. குழப்பத்தில்தான் நல்ல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவரும். ஏதாவது ஒரு பக்கம் யோசிச்சு முடிவெடுத்து வாங்கப்பா.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nநடுவர் அவர்களே.... முதலில் இந்தாங்கோ பால் குடியுங்கோ.... குடித்துவிட்டு றிலாக்ஸ்சாக இருங்கோ.... திங்கள்.../ செவ்வாய் வருகிறேன்... .\n\"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை....\". ஆனால் மனிதர்கள், இந்தக்காலத்தில் கோட் சூட்டுக்குத்தானே மரியாதை அதிகம் கொடுக்கிறார்கள்... போன பட்டிமன்றத்திலே கோட் சூட் போடாமல், நான் போனதாலதானே:) என் பேச்சே எடுபடவில்லை:).. இனியும் அத் தவறைச் செய்யமாட்டேன்:)... கோட் சூட்டோடு.. செண்டும் அடித்துக்கொண்டு வருகிறேன்:).... கோட் சூட்டுக்கு மரியாதை கொடுப்பீங்க இல்ல:):).(கவிசிவாவின் ஒம்லெட் கதைபோல ஆக்கிடாதீங்கோ.. என் கதையையும்..:) ).\nஎனக்கு தலைப்பைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கு. குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட தலைப்பென்பதால் நல்ல சூடுபிடிக்குமென்பதில் சந்தேகமே இல்லை.\nஇதில் எனக்கு, என் சொந்தப் பழக்கத்தை வைத்து, அதுதான் சரியென வாதாட மனம்வரவில்லை.\nஎவராயினும், எப்படிப்பட்ட திருமணமாயினும்(காதலோ, நிட்சயிக்கப்பட்டதோ), ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழத் தொடங்கிய பின்னரே, உண்மைநிலை தெரியவரும். அதிலும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளவே, காலமெடுக்கும். அதன் பின்னர்தான் எதையும் ஒழிவுமறைவில்லாமல் சொல்லலாமா வேண்டாமா எனத் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்து, ஒரு விஷயத்தைச் சொல்லாமல் ஒழித்துப் போட்டு, பின்னர், அது தெரியவந்தால், ஏன் சொல்லவில்லை எனக் கோபம் வருமெல்லோ... அப்போ திருட்டுமுழி முழிப்பதைவிட.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் பிரச்சனை இல்ல��� என , சின்ன வயதிலிருந்தே... எதையுமே அம்மாவிடம் ஒப்புவித்துவிடுவேன்... அதேபோல்தான் இப்பவும் கணவரிடம்... ஒன்றும் விடாமல் சொல்லிவிடுவேன்(கணவரிடம் மட்டுமே). அவரும் அப்படித்தான். எந்தச் சின்ன விஷயமாயினும் உடனுக்குடனே போனிலேயே சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால்....\nமேடை ஒன்றில் ஏறி, எல்லோருக்கும் பொதுவாக கருத்தைச் சொல்கின்றபோது, நான் செய்வதுதான் சரி, இப்படித்தான் நடவுங்கள் எனச் சொல்ல மனம் வரவில்லை. எண்ணங்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். உலக அனுபவம்தான் காரணம். அதனால், நான் குதிக்கவிருக்கும் கட்சி, எடுத்தோம் கவிழ்த்தோம் என, எல்லா உண்மைகளையும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. பட்டிமன்றம் ஆரம்பிக்கட்டும், பின்பு வருகிறேன்.\nஜெயாராஜி, girl... உமா, கவிசிவா, பொப்ஸ் உமா, சந்தனக்காற்றே... சந்தனா... எல்லோரும் கலக்குங்கோ... வரவிருக்கும் சகோதர:), சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.\nநடுவர் அவர்களே.. திரு. சாலமன் பாப்பையாபோல், இதுவும் சரி... அதுவும் சரியெனத் தீர்ப்புச் சொல்லாமல்.... அதிரா சொல்வதுதான் சரி(உப்படி முறைக்கப்படாது தெரியுமோ:).. எனச் சட்டெனத் தீர்ப்பைச் சொல்லிடுங்கோ.....:).\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநல்ல தலைப்பு குடுத்திருக்கிரிர்கள் என் வாழ்த்துக்கள்.வனிதா இந்த தலைப்பை\n\"கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா\nஇது நான் அடிக்கடி என்னையே கேக்கும் கேள்வி.அதற்கு பதில் ஒருகிளமையில் தெரியபோகுது எண்டு சந்தோசமே.நான் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி என் கணவருக்கு சொல்லிவிடுவேன்.அனா அது சரியா தப்பானு தெரியல\nநளை என் விட்டுக்கு விருந்தாளிகள் வருவதால் என்னால் பட்டிமன்றத்தில் வாதாட முடியுமோ தெரியாது முடிந்தால் கண்டிப்பாக வருகிறேன்.\nஎல்லோருடைய வாதத்தையும் ஆவலுடன் எதிர்பாக்கிறேன்.\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nநடுவரே, நல்ல தலைப்பு செலக்ட் செய்து இருக்கிறீர்கள். நான் வழக்கம் போலவே ஒரு இரண்டு நாள் விட்டு பிடித்து எந்த அணியில் தாவுவது என்று முடிவு செய்கிறேன்:)\nசந்தனா சீக்கிரம் எந்த அணின்னு முடிவு பண்ணுங்க. எல்லோரும் இப்படி லேட் செய்தா அப்புறம் நான் எப்படி முடிவு செய்கிறது:)\nச��ைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\n\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nபட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா\nபுகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்\nபட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/heart/fish.php", "date_download": "2020-12-05T08:23:33Z", "digest": "sha1:VDNL4ACRO77X6WNJQFZ7ZMITFK635HX5", "length": 7021, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Medical | Heart | Artery | Fish", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவிட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி. அது தவிர காலில் உணர்ச்சி குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.\nபெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய். கால்களில் ஓடும் ரத்த நாளங்க��ின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும். இது மிகவும் சாதாரண நோய். உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.\nபுற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில் இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு கண்காணிக்கப்பட்டது. கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம் முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன. உடலில் விட்டமின் ஈ அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.\nஎப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர் மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology & Population health science. Albert Einstin college of Medicine) ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று உட்காரக் கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார். இதன் மூலம் விட்டமின் ஈ ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து நிறுத்திக் காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது. எனவே மீன் சாப்பிடுங்கள்.\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/hathras-uttar-pradesh-karnisena/", "date_download": "2020-12-05T08:07:55Z", "digest": "sha1:AQES7573DPGHQYYN3N4VUXCPNJKSYUND", "length": 54590, "nlines": 306, "source_domain": "www.puthiyavidial.com", "title": "Puthiya Vidial, Puthiya Vidiyal - புதிய விடியல்", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள�� மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ ச��ர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ள���ர் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்��ரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nபுதிய விடியல் – 2020 டிசம்பர் 1-15\nஉலக பார்ப்பனரும், வெள்ளைப் பரங்கியரும்\nமத அரசியல் செய்யும் பா.ஜ.க. இந்துகளுக்கு என்ன செய்தது\nநல்லொழுக்க முகாம் நடத்தியதற்கு வழக்கா\nகட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் நோக்கம் என்ன\nவலதுசாரிகளின் எழுச்சியும் மரடோனாவின் மரணமும்\nலவ் ஜிஹாத் எனும் மாயமான்\nபீகார் தேர்தலில் தமிழகத்திற்கான பாடங்கள்\nமத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அரசுக்கு எச்சரிக்கை\nகாவல் நிலையம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமோடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சி\nதனிமை சிறையில் கொடுமைக்குள்ளாகும் உமர் காலிதுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை மதிக்கும் கனட பிரதமரும்… மதிக்காத மோடியும்\nஇஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்���டும் -ஈரான் ஆயுதப்படை தலைவர்\nஹத்ராஸில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கர்னி சேனா ஆதரவு\nBy IBJA on\t October 26, 2020 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஹத்ராஸ், பல்லியா சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக கர்னி சேனா இப்போது களத்திற்கு வந்துள்ளது.\nஅக்டோபர் 15 ம் தேதி நடந்த பஞ்சாயத்து கூட்டத்தின்போது ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளியான திரேந்திர சிங் என்பவரை சந்திக்க பல்லியாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு குழு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nகர்ணி சேனாவின் மூத்த துணைத் தலைவர் துருவ் குமார் சிங் கூறுகையில், “ரேஷன் கடைகளை ஒதுக்கும்போது, ​ திரேந்திராவின் 84 வயதான தந்தையுடன் கொல்லப்பட்டவர் சண்டையிட்டார். இதன் காரணமாக அவர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று” என்று கூறினார்.\nமுன்னதாக, பைரியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், திரேந்திர பிரதாப் சிங்கை ஆதரித்து, இந்த விவகாரத்தில் சிபி-சிஐடி விசாரணை கோரியிருந்தார். இருப்பினும், அவர் பாஜக தலைமையால் இழுத்துச் செல்லப்பட்டு, இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டார்.\n“அவர் இந்தக் குற்றத்தைச் செய்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரை அவ்வாறு கட்டாயப்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் அதையே சொல்கிறார். எங்கள் கர்ணி சேனா அவரை ஆதரிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.\nகர்ணி சேனா தலைவர் வீர் பிரதாப் சிங் விரு, நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்களை குறிவைத்து வருவதாகவும், அவர் கருக்கு நீதி கோரி ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.\n“பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே 104 அழைப்புகள் செய்யப்பட்டதாக இப்போது செய்திகள் வந்துள்ளன. மேலும் இந்த வழக்கு புதிய கோணத்தை எடுத்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் மொபைல் இருப்பிடங்களை சிபிஐ வெளிப்படுத்த வேண்டும், இதனால் உண்மை வெளிப்படும். சாதியின் அடிப்படையில் நீங்கள் யாரிடமும் அனுதாபத்தை உறுதிப்படுத்த மு���ியாது” என்று கர்ணி சேனா தலைவர் கூறினார்.\nஇந்த மாத தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஹத்ராஸில் நடைபெற்ற தாகூர் பஞ்சாயத்திலும் கர்ணி சேனா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleகேரளா: மோசடி வழக்கில் சிக்கிய பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன்\nNext Article சீனாவுடன் போருக்கு மோடி தேதி குறித்துவிட்டார்- உ.பி பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை\nமத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அரசுக்கு எச்சரிக்கை\nகாவல் நிலையம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதிய விடியல் – 2020 டிசம்பர் 1-15\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அரசுக்கு எச்சரிக்கை\nதனிமை சிறையில் கொடுமைக்குள்ளாகும் உமர் காலிதுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nமோடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மே���ும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538308/amp?ref=entity&keyword=Edappadi", "date_download": "2020-12-05T09:36:00Z", "digest": "sha1:FGGRKCBVNQXFN3KHE3YZXUGDALMBAG4P", "length": 7839, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Chief Minister Edappadi Palanisamy's advice on the modern livestock park in the headquarters | தலைவாசலில் அமைய உள்ள நவீன கால்நடை பூங்கா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைவாசலில் அமைய உள்ள நவீன கால்நடை பூங்கா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள நவீன கால்நடை பூங்கா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் 33 கொரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு\n��ுடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் நிலையூர் கண்மாய் கரை உடைப்பு-ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்\nதொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் சாத்தையார்-தண்ணீரை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை புகார்\nபெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பின\nஜெயங்கொண்டம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மின்கம்பம், மரங்கள் விழுந்தது\nலாடபுரம் மயிலூற்று அருவியில் தண்ணீர் கொட்டுகிறது -பைக்கில் இளைஞர்கள் படையெடுப்பு\nபுரெவி புயலால் 3வது நாளாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்-சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்\nகடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு \nவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியும் பயனில்லை ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும்- பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்\nகொல்லிமலையில் கனமழை மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு\n× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/542257/amp?ref=entity&keyword=Edappadi", "date_download": "2020-12-05T09:22:02Z", "digest": "sha1:3EHD4YMEMMVYGJ2T6KW6HLUTEJBGNOVE", "length": 11566, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "91 crore new buildings in Government Arts and Science Colleges: Chief Minister Edappadi inaugurated | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 91 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 91 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 91 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வி துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 4655.36 சதுர மீட்டர் பரப்பளவில், ₹7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கல்விசார் மற்றும் நிர்வாக கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.\nமேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலை கல்லூரி, சென்னை மாநில கல்லூரி, சென்னை நந்தனம், அரசு ஆடவர் கலை கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர், முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி, கோவை, சேலம்,திருப்பூர், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், நாகை மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறைகள் என மொத்தம் ₹90 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வி துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில், ₹10 கோடியில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் மற்றும் அறிவியல் கருவி ஆகியவற்றின் சேவையையும் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், தலைமை செயலாளர் சண்முகம், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து முடிவு: ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும்: தமிழருவி மணியன் பேட்டி.\nரஜினி கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: தமிழருவி மணியன்\nஅக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு \nஅடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்: தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம் தகவல்.\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் \nபுயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை \nஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி \nவிவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி \nஅண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\n× RELATED கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வகுப்புகள் இன்று துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964578/amp?ref=entity&keyword=clothing%20store", "date_download": "2020-12-05T08:58:53Z", "digest": "sha1:7NKTWZI72DQ642QYB4N2D5FY5LPMPQOX", "length": 10010, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "திருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக் மது கடையால் பக்தர்களுக்கு இடையூறு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக் மது கடையால் பக்தர்களுக்கு இடையூறு\nதிருத்தணி, அக். 25: திருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த உபகோயிலான வீரட்டீஸ்வரர் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வீரட்டீஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில் வாங்கிக்கொண்டு குடிமகன்கள் கோயில் நுழைவு வாயில் முன் அமர்ந்து அருந்துகின்றனர். பின்னர், காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். குடிபோதையில் தகராறு செய்வதால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள், பயத்துடனேயே கோயிலுக்கு வருகின்றனர். மேலும், கோயிலுக்கு அருகே பாலத்தின் அடியில் அமர்ந்து மது அருந்துவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வீரட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்கி அங்கேயே குடிக்கின்றனர். இதனால் அந்த பகுதியை கடக்கும்போது கிண்டல் செய்வதால் பெண்கள், மாணவிகள் பயத்துடன் செல்கின்றனர். இதனால் நாங��கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது மதுக்கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு உடனே மாற்ற வேண்டும்’’ என்றனர்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவடி நாசர் எம்.பூபதி, டி.ஜெ.கோவிந்தராசன் அறிவிப்பு\nகும்மிடிப்பூண்டி அருகே மழை வெள்ளத்தில் லாரியோடு அடித்து சென்ற 5 பேரை மீட்ட ஊராட்சி தலைவி\nஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nமத்திய பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி\nமூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது\nஏரிக்கரையில் கஞ்சா விற்றவர் கைது\nகாஞ்சி மாவட்டத்தில் உள்ள பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும்: கலெக்டரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை\nஇலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை\nபோலி பத்திரப்பதிவு செய்த 2 பேர் கைது: சார்பதிவாளர் உட்பட 7 பேருக்கு வலைவீச்சு\nஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\n× RELATED ஒட்டன்சத்திரத்தில் 24 மணிநேரமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968595/amp?ref=entity&keyword=Erode%20Erode", "date_download": "2020-12-05T08:59:55Z", "digest": "sha1:TLVF24KQRTQCGUZQIL5TSJCRKH5E7OAW", "length": 7549, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் ஈரோடு வந்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழக���் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் ஈரோடு வந்தது\nஈரோடு, நவ. 19: ஆந்திரா மாநிலத்தில் பொது விநியோக திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட 2,500 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2,500 டன் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி, 50கிலோ மூட்டைகளாக தனி சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு நேற்று வந்தது. இந்த அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரிசிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊதிய உயர்வு வழங்க கோரி 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nஈரோடு வந்த முதல்வருக்கு வரவேற்பு\nரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி\nஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி:48 பேருக்கு தொற்று\nநபார்டு வங்கி மூலம் ரூ.13,750 கோடி கடன் வழங்க முடிவு\nபுரெவி புயல் எதிரொலி கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது\nவிதை முளைப்பு திறன் பரிசோதனை\nநெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு\nமாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி\nபொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை\n× RELATED கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/soundharya-rajinikanth-wish-him-father-for-70th-birthday-q2dx2x", "date_download": "2020-12-05T08:16:02Z", "digest": "sha1:UNXBXL2YPEOUOODLBXB5J2IY4TE4ZP44", "length": 9804, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் வாழ்க்கை... என் தந்தை... எல்லாமே நீங்கள் தான்! நச்சுனு மூன்று புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!", "raw_content": "\nஎன் வாழ்க்கை... என் தந்தை... எல்லாமே நீங்கள் தான் நச்சுனு மூன்று புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த்\nதலைவர் சூப்பர் ஸ்டார் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பான 70 ஆவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.\nதலைவர் சூப்பர் ஸ்டார் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பான 70 ஆவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.\nகுறிப்பாக நேற்று நள்ளிரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள, போயஸ் தோட்டத்தில் கூடிய ரஜினி ரசிகர்கள் மிக பிரமாண்டமான கேக் வெட்டி ஆரவாரம் செய்து கொண்டி மகிழ்ந்தனர்.\nமற்றொரு புறம், பிரபலங்கள் பலரும் தலைவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், சூப்பர் ஸ்டாரின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ட்விட்டர் பக்கத்தில் தந்தைக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், \"என் வாழ்க்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் தந்தை, மற்றும் எல்லாமே நீங்கள் தான் என கூறி, தனக்கு பிடித்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் தளபதி விஜய்..\nஅர்ச்சனாவை தூக்கி அடிக்க வைல்ட்கார்ட் எண்ட்ரியாகும் தொகுப்பாளினி... கவர்ச்சி புயலை களம் இறக்கும் விஜய் டிவி\nகுறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் குட்- பை சொல்லப்போவது இவரா\nஇவங்க தான் சமுத்திரக்கனி மனைவியா.. அழகு மகன் மற்றும் மகளோடு எடுத்து கொண்ட கியூட் போட்டோ..\nபோதைப்பொருள் வழக்கில் நடிகை கைது... கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\n முந்தானையை சரியவிட்டு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் தளபதி விஜய்..\nஐபேக்கை நம்புவீங்க... கட்சிக்காரர்களை நம்பமாட்டீங்களா..\nமோடியை நெகிழ வைத்த அதிமுக எம். பி ரவீந்திர நாத்.. தமிழ்நாட்டில் சாதனையை தில்லாக எடுத்து கூறி அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-identified-locations-for-six-new-medical-colleges-and-sanctions-600-crore/", "date_download": "2020-12-05T09:11:15Z", "digest": "sha1:LZEDGV35K2S6OX3BUEWNWCLGPBC2CHOA", "length": 10748, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிதாக வரவிருக்கும் 6 மருத்துவக் கல்லூரி : ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு..", "raw_content": "\nபுதிதாக வரவிருக்கும் 6 மருத்துவக் கல்லூரி : ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு..\nபுதியதாய் அமையவிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒத்துக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நமக்கல் ஆகிய இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பான முக்கிய சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனை அமையப்போகும் இடத்தையும், தேவைப்படும் முதற்கட்ட நிதியையும் அறிவித்திருக்கிறது.\nதமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மருத்துவத்தை மேம்படுத்துவம், மருத்துவர்களின் எண்ணிகையை அதிகரிக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் ஆறு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை நிறுவ முன் வந்தனர். மருத்துவமனை கட்டமைப்பிற்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதமும் பிரித்துக் கொள்ளும். இந்த ஆறு கல்லூரிகள் நிறுவப்பட்டால் 2021 ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 900 எம்பிபிஎஸ் சேர்க்கைகள் கூடுதலாக நடத்தப்படும். இதனால், அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.\nமுதற்கட்டமாக , இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க இசைவு கொடுத்தது. மத்திய அரசும், இதற்காக 1,950 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .\nஇந்நிலையில், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், புதியதாய் அமையவிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒத்துக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஆறு மருத்துவமனைகள் அமையவிருக்கும் இடங்கள் பின்வருமாறு – விருதுநகரில் இருக்கும் கூரைக்குண்டு கிராமத்தில் 9 ஏக்கரிலும், திருப்பூர் நகரத்தில் 11.28 ஏக்கர் நிலத்திலும், ராமநாதபுரம் பட்டினபாக்கத்தில் 9 ஏக்கர் நிலத்திலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிலுவம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்திலும், உதகமண்டலத்தில் அமைந்திருக்கும் சிறு கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்திலும், திண்டுக்கல் அடியனூத்து கிராமத்தில் 8 ஏக்கர் நிலத்திலும் இந்த புதிய மருத்தவமனைகள் அமைக்கப்படுகின்றன.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட��ஸ்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/contemporary", "date_download": "2020-12-05T09:01:28Z", "digest": "sha1:DF7U4VC2WMBIOHYQLFVIZ5VUJDR4CMIN", "length": 4951, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "contemporary - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉடனிகழ்வான; உடன் நிகழ்வான; உடன் வாழ்நர்; ஒரே காலத்திற்குரிய; சம காலத்தவர்; சமகாலத்திய\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 18:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-05T09:12:57Z", "digest": "sha1:OQIXWYN3DKWRTE2YP3AOXSHXVDKRC6HO", "length": 8717, "nlines": 154, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வீடு எப்படி இருக்க வேண்டும்", "raw_content": "\nஆயாதி குழி கணித ��ாஸ்து\nஒரு வீடு என்பது எப்படி இருக்க வேண்டும்\nHome » Videos » ஒரு வீடு என்பது எப்படி இருக்க வேண்டும்\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nமற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\n2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்\nவாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,\nதமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,\nமலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய\nசூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்\nசென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,\nதற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்\nசென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து\nஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,\nபல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்\nபலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட\nவாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை\nஅரிசி ஆலைகளுக்கு வாஸ்து,தொழிற்சாலைகளுக்கு வாஸ்து\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nதெற்கு பார்த்த வீடு வாஸ்து ,தெற்கு பார்த்த வீடு நல்லதா,தெற்குப் பார்த்த வாசல்,south facing house vastu tamil,\nவாடகை வீட்டில் வாஸ்து,Vasthu remedies for Rented House,வாடகை வீட்டிற்கு வாஸ்து அவசியமா\nதனித்தனி வீடுகள் வாஸ்து,East facing independent house vastu,அனைத்து மதத்தாருக்கும் வாஸ்து,Buying an independent house,\nஒரே மனையில் இரண்டு வீடு கட்டலாமா ,வரிசையாக ஒரே மாதிரி வீடுகள் கட்டலாமா,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cumbamacademy.com/post/%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE", "date_download": "2020-12-05T08:07:28Z", "digest": "sha1:4GRMCQRPFHGEKGYWSBLFLCP6ZKAPVJV6", "length": 20546, "nlines": 47, "source_domain": "www.cumbamacademy.com", "title": "தடுப்பூசி: அறிஞர்களும், சமூக விரோதிகளும். .", "raw_content": "\nதடுப்பூசி: அறிஞர்களும், சமூக விரோதிகளும். .\n- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -\nதடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில் தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்\n- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு ஜீவிகளும் கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள். அவரவர் கருத்தினை பகிர்ந்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அனைவருக்குமே வழங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றி மட்டுமல்ல. . . அனைத்தைப் பற்றியும் ஒரு தனி மனிதனுடைய கருத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இந்தியா சர்வாதிகார நாடல்ல. ஜனநாயக நாடு.\nதடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. ஆனால், அதரவானவை மட்டுமே கருத்து என்றும், எதிரானவை எல்லாம் வதந்தி என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதே போல தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மட்டுமே அறிஞர்கள் என்றும், எதிராகப் பேசுபவர்கள் சமூக விரோதிகள் என்றும் கூட சொல்லிக் கொள்ளட்டும்.\nஅரசாங்கம் இன்னொரு தொழிலை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கிறது – அது தான் நம் டாஸ்மாக். நம் வீட்டுக் குழந்தைகளை அவ்வப்போது டாஸ்மாக் பக்கமும் போய் வரச் சொல்ல்லாமே. . .ஏனெனில் அரசுகள் செய்வதெல்லாம் நம்மைக் காப்பதற்காகத் தானே அரசுக்கு எதிராக, டாஸ்மாக்குக்கு எதிராகப் பேசுவது வதந்தி, பேசுபவர்கள் சமூக விரோதிகள்.\n“அகலாது, அணுகாது – தீக்காய்வார் போல” அரசு முடிவுகளையும், அரசையும் அணுக வேண்டும் என்று கற்றுத்தருகிறார் ஆசான் திருவள்ளுவர். அரசு சொல்வது சரியானதாக இருக்கும் போது பின்பற்றுவதும், சரியில்லாததாக இருக்கும் போது விலகி இருப்பதுமே சரியானது. அதே போல, சட்டம் பற்றி தந்தை பெரியார் வழிகாட்டுகிறார் – ��ியாயமான சட்டங்களைப் பின்பற்றினால் போதும், எல்லா சட்டங்களும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை.\nதடுப்பூசியையும், அதன் நன்மைக் கதைகளையும் நம்புபவர்கள் தாராளமாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அக்கு ஹீலர்களுக்கோ, இயற்கை ஆர்வலர்களுக்கோ, சூழல் செயல்பாட்டாளர்களுக்கோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால், எங்களுடைய குழந்தைகளுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.\nதடுப்பூசிக் கட்டாயச் சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது. இலட்சக்கணக்கான பெற்றோர்கள் தடுப்பூசிகளை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க விரும்பவில்லை. தடுப்பூசியை விரும்பாத பெற்றோர்களுக்கு விலக்கு அளித்தது அமெரிக்க அரசு. கட்டாயத் தடுப்பூசி சட்டம் எதுவும் இந்தியாவில் இயற்றப் படவில்லை. நடைமுறையிலும் இல்லை. ஆனால், இங்கு தடுப்பூசியை எதிர்த்துப் பேசுவதே குற்றமாம்.\n# தடுப்பூசிகள் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்கான தனிநீதிமன்றம் பல நாடுகளில் செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான வழக்குகளில் குழந்தை பாதிப்பிற்குக் காரணம் தடுப்பூசிகளே என்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து, நஷ்ட ஈடுகளை வழங்கியிருக்கின்றன. (ஆதாரம், ஆதாரம் என்று அறிவுப் பசி எடுத்து அலைபவர்கள் கொஞ்சம் கூகுள் தேடல் பொறியில் ANTI VACCINATION LEAQUE அல்லது VACCINATION RISK AWARENESS NETWORK அல்லது US VACCINATION COURT அல்லது ROYAL COMMISSION OF LONDON இதில் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்து தேடிப் பாருங்கள். வருகிற பக்கங்களின் லிங்க் கொடுப்பதற்கே நூறு பக்க புத்தகம் தேவைப்படும்).அந்த நஷ்ட ஈடுகளை அரசுப் பணத்தில் வழங்க இயலாதென்று, தடுப்பூசிகளைத் தயாரிக்கும் கம்பெனிகளிடமே வசூல் செய்யும் யோசனையையும் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.\n# தடுப்பூசிக்கு எதிராக இந்தியாவில் வழக்குகளே இல்லை என்று மார்தட்டிக் கொள்பவர்கள் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 2008 திருவள்ளூரில் இறந்து போன 8 குழந்தைகள் தொடர்பான வழக்கு என்ன ஆனது போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட சில குழந்தைகளின் மரண,ம் தொடர்பான விசாரனை என்ன ஆனது போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட சில குழந்தைகளின் மரண,ம் தொடர்பான விசாரனை என்ன ஆனது பெண்டாவேலண்ட் எனும் ஐந்து தடுப்பூசிகளின் ஒற்றை மருந்துக்கு எதிராக ஆங்கில மருத்துவர் த��டர்ந்த உயர் நீதிமன்ற வழக்கு எங்கே பெண்டாவேலண்ட் எனும் ஐந்து தடுப்பூசிகளின் ஒற்றை மருந்துக்கு எதிராக ஆங்கில மருத்துவர் தொடர்ந்த உயர் நீதிமன்ற வழக்கு எங்கே 2002 இல் உ.பி.யில் போலியோ சோட்டு மருந்து கொடுக்கும் போது போலியோ வந்த 26 குழந்தைகள் பற்றி புகார் கடித்ததையும், தர மதிப்பீட்டு கோரிக்கையும் இந்திய அரசே உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பியது. அதன் முடிவு எங்கே 2002 இல் உ.பி.யில் போலியோ சோட்டு மருந்து கொடுக்கும் போது போலியோ வந்த 26 குழந்தைகள் பற்றி புகார் கடித்ததையும், தர மதிப்பீட்டு கோரிக்கையும் இந்திய அரசே உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பியது. அதன் முடிவு எங்கே இந்தியாவில் தடுப்பூசித்திட்டங்கள் பற்றிய் தெகல்கா நிறுவனம் 2007 ஜூலை 28 இல் வெளியிட்ட ஆவணங்களின் நிலை என்ன இந்தியாவில் தடுப்பூசித்திட்டங்கள் பற்றிய் தெகல்கா நிறுவனம் 2007 ஜூலை 28 இல் வெளியிட்ட ஆவணங்களின் நிலை என்ன நம்முடைய ஊடகங்களில் தடுப்பூசி வழக்குகள் வெளிப்படுவதில்லையே தவிர, நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.\n# ஆங்கில மருத்துவம் படித்த அனைவருமே தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை ஒருபுறம் பரப்பப் படுகிறது. ஆனால், இது உண்மையில்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், டாக்டர் டெட் கோரன் . .என்று பெரும் படையே அங்கு உண்டு. இந்தியாவிலும் தடுப்பூசிக்கு எதிரான ஆங்கில மருத்துவர்கள் அதிகம். டாக்டர்,ஃபஸ்லுர் ரஹ்மான், டாக்டர். சித்திக் ஜமால், டாக்டர். ஜேக்கப் புலியேல், டாக்டர். சத்யமாலா, டாக்டர்.ஹெக்டே, டாக்டர் புகழேந்தி . . . என்று தொடரும் மருத்துவர்கள் தடுப்பூசிகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அதன் விளைவுகள் மோசமானவை என்று எச்சரிக்கவும் செய்துள்ளார்கள்.\n உடல் எப்படி அதனை எதிர் கொள்கிறது தடுப்பூசியின் விளைவுகள் என்ன நடைமுறையில் தடுப்பூசிகள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்தால் மட்டுமே புரியும். அரசுக்கு எதிரான – ஆங்கில மருத்துவத்துக்கு எதிரான கருத்துகளை எல்லாம் அறிவியலுக்க��� எதிரான கருத்துகளாக சிதரிக்க முயல்பவர்கள் சிக்காலானவர்கள். தடுப்பூசிகளை விட ஆபத்தானவர்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிவியல் என்றால் என்ன என்பதையும், யார் விஞ்ஞானிகள் என்பதையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் இது. வால் மார்ட்டிலும் , ரிலையன்சிலும் ஏன் பதஞ்சலியிலும் கூட விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சரியானவையே என்று அறிவிப்பதற்காக விஞ்ஞானிகளையும், அறிவியலையும் கம்பெனிகள் வைத்துக் கொண்டுள்ளன. இதே போல அரசு திட்டங்கள் சரியானவைதான் என்று சொல்வதற்காக அரசு விஞ்ஞானிகளும் இங்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.\nதடுப்பூசி போட வேண்டாம் என்று நாம் முடிவெடுத்தால் யாரும் நம்மைக் கட்டாயப் படுத்த முடியாது. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு கடிதம் கொடுங்கள். ” என் குழந்தைக்கு தடுப்பூசியோ, இலவச பரிசோதனை முகாமோ, சிகிச்சை முகாமோ அவசியமில்லை. மருத்துவம் தொடர்பான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் என் ஆலோசனை இல்லாமல் பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கக் கூடாது” என்று. அக்கு ஹீலர்கள் அப்படித்தான் கொடுத்திருக்கிறோம். அதையும் மீறி கட்டாயமாகத் தடுப்பூசி போட்டே தீருவோம் என்றும் பள்ளியுல் கூறினால், தடுப்பூசியினால் என் குழந்தைக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்பதை அவர்கள் எழுதித் தரட்டும். நாம் கடிதம் தருவோம் அல்லது அவர்கள் கடிதம் தரட்டும். ஆங்கில மருத்துவர்களே உறுதி தராத நிலையில், தடுப்பூசி கம்பெனிகளே உறுதி தராத நிலையில் பள்ளி முதலாளிகள் பாவம் என்ன செய்வார்கள். . .\nஅக்கு ஹீலர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்களாலும், பரிசோதனை முகாம்களாலும் எந்த தொந்தரவும் இல்லை. ஊசி என்றால் என்னவென்று அறியாத நிலையே இப்போதும் தொடர்கிறது. ரசாயன மருந்துகளைப் பற்றி தெரியாத “அறியாமைக் குழந்தைகளாகவே” அவர்கள் தொடர்கிறார்கள். அறிவு நோயை மட்டுமே கொடுக்கும் என்றால் எங்கள் குழந்தைகளுக்கு அறிவே வேண்டாம். ஆரோக்கியம் ஒன்றே போதும். #\nகொரோனா: இப்போதேனும் சிந்தியுங்கள்இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து…\nஅக்கு ஹீலர். இல.சண்முகசுந்தரம் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படியே பயந்துகொண்டிருப்பது கொரோனாவிற்கு மட்டுமல்ல, முகக்க��சம், சமூக இடைவெளி, சாதாரண சளி, காவல்துறை, தும்மல், பக்கத்து வீட்டுக்காரர் எ\nகொரோனா: 5.0 மற்றும் 2.0 ஊரடங்கின் நோக்கம்தான் என்ன\n- இல.சண்முகசுந்தரம் ஜூலை.19, ஊரடங்கின் 117வது நாள். துவக்கத்தில் மார்ச்.25ல் 618 என இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10,77,945. Courtesy. THE HINDU JULY.19. தமிழகத்தில் ஏப்ரல் 2ல் 264 என இருந்த\nகொரோனா: அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்\n- அக்கு ஹீலர். இல. சண்முகசுந்தரம் ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932. இறந்துபோனோர் 134,862. கொரோனாவை பார்த்து நாம் அச்சங்கொள்வதற்கு அமெரிக்க மரணங்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=675", "date_download": "2020-12-05T09:16:57Z", "digest": "sha1:WIO47HTYYBT3YHBCS4FCMXEGKBAGGB4G", "length": 9213, "nlines": 183, "source_domain": "www.radiomadurai.com", "title": "அசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் ?? | RADIO MADURAI", "raw_content": "\nHome இந்தியா அசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் \nஅசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் \nஅசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் என்ற சிந்தனை வட்டம் பற்றிய கருத்துக்களை நடத்தும்போது பல இடங்களில் இதற்கான காரணத்தை தேடியபோது சிக்கியதுதான் இது. வட்டத்தை 24 சமபாகங்களாக பிரிப்பது சற்று கடினமாக இருந்தது. பிறகு எப்படி எந்த கணக்கின்படி பிரித்திருப்பர் என தோன்றியது சிந்தனையை சற்று ஓடவிட்டபோது தோன்றியது\n360° ஐ 24 ஆரக்கால்களால் வகுத்தால் 15° வருகிறது. ஒவ்வொரு ஆரக்கால்களுக்கும் இடையில் 15° இடைவெளி எதற்கு என பல கேள்விகளால் தேடல் பணியில் ஈடுபட்டபோது கிடைத்த சில தகவல்கள்.\nதேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்\nஅசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.\n(நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)\n( மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)\n(நன்மை தரும் செயல்களைச் செய்தல்)\nகவிதை எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிய தகவல்களை அதற்குண்டான நேரத்தில் பதிந்தால்தான் அதற்க்கான மதிப்பு நம் நெஞ்சத்தில் தங்குமென்பதால்தான் இதை இங்கு இப்போது பதிவிட்டேன்.\nPrevious articleஉலர்பழம் – கோதுமை ரொட்டி அடுக்கு\nNext articleவாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..\nMint Potato முறுக்கு சாப்பிட்டுறீங்களா…\nஉலக சாம்பியன் கனவு நிறைவேற மாணவனுக்கு பந்தய சைக்கிள் பரிசளித்த ஜனாதிபதி\nபாட்டி வைத்தியம்: மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\nகர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை திரைப்படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/172825-chu-is-it-the-only-boil-the-woman-who-stood-on-the-wing-of-the-plane-and-bought-air-viral-video.html", "date_download": "2020-12-05T09:46:45Z", "digest": "sha1:Q3FAYPPOQPX6GGIOSOBG3JZHKBBFXFFO", "length": 79027, "nlines": 752, "source_domain": "dhinasari.com", "title": "ச்சூ.. ஒரே புழுக்கமா இருக்கு.. விமானத்தின் இறக்கையில் நின்று காற்று வாங்கிய பெண்! வைரல் வீடியோ! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசனிக்கிழமை, டிசம்பர் 5, 2020\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குற��த்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nடி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்���ாகிகள் பட்டியல் இதோ\nதினசரி செய்திகள் - 05/12/2020 1:40 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில்,...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:20 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை...\n – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:06 மணி 0\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nத��ிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுட��ான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறி���்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nடி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ\nதினசரி செய்திகள் - 05/12/2020 1:40 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்��ுனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில்,...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:20 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை...\n – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:06 மணி 0\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nடி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ\nதினசரி செய்திகள் - 05/12/2020 1:40 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில்,...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:20 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை...\n – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:06 மணி 0\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு...\nச்சூ.. ஒரே புழுக்கமா இருக்கு.. விமானத்தின் இறக்கையில் நின்று காற்று வாங்கிய பெண்\nகாற்று வாங்குவதற்காக கதவைத் திறந்து வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.\nவிமானப் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று. சில சமயங்களில் நடுவில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொள்வது, விமானம் தாமதமாக வருவது என பல விஷயங்கள் பயணிகளுக்கு அதிருப்தியை தருவதாக அமைகிறது. இந்த நிலையில், பெண் ஒருவர் விமானத்திற்குள் காற்று சரியாக வரவில்லை என்ற காரணத்தால் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுருக்கி சென்றுவிட்டு, தன் சொந்த ஊர் செல்வதற்காக தன் இரு குழந்தைகளுடன் விமானத்தில் சென்றுள்ளார்.\nவிமானத்தில் பயணிக்கத்தொடங்கியதில் இருந்தே அந்த விமானம் மிகவும் வெப்பமாக இருந்ததாக அந்த பெண் உணர்ந்துள்ளார். இதனை அடுத்து, துருக்கி பகுதியில் விமானம் தரையிறங்கிய நிலையில், எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்து இறக்கையில் சிறிது நேரம் நின்றிருந்து, பின்னர் மீண்டும் விமானத்திற்குள்ளே சென்றுள்ளார்.\nவிமானம் தரையிறங்கியதால், பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்த நிலையில், அந்த பெண் இதுபோன்று செய்ததை அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உக���ரைன் விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண் உக்ரைன் வழியாக செல்லும் எந்த விமானத்திலும் பயணம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.\nசம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “அனைவரும் விமானத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக அந்த பெண் மட்டும் இறக்கையில் நடந்துகொண்டிருந்தார். அவரை பார்த்த அவரது இரண்டு குழந்தைகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்” என்று கூறினார்.\nமேலும், விமானத்தில் இதுபோன்று செய்ததற்கான காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது சரியான காரணத்தை சொல்லவில்லை எனவும் காற்று சரியாக வராததால் வெளியே சென்று காற்று வாங்கியதாகவும் கூறியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nபெண் குழந்தைகளின் பாதுகாவலன் யோகி ஆதித்யநாத்\nதினசரி செய்திகள் - 05/12/2020 10:55 காலை 0\nஆக்ராவில் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nராஜி ரகுநாதன் - 05/12/2020 6:32 காலை 0\nஇந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ\nதினசரி செய்திகள் - 05/12/2020 1:40 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ��ுவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில்,...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:20 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை...\n – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்\nதினசரி செய்திகள் - 05/12/2020 12:06 மணி 0\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்ப���் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது\nகலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D.html", "date_download": "2020-12-05T08:24:08Z", "digest": "sha1:3RXLCRR5O3FVN2ZYBAJT46IU3OOCCCB5", "length": 6953, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர்கள் சிஸ்டத்தை பற்றி பேசுகிறார்கள் : ரஜினி,கமல் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்��ோவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nமக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர்கள் சிஸ்டத்தை பற்றி பேசுகிறார்கள் : ரஜினி,கமல் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு\nமக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர்கள் சிஸ்டத்தை பற்றி பேசுகிறார்கள் : ரஜினி,கமல் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு\n“விவசாய குடும்பத்தில் பிறந்த நான் படிப்படியாக உயர்ந்து முதல்வரானேன்” : எடப்பாடி பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு பதவி விலகப் போவதாக அறிவிப்பு\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-05T09:03:02Z", "digest": "sha1:YTELHLEPNC4FZCTYRMNI3DJ2I2XHX55R", "length": 10891, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "எஸ்.பி.பாலசுப்ரமணியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\nசென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு, 72 மரியாதை குண்டுகள் முழங்க நல்லடக்கச் சடங்குகள் இன்று சனிக்க��ழமை (செப்டம்பர் 26) நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய...\n72 மரியாதை குண்டுகள் முழங்க, எஸ்பிபி நல்லடக்கம்\nசென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு நல்லடக்கச் சடங்குகளுக்கான அனுமதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில்...\nஎஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nபுது டில்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட, இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், பல அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட்19 தொற்றுடன் போராடி வந்த...\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நல்லடக்கச் சடங்குகள் நாளை சனிக்கிழமை சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் நடைபெறும். அவரது நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு தாமரைப்பாக்கத்திற்கு கொண்டு...\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\nசென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் அவரது உடலுக்கு, சென்னை இல்லத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெற முயற்சி செய்கின்றனர். நுரையீரல் செயலிழப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 25) காலமான...\nசென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்திய நேரப்படி மதியம் 1:04- க்கு காலமானார். பாலு மற்றும் எஸ்.பி.பி என பிரபலமாக அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது குரலால் மில்லியன் கணக்கான மக்களை...\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலா உடல் நிலை மோசமடைந்தது\nசென்னை:கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் எங்கும் பரவியிருக்கும் இந்தியர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, காலமெல்லாம் கானம் பாடி மகிழ்வித்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கொவிட்-19 தொற்று...\n“எஸ்.பி.பி. குணமடைகிறார்” மகன் சரண் கூறுகிறார்\nசென்னை: புகழ் பெற்ற இந்��ியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்தார். பாலசுப்பிரமணியம் சென்னை...\nஎஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்த இரசிகர்களுக்கு மகன் நன்றி\nசென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை அப்படியே உள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். அவர் சென்னை மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, உலகெங்கிலும் உள்ள...\nபாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்\nசென்னை - பாடும் நிலா என இரசிகர்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில்...\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-05T09:29:34Z", "digest": "sha1:GHFSNNFH3YMHFFHWNQQ6W3BICMOLVNNK", "length": 5266, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "புண்ணியோதயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுண்ணியோதயம் = புண்ணியம் + உதயம்\nஆதாரங்கள் ---புண்ணியோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅருத்தோதயம், அர்த்தோதயம், அத்தோதயம், புண்ணியோதயம், மகோதயம்\nஉதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்\nஞானோதயம்,சலோதயம், சிரசுதயம், சிரோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்\nஅருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2012, 03:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:38:18Z", "digest": "sha1:ST5736KUTNHE3COF6NWLXDZDPPW7F6Q4", "length": 31656, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "நவீன “வி.ஆர்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nபெரிதாக்கு / சேகா வி.ஆர் 1994 ஆம் ஆண்டில் அதன் ரத்து செய்யப்படாத வரை, சேகாவின் அடுத்த பெரிய விஷயமாக தயாரிக்கப்பட்டது, விளம்பரப்படுத்தப்பட்டது மற்றும் தள்ளப்பட்டது. இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்கிறோம்.\nசேகாவின் மிக மர்மமான தயாரிப்புகளில் ஒன்றான, ரத்துசெய்யப்பட்ட சேகா விஆர் ஹெட்செட், இறுதியாக வெள்ளிக்கிழமை “விளையாடக்கூடிய” வடிவத்தில் வெளிவந்தது, விளையாட்டு வரலாற்று பாதுகாப்பாளர்களின் குழுவுக்கு நன்றி. இது கண்டுபிடிக்கப்பட்ட ROM இன் கதை, அதன் மூலக் குறியீட்டிற்கான தேடல் மற்றும் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மட்டுமல்லாமல், இன்றைய பிசி ஹெட்செட்களிலிருந்து மெய்நிகர் ரியாலிட்டி அழைப்புகளை மொழிபெயர்க்க தற்போதுள்ள ஆதியாகமம் மற்றும் மெகா டிரைவ் முன்மாதிரிகளை மாற்றியமைக்கும் முயற்சிகள்.\nவீடியோ கேம் ஹிஸ்டரி ஃபவுண்டேஷனின் தளத்தில் வெளியிடப்பட்ட கதை, கேமிங் அலெக்ஸாண்ட்ரியாவில் டிலான் மான்ஸ்பீல்ட் கண்டுபிடித்த ரோம் கண்டுபிடிப்புடன் தொடங்குகிறது. கேள்விக்குரிய விளையாட்டு, அணு ரஷ், நிலையான ஆதியாகமம் மற்றும் மெகா டிரைவ் கன்சோல்களில் செருக வடிவமைக்கப்பட்ட ஹெட்செட் அமைப்பான சேகா வி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட நான்கு விளையாட்டுகளில் ஒன்றாகும்.\n72 ஹெர்ட்ஸ் இல்லை …\nஅந்த காலத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் சேகா வி.ஆரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஏனெனில் விளையாட்டு வெளியீட்டாளரின் பி.ஆர் புஷ் கேமிங் பத்திரிகைகளில் ஏராளமான குறிப்புகள், 1993 இன் கோடைகால சி.இ.எஸ்ஸில் ஒரு பொது வெளிப்பாடு மற்றும் ஏபிசியின் ஒரு பகுதி கூட நைட்லைன். ஆனால் வெறும் 199 டாலரில் தொடங்க திட்டமிடப்பட்ட லட்சிய சாதனம் அமைதியாக ரத்து செய்யப்பட்டது, முன்னாள் செகா தலைவர் டாம் கலின்ஸ்கே இறுதியில் ஏன் உறுதிப்படுத்தினார்: இந்த சாதனம் தலைவர்களில் மற்றும் தலைச்சுற்றலால் நோய்வாய்ப்பட்ட சோதனையாளர்களில் பெரும் சதவீதத்தை உருவாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nஇதோ: அணு ரஷ், 90 களின் முற்பகுதியில் இருந்து சேகாவின் ரத்து செய்யப்பட்ட வி.ஆர் விளையாட்டுகளில் ஒன்று.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nஅதன் அறுவையான அறிமுகம் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தைச் சேர்ந்தது.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nஅடுத்த 12 ஆண்டுகளில் அணுசக்தி மற்றும் ஆயுதங்களுக்கான தங்க அவசரத்திற்கு நாம் உண்மையில் செல்லலாம்.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nஇருந்து மாற்று படங்கள் அணு ரஷ்ரிச்சர்ட் வைட்ஹவுஸ் ஒரு சிவப்பு / நீல 3D கண்ணாடிகளில் செயல்படுத்தும் நடுப்பகுதியில் வளர்ச்சியில் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்டீரியோஸ்கோபிக் காட்சி. இது அழகாக இருக்கிறது, ஒரு அசிங்கமான வழியில்.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nதொடக்க செய்தி முதலில் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nஇந்த ரோம் உண்மையில் இயங்கும் என்று மிகவும் பயனுள்ள கிளிஞ்சர்.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nநவீன வி.ஆர் ஹெட்செட்டில் சோதனை.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nசெய்ய தேவையான பட மொழிபெயர்ப்பு அணு ரஷ் நவீன வி.ஆர் ஹெட்செட்களில் யாருக்கும் நோய்வாய்ப்படாமல் இயக்கவும்.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளை\nஇன்றைய கண்டுபிடிப்பு அந்த நோயின் அறிகுறிகளிலிருந்து தோன்றிய ஒரு பகுதியை விளக்குகிறது. சேகா வி.ஆர் விளையாட்டுகள் ஒரு ஆதியாகமத்துடன் தொடர்புகொள்வதை புரிந்துகொள்வதன் மூலம், எனவே ஒரு சேகா விஆர் ஹெட்செட், விஜிஹெச்எஃப் டிஜிட்டல் பாதுகாப்புத் தலைவர் ரிச் வைட்ஹவுஸ் ஹெட்செட்டின் கடுமையான வரம்புகளைக் கண்டுபிடித்தார்: அதன் ஸ்டீரியோஸ்கோபிக் படங்களுக்கு வெறும் 15 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு, 72 ஹெர்ட்ஸ் குறைந்தபட்சத்திற்கு மாறாக ஓக்குலஸ் குவெஸ்ட் (எச்.டி.சி மற்றும் வால்வு போன்ற நிறுவனங்களால் நிறுவப்பட்ட 90 ஹெர்ட்ஸ் தரநிலையை ஒருபுறம் இருக்கட்டும்). கூடுதலாக, சேகா வி.ஆர் பயனர்களின் தலைகளுக்கான சுருதி மற்றும் யா இயக்கத்தை மட்டுமே மொழிபெயர்த்தது, உருட்டவில்லை – இது ஏற்கனவே மூன்று டிகிரி-சுதந்திரம் (3DOF) அமைப்பாக வரையறுக்கப்பட்டுள்ள கணினியின் மேல் உள்ளது, பயனர்கள் அமர்ந்திருக்க வேண்டும்.\nசெருகு நிரல் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேகா வி.ஆரின் செயல்பாட்டைப் பற்றி வைட்ஹவுஸ் எப்படி கண்டுபிடித்தார் இது மாறிவிட்டால், விளையாட்டு வரலாறு பிழைத்திருத்தத்திற்கான மான்ஸ்பீல்டின் அன்றாட தேடலில் பல்வேறு 90 களின் டெவலப்பர்களுக்கான கோரிக்கைகள் அடங்கும், அவை பழைய முன்மாதிரிகள் அல்லது குறியீட்டை ஒரு டிராயரில் இழுத்துச் சென்றிருக்கலாம். பணிபுரிந்த கென்னத் ஹர்லி விஷயத்தில் அணு ரஷ் ஃபியூச்சர்ஸ்கேப் புரொடக்ஷன்ஸின் ஒரு பகுதியாக, அவர் ஆகஸ்ட் 6, 1994 தேதியிட்ட மேன்ஸ்ஃபீல்டுக்கு ஒரு சிடி-ரோம் அனுப்பினார் – இது அதிசயமாக பிட் அழுகலுக்கு ஆளாகவில்லை.\nசி மற்றும் அசெம்பிளி ஆகியவற்றின் கலவை தேவைப்படும் எஞ்சியிருக்கும் கிட்டத்தட்ட முழுமையான குறியீட்டை (“இறுதி” என்று அழைக்கப்படுகிறது, ஆனால் “சில்லறை இறுதி” அல்ல) எவ்வாறு தொகுப்பது என்பதைக் கண்டுபிடிக்க வைட்ஹவுஸ் இந்த கட்டத்தில் இறங்கினார். வைட்ஹவுஸின் கண்டுபிடிப்புகளில்: எழுதப்பட்ட குறியீடு சில ஆதியாகமம் மற்றும் மெகா டிரைவ் வன்பொருள் திருத்தங்களில் மட்டுமே செயல்பட்டது, இது உருவங்கள் மற்றும் சொத்துக்களின் கிடைமட்ட மற்றும் செங்குத்து ஸ்க்ரோலிங் எவ்வாறு கையாளுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது, இதற்கு ஒரு சிறிய திருத்தம் தேவைப்படுகிறது. மேலும், குறியீட்டில் உள்ள மெட்டாடேட்டா ஒரு குளிர்கால CES 1994 இல் செகா வி.ஆரைக் காட்டியது, அது ஒருபோதும் நிறைவேறவில்லை.\nகண்டுபிடிக்கப்பட்ட சிடி-ரோம் முக்கிய சேகா விஆர் கோப்புகளைக் காணவில்லை என்றாலும் (இது வி.ஆர்.டாக் மற்றும் வி.ஆர்.டி.எக்ஸ்.டி என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று வைட்ஹவுஸ் கூறுகிறது), 16-பிட் கன்சோல்களுடன் கணினி எவ்வாறு செயல்படும் என்பதை வைட்ஹவுஸ் இன்னும் வேலை செய்ய முடிந்தது. சேகா வி.ஆர் ஐஓ கன்சோலின் இரண்டாவது கட்டுப்படுத்தி துறைமுகத்தைச் சுற்றி வந்திருக்கும் – வைட்ஹவுஸின் விளக்கம் கன்சோலின் வீடியோ-அவுட் போர்ட் செகா விஆர் ஹெட்செட்டுக்கு திருப்பி விடப்பட்டிருக்குமா அல்லது அது எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. கூடுதலாக, சேகா விஆர் ஹெட்செட்டுக்கு இரண்டு 30 ஹெர்ட்ஸ் படங்கள் வழங்கப்பட்டிருக்கும், அவை அணு ரஷ் அதன் 15fps புதுப்பித்தலுடன் மேலும் பிரிக்கப்பட்டிருக்கும்.\nஎப்படி செய்வது என்று கண்டுபிடிக்கும் போது அணு ரஷ் 2020 ஆம் ஆண்டில் வி.ஆர் அனுபவமாக பணிபுரிந்தார், வைட்ஹவுஸ் விளையாட்டின் அசல் முன்னணி புரோகிராமர் கெவின் மெக்ராத்துடன் பேசினார், அவர் செகா வி.ஆரில் தனது குழு நிறைய வேலைகளைச் செய்தார் என்பதை உறுதிப்படுத்தினார், உண்மையில் சோதிக்க ஹெட்செட் இல்லாமல் – அவர்கள் ஒரு சோதனையை கண்டுபிடித்தனர் இரண்டு ஹெட்செட் படங்களுடன் இது எவ்வாறு செய்யப்படலாம் என்பதைக் காண இரண்டு கணினி மானிட்டர்களுக்கு இடையில் விளையாட்டின் வீடியோ வெளியீடு ஃப்ளிக்கர். மற்றொரு சேகா வி.ஆர்-கால விளையாட்டு புரோகிராமர், அலெக்ஸ் ஸ்மித், அவுட்லா ரேசிங்கில் பணிபுரியும் குழு அதன் திட்டத்தை பதிவு செய்வதற்கு முன்பு ஒருபோதும் ஹெட்செட் முன்மாதிரியுடன் கைகோர்த்ததில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.\nஒயிட்ஹவுஸின் மீதமுள்ள பணிகள் ஓபன்விஆர் ஆதரவை ஒரு வேலை செய்யும் ஆதியாகமம் முன்மாதிரியாக உருவாக்குவதைச் சுற்றியுள்ளன, இதில் மற்றவற்றுடன், சேகா வி.ஆரின் பேனல்கள் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டன மற்றும் வடிவமைக்கப்பட்டன என்பது குறித்து தீவிரமான யூகங்களைச் செய்தன, பின்னர் நவீன கணினிகளில் மிகவும் திறமையாக இயங்க 1994-கால க்யூர்க்ஸை சரிசெய்தன ( 15fps இல் பூட்டப்பட்ட ஆதியாகமம்-கால விளையாட்டிலிருந்து சாத்தியமான இயக்க நோயைக் குறைக்க ஒரு பகுதியாக). இதன் விளைவாக எமுலேட்டர் மற்றும் ஒரு ஜோடி தொகுக்கப்பட்டது அணு ரஷ் VGHF கட்டுரையிலிருந்து பதிவிறக்கம் மற்றும் சோதனைக்கு ROM கள் கிடைக்கின்றன.\nஅணு ரஷ் ரிச்சர்ட் வைட்ஹவுஸ் வழங்கியபடி ஒரு முன்மாதிரியில் இயங்குகிறது.\nஹெச்பி ரெவெர்ப் ஜி 2 ஹெட்செட் இயங்கும் விண்டோஸ் 10 பிசியில் இந்த எமுலேட்டர் மற்றும் ரோம் கலவையை ஆர்ஸ் டெக்னிகா சோதித்துள்ளது, மேலும் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே இந்த விளையாட்டு விளையாடுகிறது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்: இது ஒரு அடிப்படை 3D டேங்க் விளையாட்டு, அடாரியின் ஆர்கேட் கிளாசிக் போல பாட்டில்சோன் ஆதியாகமம்-கால ஸ்ப்ரைட்டுகள் மற்றும் தட்டுகளுடன் மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இது அனைத்தும் ஸ்பிரிட்-ஃபீல்ட் தந்திரம், 90 களின் ஆரம்ப கட்டணத்தின் அடிப்படை பலகோண விஷயங்கள் அல்ல ஸ்டார் ஃபாக்ஸ் அல்லது விர்ச்சுவா ஃபைட்டர். (சேகா விஆர் கேம்கள் தெளிவாக ஆதியாகமம் பதிப்பில் பயன்படுத்தப்படும் சேகாவின் எஸ்விபி போன்ற கூடுதல் ஆன்-கார்ட்ரிட்ஜ் சில்லுகளுடன் பெருகவில்லை. விர்ச்சுவா ரேசிங்.)\nஇதன் விளைவாக மீட்டமைக்கப்பட்ட விளையாட்டு எந்தவொரு நீட்டிப்பினாலும் ஒரு புரட்சிகர விளையாட்டு அனுபவம் அல்ல. இருப்பினும், மேலே பட்டியலிடப்பட்ட அனைவரின் ஒருங்கிணை���்த முயற்சிகள் ஒரு விளையாட்டுக்கு மீண்டும் உயிரைக் கொடுத்தன, அதன் அசல் பதிப்பு உங்களை நோய்வாய்ப்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக, நவீன வன்பொருள் (மற்றும் அதன் ஆர்வமுள்ள பயனர்கள்) ரத்து செய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாட்டு வரலாற்றை ஆர்வலர்கள் தங்கள் குக்கீகளைத் தூக்கி எறியச் செய்யாத வழிகளில் புதுப்பிக்க முடியும், மேலும் இது ஒட்டுமொத்த நவீன விளையாட்டு-பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒரு சான்றாகும்.\nவீடியோ கேம் வரலாறு அறக்கட்டளையில், நகைச்சுவையான தொழில்நுட்ப தகவல்களுடன் முழுமையான புதிரான கதையைப் பாருங்கள்.\nREAD பிஎஸ் 5 முன்கூட்டிய ஆர்டர் | பிஎஸ் 5 யுகே பங்கு புதுப்பிப்பு, எங்கு வாங்குவது, வெளியீட்டு தேதி\nநீங்கள் இப்போது பிளே ஸ்டோரிலிருந்து ஃபோர்ட்நைட்டைப் பதிவிறக்கலாம்: காவிய விளையாட்டு எதிர்ப்பு தோல்வியடைகிறது\nவாட்ஸ்அப் வலை இருண்ட பயன்முறை: குரோம், பயர்பாக்ஸ் மற்றும் சஃபாரி ஆகியவற்றில் இருண்ட பயன்முறையை இயக்க எளிதான படிகள்\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ காமன் 16 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்\nWHO, செஞ்சிலுவை சங்கத்தின் டிக்டோக் கணக்குகள் தளத்தின் கடுமையான சிக்கலை அம்பலப்படுத்துகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த சூடான டெல் ஒப்பந்தத்திற்கு நன்றி ஏலியன்வேர் கேமிங் மடிக்கணினியில் 50 550 ஐ சேமிக்கவும்\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31655", "date_download": "2020-12-05T09:17:55Z", "digest": "sha1:U4YCAASZ7X7FGND7Z5GC7DZE3NNWGEB3", "length": 4191, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "டிசைன் கோலம் - 64 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடிசைன் கோலம் - 64\nநேர்ப்புள்ளி - 11 புள்ளி, 1 - ல் நிறுத்தவும்.\n கோலமா மட்டுமில்ல, சுடிதார்ல போடலாம், சேலைல வரையலாம். அழகா இருக்கு கோலம்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9315", "date_download": "2020-12-05T08:55:09Z", "digest": "sha1:D7KVCCHPKG2A6VENEUEGQA7FDTWK34IB", "length": 19558, "nlines": 217, "source_domain": "www.arusuvai.com", "title": "engineering course | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பையன் 12 thcomputer science படிக்கிறான் எந்த engineering course படித்தால் நல்லது .\nபொதுவாக எல்லா துறைகளுமே பயனுள்ளவையே.பையனுக்கு எதில் விருப்பமோ அந்த பிரிவை தேர்ந்தெடுங்கள்.\nஉன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.\nஅன்பு விஜி & தோழி ஸாதிகா,\nபசங்க +2 வந்தாலே நாம டென்ஷன் ஆகிடுவோம்.\nஉங்க இருவரின் மகன்களுக்கும் என் ஆசிகள்.\nசாஃப்வேர் லைன் எப்ப பீக்கில் இருக்கும், எப்ப டவுன் ஆகும்னு சொல்ல முடியாது. அதனால், அதை விட்டு ஏரோநாட்டிகல்ஸ், இ.சி.இ, மெகட்ரானிக்ஸ்(குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதை படிச்சுகிட்டே, வெளியில் கம்ப்யூட்டர் லாங்வேஜ் படித்துக் கொள்ளலாம்.(எங்க பையன் அப்படித்தான் படிக்கிறார்). இரண்டு துறைகளையும் படித்த மாதிரி ஆகும்.\nஎல்லாவற்றையும் விட மிக முக்கியம் பையனுக்கு எதில் விருப்பம் என கேட்டு, அதை படிக்க விடுவதே சிறந்தது. விருப்பமில்லாத ஒன்றை நாம் திணித்தால், அதுவே அவர்கள் மனதில் வெறுப்பேற்றி விடும்.\nஸாதிகா, உங்க பையனும் 12 THபடிக்கின்றாரா, எந்தCOURSE, என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லவும்.வாழ்க வளமுடன்\nஹலோ, செந்தமிழ்செல்வி,அம்பிகா, வணக்கம். நீங்கள் கொடுத்த பதிலுக்கு மிக��ும் நன்றி.வாழ்க வளமுடன்\nஅம்பிகா.ஸ்னேகிதி செந்தமிழ்செல்வி உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.என் பையன்\nஜியாலஜி,மைனிங்,மெரைன் எஞ்ஜினியரிங் போன்றவற்றை தான் விரும்புகின்றார்.மூன்றுமே பிள்ளைகள் நம்மை விட்டு தூரமாகி விடுவார்கள்.அதை நினைத்தால் கிலியாக உள்ளது.பார்ப்போம் இறைவனின் நாட்டம் எவ்வாறு உள்ளதோ.செல்வி,நான் நன்றாக இருக்கின்றேன்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்உங்கள் மகன் என்ன படிக்கின்றார்உங்கள் மகன் என்ன படிக்கின்றார்அறிந்து கொள்ள ஆவல் .உங்களின் ஆசிர்வாததிற்கு நன்றி.பெட்ரோலியம் எஞ்சினியரிங் படிப்புக்கு இப்பொழுது நல்ல எதிகாலம் உல்ளது என்கின்றனர்.\nசகோதரி விஜிமலை.உங்கள் ஆசிர் வாததிற்கு நன்றி.உங்கள் பையனுக்கும் எனது வாழ்த்துக்கள்.நல்ல மார்க் பெற்று,முன்னனி கல்லூரியில்,நீங்கள் விரும்பிய வண்ணம் படித்து,செழிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசாதிகா அக்கா எனக்கும் உங்கள் பயம் தான் நம்மை விட்டு போய் விடுவார்கள் என்று\nஎன் பையனுக்கும் சேர்த்து நல்ல மார்க் வாங்க.தூவா செய்யுங்கள்\nஜலீலா.கண்டிப்பாக.இறைவன் உதவியால் உங்கள் பையனும் நல்ல மார்க் கிடைத்து நல்ல காலேஜும் கிடைத்து நீங்கள் விரும்பிய படி படித்து செழித்து,வாழ்வாங்கு வாழ துஆ செய்கின்றேன்.எங்கு படிக்க வைக்கப் போகின்றீகள்இந்தியாவிலா\nநான் நலமே. உங்களுக்கு அன்பான நோன்பு வாழ்த்துக்கள்.\nஎங்க பையன் காரைக்காலில் பி.டெக்(இசிஇ) இரண்டாம் ஆண்டு படிக்கிறார். விரும்பி எடுத்தார். அவருக்கு எரோநாட்டிகல்ஸ் ரொம்ப விருப்பம். தமிழ்நாட்டில் படித்தும் கூட பிறப்பிட சான்றிதழ் கிடைக்காததால் (அது தனி சோகக் கதை) இங்கேயே தகுதி அடிப்படையில் இந்த சீட் கிடைத்ததும் சேர்த்து விட்டோம்.\nநீங்கள் சொல்வது போல, மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் ரிஸ்க் அதிகம். பெட்ரோலியம் எஞ்சினீயரிங் நல்ல பிரிவுதான்.\nஎன் பெண் ஐடி எடுத்தாள். அவள் நல்லகாலம் மென் பொருள் துறை நன்றாக இருந்ததால், கேம்பஸில் வேலை கிடைத்தது. இப்ப அப்படி சொல்ல முடியலை.\nநாம் என்ன நினைத்தாலும் கடவுள் நினைப்பதே நடக்கும். மகனை நன்கு படிக்க சொல்லுங்கள். பிறகு பார்ப்போம்.\nஅன்பு தோழி செந்தமிழ்செல்வி, நான் விஜிமலை. வ்ணக்கம்.உங்கள் பையன் காரைக்காலில் படிக்கிறாரா எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. காரைக்காலில் எனது நாத்தனார் இருக்கிறார்.thankyou very much.வாழ்க வளமுடன்\nஇங்கே சில சகோதரிகள் சொன்னதுபோல் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கு முன்பு உங்கள் மகனின் விருப்பத்தை தெரிந்துகொள்ளுங்கள். சில பிள்ளைகள் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனது எதிர்கால துறையை முடிவு செய்துவிடுகின்றார்கள். சிலருக்கு +2 முடிக்கும் சமயத்தில்கூட பட்டப்படிப்பிற்கு என்ன என்ன கோர்ஸஸ் இருக்கின்றன என்பது தெரியாது. எந்த துறையை தேர்ந்தெடுப்பது என எந்த ஐடியாவும் இல்லாத பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள சப்ஜெக்ட் சம்பந்தமான துறையை பரிந்துரைப்பது மிகவும் நல்லது.\nஇந்த துறையில் வாய்ப்புகள் அதிகம், இந்த துறையில் குறைவு என்பது பற்றியெல்லாம் நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. எல்லாத் துறையிலும் திறமைசாலிகளுக்கு என்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு தகுந்த ஊதியமும் இருக்கின்றன. தேர்ந்தெடுத்த துறையில் திறமைசாலியாக வேண்டுமென்றால், அந்த துறையில் அவருக்கு ஆர்வம் இருத்தல் அவசியம். பிடிக்காத ஒரு துறையை வாய்ப்புகள் அதிகம் என்ற காரணத்தினால் தேர்ந்தெடுத்துவிட்டு, இஷ்டமில்லாமல் படித்து முடித்து வெளியில் வரும்போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலைகூட கிடைக்கலாம். ஆனால் வேலையை ஆர்வமுடன் செய்ய இயலாது.\nவேலை எல்லோரும் செய்கின்றார்கள். எத்தனை பேர் அதை ஆர்வமுடன் செய்கின்றார்கள் எத்தனை பேர் தங்கள் வேலையை ரசித்து, அனுபவித்து செய்கின்றனர் எத்தனை பேர் தங்கள் வேலையை ரசித்து, அனுபவித்து செய்கின்றனர் எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் வேலை குறித்து மனநிறைவு உள்ளது எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் வேலை குறித்து மனநிறைவு உள்ளது ஒரு கட்டத்தில் இதுதான் கேள்வியாக இருக்கும். வேலை என்பது பணத்திற்காக மட்டும் என்பது ஆரம்பகால எண்ணமாக இருக்கும். ஒரு வேலையில் சேர்ந்து எதிர்பார்த்த சம்பளத்தையும் பெற்ற பிறகு மற்ற விசயங்களைத் தேட ஆரம்பிப்போம். அப்போது பணம் பெரிதாக தெரியாது.\nபணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். கீழ்கண்ட யாஹூ செய்தியை படியுங்கள்.\n(நான்கூட பாகிஸ்தான் போய் ஒரு மாசம் இருந்துட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்..:-)\nஅனுஷா வையும் உங்கலோடு சேர்த்து கொள்ளுங்கள்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆ��்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170817-inraiyaracipalan17082017", "date_download": "2020-12-05T09:20:16Z", "digest": "sha1:76PSRK3GTQCHV3B55QAR3LP4SGCS5JC7", "length": 9553, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.08.17- இன்றைய ராசி பலன்..(17.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: காலை 11.11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: காலை 11.11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடகம்:எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சிறப்பான நாள்.\nகன்னி:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். புண்ணிய ஸ்��லங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். சாதிக்கும் நாள்.\nதுலாம்: காலை 11.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு யாவும் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்:காலை 11.11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48979/", "date_download": "2020-12-05T07:57:35Z", "digest": "sha1:EMX7RPKNKTAXPF7FF7QIYNYVF7CIAGW6", "length": 12157, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌மே இருக்க‌ வேண்டும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌மே இருக்க‌ வேண்டும்\nகிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌மே இருக்க‌ வேண்டும் என‌ நாம் சொல்வ‌து பிர‌தேச‌ வாத‌ம் அல்ல‌ என்ப‌தை மீண்டும் அழுத்த‌மாக‌ கூறுகிறோம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்..\nஅவ‌ர் இது ப‌ற்றி கூறிய‌தாவ‌து\nஒரு க‌ட்சிக்கு எந்த‌ மாகாண‌த்தில் அதிக‌ வாக்கு ப‌ல‌ம் உள்ள‌தோ அந்த‌ மாகாண‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌தே ம‌க்க‌ள் ந‌ல‌ன் சிந்திக்கும் க‌ட்சியின‌ரின் செய‌லாக‌ இருக்கும்.\nத‌மிழ் கூட்ட‌மைப்பு என்ப‌து வ‌ட‌க்கு கிழ‌க்கை த‌ள‌மாக‌ கொண்ட‌ க‌ட்சி என்ப‌தால் அம்மாகாண‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர். எம்மிட‌ம் பிர‌தேச‌ வாத‌ம் இல்லை என்ப‌தால் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கு ம‌னோ க‌ணேச‌னை த‌லைவ‌ராக்குவோம் என‌‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ள் சொல்வார்க‌ளா அத‌னை ம‌னோ கூட‌ ஏற்க‌ மாட்டார்.\nஅதேபோல் ம‌லைய‌க‌ வாக்குக‌ளை கொண்ட‌ த‌மிழ் க‌ட்சிக‌ளுக்கு வ‌ட‌க்கு த‌மிழ‌ர் த‌லைமையாக‌ இருப்ப‌தை வ‌ர‌லாற்றில் க‌ண்டுள்ளோமா\nஒரு க‌ட்சி தேசிய‌ ரீதியாக‌ அதிக‌ வாக்குக‌ளையும் கிழ‌க்கில் சில‌ வாக்குக‌ளையும் கொண்டிருந்தால் கூட‌ அக்க‌ட்சிக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ எவ‌ரையும் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ அக்க‌ட்சியின‌ர் ஏற்க‌ மாட்டார்க‌ள் என்ற‌ ய‌தார்த்த‌த்தை நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும். கிழ‌க்கு அல்லாத‌ த‌லைவ‌ரைக்கொண்ட‌ க‌ட்சியில் கிழ‌க்கு ம‌க்க‌ள் இருக்க‌ வேண்டாம் என‌ நாம் சொல்ல‌வில்லை. அது அவ‌ர‌வ‌ர் ஜ‌ன‌நாய‌க‌ விருப்ப‌ம். ஆனால் கிழ‌க்கு ம‌க்களின் வாக்குக‌ளை ம‌ட்டுமே அடிப்ப‌டையாக‌ கொண்ட‌ க‌ட்சிக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ ஒருவ‌ரே த‌லைமை வ‌கிப்ப‌தே அம்ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை இன‌ம் க‌ண்டு அவ‌ற்றை அர‌சிய‌ல் ரீதியாக‌ தீர்க்க‌ முடியும் என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும்.\nமுஸ்லிம் காங்கிர‌சுக்கு அத‌ன் சொந்த‌ சின்ன‌த்தில் போட்டியிட்டு வெல்லும் வாக்கு ப‌ல‌ம் கிழ‌க்கில் த‌விர‌ வேறு எங்கும் இல்லை. ஆனால் அத‌ன் த‌லைவ‌ரோ கிழ‌க்கை விட்டும் தூர‌மாக‌ உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். அனைத்து ம‌க்க‌ள் மீதும் க‌ரிச‌ணை கொண்ட‌ முஸ்லிம்க‌ள் தென்னில‌ங்கையில் முன்ன‌ர் இருந்துள்ள‌ன‌ர். ஆனால் மு. காவின் த‌லைமையினால் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீர்ந்துள்ள‌தா என்றால் இல்லை என்ப‌தே ப‌திலாக‌ கிடைக்கும். ஆக‌ குறைந்த‌து முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமைக்கென‌ அத‌ன் கோட்டையான‌ க‌ல்முனையில் ம‌க்க‌ள் ப‌ணிம‌னை ஒன்று கூட‌ இல்லை என்ப‌த‌ன் மூல‌ம் எந்த‌ள‌வுக்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள் என்ப‌தை புரிய‌லாம்.\nஆக‌வே கிழ‌க்கில் ம‌ட்டுமே பாராளும‌ன்ற‌ பிர‌திநிதித்துவ‌ம் பெற‌ப்ப‌டும் நிலையில் உள்ள‌ க‌ட்சிக்கு கிழ‌க்கை சேர்ந்த‌ ஒருவ‌ரே த‌லைமை தாங்க‌ வேண்டும் என்ப‌து பிர‌தேச‌ வாத‌த்துக்கு அப்பால் ம‌க்க‌ள் ந‌ல‌ன் சார்ந்த‌ கோரிக்கையாகும். அவ்வாறு நிய‌மிக்காது போனால் கிழ‌க்கு ம‌க்க‌ள் அக்க‌ட்சியை முழுமையாக‌ நிராக‌ரிப்ப‌தே அம்மக்க‌ளின் எதிர்கால‌ அர‌சிய‌லை த‌க்க‌ வைக்க‌ ஒரே வ‌ழியாகும். இல்லாவிட்டால் கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ள் இன்னுமின்னும் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும் இழ‌ப்புக்க‌ளையும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் என்ப‌தை உல‌மா க‌ட்சி எச்ச‌ரிக்கிற‌து.\nPrevious articleகிழக்கு மாகாணத் தொண்டராசியர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில்\nNext articleதிருமதி புள்ளநாயகம் மறுத்தது உண்மையா\nYUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.\nகொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து\nபுதிய அரசமைப்பில் சமஷ்டி எண்ணக்கரு இல்லை ; மீளவும் போரொன்று ஏற்படும் என்ற...\nமட்டு. வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்’ – எம்.கே.சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24181-suraraippottru-may-release-on-cinema-theatre-in-dewali.html", "date_download": "2020-12-05T09:24:28Z", "digest": "sha1:2O7AZW6WJNJIL5E2F2F2ALPUS3ASKZZS", "length": 17501, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வ���ளியாகுமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு.. | Suraraippottru May Release On Cinema Theatre in Dewali? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா\nசூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. இதற்கிடையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் வேகமாக நடந்தன. சூர்யா, டைரக்டர் சுதா கொங்கரா உள்ளிட்டவர்கள் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேட்டி அளித்தனர். படப்பிடிப்பில் பணியாற்றிய ஒர்க்கிங் வீடியோக்களும் வெளியிடப்பட்டது.\nசூரரைப்போற்று படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சில எதிர்பாராத பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். 'சூரரைப் போற்று 'எப்போது வெளியாகும் எனச் சூரியா இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும்.\nஇப்போது நான் மனந்திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும்.உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும் உண்மையும் தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.'சூரரைப்போற்று' படம் தொடங்கிய போதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான படப்பிடிப்பு தளங்கள் இதுவரை காணாதவை. பணிபுரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை.\n'மாறா' என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்த அந்த பிரம்மாண்ட அனுபவத் தை வார்த்தைகளால் ���ிளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும் அனுமதிகளும் பெறவேண்டியிருந்தது. இப்படம் தேசியப் பாதுகாப்பு பற்றிப் பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறை தான்\n'சூரரைப் போற்று ' படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிருஷ்டவசமாகச் சிறு தாமதம் ஆகிறது. படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம் தான் .ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தாமதம் எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.இந்த சின்ன இடைவெளியை மாறாவின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன்தயாரிப்பு நேரமாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம் .விரைவில் ஒரு சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம் .இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலை வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும் அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.\nஒடிடியில் படங்கள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் தியேட்டரில் படங்களை வெளியிடும் உரிமை தயாரிப்பாளரிடமே இருக்கிறது. சமீபத்தில் தியேட்டர் அதிபர்கள் தமிழக முதல்வரை சந்தித்து தியேட்டர்கள் திறக்க அனுமதி கோரிய நிலையில் விரைவில் அதாவது தீபாவளிக்கு முன்பே சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால் சூரரைப் போற்று தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகும் வாய்ப்பும் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசீனியர் ஹீரோவுடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகையால் பரபரப்பு..\nஇந்திய கடற்படைக்கு சல்யூட் செய்த சூப்பர் ஹீரோ..\nஜெயலலிதா வாழ்க்கை படம்: கூடுதல் வெயிட்போட்ட கங்கனா..\nரசிகர்களை திரட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன காரணம் தெரியுமா\nதிர���மணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nஐஸ்வர்யா ராய் நடனம் ஆடிய எகிப்து பிரமீடில் மாடல் அழகி கைது.. போலீஸ் நடவடிக்கை..\nசமந்தாவை பயிற்சி செய்ய விடாமல் செய்யும் ஹாஷ்..\nகொரோனா சம்பள தள்ளுபடி வழங்கிய பிரபல நடிகை..\nகோயில் கோயிலாகச் சுற்றும் விஜய் சேதுபதி நடிகை..\nலெஸ்பியன் கதாபாத்திரத்தில் ஆபாசமாக நடிக்கும் அஞ்சலி.. பரபரப்பு தகவல்..\nமுதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது\nபிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..\nபண மோசடியில் முன்னாள் கவர்னர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு...\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..\nசீனியர் ஹீரோவுடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகையால் பரபரப்பு..\nஇந்திய கடற்படைக்கு சல்யூட் செய்த சூப்பர் ஹீரோ..\nஜெயலலிதா வாழ்க்கை படம்: கூடுதல் வெயிட்போட்ட கங்கனா..\nரசிகர்களை திரட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன காரணம் தெரியுமா\nதிருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..\nதனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்\nதமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...\nஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்���ு கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/100-%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-05T08:28:26Z", "digest": "sha1:5GXLY73Z2SMTL6JMBNFH2BH5U5SCIMWV", "length": 15069, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "'100% ஹலால் தாதுக்களிலிருந்து எடுக்கப்படும் ஆல்கஹால்': பாக் மதகுரு கருத்து சண்டைகளைத் தூண்டுகிறது - உலகச் செய்தி", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/World/‘100% ஹலால் தாதுக்களிலிருந்து எடுக்���ப்படும் ஆல்கஹால்’: பாக் மதகுரு கருத்து சண்டைகளைத் தூண்டுகிறது – உலகச் செய்தி\n‘100% ஹலால் தாதுக்களிலிருந்து எடுக்கப்படும் ஆல்கஹால்’: பாக் மதகுரு கருத்து சண்டைகளைத் தூண்டுகிறது – உலகச் செய்தி\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் மதகுரு முப்தி அப்துல் காவி தனது சமீபத்திய கருத்துக்களுக்காக விமர்சிக்கப்பட்டார், 40% க்கும் குறைவான ஆல்கஹால் கொண்ட பானங்கள் “ஹலால்” என்று கூறினார்.\nசவூதி அரேபியாவில் மதகுருமார்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சில ஃபத்வாக்களுக்கு 40% ஆல்கஹால் அல்லது அதற்கும் குறைவான பானங்கள் ஹலால் (அனுமதிக்கப்படுகின்றன) என்று பதிலளித்தபோது ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில் காவி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\n“40% க்கும் குறைவான ஆல்கஹால் கொண்ட பானங்கள் ஹலால் என்று நான் நினைக்கிறேன் … ஹலால் என்றால் நீங்கள் குடிக்கலாம்” என்று அவர் கூறினார்.\nதனது கருத்தில், டிஸ்டிலேட்டுகள், பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற தாதுக்களிலிருந்து பெறப்பட்ட ஆல்கஹால் ஹலால் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.\n“டிஸ்டிலேட்டுகள், பெட்ரோல் மற்றும் பிற பொருட்கள் போன்ற தாதுக்களிலிருந்து பெறப்பட்ட ஆல்கஹால் 100% ஹலால் என்று நான் கூறுவேன்,” என்று அவர் கூறினார்.\nபாக்கிஸ்தானில் உள்ள குருமார்கள் சில உறுப்பினர்கள் பெரும்பாலும் ஹலால் என்று கருதும் புகையிலை கொண்ட பான் (வெற்றிலை) பயன்படுத்துகிறார்கள் என்று மதகுரு கூறினார்.\n“புகையிலை கொண்ட ஒரு பான் எங்கள் குருமார்கள் உட்கொண்டால், அது ஹலால், நவீன பானங்களும் ஹலால் என்று நான் கூறுகிறேன்,” என்று அவர் கூறினார்.\nபாகிஸ்தான் டுடேவின் அறிக்கையின்படி, கராச்சியில் உள்ள ஜாமியா பினோரியா செமினரியின் தலைவர் முப்தி நயீம், கவியின் முன்னோக்குடன் உடன்படவில்லை, மேலும் மது குறித்த அவரது கருத்துக்கள் தவறானவை என்றும் மற்ற அனைத்து பிரிவுகளின் நம்பிக்கைகளுக்கும் முரணானது என்றும் கூறினார்.\n“ஒரு துளி ஆல்கஹால் கூட சுத்தமான நீர் நிறைந்த ஒரு முழு பானையையும் தூய்மையாக்கும், மேலும் அனைத்து உலேமாக்களும் இதைப் பற்றி ஒருமித்த பார்வையைக் கொண்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.\nREAD கோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்��ளை மீண்டும் திறக்கிறது\nஎச்.எம்.எஸ் ராணி எலிசபெத்: சீனாவிலிருந்து பதற்றம் அதிகரித்தது, பிரிட்டன் ஆசியாவில் நடவடிக்கை அனுப்பும், அழிக்கும் விமானம் தாங்கி கப்பல் ‘ராணி எலிசபெத்’ – இங்கிலாந்து பிரிட்டிஷ் போர்க்கப்பல் ஹெச்எம்எஸ் ராணி எலிசபெத்தை 2021 ஆம் ஆண்டில் ஆசியாவிற்கு அனுப்பும்.\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nஅஜர்பைஜான்-ஆர்மீனியா போர்: ஈரான் ‘இப்பகுதியில் சண்டை’ என்று எச்சரிக்கிறது\nகொரோனா வைரஸ் முற்றுகையை எளிதாக்கும் திட்டத்தை இத்தாலிய பிரதமர் அறிவித்துள்ளார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் ‘தவறான’ சுகாதார அறிக்கைகளை டிரம்ப் நிராகரித்தார் – உலக செய்தி\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/entertainment/page/4/", "date_download": "2020-12-05T09:38:53Z", "digest": "sha1:3E3WYM6UOJZORAOJFZVBAODVQ7PHSVND", "length": 19624, "nlines": 168, "source_domain": "www.itnnews.lk", "title": "பொழுதுபோக்கு Archives - Page 4 of 24 - ITN News", "raw_content": "\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா…. 0\nநடிகர் ராணா டகுபலி தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி உள்ளன. அவ்வப்போது நடிகையைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி 0\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான யாழ் கொட் டெலன்ட்’ (Jaffna Got Talent’) நிகழ்ச்சியானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தலைமையில் யாழ் சமூக கலைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியானது எதிர்வரும் 2020\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா 0\nஇன்றைய கால கட்டத்தில் கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி 0\nதர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு 0\nஇந்தியாவில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்��டம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி 0\nநடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இயக்குநர் ஷங்கரும் காயமடைந்துள்ளதாக தகவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இதில் இரவு\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் 0\nஆஸ்திரேலியாவில் வருகிற 21-திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு 0\nவிஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது.\n92 வது ஒஸ்கார் விருது விழா 0\n92 வது ஒஸ்கார்விருது விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்றுவருகிறது. விழாவில் கலைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் ஹொலிவுட் படத்தின் கதாநாயகன் Joaquin Phoenix க்கு வழங்கப்பட்டது. 45 வயதான அவர் முதன்முறையாக ஒஸ்கார் விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி\nஇன்னும் 2 அல்லது 3 வ���ுடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில் 0\nதமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- ‘96 படத்தில் விஜய்\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜய���ட்சுமிக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/103574", "date_download": "2020-12-05T09:18:35Z", "digest": "sha1:ZSE55E64647A2T5R5VGGMTN2UFUIGNJN", "length": 6445, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "ராகி வெஜ் நூடுல்ஸ்", "raw_content": "\nராகி நூடுல்ஸ் - ஒரு கப்,\nவெங்காயம் - கால் கப்,\nவெங்காயத் தாள் - தேவையான அளவு\nநெய் - தேவையான அளவு\nகரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்\nஇஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்\nகுடை மிளகாய் - 1,\nகோஸ் - சிறிய துண்டு\nஎண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயத்தாள், கேரட், ப.மிளகாய், வெங்காயம், குடை மிளகாய், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து குடைமிளகாய், கேரட், கோஸ், உப்பு போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்.\nமசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் ஒரு டீஸ்பூன் நெய், வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.\nசூப்பரான ராகி வெஜ் நூடுல்ஸ் ரெடி.\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் – ட்ரம்பா \nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31953", "date_download": "2020-12-05T08:29:47Z", "digest": "sha1:W2FF3A6XT5TIHTWWR4TWKBVJ5QZTKFSW", "length": 6484, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "After ovulation Breast pain | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nmedicine causes.இந்த மாத்திரைகள் அண்ட் இன்ஜெக்ஷன் கூடவே ஒரு நோட்டீஸ் வருமே அதை ஏன்தான் இவற்றுடன் சேர்த்து உங்களுக்கு குடுக்க தவறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை .இது நீங்கள் உள்ளெடுத்து கொண்ட மாத்திரைகள் இன்ஜெக்ச்ஜன் உங்கள் ஹோர்மோனில் மாற்றம் ஏற்படுத்துவதால் வருகிறது .\nகுழந்தை உண்டாகும் காலங்களில் சபிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத பழம் மற்றும் உணவு முறைகள் பற்றி கூறவும்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4861", "date_download": "2020-12-05T08:45:02Z", "digest": "sha1:ROAUCHAQSKJTY6RPFJ5OWV7RGXDV2GHU", "length": 10105, "nlines": 273, "source_domain": "www.arusuvai.com", "title": "சுவீட் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சுவீட் ரைஸ் 1/5Give சுவீட் ரைஸ் 2/5Give சுவீட் ரைஸ் 3/5Give சுவீட் ரைஸ் 4/5Give சுவீட் ரைஸ் 5/5\nஊறவைத்த பாசுமதி அரிசி - அரை கப்\nநெய் - ஒரு தேக்கரண்டி\nஉருக்கிய வெல்லம் - அரை கப்\nதுருவிய தேங்காய் - அரை கப்\nகுக்கரில் அரிசியுடன் 1 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்\nவேக வைத்த அரிசியில் உருக்கிய வெல்லத்தையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.\nஇது சுவைக்க ஏறக்குறைய பொங்கலைப் போல் இருக்கும். ஆனால் எளிதில் சமைத்து விடலாம்.\nதேங்காய் பால் பாசிபருப்பு சாதம்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34933-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87-%E0%AE%95%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-1-31-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-!?s=648e8857483d8010ab32824f624f1e22", "date_download": "2020-12-05T08:27:05Z", "digest": "sha1:3DBSUQF4M7GE7MIXG3AENBHEGEZ7VZO5", "length": 6720, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…..விலை ரூ. 1.31 கோடி..!", "raw_content": "\nபுதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…..விலை ரூ. 1.31 கோடி..\nThread: புதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…..விலை ரூ. 1.31 கோடி..\nபுதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…..விலை ரூ. 1.31 கோடி..\nபோர்ச் நிறுவனம் புதிய காயென்னே கூபே கார்களை இந்தியாவில் வி6 மாடல்கள் 1.31 கோடி ரூபாய் விலையிலும், வி8 வகைகள் டாப் நாட்ச்களின் விலை 1.97 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்.. | Husqvarna Svartpilen 200 பைக் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/exp-9f/mileage", "date_download": "2020-12-05T08:53:13Z", "digest": "sha1:H5WRGS7YTCAC3IJUBXLX7BZXBRZQ36ZS", "length": 5166, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே இஎக்ஸ்பி 9எப் மைலேஜ் - இஎக்ஸ்பி 9எப் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே இஎக்ஸ்பி 9எப்மைலேஜ்\nபேன்ட்லே இஎக்ஸ்பி 9எப் மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபேன்ட்லே இஎக்ஸ்பி 9எப் மைலேஜ்\nஇந்த பேன்ட்லே இஎக்ஸ்பி 9எப் இன் மைலேஜ் 11.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 11.0 கேஎம்பிஎல் 8.0 கேஎம்பிஎல் -\nபேன்ட்லே இஎக்ஸ்பி 9எப் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஇஎக்ஸ்பி 9எப்ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.0 கேஎம்பிஎல் Rs.7.00 சிஆர்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vishal-statement-about-tasmac/", "date_download": "2020-12-05T09:31:17Z", "digest": "sha1:DKFXNQCOCVFASKMC4FVIDXMTRVZDEJQP", "length": 9961, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்” – விஷால்", "raw_content": "\n“மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்” – விஷால்\n‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 500 கடைகளில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை சேர்க்க வேண்டும் என விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து, அதனை தொடங்கியும் வைத்தார்.\nஅமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட இருப்பதாகத் தகவல் என செய்திகள் வெளியாகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.\nஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், க்ராஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள், அங்கிருக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும், அரசு இன்னும் அவற்றுக்கு செவிசாய்க்கவில்லை.\nஎனவே, மூட இருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில், இந்த மதுக்க���ைகளையும் சேர்க்க ஆவன செய்யுமாறு தமிழக அரசையும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nTamil News Today Live : போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-virat-kohli-celebrates-when-csk-bowler-shardul-thakur-hit-boundaries-018033.html", "date_download": "2020-12-05T09:19:48Z", "digest": "sha1:RZ3DTIZQNQVV4VVUBMS2XZJX5Y5UMY4N", "length": 19165, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிளந்து கட்டிய சிஎஸ்கே வீரர்.. சின்னக் குழந்தை போல எகிறி குதித்து வெறித்தனமாக கொண்டாடிய கோலி! | IND vs WI : Virat Kohli celebrates when CSK bowler Shardul Thakur hit boundaries - myKhel Tamil", "raw_content": "\nSAF VS ENG - வரவிருக்கும்\n» பிளந்து கட்டிய சிஎஸ்கே வீரர்.. சின்னக் குழந்தை போல எகிறி குதித்து வெறித்தனமாக கொண்டாடிய கோலி\nபிளந்து கட்டிய சிஎஸ்கே வீரர்.. சின்னக் குழந்தை போல எகிறி குதித்து வெறித்தனமாக கொண்டாடிய கோலி\nVirat Kohli Pumped Up As Shardul Thakur | ஆச்சரியம் கொடுத்த ஷர்துல் தாகூர்... கொண்டாடிய கோலி\nகட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தப் போட்டியில் கோலி ஆட்டமிழந்து இந்தியா கடைசி நேரத்தில் தவித்த போது பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியை உறுதி செய்தார்.\nஅவர் பவுண்டரிகள் அடித்த போது கேப்டன் கோலி வெறித்தனமாக தன் இருக்கையில் இருந்து எகிறி குதித்து கொண்டாடினார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்றலாம். தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் ஆடின.\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 315 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்ம் ராகுல், கோலி வரிசையாக மூன்று அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர்.\nஜடேஜா - கோலி ஆட்டம்\nமற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ஜடேஜா மட்டுமே கோலியுடன் ஜோடி போட்டு கடைசி வரை பேட்டிங் செய்து வந்தார். விராட் கோலி 47வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅத்துடன் இந்தியா 6 விக்கெட்களை இழந்தது. அடுத்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். இந்திய அணிக்கு 23 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை.\nஜடேஜா விக்கெட்டை மட்டும் எடுத்தால் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக போட்டி மாறி விடும் என்ற நிலை. மேலும், அடுத்து வரும் பேட்ஸ்மேன் ஜடேஜாவுக்கு பேட்டிங் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டு ஆட வேண்டும்.\nஇதனால், இந்திய ரசிகர்கள் பேச்சு மூச்சு இன்றி போட்டியில் அடுத்து என்ன நடக்கும் என திகிலுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது வந்தார் ஷர்துல் தாக்குர். அவர் வேகப் பந்துவீச்சாளர். இந்திய அணிக்காக மிகக் குறைந்த போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார்.\nகடந்த 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அவர் த���ன் பேட்டிங் செய்தார். அப்போது மலிங்கா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அப்போது எதிரில் ஜடேஜா தான் நின்று இருந்தார்.\nஇந்த நிலையில், ஷர்துல் தாக்குரை பார்த்த ரசிகர்களுக்கு ஐபிஎல் பைனல் தான் நினைவுக்கு வந்தது. ஆனால், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அனைவரையும் ஆசுவாசப்படுத்தினார்.\nஅடுத்து 48வது ஓவரில் ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே அடித்து ஆட முடிவு செய்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து தெறிக்க விட்டார். முதலில் சிக்ஸ் அடித்த போது சக இந்திய வீரர்கள் அறையில் இருந்து கொண்டாடினர்.\nஅடுத்ததாகவும் அவர் ஃபோர் அடிக்கவே கேப்டன் கோலி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். சின்னக் குழந்தை போல இருக்கையில் இருந்து எகிறி குதித்த அவர், கத்திக் கொண்டே கையை காற்றில் குத்தி கொண்டாடினார்.\nசிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்\nஇந்திய அணி 8 பந்துகள் மீதமிருந்த பொது வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் திடீர் பினிஷராக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பலரும் 2020இல் ஷர்துல் தாக்குர் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக மாறக் கூட வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர்.\nநடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலி\nப்ளீஸ் கோலி.. போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. களத்தில் நடந்த அந்த சம்பவம்.. ரொம்ப மோசம்\nயார்க்கர் கிங் மட்டுமல்ல.. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தையே அசைத்த \\\"நட்டு\\\".. அந்த ஒரு ஓவரில் என்ன நடந்தது\n\\\"நின்னு ஆடு ஜட்டு\\\".. தோனி சொன்னபடியே செய்த ஜடேஜா.. எவ்வளவு பெரிய மாற்றம் பாருங்க.. சிறப்பான சம்பவம்\nஒரு காலத்தில் எப்படி இருந்தார்.. சோகமாக சிரித்துக்கொண்டு அவர் சென்றதை பார்க்கவே..கோலிக்கா இந்த நிலை\nஏன் பாஸ் இப்படி.. மொத்தமாக இந்திய அணியை கொத்துக்கறி போட்ட கோலி.. உறைந்த ரசிகர்கள்.. என்னாச்சு\nஅவர்தான் வேண்டும்.. மொத்தமாக நடராஜனுக்கு குறிவைக்கும் முக்கிய அணிகள்.. இப்பவே இப்படியா\nபும்ராவையே தூக்கிவிட்டார்.. நடராஜனை அணியில் எடுக்க காரணமே வேறு.. கோலி சொன்ன அந்த வார்த்தை.. ப்பா\nகங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\n நடராஜனை தூக��கி வைத்து கொண்டாடும் தமிழக அரசியல் \\\"தலைகள்\\\".. என்ன பின்னணி\n.. தேவையின்றி சீண்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர்.. முதல் போட்டியிலேயே நடராஜன் கொடுத்த நெத்தியடி\nஒரு பெரிய மனுஷன் இப்படி பேசலாமா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாகிர் கான்.. இதெல்லாம் தேவையா சார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஎல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n37 min ago எங்களை பார்த்தா எப்படி தெரியுது கங்குலி போட்ட திட்டம்.. பொங்கிய ஐபிஎல் அணிகள்.. சிக்கலில் பிசிசிஐ\n2 hrs ago புதிய அலை.. புதிய சரித்திரம்.. தமிழ்நாட்டின் எல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n2 hrs ago இந்த மேட்ச்சாவது ஜெயிக்குமா ஈஸ்ட் பெங்கால் சவால் விடும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\n3 hrs ago ஒரே பெனால்ட்டி கிக்.. சென்னை அணியை வீழ்த்திய சுனில் சேத்ரி.. பெங்களூரு முதல் வெற்றி\nNews புயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு\nEducation தேசிய தகவல் தொடர்பு மையத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nAutomobiles புதிய நிஸான் மேக்னைட் Vs கியா சொனெட்: எது வாங்குவது சிறந்தது\nFinance கெத்து காட்டும் தமிழ்நாடு.. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் இடம்..\nMovies ஜெயலலிதாவின் நினைவு தினம்.. புதிய ஸ்டில்களை வெளியிட்ட 'தலைவி' கங்கனா.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்\nLifestyle வீட்டுல மிளகாய் எலுமிச்சை தொங்கவிடுவதற்கும் அரசமரத்துல பேய் இருக்குதுனு சொல்லுறதுக்கு பின்னாடி இருக்க ரகசியம் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வெடித்த சர்ச்சை | OneIndia Tamil\nDhoni சொன்ன ஐடியா.. அப்படியே செய்த Jadeja.. வெளியான ரகசியம்\n SA vs ENG போட்டிக்கு முன் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/77460-2/", "date_download": "2020-12-05T08:12:36Z", "digest": "sha1:BWMRWC5D6W4QMCUYQ7WQ63DD5ZS2DSXW", "length": 9242, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்\n8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீர��பதம்- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை\nதமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்\nதேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்\nவிஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே\nஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்\n சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை\nவரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி- ரஜினி ஓப்பன் வாய்ஸ்\nத்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்தாக வரப் போகுது ‘ரூபம்’\nஅன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்\nமத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:\n* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்\n* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு ஆகஸ்ட் 5 முதல் அனுமதி\n* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது\n* சுதந்திர தின கொண்டாடட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் சமூக இடைவெளியுடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்\n* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி இல்லை. இவைகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்\n* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.\n8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை\nதமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்\nதேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்\nவிஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே\nஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டி���்பாக திறக்க வேண்டும்\n சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/today-petrol-diesel-price-REZ2R2", "date_download": "2020-12-05T08:20:02Z", "digest": "sha1:6PXV56EDQE6FOBZM7XTXFP6ZEW7ZQORD", "length": 6331, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தொடர்ந்து ஒரு வாரமாக மக்களை ஆறுதல் படுத்திவரும் பெட்ரோல், டீசல் விலை! - TamilSpark", "raw_content": "\nதொடர்ந்து ஒரு வாரமாக மக்களை ஆறுதல் படுத்திவரும் பெட்ரோல், டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.74.78 க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.69.13 ஆகவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து ஒரே விலையில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதலுடன் காணப்படுகின்றனர்.\nபுயல் போனாலும் மழை போகமாட்டேன். சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை. சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை.\n பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா பொண்ணு யார் தெரியுமா தீயாய் பரவும் புதிய தகவல்\nதமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பெயரில் நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் கோலாகல கொண்டாட்டங்கள்\n நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகிறாரா இந்த பிரபல இளம் நடிகை தீயாய் பரவிவரும் தகவல்\n தல அஜித் மற்றும் ஷாலினியா இது இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்\n20 ஓவர் போட்டியில எங்க�� யாரும் அசைச்சுக்க முடியாது. கெத்து காட்டிய இந்திய அணி.\nலெஸ்பியனாக மாறிய நடிகை அஞ்சலி படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ\nஉயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சி\nதோட்டத்தில் இருந்து திடீரென கேட்ட நாய்க்குட்டியின் அலறல் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..\n3 வருஷத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/11/blog-post_02.html", "date_download": "2020-12-05T09:24:57Z", "digest": "sha1:MHAB6C4VDN2RYOXKRSJW3EVCQJLHIRIG", "length": 3575, "nlines": 55, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கோகோ பர்பி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபால் பவுடர் - 3 கப்\nமைதா - 3/4 கப்\nகோகோ பவுடர் - 3 டீஸ்பூன்\nசர்க்கரை - 4 கப்\nநெய் - 1/4 கப்\nஒரு வாணலியில் நெய்யை விட்டு அதில் மைதா, கோகோ இரண்டையும் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அதில் பால் பவுடர், சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து கை விடாமல் கிளறவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாகி நுரைத்து வரும் பொழுது, நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியபின், துண்டங்களாக வெட்டி எடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2020/", "date_download": "2020-12-05T08:12:44Z", "digest": "sha1:RD3HANCS2CITJ4UXUU6RCEUJHWUAN24K", "length": 15758, "nlines": 227, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: 2020", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nபைத்துல்மாலின் பணிகள் சிறப்புடன் நடைப்பெற்று ஊர் மக்கள் பயனடைய துஆ செய்யுங்கள்...\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:22:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: கொள்ளுமேடு, தமிழகம், மார்க்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/b9abbfbb5bbfbb2bcd-b9abb0bcdbb5bbfbb8bcd-ba4bc7bb0bcdbb5bc1-bb5bbfbb5bb0baebcd/", "date_download": "2020-12-05T09:06:02Z", "digest": "sha1:DSNMXWFGWMZKESI7DPWEXVXUVNEACNF6", "length": 12559, "nlines": 193, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிவில் சர்விஸ் தேர்வு விவரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / சிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nமன்றம் சிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nசிவில் சர்விஸ் தேர்வு குறித்த தகவல்களைப் பற்றி இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 4 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nகலெக்டர் ஆவதற்கு என்ன படிக்கவேண்டும் by நந்தினி No replies yet நந்தினி September 19. 2017\nமேல்நிலை படிப்பை எவ்வாறு த���ர்வு செய்வது by ரா.வீரமணீகண்டன் No replies yet ரா.வீரமணீகண்டன் September 19. 2017\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்திய குடிமையியல் பணித் தேர்வுக்கான முக்கிய துறைகள்\nசுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 18, 2016\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=678", "date_download": "2020-12-05T08:45:15Z", "digest": "sha1:SH7OYKMP2Q7R4RHSRQ2ZC74AARY36QSX", "length": 17056, "nlines": 141, "source_domain": "www.radiomadurai.com", "title": "வாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..?? | RADIO MADURAI", "raw_content": "\nHome செய்திகள் வாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..\nவாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..\n– “சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலிலிருந்து..\n1903-ஆம் ஆண்டு. இடம் லண்டன். மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள். லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் “ஷெர்லாக��� ஹோம்ஸ்’ நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான். இறுதிக்கட்ட ஒத்திகை அன்று நடந்து கொண்டிருந்தது. மறுநாள் நாடகம். “பில்லி’ என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்குக் காய்ச்சல் என்ற தகவல் வந்தது.\nபாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் பேச வேண்டிய முக்கியமான பாத்திரம். தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. புதிதாக யாரையும் ஏற்பாடு செய்து தயார் செய்ய முடியாத நிலை. வழக்கமாக அந்தச் சிறுவனைப் பார்த்த இயக்குநர் “டேய் தம்பி நடிக்கிறாயா’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்காகத்தானே அந்தச் சிறுவன் காத்துக் கொண்டிருந்தான். “யெஸ் சார்’ என்றான் சிறுவன். “வசனமெல்லாம் மனப்பாடம் பண்ணணுமே முடியுமா’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்காகத்தானே அந்தச் சிறுவன் காத்துக் கொண்டிருந்தான். “யெஸ் சார்’ என்றான் சிறுவன். “வசனமெல்லாம் மனப்பாடம் பண்ணணுமே முடியுமா’ என்று கேட்டார் இயக்குநர். பில்லி பாத்திரத்தின் வசனங்களைக் கடகடவென்று ஒப்பித்தான் சிறுவன். தினசரி கேட்டுக் கொண்டிருந்த வசனங்கள் ஆயிற்றே , சபாஷ் என்று அவனை அணைத்துக் கொண்டார் இயக்குநர்.\nமறுநாள் மேடையில் அட்டகாசமாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றான் அவன். அப்போது அந்தச் சிறுவனுக்கு 14 வயது தான். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சிறந்த சிரிப்பு நடிகராகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் உயர்ந்த சார்லி சாப்ளின் என்ற சாதாரண மனிதர்.\nஉலகத் திரைப்படச் சரித்திரத்தில் ஒரு சிரிப்பு நடிகர். எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் என்றால், அது சார்லி சாப்ளின் மட்டும் தான். அது மட்டுமா பதினெட்டுப் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்.\nசார்லி சாப்ளின் இளம் வயது வாழ்க்கையில் ஏகப்பட்ட இன்னல்கள் இடையூறுகள். அப்பா சிறந்த பாடகர். மேடை நடிகர். அம்மாவும் அதே போலத்தான். சார்லி சாப்ளின் முழுப் பெயர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். அவருக்கு ஒரு சகோதரர். அவர் பெயர் சிட்னி சாப்ளின். சார்லிக்கு பத்து வயதாகும் போது, தந்தை இறந்துவிட்டார். தந்தை இறந்த சில மாதங்களில் தாயும் உடல்\nநலமில்லாமல் படுத்துவ��ட, குடும்பப் பாரம் பத்து வயது சார்லியின் தலையில் விழுந்தது. அம்மாவும், அப்பாவும் நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சார்லிக்கு இயல்பாகவே நாடக ஆர்வமும், நடிப்பில் பிடிப்பும் இருந்தன. நாடகக் குழுக்கள் ஒத்திகை நடக்கும் இடங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்பதும், அது கிடைக்காத சமயங்களில் அந்தக் குழுக்களில் எடுபிடி\nபையன்கள் போல வேலை செய்தும் காலத்தைப் போக்கினார்கள் சார்லி சகோதரர்கள். எட்டாவது லங்காஷர் பையன்கள் என்ற சிறுவர்கள் நாடக, இசைக்குழுவில் நடனமாடும் வாய்ப்பு சார்லிக்குக் கிடைத்தது. ஆஹா இந்தச் சிறுவன் மிக அற்புதமாக நடனம் ஆடுகிறானே என்று அனைவரும் வியந்தனர். இந்த நிலையில்தான் “ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தில் வேலைக்காரச் சிறுவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே சார்லியின் வாழ்க்கையில் திருப்புமுனை.\nசார்லிக்கு திரைப்பட வாய்ப்பு 1913- ஆம் ஆண்டு தேடிவந்தது. “கீ ஸ்டோன்’ திரைப்பட நிறுவனத்தில் வார சம்பளத்துக்கு நடிகராக ஒப்பந்தம் போடப்பட்டது. தொள தொள கால்சட்டை, தலையில் குல்லா, டூத் பிரஸ் மீசை, கையில் பிரம்பு என்று வித்தியாசமான தோற்றத்தில் திரையில் குடுகுடுவென்று ஓடிச் சென்றபடி நகைக்க வைத்த சார்லியின் படங்கள் கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஒடின. ஒவ்வொன்றிலும் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்தார் சார்லி. குறிப்பாக “இரவு ஒரு மணி’ என்ற படத்தில் இவர் ஒருவர் தான் படம் முழுவதும்\nவருவார். வேறு எந்த நடிகர்களும் கிடையாது.\nசொந்தமாகப் படங்கள் எடுத்தால் இன்னமும் சுதந்திரமாகவும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும், வெளியிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஸ்டூடியோ ஒன்றைக் கட்டினார் சார்லி. அதன் பிறகு வெளிவந்த அவரது “ஒரு நாயின் வாழ்க்கை’ என்ற படம் சிறப்பாகப் பேசப்பட்டது. அந்த நிலையில் முதல் உலகப்போர் மூண்டது. யுத்த சூழலை நகைச்சுவையோடு கலந்து அவர் நடித்த “சோல்டர் ஆர்ம்ஸ்’ என்ற படம் சார்லியின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 1921-இல் அவர் தயாரித்து வெளியிட்ட “தி கிட்’ என்ற படம் மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்டது.\n1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவுக்கு அவர் சுற்றுப்பயணம் வந்த போது அவரை வரவேற்கவும், பார்க்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. “நகைச்சுவை உயர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு கொண்டவன் வாழ்க்கையைச் சுலபமாகச் சமாளிப்பான். அந்த வகையில் மக்களைச் சந\n்தோஷப்படுத்துவதே என் நடிப்பின் நோக்கம்’ என்று மக்கள் தந்த வரவேற்பில் பேசினார் சார்லி சாப்ளின். 1966-இல் மார்லன் பிராண்டோவும், சோபியா லாரனும் இணைந்த நடித்த படம் தான் அவர் தயாரித்த கடைசிப்படம்.\nதிரைப்படத்துறையில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார் சார்லி.\n1977- ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரது சிரிப்பு நின்று போனது. லட்சியத்தை விடாமல் முயற்சி மற்றும் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைச் சொல்கிறது சார்லி சாப்ளினின் வாழ்க்கை.\nPrevious articleஅசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் \nW வடிவில் அமர்கிறார்களா உங்கள் குழந்தைகள்..\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nபன்னீர் & பச்சைப்பட்டாணி குருமா\nவாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34952-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-!?s=648e8857483d8010ab32824f624f1e22", "date_download": "2020-12-05T08:40:44Z", "digest": "sha1:B23MQPMXPD4B43FAKKPKPEGNAVLH3SRD", "length": 7164, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியானது..!", "raw_content": "\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியானது..\nThread: பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியானது..\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியானது..\nபஜாஜ் சேத்தக் பெயர் பலகையுடன் கடந்த ஆண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பஜாஜ் நிறுவனம் தயாரிக்க தொடங்கியது. இந்நிலையில் இந்த புதிய ஸ்கூட்டர்களின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளத��. பஜாஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது போன்று, பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான தகவல்கள்… | பிஎஸ்6 எஞ்சினுடன் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் அறிமுகம்…விலை ரூ. 1.65 லட்சத்தில் துவக்கம »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kaialavuman.blogspot.com/2019/12/blog-post.html", "date_download": "2020-12-05T09:15:13Z", "digest": "sha1:ZGMUIVUDZWD4KALDEPJFWMSPIV4HFRPA", "length": 12325, "nlines": 218, "source_domain": "kaialavuman.blogspot.com", "title": "கையளவு மண்: நாற்காலி ஆட்டம்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 02, 2019\n[வல்லமை இதழின் 234-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]\nமன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…\nகுடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே\nமக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…\nஒரு பொழுது மேலேற்றி பின் கீழ்தள்ளி\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 2:48:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வல்லமை படக்கவிதை போட்டி\nவெங்கட் நாகராஜ் திங்கள், டிசம்பர் 02, 2019 7:40:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n என்று ஔவையிடம் வினவிய போது அவள் கூறியது - அரிது அரிது , மானிடராய் பிறத்தல் அரிது மானிடராய் பிறந்த காலையின் கூ...\nவங்காளத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது என்று இதன் முதல் பாகத்தில் எழுதியிருந்தேன். சாதாரணமாக பத்ரகாளி என்று ந...\n56 புராதன இந்திய தேசங்கள்\nமாயாவதியின் உத்திரபிரதேச பிரிவினைக் காரணமாக அதன் எதிர்காலத்தைக் குறித்து எழுதிய போது, பிரிந்து கிடந்த தேசத்தைக் கஷ்டப் பட்டுச் சேர்த்துள...\nஆறுபடையப்பன் [ வல்லமை இதழின் 285-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை ] நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து ஆற்றுப்படுத்தி ...\n [ வல்லமை இதழின் 284-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை ] கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி வண்ணங்கள் ஏற்றும் தூரிகை இருளென...\nஉலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை... 1. ...\nநவரத்தினம் அல்லாத வேறு சிற��்புடைய கற்கள் நவத்தினங்களைப் பற்றி இரண்டு இடுகைகள் (பாகம் 1 , 2 ) இட்டிருந்தேன். நவரத்தினங்கள் மட்டுமன்ற...\nகார்த்திகைப் பெண்டிரும் ரிஷி பத்தினிகளும்\n க்ருத்திகா என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘அறுத்தல்’ அல்லது ‘வெட்டுதல்’ என்று பெயர். கார்த்திகை நட்சத்திரம் என்றால்...\nதேவைகள் [ வல்லமை இதழின் 282-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை ] ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும் அமைதியாய் இருக்கும் திடம் வே...\nநவம்பர் மாதம் 21-ஆம் நாள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சீனா இந்தியாவுடனானத் தன் ஒரு மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ப...\nஅணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nயுடான்ஸ் சவால் சிறுகதை-2011 (1)\nவல்லமை படக்கவிதை போட்டி (63)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: dino4. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t852-gulf-news-tariq-a-al-maeena", "date_download": "2020-12-05T09:19:10Z", "digest": "sha1:JTRCUEEJWNUKHITYNO4GPIARK52XKGXH", "length": 29033, "nlines": 206, "source_domain": "porkutram.forumta.net", "title": "Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nGulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nGulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்\nசிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்\n“சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள\nபௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள\nஅரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும்\nஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில்\nஅதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள\nஆய்வுக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.\nசிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படா\nவிட்டால், இத்தீவில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில்\nவன்முறையும் இனப்போரும் மட்டுமே ஏற்பட வழிவகுக்கும். சிறிலங்காத் தீவில்\nநிலவும் பௌத்த தீவிரமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற நாசிச ஆட்சியை\nசிறிலங்காவில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத\nசமூகமானது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில்\nவன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிறது. இந்த வரிசையில், கடந்த வாரம்\nசிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான Bodu\nBala Sena மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இது\nதற்போது சிறிலங்காவில் நிலவும் அடக்குமுறையை மிகத் தெளிவாக எடுத்துக்\nமட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே\nசொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக\nமற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன”\nஎன இந்த ஊர்வலத்தில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது.\nபதவியில் அமர்த்த உதவிய ‘புனிதமான சிங்கள வாக்குரிமை’ பாதுகாக்கப்படுவதை\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என இந்த\nஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய Bodu Bala Sena அமைப்பின் கட்சித்\nதலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘கெரில்லா’ போன்று முஸ்லீம்கள்\nஉடையணிவதாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தீவிரவாத புத்தபிக்குகள்\nஅத்துடன் முஸ்லீம்கள் உண்ணுவதற்காக பிரத்தியேகமாக\nமுத்திரை குத்தப்பட்ட உணவுவகைகள் (Halal) போன்றவற்றுக்கு தடைவிதிக்க\nவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள்\nபௌத்தத்தை முதன்மைப்படுத்தி கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்\nஈடுபட்டனர். இவர்கள் முஸ்லீம் மத அடையாளங்களை விமர்சித்து தீவிர பௌத்த\nபிக��குகள் உரையாற்றிய போது அதற்கு ஆதரவாக தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nHalal என்பது ‘அனுமதிக்கப்பட்டது அல்லது சட்டரீதியானது’ எனப் பொருள்படும்.\nHalal Foods என்பது முஸ்லீம்களின் உணவுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்\nகீழ் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளாகும். அதாவது முஸ்லீம்கள் பன்றி, கொலை\nசெய்யப்படுவதற்கு முன்னர் இறந்த மிருகங்கள், ஊண்உண்ணி மிருகங்கள், இறந்த\nபறவைகள் போன்ற குறித்த சில உணவுகளை உண்ணுவதற்கு குர்ஆனில்\nதடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒழுங்கான முறையில் கொல்லப்படாத அல்லது\nமனிதாபிமானமாக கொல்லப்படாத மிருகங்களின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ற\n“இன்றிலிருந்து நீங்கள் எல்லோரும் முஸ்லீம்\nநடைமுறைகளுக்கும் முஸ்லீம் வர்த்தக செயற்பாடுகளுக்கும் எதிராக காவற்துறை\nபோன்று செயற்பட வேண்டும். நீங்கள் மக்கள் காவற்துறையினராக உங்களைக் கருதி\nசெயற்படவேண்டும். ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் சிங்கள இனத்தை\nஅழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்” என Bodu Bala Sena என்கின்ற பௌத்த\nசிங்கள தீவிரவாத அமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த\nஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்த பிக்குவான ஞானசாரா\nதேரர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேபோன்று\nசிறிலங்காத் தீவில் வாழும் கிறிஸ்தவர்கள் தமது மத நடவடிக்கைகளை\nதீவிரப்படுத்தி வருவதாகவும் தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள மக்களின் பணம், தொழில்\nமற்றும் முயற்சியாண்மை போன்றவற்றை விழுங்குவதாக பிறிதொரு பிக்கு\nஆவேசத்துடன் தெரிவித்தார். “இது சிங்கள தேசம். சிறிலங்காவில் வாழும்\nசிறுபான்மையினர் பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் அதன் அடையாளத்திற்கும்\nஅச்சுறுத்தல் இல்லாது வாழவேண்டும் என்பது இந்தப் பிரபஞ்சத்தின்\nகோட்பாடாகும்” என அந்தப் பிக்கு குறிப்பிட்டார்.\nசிறிலங்கா அரசாங்கம் மார்ச் 31 இற்குள் அமுல்படுத்த வேண்டும் என Bodu Bala\nSena அமைப்பின் பொதுச் செயலர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியான சவால்\nஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இந்தத் தடையைப் போடும் வரை தாம்\nதொடர்ந்தும் போராடுவோம் எனவும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“சட்டத்தை எமது கைகளில் நாங்களாக எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம்”\nஎன பொதுச் செயலர் ஆர்ப்பாட்டப் பேரணியில் வலியுறுத்தினார்.\nஅண்மைக் காலமாக சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லீம்\nசமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு இச்சிங்கள தீவிரவாத அமைப்பே தலைமை\nதாங்கிவருகிறது. குருநாகல மாவட்டத்தின் நரம்மல என்கின்ற இடத்தில் வர்த்தக\nநிலையங்களை வைத்திருக்கும் முஸ்லீம் உரிமையாளர்கள் அவர்களது வர்த்தக\nநிலையங்களை மார்ச் 31ற்குள் மூடிவிட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இந்த\nஉரிமையாளர்களின் கொலை செய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டு Bodu Bala Sena\nஅமைப்பு எச்சரிக்கை கடிதங்களை கடந்த வாரம் அனுப்பியிருந்தது.\nஇதேபோன்று ஜனவரி மாதத்தில் வடமேற்கு மாகாணத்தின் வயம்ப என்ற இடத்தில் பௌத்த\nதீவிரவாத அமைப்பால் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் Halal உணவுப் பொருட்கள்\nவிற்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி பிறிதொரு ஆர்ப்பாட்டப் பேரணி\nசிறிலங்காத் தீவு முழுமையிலும் வாழும் சிறுபான்மை\nமுஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள்\nநாட்டில் மிகக் கிட்டிய எதிர்காலத்தில் பிறிதொரு இனப்போருக்கு\nவழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநூற்றாண்டுகளாக சிறிலங்காத் தீவில் வாழும் பெரும்பாலான சிங்களவர்களும்\nசிறுபான்மை இன மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துள்ள போதிலும்,\nஇவ்வாறான சில பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்கள் நாட்டுக்கு\nஆபத்தை உண்டுபண்ணுகின்ற காலம் தற்போது நெருங்கிவிட்டது.\nசிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராகக்\nகட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் வளைகுடா ஒத்துழைப்புச்\nசங்கத்தின் உறுப்பு நாடுகள் கவனத்தைச் செலுத்துவதுடன் இவர்களின் பாதுகாப்பை\nஉறுதிப்படுத்தும் விதமான நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன. இந்நிலையில்,\nபௌத்த தீவிரவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வாறான\nவன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்காம் அமைதி காப்பது எச்சரிக்கையுடன்\nசிறிலங்காவுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிபுரிகிறது. அதாவது\nசிறிலங்கர்களுக்கு தனது உறுப்பு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களை\nவழங்கியுள்ளது. இச்சங்கத்த��ன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்\nசிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளாகவும் வியாபாரிகளாகவும் அடிக்கடி வருகை\nஇந்நிலையில் வளைகுடா ஒத்துழைப்புச் சங்கமானது\nசிறிலங்கா முஸ்லீம்கள் சந்திக்கும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு\nஅரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். இதற்கான\nநடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காவிட்டால் அதன் பின்னர்,\nசிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.\nமுஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமல்லாது சிறிலங்காவில் வாழும் அனைத்து\nசிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பௌத்த தீவிரவாதம் வன்முறையைக்\nகட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த\nவிவகாரம் அல்ல. இது மனிதாபிமானம் சார்ந்த விவகாரமாகும்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=189174&cat=594", "date_download": "2020-12-05T08:03:22Z", "digest": "sha1:SH7WBF42LQX5ETAXWUX6YWTJS4BKIDEK", "length": 14939, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 4 PM | 26-10-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் அக்டோபர் 26,2020 | 16:00 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமி���ங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n39 Minutes ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n6 Hours ago சினிமா வீடியோ\n6 Hours ago விளையாட்டு\n7 Hours ago ஆன்மிகம் வீடியோ\nடைம் பத்திரிகையில் இடம் பிடித்தார்\nமுதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீழ்ந்தது\n17 Hours ago விளையாட்டு\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nபா ஜ விவசாய அணி தலைவர் கொதிப்பு 3\nகூட்டணி தலைவர் சரத் பவார் கருத்து\nஇடுப்பளவு தண்ணீரில் நீந்திய பக்தர்கள் 1\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி\n20 Hours ago சினிமா வீடியோ\nசர்வதேச சிறந்த ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே\nகணவன் மனைவி நீதிபதிகளாக பதவி ஏற்பு\nமுதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகேட்கும் டிசைனில் தயாரித்து தருகின்றனர்\nகேட்கும் டிசைனில் தயாரித்து தருகின்றனர் 1\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/22184456/2093450/Tamil-news-Public-protest-in-Nellai-demanding-replacement.vpf", "date_download": "2020-12-05T08:56:28Z", "digest": "sha1:OLY5C4GMYWABA5SUVXZVSBSAFM5ANIJS", "length": 17522, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மழையால் சேதமடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டம் || Tamil news Public protest in Nellai demanding replacement of rain-damaged ration shops", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமழையால் சேதமடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டம்\nமழையால் சேதம் அடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.\nமழையால் சேதம் அடைந்த ரேஷன் கடைகளை மாற்றக்கோரி நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி நகரில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளது. கட்டிட விரிசல் வழியாக மழை தண்ணீர் புகுந்து சீனி மூட்டைகள், அரிசி மூட்டைகள் நனைந்து சேதம் அடைந���துள்ளன.\nஇதை அறிந்த அதிகாரிகள் நேற்று ரேஷன் கடைகளை பார்வையிட வந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபழைய கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு மாற்றுவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், சாலைத்தெருவில் அமைந்துள்ள மற்றொரு ரேஷன் கடையிலும் பாதிப்பு உள்ளது. எனவே அந்த கடையையும் ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “5-வது வார்டு சிந்துபூந்துறையில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பெய்த மழையால் ரேஷன் கடைகளில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் உள்ளே புகுந்து அத்தியாவசிய பொருட்கள் மழை நீரில் நனைந்து நாசமாகி விட்டது.\nஇது தொடர்பாக தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தார். இந்த 2 கடைகளையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது“ என்று கூறப்பட்டு உள்ளது.\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி\nகனமழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகள்- வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கடலூர் மாவட்டம்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்- டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன\nசிறுமி பாலியல் பலாத்காரம்: கண்டக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nபோளூ��் அருகே தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை\nஏரியின் மதகு உடைந்து 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது\n2 சட்டமன்ற தொகுதிகள் வீதம் சென்னையில் காங்கிரஸ் 8 மாவட்டங்களாக பிரிப்பு\nவந்தவாசி அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவி ஏரியில் மூழ்கி பலி\nவேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம் தொடக்கம்\nரேஷன் கடைகளில் இலவசமாக தலா 5 கிலோ கொண்டைக்கடலை- இன்று முதல் வினியோகம்\nசேலம் செவ்வாய்பேட்டை ரேஷன் கடையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு\nரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை\nரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2020/10/27/2454/", "date_download": "2020-12-05T08:30:44Z", "digest": "sha1:RPSB5OM32AV6TZLFKUKJURPKKTOHISOF", "length": 11360, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "பதுளைக்கு கொவிட் 19 தொற்று பரவியதற்கான ஆதாரம் வௌியானது! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nவில்லியன்சனின் இரட்டை சதத்தின் துணையுடன் நியூஸி. 519 ஓட்டங்கள் குவிப்பு: மே.தீவுகள் துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 இலட்சமாக உயர்வு\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் பதுளைக்கு கொவிட் 19 தொற்று பரவியதற்கான ஆதாரம் வௌியானது\nபதுளைக்கு கொவிட் 19 தொற்று பரவியதற்கான ஆதாரம் வௌியானது\nபதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 120 பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஹப்புத்தளை, தியதலாவை, பண்டாரவளை மற்றும் கஹகொல்ல பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பேலியகொட மீன் சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.\nஇதன்படி, ஹப்புத்தளையில் ஒருவரும், தியதலாவையில் மூவரும், பண்டாரவளையில் 19 பேரும் கஹகொல்லயில் ஒருவரும், திக்கராவையில் ஒருவரும், பிந்துனுவெவயில் ஒருவரும் கொவிட் 19 நேர்மறை தொற்று உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.\nதியதலாவையில் உள்ள மருந்தகம் ஒன்றில் மருந்துகளை கொள்வனவு செய்தவர்களில் மூவருக்கே கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.\nதியதலாவை பியந்த மீன் விற்பனையகத்தை சேர்ந்த ஒருவரின் புதல்வர் குறித்த மருந்தகத்தின் பணியாளராக இருந்துள்ளார்.\nஅதேவேளை, கெலிஒயவிலிருந்து கொவிட் தொற்று உள்ள ஒருவர் கடந்த 13 ஆம் திகதி நோய் அறிகுறிகளுடன் பண்டாரவளை நகருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைகொரோனால் மேலும் இரு மரணங்கள் சற்றுமுன் பதிவானது\nஅடுத்த கட்டுரைசேலையில் அடக்கமாக இருக்கவும் தெரியும் க வர்சிய��ல கலக்கவும் தெரியுமென பட்டைய கிளப்பிய வித்தியா பிரதீப்..\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nநாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு\nபொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதேர்தலுக்கு பின் பாகிஸ்தான் – தற்போதைய நிலை\nகாவிரி விவகாரத்தில் போராட்டம் செய்வதால் எதுவும் நடக்காது. மக்களின் அன்பும், மனதும் போதும் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.\nபிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nவெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு\nகல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-india-important-news_36_3759552.jws", "date_download": "2020-12-05T09:11:15Z", "digest": "sha1:UKKTLAC4RKDBUJROIN3DP5HP6F7HLMD6", "length": 13948, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு :பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்; 27ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nரஜினி கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: தமிழருவி மணியன்\nஅக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு \nகடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு \nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் \nஅரியலூர் மாவட்டம் இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு \nபுயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை \nஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி \nவிவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி \nஅண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nகுடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் ...\nதொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் ...\nபெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ...\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன ...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.62 ...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: ...\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பர்-05: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.00-க்கும், ...\nதொடர்ந்து 3வது முறையாக கடன் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு :பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்; 27ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு\nபுதுடெல்லி, :வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக பஞ்சாப் முதல்வர் மகன் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மகன் ரணீந்தர் சிங் மீது கடந்த 2011ம் ஆண்டு வெளிநாட்டு நிதி முறைகேடு தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதாவது, குற்றம்சாட்டப்பட்ட ரணீந்தர் சிங், ஆல்பைன் நேஷனில் விதிமுறைகளை மீறி வங்கிக் கணக்கை வைத்திருப்பதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டி உள்ளது. விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் இவ்வழக்கு பஞ்சாபில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே வெளிநாட்டு ஒழுங்குமுறை மேலாண்மை சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கு���்றம் சாட்டப்பட்ட ரணீந்தர் சிங், கடந்த 2016ம் ஆண்டில் அமலாக்கத்துறை முன் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். இந்நிலையில், சட்டவிரோத வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கின் அடிப்படையில் ரணீந்தர் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ரணீந்தர் சிங் மற்றும் அவரது தந்தை கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் கூறுகையில், ‘எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி ...\nஇந்தியாவில் மேலும் 36,652 பேர் ...\nடெல்லியில் 10-வது நாளாக போராடி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 ...\nஐகோர்ட் உத்தரவை மீறி ...\nமதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ...\nவிவசாயிகள் போராட்டம் குறித்து ...\nமகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் ...\nசர்வதேச நல்லாசிரியராக தேர்வு: 7.4 ...\nநாடு முழுவதும் ஆவலை ஏற்படுத்திய ...\nவேட்பாளர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ...\nவிஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும் ஒரு ...\nஇன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டாவிட்டால் ...\nஆபத்து விளைவிக்கும் போதை பட்டியலில் ...\nஒருமுறை, 2 முறையல்ல 72 ...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ...\nகொரோனா தடுப்பூசி சுற்றுலா: இங்கிலாந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-11-08-18/", "date_download": "2020-12-05T09:22:45Z", "digest": "sha1:5RPNWW7PP4S2TQEUKXUP3HS43HH2DDAQ", "length": 14995, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "வாசனைத் திரவியங்கள் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே வாசனைத் திரவியங்களை அளவோடும், பொருத்தமான இடங்களிலும் பயன்படுத்தினால் மருத்துவப் பயன் உள்ளது.\nபசியைத் தூண்டும் குணம், செரிமானத்திற்கு உதவும் தன்மை, கிருமிகள் எதிர்ப்பு என இந்தப் பொருட்கள் உதவக் கூடியவை.\nஇந்த வகையில் பெருங்காயம், மிக முழுமையான தா���ு உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்களை கொண்டுள்ளது. உணவில் ஒரு துளி பெருங்காயம் சேர்த்தால் ஆஷ்துமா, நெஞ்சுச் சளி நோய், அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சித் தொல்லை என்ற பல கோளாறுகளை இது போக்கும்.\nசீரகமும் இதேபோலத்தான். இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'பி' அடங்கியுள்ளது. வயிற்றுக் கடுப்பு, வயிற்று போக்கு, கால ஒழுங்கற்ற மாதவிலக்குக் கோளாறு, இவற்றை நீக்குகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.\nமல்லி, செரிமானத்திற்கு உதவும் திரவியம். உடல் சூட்டை நன்கு தணிக்கிறது. காய்கறிகள் வேகவைக்கும்போது, பொரிக்கும்போது மஞ்சள் தூவுவது நமது நாட்டில் பழக்கம். இது உள் காயங்களை ஆற்றும். பிசகிய தசை வழிகளுக்கு நிவாரணி. கிருமி நாசினி. புற்றுநோயை எதிர்க்கிறது.\nதேங்காய்ப்பாலில் மிக அதிக தாது உப்புகள் உள்ளன. நார்ச் சத்துடன் நல்ல மலமிளக்கியாகவும் உள்ளது.\nகுறுமிளகு செரிமானத்திற்கு ஏற்றது. பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், மண்ணீரல் சிறுநீர்க் குழாய்களில் கிருமித் தொற்றைப் போக்கும். மனமும் நிறமும் உணவுக்கு கவர்ச்சித் தன்மையைத் தரும். 'ருமேட்டிசிசம்' நோய்களுக்கு நன்றாக குணமளிக்கும்.\nஇலவங்கப்பட்டையும் வாசனை, ருசிகூட்டும். செரிமானத்திற்கு உதவும். சளியை போக்கும். கிராம்பு பல்வலி தீர, வாய்ச்சுத்ததிற்கு, உணவு கெடாமல் பாதுகாக்க என்று பயன்படுகிறது.\nஇலவங்கப்பட்டை மூலம் சுக்கில நஷ்டத்தைப் போக்கலாம். ஆஷ்துமா நோயைக் குணப்படுத்தும் ஆற்றலையும் இது பெற்றுள்ளது. சிலந்தி விஷம், பாம்புகளின் விஷம் இவைகளை முறியடிக்கவும் இது நல்ல மருந்தாகிறது.\nஇலவங்கப்பட்டையை வறுத்து இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு வேளைக்குப் பத்து குன்றிமணி அளவு உட்கொண்டு வந்தால் மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். மேலும் உடல் நடுக்கம், கண் அடிக்கடித் துடித்தல் போன்றவை குணமாகும்.\nபெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்குக் காலத்தில் தடைப்படுகின்ற உதிரத்தை விரைவில் வெளியேற்ற இந்தப் பட்டைத்தூள் பெரிதும் துணையாகிறது. வயிற்றில் கடுமையான வலி ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.\nஇலவங்கப்பட்டையிலிருந்து ��யாரிக்கும் சூரணத்தைப் பல்பொடியில் கலந்து பல் விளக்கி வந்தால் வாய் நாற்றம், பற்களின் கூச்சம் இவை குணமாகும். தாய்ப்பாலில் இதைக் கலந்து கண்களின் புருவத்தில் தடவி வந்தால் நல்ல பார்வையை உண்டு பண்ணும்.\nவயிற்றிலுள்ள வாயுவைக் கண்டிக்கும் நல்ல மருந்தாகவும் இது திகழ்கிறது.\nவாத சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சன்னி, பைத்தியம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.\nஇஞ்சி உணவாகவும், மருந்தாகவும் முழுமையாச் செயல்படுகிறது. செரிமானம், ரத்த ஓட்டம் சீராக, வீக்கம் குறைய, வாயுத் தொல்லை விலக, புற்றுநோய் தடுக்க எனப் பலவழிகளில் உதவுகிறது.\nபூண்டு குடல் புற்றுநோய், மூளைப்புற்று வராமல் தடுக்கிறது. மூளைப்புற்று அல்லது புற்றுக்கட்டிகளில் செல்கள் மேலும் பெருகாமல் தடுக்கிறது.\nகடுகு எண்ணெய் தசைவலிகலைப் போக்கும். வயிற்றில் பூச்சிகளினால் கிருமித்தொற்று நேராமல் காக்கும். உணவில் நச்சுத் தன்மையைக் களைகிறது. உணவுப் பக்குவப் பராமரிப்பாகவும், பொலிவைக் கூட்டுவதாக உடலுக்கும் பயன்படுகிறது.\nபுதினா இலை பசியை நன்றாகத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். மிக முக்கியமாக வலிப்பு நோயாளிகள் அதிகம் உண்ண வேண்டிய ஒன்று.\nதூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கசகசா நல்ல மருந்து. உணவுக்கு மணம் சுவை கூட்டும். வெப்பத் தாக்குதலினின்றும் காக்கக் கூடியது.\nஇதை அளவாக தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு உணவு பொருட்கள்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160…\nமதன்லால் குரானா(82) உடல் நலக்குறைவால் காலமானார்\nசுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும்…\nதேசிய மருத்துவ ஆணையம் ஏழைகளுக்கானது\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு ...\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறு� ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் ப���ராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2784", "date_download": "2020-12-05T08:55:32Z", "digest": "sha1:AMFBEITBG3LYAJP6TQT3FRVYAH4DAWB6", "length": 20713, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்டஃப்டு சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதவிர்க்க இயலாத காரணங்களால், யாரும் சமைக்கலாமில் கடந்த ஒரு வார காலமாக புதிய குறிப்புகளைச் சேர்க்க இயலாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ச்சியாக குறிப்புகள் இடம்பெறவில்லை. அவ்வபோது நிறைய இடைவெளி விழுந்துவிட்டது. அதற்காக மிகவும் வருந்துகின்றோம். மீண்டும் இன்று முதல் தினம் ஒரு புதியக்குறிப்பு படங்களுடன் இடம்பெறும்.\nகோதுமை மாவு - 2 கப்\nஉருளை கிழங்கு - 3\nஇஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி\nகொத்தமல்லி - 2 கொத்து\nபெரிய வெங்காயம் - 2\nகரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - கால் கப்\nஉருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்து, தோலுரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி (வெந்நீர் வேண்டாம்), சிறிது எண்ணெய்யும் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை 30 நொடி வதக்கவும்.\nபிறகு வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்���ாளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nஅதில் கரம் மசாலா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.\nபிறகு உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் போட்டு 3 நிமிடம் கிளறி விடவும். மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.\nஊறிய மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி சற்று தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். பின்னர் அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு மசாலாவை வைக்கவும்.\nசப்பாத்தியை மடித்து மசாலா வெளியே வராதவாறு மூடவும்.\nமாவின் தடிமன் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் தேய்க்கும்போது மசாலா வெளியே வராது.\nஇப்போது மசாலா வைத்து மூடியுள்ள மாவினை மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். இம்முறை மிகவும் எச்சரிக்கையாக மிருதுவாக தேய்க்க வேண்டும். இல்லையெனில் மசாலா வெளிவந்து மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்துவிடும்.\nதோசைக் கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.\nதிருப்பிப் போட்டு, தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய்யை ஓரங்களில் இட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். சாஸ் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nவணக்கம்,கரம் மசாலா தூள் என்றால் என்ன\nபலவித வாசனைப் பொருட்களை அரைத்து எடுக்கப்படுவதுதான் கரம் மசாலா பொடி. சீரகம், மல்லி, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, இஞ்சிப் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிப்பத்ரி, பிரிஞ்சி இலை இவையனைத்தையும் சேர்த்து அரைத்து கரம் மசாலா பொடி செய்யலாம். சிலர் சோம்பு சேர்த்து அரைத்து செய்வர். வெறும் மிளகு, சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் மட்டும் சேர்த்து அரைத்தும் செய்வார்கள். இது பலவிதங்களில் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப) தயாரிக்கப்படுகின்றது.\nவலப்பக்கம் \"பொடி\" என்று உள்ள தலைப்பின் கீழ் சில வகை கரம் மசாலா பொடிகள் தயாரிக்கும் விதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடைகளில் கரம் மசாலாப் பொடி என்பது தனியாகவே கிடைக்கின்றது. வாங்கி உபயோகப்படுத்தலாம்.\nநன்றி அட்மின் உங்கள் கருத்துக்கு. நான் வசிக்கும் இடத்தில் மசாலா பொடி விற்பதாக தெரியவில்லை. இந்த முறையை பின்பற்றி நானே தயாரித்துக்கொள்கிறேன். நன்றி\nஎன் மகள் சென்ற வாரத்தி���் இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியும், ஆசியாவின் குறிப்பிலிருந்து, எம்டி சால்னாவும் செய்ததாகவும், மிகவும் சுவையாக இருந்ததாகவும் சொன்னாள்.\nஅவள் இன்னும் அறுசுவை உறுப்பினர் ஆகவில்லை, அதனால் நான் இங்கே பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்.\nபேரன் பிறந்தாச்சுப்பா, ஆகஸ்ட் 16ம்தேதி பிறந்தான்.\nஷரத் ஆதித்யா என்று பெயர் வைத்திருக்கிறோம்.\n ஞாபகம் வைத்து விசாரித்ததற்கு நன்றி.\n நான் மிகவும் கேட்டதாக சொல்லுங்க.\n உங்களுக்கும், பேரனுக்கும், மருமகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.\n கோவை கெட் டு கெதருக்குப் போவதைப் பற்றி நீங்க சொல்லியிருந்ததைப் பார்த்ததும், நாம எல்லாரும் சென்னை கெட் டு கெதரில் சந்தித்ததை நினைத்துக் கொண்டேன்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/46104/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-05T08:14:14Z", "digest": "sha1:DZT5FOVYMTQD3WCDCL2RNFOSCEHSF4WH", "length": 10224, "nlines": 177, "source_domain": "connectgalaxy.com", "title": "தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள் : Connectgalaxy", "raw_content": "\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்\nஅமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.\nகுரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.\nஇந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.\nதைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும்.\nபேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.\nவழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது..\nகழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.\nதைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.\nகம்மல் போட்டால் தைராய்டு தாக்காது\nஉலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள்....\nமன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும்...\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய...\nடிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vikram-birthday-wishes-video/", "date_download": "2020-12-05T08:06:16Z", "digest": "sha1:I452WRCAWFX6SNSQJFB7MLMYTDPCOL3B", "length": 5927, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "சீயான் விக்ரம் பிறந்த நாளில் பாராட்டும் கோப்ரா டீம் வீடியோ - G Tamil News", "raw_content": "\nசீயான் விக்ரம் பிறந்த நாளில் பாராட்டும் கோப்ரா டீம் வீடியோ\nசீயான் விக்ரம் பிறந்த நாளில் பாராட்டும் கோப்ரா டீம் வீடியோ\nஅள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1/baabc1ba4bcdba4bc1ba3bb0bcdb9abcdb9abbf-b8ab9fbcdb9fbc1baebcd-refreshing-baabbeba9b99bcdb95bb3bcd", "date_download": "2020-12-05T08:58:02Z", "digest": "sha1:CRXFY6GOEPHCSSXNM2YIVQX235N5LXPT", "length": 33505, "nlines": 145, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள் — Vikaspedia", "raw_content": "\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nபானங்கள் தாகத்தை தணிப்பதற்காகவும் நமது உடலுக்கு தேவையான அளவு திரவத்தை அளிப்பதற்காகவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இத்தகைய பானங்கள் சத்துக்களைக் கொண்டதாகவும் புத்துணர்ச்சியைத் தூண்டு வனவாகவும் உள்ளன.\nஅன்றாட உணவுத் திட்டத்தில் பானங்களின் பயன்கள்\nகார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பானங்கள், எலுமிச்சைப் பழச்சாறு, இஞ்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஏல் (ale) போன்ற பானங்கள், புட்டியில் அடைக்கப்பட்ட பிற பானங்கள், பழச்சாறுகள், குளிரூட்டப்பட்ட தேனீர், காப்பி போன்றவை புத்துணர்ச்சி அளிப்பதற்காக அருந்தப்படுகிறது.\nபாஸ்டரைசேஷன் முறையில் பதப்படுத்தப்பட்ட மோர், சாக்லெட் சுவையுள்ள பானங்கள், மற்றும் கோகோ (Cocoa) பானங்கள், ரம் (Rum) போன்ற மது வகைகளில் கலக்கப்படும் முட்டை நாக் (Egg Nog), பழச்சாறுகள், குளுக்கோஸ் கலந்த நீர், கார்பன்டை ஆக்ஸைடு சேர்க்கப்பட்ட எலுமிச்சைச் சாறு போன்றவை சத்து நிறைந்த பானங்கள் ஆகும்.\nதேநீர், காப்பி, கோகோ மற்றும் சாக்லெட் அடங்கிய பானங்கள் ஊக்கத்தை அளிக்கக் கூடியவைகளாகும்.\nதணிவிக்கும் பானங்கள் (SOOTHING AGENTS)\nமிதமான வெப்ப நிலையுள்ள பால் மற்றும் சூடான தேநீர் இவ்வகையைச் சார்ந்தது.\nபசி தூண்டும் பானங்கள் (APPETIZERS)\nபசி தூண்டுவன என்பவை ஒரு மனிதனின் பசியை அதிகரிக்க பயன்படுத்தபடுபவைகளாகும். (உ.ம்) சூப்புகள், பழச்சாறுகள் மற்றும் குறிப்பிட்ட அளவு அருந்தும் ஆல்கஹால் அடங்கியுள்ள பானங்கள். சூப்புகளை உணவு உண்ணும் முன்பு அருந்தினால், அவை பசியைத் தூண்டி, உணவு உட்கொள்ளும் அளவை அதிகப்படுத்தி, உண்ண வேண்டும் என்ற ஆவலையும் தூண்டும்.\nஆல்கஹால் அல்லாத பானங்கள் (NON-ALCOHOLIC DRINKS)\nதேநீர் தேயிலைச் செடியின் இலையிலிருந்தும் தேயிலை பூக்களிலிருந்தும் கிடைக்கின்றன. தேநீரின் தரம் தேயிலைகளுக்கு, தேயிலைத் தொழிற்சாலைகளில் கொடுக்கப்படும் செய்முறைகளையும் பதப்படுத்தும் முறையும் பொருத்தே நிர்ணயிக்கப்படும். தேநீர் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஊக்கியாகப் பயன்படுத்தக்கூடிய பானமாகும். தேநீரின் நறுமணத்திற்கு அடிப்படையான காரணிகள் கஃபைன் (Caffine), ஞானினை (Tannin) வெளியிடக் கூடிய கூட்டுப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலுள்ள முக்கியமான எண்ணெய்களாகும். கஃபைன் உற்சாகமளிக்கக்கூடிய ஊக்கியாக செயல்படுகிறது. டானின் நிறமும், சுவையும் அளிக்கிறது. தேயிலையிலுள்ள முக்கியமான எண்ணெய்கள், தேநீருக்கு தனித் தன்மையுடைய மணத்தினை தருகின்றது.\nதேயிலைகளை கொதிக்கும் நீருள்ள, தேநீர் கொட்டிலில் (kettle) இட்டு தேநீர் தயாரிக்கலாம் அல்லது ஏற்கெனவே சூடாக்கிய தேநீர் பாத்திரத்தில் தேயிலைகளைப் போட்டு அதன் மேல் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரம் கழித்து தேநீர் தயாரிக்கலாம். தேயிலையின் அளவு மற்றும் ஊற வைக்கும் நேரத்தைப் பொருத்து நம் விருப்பத்திற்கேற்ப திடமான பானம் நமக்கு கிடைக்கும். ஒரு தேக்கரண்டி தேயிலைகளைக் கொண்டு 1 கப் சிறந்த தேநீரைத் தயாரிக்கலாம். தேயிலைகளைக் கொதிநீரில் 5 நிமிடங்கள் மட்டுமே காய்ச்சி, பின் வடிகட்டுதல் வேண்டும். 5 நிமிடங்களுக்கு மேல் காய்ச்சினால் ஒரு வித கசப்பு சுவையை ஏற்படுத்தும். பாலும், சர்க்கரையும் சேர்ப்பது, தனிநபரின் விருப்பத்திற்கேற்ப மாறுபடும்.\nகாப்பிச் செடியின் விதையிலிருந்து காப்பித் தூள் தயாரிக்கப்படுகிறது. காப்பிக் கொட்டையிலுள்ள கஃபைன் மற்றும் டானின் போன்ற நறுமணப் பொருட்கள் காப்பியின் தரத்தை நிர்ணயிக்கின்றன. காப்பியை வடிகட்டுதல் (filtration) முறையிலும், நீர்ம வகையில் வடிகட்டுதல் (percolation) முறையிலும் தயாரிக்கலாம்.\nகாப்பி தயாரிப்பதில் இது ஒரு சாதாரணமான முறை. இம்முறையில் காப்பி தயாரிக்க, காப்பி வடிகட்டும் கருவி (Coffee Filter) பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியிலுள்ள மேல் தட்டில் காப்பித் தூள் வைக்கப்பட்டு சிறு துவாரங்களுள்ள வேறொரு தட்டினால் மூடப்பட்டுள்ளது. கொதிநீர் காப்பித்தூளின் மீது ஊற்றப்பட்டவுடன் காப்பித் தூளின் சாறு, காப்பியின் நறுமணத்தையும் சுவையையும் பெற்று துவாரங்கள் வழியே கசிந்து கீழே உள்ள கலனில் சேகரிக்கப்படுகிறது.\nநீர்ம வகையில் வடிகட்டுதல் (PERCOLATION)\nஇம்முறையில் கொதிநீர் ஒரு குழாயின் மூலமாக காப்பித் தூள் வைக்கப்பட்டிருக்கும் கலனுள் விசையுடன் செலுத்தப்படுகிறது. காப்பித்தூள் கொதிநீரில் கலந்து, வடிகட்டப்பட்டு, காப்பியின் நறுமணத்தையும் சுவையையும் கொண்ட சாறு கீழிறங்குகிறது. நம் தேவைக்கேற்ற திடமான காப்பியின் சாறு கிடைக்கும் வரை, கொதிநீரை பல முறை மேலேற்றி வடிகட்டப்படுகிறது.\nஇதற்கான உடனடி காப்பித்தூளை ஒரு உலர்ந்த கோப்பையிலிட்டு கொதிக்கும் நீரை அதன் மீது ஊற்றி தயாரிக்கப்படுகிறது.\nகோகோ மற்றும் சாக்லெட் பானங்கள்\nகோகோ மற்றும் சாக்லெட் வகை பானங்கள் கோகோ விதைகளை நன்கு அரைப்பதால் கிடைக்கின்றன. இந்த பானங்கள் காப்பி, தேநீர் போன்றவற்றை விட அதிக சத்துக்களைக் கொண்டது. இதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இவ்வெப்பநிலையில் சிறிது நேரம் வைப்பதினால் கோகோவின் நறுமணம் மிகுதியாய் வெளிவருகிறது. பானத்தின் அடியில் தங்கும் வீழ்படிவுகளின் அளவையும் குறைக்கின்றது.\nபழபானங்கள் ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சம்பழம், தக்காளி போன்ற பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை, தேர்ந்தெடுக்கும் பழங்களுக்கேற்ப அபரிமிதமான உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் சக்தியை உள்ளடக்கியுள்ளன. பழ பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பதுடன் அதிக சத்துக்களையும் கொண்டவை. இவை திரவம் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்கிறது.\nபழ ஸ்குவாஷ்கள் (Squash) சர்க்கரை பாகையும், பழச்சாற்றையும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இவைகளை நீண்ட நாள் கெடாமல் வைத்து கொள்ள முடியும். பு���்துணர்ச்சி தேவைப்படும்போது, உடனடியாக நீருடன் கலந்து அருந்துவதற்கு ஏற்றது.\nபழத்தின் கூழ் (Pulp), சர்க்கரை மற்றும் பாலை ஒன்றாக சேர்த்து கலக்கும் போது பால்பழ கலவை (Milk shake) கிடைக்கின்றன. உதாரணமாக ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா போன்றவைகளை உபயோகித்து ஷேக்குகள் தயாரிக்கலாம்.\nபிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி (Strawberry), ஏலக்காய், சாக்லெட் போன்ற பலவிதமான வாசனைப் பொருட்களை (Essence) பாலுடன் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் ஆகும். இவை பாலிற்கு விரும்பத்தக்க நறுமணத்தை தருவதால், அதிக அளவில் உட்கொள்ள இயலுகிறது. குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்பர். பால் பானங்கள் புரதம், கால்சியம், உயிர்ச்சத்து A மற்றும் B யை அதிக அளவில் கொண்டது. பழத்தின் சதைப்பகுதி சர்க்கரை மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படுவது பால் ஷேக்காகும். பாலையும் முட்டையும் சேர்த்து முட்டை நாக் (Egg nog) தயாரிக்கலாம். இது பால் ஏட்டின் மிருதுவான தன்மையுடைய சத்தான பானமாகும்.\nகார்பன்-டை-ஆக்ஸைடு ஏற்றப்பட்ட மது அல்லாத பானங்கள்\nபொதுவாக கார்பன்-டை-ஆக்ஸைடு ஏற்றப்பட்ட மது அல்லாத பானங்கள் இனிப்பு சுவை ஊட்டப்பட்டதாகவும், நறுமணம் கொண்டதாகவும் அமிலத்தன்மையுடனும், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டதாகவும் இருக்கும். இப்பானங்களில் நீர் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்வகை பானங்களில் 92% வரை நீர் இருக்கும். 8 லிருந்து 14% சர்க்கரை உள்ளதால் இனிப்பு சுவையுடையதாக இருப்பதுடன் சக்தியையும் தருகின்றது. செயற்கை இனிப்பூட்டியான சாக்கர்னும் பயன்படுத்தப் படலாம். இதனுடன் கார்பன்-டை-ஆக்ஸைடு சேர்க்கப்படுவதால் விறுவிறுப்பான தன்மை கொண்டதாகவும் பிரகாசமான நுரைகள் பொங்கி எழும்பும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். சத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டால், இவ்வகை பானங்களில் கலோரிகளைத் தவிர சத்துக்கள் ஏதும் இல்லை.\nஒரு பாட்டில் கார்பன்-டை- ஆக்ஸைடு ஏற்றப்பட்ட பானம் (180மி.லி) 70 கிலோ கலோரிகளைத் தருகிறது. இதனுடன் பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பியுமாரிக் அமிலம், மற்றும் டார்டாரிக் அமிலம் போன்றவை பானத்தின் மணத்தை அதிகரிக்கவும் அமிலத்தன்மையுள்ளதாக மாற்றவும் சேர்க்கப்படுகிறது. எனவே இவ்வகை பானங்கள் வயிற்றில் குடல்புண் மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உகந்ததன்று. புற்று நோயை உண்டாக்குவதாக சந்தேகிக்கப்படும் சாக்ரினும் இவ்வகை பானங்களில் சேர்க்கப்படுகிறது. காற்று ஏற்றப்பட்ட பானங்களில் எவ்வித சத்துக்களின் மதிப்பு இல்லாமையால், இதனை அருந்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பசியுணர்ச்சியை கட்டுப்படுத்துவதால் குழந்தைகள் உட்கொள்வது வரவேற்க தக்கதன்று.\nமுளைகட்டிய (Malted) உணவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள்\nமுளைகட்டிய உணவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கு அமிலேஸ் செறிந்த உணவு (ARF-Amylase Rich Foods) என்று பெயர். கேழ்வரகு அல்லது கோதுமை போன்ற முழு தானியங்களை அதன் அளவில் 2 முதல் 3 பங்கு நீரில் ஊற வைக்க வேண்டும். தானியங்கள் ஊறிய பின்னர் தேவைக்கு அதிகமான நீரை வடிகட்டி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முளை கட்டுமாறு செய்ய வேண்டும். அதிலுள்ள ஈரப்பசையை நீக்குவதற்காக வெயிலில் நன்கு உலர்த்திய பின் வறுக்க வேண்டும். பின்பு இதனை இயந்திரங்களின் உதவியால் பொடியாக்கி கொள்ள வேண்டும். இப்பொடியினை தண்ணீர் அல்லது பாலுடன் கொதிக்க வைத்து சத்துமிக்க பானமாக அருந்தலாம். இதுவே மால்ட் பானங்கள் ஆகும்.\nARF (அமிலேஸ் செறிந்த உணவு) என்பது அமிலேஸ் நொதிகள் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகும். முளை கட்டுதல் செயலினால் விதைகளில் உள்ள நொதிகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, அதன் மாவுச் சத்துக்களை நொதித்த சர்க்கரையாக மாற்றம் அடையச் செய்கிறது. இவ்வுணவுகளிலுள்ள தானியப் புரதம், நீராற்பகுக்கப் (Hydrolysis) படுகிறது.\nபனைமரத்தின் குருத்தை சீவுவதால் அதிலிருந்து பனஞ்சாறு வடியும். இது புத்துணர்ச்சியூட்டும் இனிய பானமாகும்.\nஇந்த புத்துணர்ச்சி அளிக்கும் பானம், தென்னை மரத்தின் முதிர்ச்சியடையாத தேங்காயிலிருந்து கிடைக்கின்றது. இதில் பொட்டாசியம், அஸ்கார்பிக் அமிலம், B வகை ஊட்டச்சத்தின் கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன. இதைத் தவிர இளநீரில் சிறிதளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது.\nகரும்பு சாற்றில் 12 முதல் 15 சதவீதம் சர்க்கரை உள்ளது. இது அமிலத்தன்மையுடையது. இதில் தாது உப்புகளும், B பிரிவை சேர்ந்த உயிர்ச்சத்துக்களும் உள்ளன.\nபானகம் என்பது பாரம்பரியமான பானமாகும். இது வெல்லம், இஞ்சி, மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் பானமாகும்.\nபீர், ஏல் (ale), கள், ஒயின், விஸ்கி, ஜின், பிராந்தி போன்றவை பொதுவாக அருந்தப்படும் ஆல்கஹால் பானங்களாகும். ஈஸ்ட் போன்ற நொதிகளின் நொதித்தல் செயலால், குளுக்கோஸ் ஆல்கஹாலாக மாற்றப்பட்டு, ஆல்கஹால் பானங்கள் கிடைக்கின்றன.\nமுளை கட்டிய பார்லியிலிருந்து சாறு எடுத்து, அதனுடன் ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்வதால் கிடைக்கும் பானமாகும். ஏல் என்பது இதைப் போன்றதே. ஆயினும், இது அதிக அளவு உற்சாகமளிக்கும் பானமாகும்.\nஒயின் (புளித்த திராட்சை சாறு)\nதிராட்சைச் சாறை ஈஸ்ட்டால் புளித்து பொங்கச் செய்வதன் மூலமாக தயாரிக்கப்படும் பானமாகும்.\nபனைபாளை, தென்னம்பாளை, பேரீச்சைபாளை இவற்றிலிருந்து பெறப்படும் சாறினை நொதிக்கச் செய்வதால், தயாரிக்கப்படுவது கள் ஆகும்\nமுழு தானியங்களைக் காய்ச்சி, வடித்து, நொதிக்கச் செய்து, ஆல்கஹாலாக மாற்றப்படுவதால் கிடைக்கும் பானமாகும்.\nசுத்திகரிக்கப்பட்ட எத்தில் ஆல்கஹாலில் குறிப்பிட்ட அளவு நீர் சேர்த்து தயாரிக்கப்படும் செயற்கை பானமாகும்\nஇது திராட்சை மற்றும் ஆப்பிள் பழச் சாறுகளை நொதிக்க செய்வதால் பெறப்படும் பானமாகும்.\nஆல்கஹால், தூக்கம் மற்றும் மயக்கம் உண்டு பண்ணுகின்ற, போதையை உண்டாக்க கூடிய பானமாகும். இது நமது உடலில் மிக விரைவாக உறிஞ்சப்படுகிறது.\nஅதிகமாக மது பானங்களை உட்கொள்ளுபவர்களுக்கு கல்லீரல், வயிறு மற்றும் இரத்த குழாய்கள் சேதமடைகிறது. இந்த பாதிப்புகள் சர்க்கரை வியாதி, இருதய நோய், கல்லீரலின் செல்கள் பாதிப்பு அடைதல் மற்றும் குடற் புண்கள் ஏற்பட காரணமாகிறது.\nசூப்புகள் காய்கறிகள், பருப்புகள், கோழி இறைச்சி மற்றும் மாமிசத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கு உணவுப் பொருட்களை அதிக அளவு நீரில் நன்கு வேக வைக்க வேண்டும். தெளிந்த சூப்புகள் உணவுப் பொருட்களை தண்ணீரில் சமைப்பதால் கிடைப்பவையாகும். மிருதுவான ஏடு படிந்த (Cream) சூப்புகளை தயாரிக்க உணவுப் பொருட்களை நீரில் வேகவைத்து பால் அல்லது வெள்ளை சாஸ் (White Sauce) சேர்க்க வேண்டும்.\nசூப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பொருத்து சத்துக்கள் அதிகமாகும் அல்லது குறையும். சூப்புகள் பசியைத் தூண்டும். உணவு தயாரிப்பில் பல நிறங்களைக் கொண்ட உணவு வகைகளைத் தயாரிக்கவும் உதவும். இது பொதுவாக, உணவு உண்பதற்கு முன்பாக பரிமாறப்படுவதாகும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/new-video-of-2016-surgical-strikes/", "date_download": "2020-12-05T08:42:00Z", "digest": "sha1:ETCLSKEE4UFR3TXEZ4EOJ5DODY4VBBJM", "length": 12491, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புதிய வீடியோ: எதிரிகளின் கூடாரத்தை தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்!", "raw_content": "\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புதிய வீடியோ: எதிரிகளின் கூடாரத்தை தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்\nஎதிரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அனைத்து விவரம் குறித்தும் இந்த வீடியோ\nகடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. எதிரிகளின் கூடாரத்தை இந்திய ராணுவம் தகர்த்தெறியும் பரபரப்பு காட்சிகள் மிரள வைத்துள்ளன.\nஇரண்டு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கும் போது,எதிர் நாடு ராணுவத்திற்கு தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் நாட்டின் எல்லையிலேயே சென்று தாக்குதல் நடத்துவதற்கு பெயர்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.இந்தியா மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளது. இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பின் கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. செப்டம்பர் 26 தேதி 2016 அதிகாலை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது.\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புதிய வீடியோ :\nகடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் தாக்குதல் நடத்திய போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பிறகு 190 என்று பெருகி தற்போது 230 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு தகவல் ஆகும்.\nபெரும்பாலும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரவு நேரத்தில்தான் நடத்தப்படும். இல்லையென்றால் அதிகாலையில் நடத்துவார்கள்.\nசென்ற மாதம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான முதல் ஆதாரம் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதற்கான காரணம், தாக்குதல் நடந்த விதம், எதிரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அனைத்து விவரம் குறித்தும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த்க முறை வெளியான வீடியோவில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 7 பதுங்குக் குழிகளை இந்திய ராணுவம் அழித்த போது எடுக்கப்பட்டது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆளில்லா விமானம் மற்றும் ‘தெர்மல் இமேஜிங், கேமராக்களால் இவ்வீடியோக்கள் எடுக்கப்பட்டு ராணுவ தலைமைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.மேலும் வரும் 29ம் தேதி, மாணவர்கள் அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை கொண்டாட வேண்டும் என்றும், இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்களின் ஆதரவினை தரும் விதமாக உறுதிமொழி மற்றும் கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவில் இருக்கும் அனைத்து பல்கலைகழகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.\nசெப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கொண்டாட்டட்தை டெல்லியில் உள்ள இந்திய கேட்வில் துவக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 51 நகரங்களில் உள்ள 53 இடங்களில் இதேபோன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. “குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் மற்றும் சிறப்புப்படைகளின் ஆயுதங்கள் கண்காட்சியில் வைப்பது போல் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார்.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186152", "date_download": "2020-12-05T08:02:11Z", "digest": "sha1:OITLIIPEJ5HK2NHQLGCD7EOZC75ESBGN", "length": 7357, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ.. - Cineulagam", "raw_content": "\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nநடிகர் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை வாணி போஜன்.. வெளியானது வீடியோ..\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nஉடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க.. இந்த இரண்டு பொருள் கல��்த ஜூஸை மட்டும் குடியுங்கள்\n செம்ம க்யூட் புகைப்படம் இதோ\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ..\nதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படம் ஹாலிவுட் திரையுலகில் வெளியான 'மிஷின் இம்பாசிபிள்' படத்தை போல், மிகவும் பிரபமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்திருந்தார்.\nதல அஜயித் திரைத்துறையை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு கார் மற்றும் பைக் ரேஸிங் உள்ளிட்ட துறையையும் நேசித்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது பொது இடத்தில் தனது ரேஸிங் பைக்கில் வந்த தல அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/jul/23/%E0%AE%B0%E0%AF%82-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3440092.html", "date_download": "2020-12-05T08:39:49Z", "digest": "sha1:BQE4A6LX62MZVB7QNSGPWAV4X3WBLXSS", "length": 9054, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுக���்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nரூ. 20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது\nசிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.\nசிவகாசி - செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் ஒரு கட்டடத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், திருத்தங்கல் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.\nசோதனையில், அங்கு 83 பெரிய மூட்டைகள், 63 சிறிய மூட்டைகள், 11 அட்டைப் பெட்டிகள் ஆகியவற்றில் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிசாரணையில், சாட்சியாபுரம் காமராஜா் காலனி சாமுவேல் (50), கட்டளைப்பட்டி ரமேஷ் (57) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1841", "date_download": "2020-12-05T08:34:31Z", "digest": "sha1:SZOLBWVRBJRUFLD3U5VUDTNOKQJ62URQ", "length": 6208, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Nagapattinam", "raw_content": "\nநிவர் புயல் முன் எச்சரிக்கை பணிகள்... அமைச்சர், கலெக்டருடன் தமிமுன் அன்சாரி ஆலோசனை\nநாகை துறைமுகத்தில் 3 -ஆம் எண் புயல்கூண்டு ஏற்றம்\nபிரச்சாரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்..\nமின்கட்டணம் செலுத்தாத பா.ஜ.க அலுவலகத்திற்கு பூட்டு; மின்சாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்\nகாசு கொடுத்தா அரிசி வாங்குறீங்க, ஓசியிலத்தான் கொடுக்குறோம்; பொதுமக்களை சாடிய ரேஷன் கடை நிர்வாகிகள்\nதிருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - நாகை மாவட்ட எஸ்.பி. அட்வைஸ்...\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்\nஆதியன் மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கிய சிக்கல் கூட்டுறவு சங்க தலைவர்\nநாகை, மயிலாடுதுறை எம்.பி.க்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எம்.எல்.ஏ.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனை காவலர் போக்சோ சட்டத்தில் கைது\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் (3) -ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 10\nசுபிட்சமான மணவாழ்வு பெற வழி - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 6-12-2020 முதல் 12-12-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/hc-notice-issued-to-the-artistes-association/", "date_download": "2020-12-05T09:35:52Z", "digest": "sha1:5T65DKXMBNIHREOUV4QB4KZC3QMYZ7YC", "length": 8796, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "HC notice issued to the artistes association | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரோடு ஆக்கிரமிப்பு: நடிகர் சங்கத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nசென்னை, தி.நகரில் கட்டப்பட இருக்கும் நடிகர் சங்க கட்டித்திற்கு தடை விதிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், ���லி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajnikanth-seeks-exemption-from-personaal-apperance-thoothukudi-sterlite-violence-171252/", "date_download": "2020-12-05T09:33:55Z", "digest": "sha1:B5V4TLYW45246XYFNKQ3BE32SLMJVAWM", "length": 10771, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்", "raw_content": "\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விதமாக நேரில் தோன்றுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நேரில் தோன்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற அமைதி போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. 2018 ஆம் ஆண்டு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 மக்���ள் பரிதாபமாக உயிர் இழந்தனர். போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் பலியானார். இந்த செயலுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களது கண்டங்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடியில் நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த், உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,”மக்கள் நூறு நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த குறிப்பிட்ட நாளன்று விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த சமூக விரோதிகளை அடக்கனும். தற்போதைய அரசு இது போன்ற சமூக விரோதிகளையும், விஷக் கிருமிகையும் அடைக்கி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டங்களை பதிவு செய்தனர். விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று யாரை ரஜினி சொல்கிறார் என்ன ஆதாராம் ரஜினி ஏன் காவல் துரையினரிடம் புகார் கொடுக்கவில்லை போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇந்த துப்பாக்கிச்சூடு விசாரித்து வந்த , அருணா ஜெகதீசன் ஒரு நபர் விசாரணை ஆணையம், இதுவரை 18 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. மேலும், வரும் 25ம் தேதி ரஜினிகாந்த் நேரில் வந்து விளக்கம் தரவேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nரஜினிகாந்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,” நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விதமாக நேரில் தோன்றுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக நடிகரிடம் கேட்க விரும்பும் ஆணையத்தின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க விரும்புவதாகவும்” அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nTamil News Today Live : போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\n10 வரு���ங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nசும்மா…. வெறும் 12,638 வைரக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்ட மோதிரம்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/06/corona-positive-in-20-child-and-12-mothers/", "date_download": "2020-12-05T09:07:35Z", "digest": "sha1:CVUPQD7TXD2JY2XGUAKUD3BJJTWDYJLI", "length": 10188, "nlines": 116, "source_domain": "tamilcloud.com", "title": "அதிர்ச்சி - 20 குழந்தைகள், 12 தாய்மார்களுக்கு கொரோனா - tamilcloud.com", "raw_content": "\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ர��மில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஅதிர்ச்சி – 20 குழந்தைகள், 12 தாய்மார்களுக்கு கொரோனா\nபொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் இடம்பெற்ற பரிசோதனையில் இருபது குழந்தைகள் மற்றும் 12 தாய்மார்கள் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் ஜி.விஜேசூரியா தெரிவித்தார்.\nமருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், மருத்துவமனையில் இருந்து மருத்துவர் வைரஸ் தொற்றுக்கு உற்படவில்லை என்று இயக்குனர் கூறினார்.\nகொரோனா வைரஸ் தொற்றிய மருத்துவரின் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் இரண்டு மருத்துவர்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.\nஇந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதற்கு தேவையற்ற முறையில் பயப்படத் தேவையில்லை என்றும், மருத்துவ சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் உறுதியளித்தார்.\n“எந்தவொரு குழந்தைக்கும் நோய் இருந்தால், அவர்களின் நிலை அதிகரிப்பதற்கு முன்பு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக���கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/125298/meathi-leaves-chapathi/", "date_download": "2020-12-05T08:20:21Z", "digest": "sha1:B3IDOHYP2ASJNLMNNDBGOX75SWQXD4BH", "length": 20496, "nlines": 370, "source_domain": "www.betterbutter.in", "title": "Meathi leaves chapathi recipe by Niveditha Nivi in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nகோதுமை மாவு ஒரு கப்\nசுத்தம் செய்த வெந்தயக் கீரை ஒரு கை\nவெந்தயக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்\nகீரையுடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலக்கவும்\nமேலே குறிப்பிட்ட கலவையை சப்பாத்தி மாவுடன் சேர்ந்து பிடிக்கவும்\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி சுடுவது போல் சுட்டு எடுத்தால் மேத்தி சப்பாத்தி ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNiveditha Nivi தேவையான பொருட்கள்\nவெந்தயக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்\nகீரையுடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலக்கவும்\nமேலே குறிப்பிட்ட கலவையை சப்பாத்தி மாவுடன் சேர்ந்து பிடிக்கவும்\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி சுடுவது போல் சுட்டு எடுத்தால் மேத்தி சப்பாத்தி ரெடி\nகோதுமை மாவு ஒரு கப்\nசுத்தம் செய்த வெந்தயக் கீரை ஒரு கை\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசே��ுங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2352102", "date_download": "2020-12-05T09:54:39Z", "digest": "sha1:56DH2HUQ54TCNVPGHER22NY6R2LYMA62", "length": 22092, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம் | Dinamalar", "raw_content": "\nஆன்மிக அரசியல் என்றால் என்ன \nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்டரில் ... 8\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 13\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 10\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 80\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 14\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nஅரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம்\nபுதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nபா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇதனை தொடர்ந்து, இன்று அவரது உடல் டில்லியில் உள்ள பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர், அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போதி காட் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. இதன் பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்கிட, முழு அரசு மரியாதையுடன் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜெட்லியின் சிதைக்கு, மகன் ரோஹன் தீமூட்டினார்.\nஇறுதிச்சடங்கில், ஜெட்லி மனைவி சங்கீ��ா, மகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராம்விலாஸ் பஸ்வான், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர். ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா கண்ணீர் விட்டு அழுதார். இறுதிச்சடங்கின் போது டில்லியில் மழை பெய்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை(7)\nகாஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்(12)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் பத்திரிகையில் ஜெட்லீ இறந்த செய்திக்கு வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிக கண்ணியமாக இருக்கின்றன ...ஆப்பு போன்ற நபர்களின் கருத்துக்கள் கண்ணியமில்லாமல் இருக்கின்றன ...\nதாண்டவக்கோன் சொல்றார் ... India's economy in deathbed now..... என்று கருத்து சொல்லறார் ....கலியாணம் பண்ணினா என்ன சொல்வார்\nஜெட்லீ ஜி உங்களின் மறைவு கண்ணீரை வரவளித்துள்ளது, சூசை எஞ்சியுள்ள காலங்கள் இந்தியாவுக்காக வாழுங்கள், உங்களை இந்தியா தோளில் சுமந்து கொண்டாடும்.சூசை அவர்களே கண்ணீருடன் சித்தப்பு என்றழைக்கிறேன் இந்தியா நமது, முஸ்லீம் கிறிஸ்டின் ஹிந்து என்று எங்களை பிரிக்காதீர்கள், எங்கள் பூணலை அறுக்காதீர்கள், தேசத்தை போற்றுங்கள், உங்களை தேசம் கொண்டாடும், துரோகம் செய்யும் மார்க்க தலைவர்களை கடுமையான தண்டனை அளியுங்கள், சைக்கோ குருமா எஸ்ரா etc தூக்கி எறியுங்கள், செய்வீர்களா 😭😭😭\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை\nகாஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_3348.html", "date_download": "2020-12-05T08:34:57Z", "digest": "sha1:LI66NKRUFEGBU5RLERGSFKVE6U4UAPEJ", "length": 29907, "nlines": 62, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!! - Lalpet Express", "raw_content": "\nஇந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்\nஆக. 08, 2009 நிர்வாகி\nகாஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாட��ளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.\nகாஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலை யிலேயே சென்றுவிட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார்.\nமறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. அகால ‘மரணமடைந்த’ நீலோஃபர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதும் ஆஸியா ஜான் படிப்பில் கெட்டிக்கார மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்விரு இளம் பெண்களும் இறந்து கிடந்த நிலையைப் பார்த்த பொதுமக்கள், “அவர்கள் போலீசாராலோ அல்லது இராணுவச் சிப்பாகளாலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகம் கொண்டனர்.\nஇந்த மர்மமான ‘மரணங்கள்’ பற்றி விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை நடத்தி மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய போலீசாரோ சடலங்களைப் பார்த்த நிமிடமே, “அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாகத் தெரிவதாகவும், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றும்” முடிவு செய்தனர். மேலும், இச் சம்பவம் பற்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்��ுல்லாவும் போலீசாரின் தடாலடி முடிவுக்கு ஒத்தூதினார்.\n‘‘அரசாங்கமும் போலீசும் யாரையோ பாதுகாக்க முயலுவதாக’’ச் சந்தேகப்பட்ட பொதுமக்கள், அவ்விரு இளம் பெண்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து, அப்பெண்களின் சடலங்கள் ஷோபியன் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், போலீசின் நெருக்குதல் காரணமாக அரசு மருத்துவர்கள் ‘இம்மரணங்கள்’ பற்றி எவ்வித முடிவையும் அறிவிக்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். எனவே, வேறு நடுநிலையான மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.\nபுல்வாமா நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பது பற்றியோ, அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது பற்றியோ முடிவான அறிக்கை எதனையும் தரவில்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மும்மரமாகத் திரிந்த போலீசார், இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்தவுடனேயே அச்சடலங்களைப் புதைத்துவிடுமாறு கூறிவிட்டனர். புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டியெடுப்பது உள்ளூர் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எனக் கூறி, மூன்றாவது பிரேதப் பரிசோதனை என்ற யோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது, மாநில அரசு.\nதீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுப் பிரிவுகளை வைத்திருக்கும் அரசுக்கு, இந்த ‘மரணங்களுக்கு’ப் பின்னுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருந்திருக்க முடியாது. போலீசும், அரசும், தேசியவாதிகளும் கூறிவருதைப் போல இந்த மரணங்கள் விபத்தினால் நேர்ந்தவை என்பது உண்மையாகவே இருந்தாலும், அவ்வுண்மையை காசுமீர் மக்கள் நம்பக்கூடிய நடுநிலையான அமைப்பின் மூலம் நிரூபிப்பதற்கும் அரசு தயாராக இல்லை. மாறாக, மக்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டுவதற்காக, வழக்கம் போலவே விசாரணை கமிசன்களை அமைத்திருக்கிறது, அம்மாநில அரசு. மேலும், நியாயம் கேட்டுப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பொது அமைதியைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்க��முறைகளை ஏவிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் இறந்து போனான். சையத் ஷா கீலானி, ஷாபிர் ஷா, மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக், ஜாவேத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும், சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மக்கள் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி போலீசையும் துணை இராணுவப் படைகளையும் சந்தேகிப்பதாக இந்திய தேசியவாதிகள் அலுத்துக் கொள்கிறார்கள். ஒரு குற்றம் நடந்தால், அது பற்றி விசாரிக்க போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரிக்க ‘அழைத்து’ச் செல்வதில்லையா அது போலத்தான் காஷ்மீர் மக்களின் சந்தேகத்தையும் பார்க்க வேண்டும்.\nஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த ‘மோதலில்’ ஐந்து முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடி யிருக்காவிட்டால், அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி முசுலீம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது.\nஜம்மு-காஷ்மீர் போலீசுத் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது. இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது.\nபோலீசோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போ, பாலியல் பலாத்காரப்படுத்திய பின் கொன்றிருக்கக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப மறுக்கும் இந்திய தேசிய வாதிகள், இப்படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டங்களை, அப்போ��ாட்டங்கள் இந்திய இராணுவத்தைக் குற்றம் சுமத்தும் ஒரே காரணத்திற்காகவே, அவற்றை இனவெறியையும், மதவெறி யையும் தூண்டிவிடும் போராட்டங்கள் என அவதூறு செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட பிரிவினைவாதிகள் மீண்டும் செல்வாக்குப் பெறவே மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.\nகாஷ்மீரின் தென்பகுதியில் போராடிவரும் மக்கள் “குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டி” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது பிரிவினைவாதிகளைவிட, காங்கிரசுக் கும்பல் உள்ளிட்ட இந்திய தேசியவாதிகள்தான் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.\nநீலோஃபரும், ஆஸியாவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர் என்பது நிரூபணமானால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால்தான், ஷோபியன் போலீசார் முதல் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடம், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரபடுத்தப்பட்டிருந்தால் அவ்வுண்மையை மறுக்க வேண்டும் அல்லது மழுப்ப வேண்டும்” என நெருக்குதல் கொடுத்ததாகவும்; இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்திய மருத்துவர்களுள் ஒருவர் ஷோபியன் நகர மக்களிடம் அவர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ள உண்மையைச் சோன்னதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் “தெகல்கா” வார இதழில் (20 ஜூன் 2009) பிரேம் சங்கர் ஜா என்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய தேசியவாதிகள் அவதூறு செய்து வருவது போல காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இல்லை. மாறாக, அதிகார வர்க்கம்தான், உண்மை வெளியே தெரிந்தால், இந்திய தேசியம் நாறிவிடும் என்பதால், உண்மையை அமுக்கிவிட முயன்று வருகிறது என்று கூற வேண்டும்.\nபிரிவினைவாதத்தையோ, பிரிவினைவாத அமைப்புகளையோ ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலீம் அறிவுத் துறையினர்கூட, இராணுவமும், போலீசும் வரைமுறையின்றி நடத்திவரும் மனித உரிமை மீறல்களும், இராணுவமும், துணை இராணுவப் படைகளும் திரும்பப் பெறப்படாமல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுதான் மக்களின் சந்தேகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஇவையனைத்தும் காஷ்மீர் அமைதியாக இல்லை என்பதைத்தான், இந்திய தேசியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எந்தவொரு அமைப்பையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு மரணமும், சந்தேகத்திற்கிடமான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (அமர்நாத் கோயில் நில மாற்றம் போன்றவை) அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கிவிடுகிறது. இப்போராட்டங்களை அவதூறு செய்தோ அடக்குமுறைகளை ஏவியோ ஒடுக்கிவிட இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அம்முயற்சிகள் அனைத்தும் எரிகிற நெருப்பில் எண்ணெ வார்ப்பது போலவே அமைந்து விடுகின்றன.\nகாஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து, அம்மாநில அரசு, “நீலோஃபர் ஜானும், ஆஸியா ஜானும் இறந்து போனதற்கான உண்மையான காரணத்தையும், சூழ்நிலையையும் மற்றும் இப்பிரச்சினையை யொட்டி நடந்த போராட்டங்களை அரசு அணுகிய விதம் குறித்தும்” விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி முஸாபர் ஜான் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தது. அக்கமிசன் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக”ச் சுட்டிக் காட்டி யிருக்கிறது. மேலும் போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்து போவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n��ஆதாரங்கள் ‘அழிந்து’ போகும் அளவிற்கு திறமைக் குறைவாக நடந்து கொள்ளக் காரணம் என்ன” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா” என இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை\nலால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மா��ில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/bank/sep07/svv.php", "date_download": "2020-12-05T09:09:03Z", "digest": "sha1:IAFVOWG3ABCNWN4A7L5D2R4DIR7IJR6B", "length": 19300, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Bank Worker's unity | S.V.Venugopalan | Tension | Work", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமறுவாசிப்பு, மறுவாசிப்பு அப்படீன்னு சொல்றாங்களே, முயல் ஆமையை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்த நம்ம பாட்டி காலத்துக் கதையைக் கொஞ்சம் வேறு மாதிரி வாசிக்கலாம், வருகிறீர்களா\nவாட்ட சாட்டமான, வஸ்தாது உஸ்தாது ‘வேகத் திரு' முயலார் அவர்கள் `சோகத் திரு' ஆமையை \"என்னவே, ரன்னிங் ரேஸ் வச்சிக்குருவோம், வர்றீயளா\" என்று தெனாவெட்டாகக் கேட்கிறார். அசராத ஆமையார் இப்படி பதில் கொடுக்கிறார்: \"என்ன இப்படி கேட்டுப்புட்டியள், இப்பமே `ஸ்டார்ட்' சொல்லிரும், வந்துருதேன்\" முயல் வகையறாக்களின் வேக பிரதாபங்களை, இணையதளத்தில் `கூகிள் சர்ச்'சில் பார்த்துப் பார்த்து அந்தப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு தீர்மானமான முடிவோடு `ஸ்போர்ட்ஸ் சர்ட்' மாட்டிக் கொண்டு வந்து நிற்கும் ஆமையார், பந்தயம் தொடங்கிய மாத்திரத்தில் எகிறிக் குதித்துப் பறந்து ஓட மகா முயற்சி எடுக்கலானார். பிறகென்ன, உடலுக்குத் தாங்காத அளவுக்கதிகமான அந்த செய்கையைத் (Exertion) தாள மாட்டாது ரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற, சோகத்திரு ‘தெய்வத் திரு' ஆகிவிடுகிறார்.\nபதட்டம், கலக்கம், ஓயாத மன அழுத்தம் இன்றைய வாழ்க்கையின��� இலவச இணைப்பாக வந்து குடியேறி விடுகிறது. ‘ஹைபர் டென்ஷன்' நடுத்தர வர்கத்தின் விவாதப் பொருளாகி இருப்பது, ‘தி ஹிண்டு' நாளேடு அண்மையில் (20.08.2007) தலையங்கம் எழுதி எச்சரிக்கும் அளவிற்குப் போயிருக்கிறது.\nசிறுநீரக உதவி அறக்கட்டளை (KHT) என்ற அமைப்பு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளும், மருத்துவப் பணிகளும் உயர் ரத்த அழுத்த கேஸ்களை 10ரூ குறைத்திருப்பதாக டாக்டர் மணி கூறுகிறார். அவரது தலைமையிலான அந்தக் குழு உணவு வகைகள், வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்யாமல் ‘டென்ஷனை'த் தவிர்க்க முடியாதென தெரிவிக்கின்றனர்.\nஇதைச் சொன்னதற்கே, ‘அதெப்படி சார் முடியும்', என்று டென்ஷனாகி விட்டார் நண்பர் ஒருவர். அவரைச் சொல்லிப் பயனில்லை. நமக்கு வழிகாட்டியாக நாம் புரிந்து வைத்திருக்கிற விவகாரங்கள் அப்படி. தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளின் டிபன்பாக்சையும், வீட்டு ஃப்ரிஜ்களையும் ‘ரொப்புகின்றன'. உயர் வெப்பத் தீயில் வாட்டி எடுத்துத் தயாராகும் உணவின் கொலஸ்ட்ரால் ஒரு பக்கம். சுவையூட்டி அஜினமாட்டோ வகையறாக்களின் கைவரிசை ஒரு பக்கம். எல்லா பிஸ்கட்டுகள், சிப்ஸ் தயாரிப்பிலும் 200ரூக்கு மேல் உப்பு அள்ளிக் கொட்டுகிறார்கள். ஓட்டல் ‘சாம்பார்'களைக் கேட்க வேண்டியதில்லை. மாங்காய்த் துண்டு முதல் வேகவைத்த ‘வேர்க்கடலை மிக்ஸ்' வரை நமக்கு உப்பு ருசி தேவையாய் இருக்கிறது. போதாததற்கு ‘ரொம்ப நாள் வச்சுக்கலாம்' என்று டப்பா டப்பாவாக பதப்படுத்தப்பட்ட (Processed Items) உணவு சமாச்சாரங்கள்-வாங்கினீயா, இல்லையா என்று மிரட்டும் விளம்பரங்கள்.\nஇந்த விளம்பரங்களை எங்கே நாம் கவனிக்காது விட்டுவிவோமோ என்று, வேண்டுமென்றே அவற்றின் ஒலியின் அளவு கூட்டப்பட்டிருக்கிறது. மெகா சீரியல் நாயகி மிரட்டலை விட, தொடர்ந்து வரும் விளம்பரங்களின் அதட்டல் அதனால்தான் தலையில் இடியாய் வந்து இறங்குகிறது. இந்தப் பேரோசைகள் (Noise Pollution) மன அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன.\nபதட்டமான வாழ்க்கையை நாம் ‘க்யூ'வில் நின்று ‘ஏடிஎம்' கார்டு போட்டு அல்லவா வாங்கத் துடிக்கிறோம்.\nகடந்த மாதம் சென்னை புறநகர் ரயில் பயணத்தில் கோடம்பாக்கத்திலிருந்து, கடற்கரை வரை மாறி மாறி யார் யாரிடமோ ‘செல்'லில் பேசிக்கொண்டே வந்தார் ஒருவர். அவர் திருவண்ணாமலையை அடுத்த சிறு நகரத்திலிருந்து அவசர வேலையாக குடும்பத்தோடு சென்னை வந்திருக்கிறார். அவரது மகன் படிக்கும் பள்ளியில் ஆடி பதினெட்டுக்காக திடீரென்று ஒரு வாரம் லீவு விட்ட செய்தி இங்கே வந்த பிறகுதான் தெரிகிறது. பையன் என்ன ஆவான் என்பதுதான் பதட்டம். முழுமையும் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்\nபையன் படிப்பது திருச்செங்கோட்டில் - போர்டிங் ஸ்கூல் விடுதிக்கும் விடுப்பு. மூடிவிடுவார்கள். இரண்டு பஸ் மாறி பையன் சொந்த ஊர் வரவேண்டும் - வீட்டிலோ ஆள் யாரும் இல்லை. எல்லாம் சென்னையில்\n\"பையன் பிளஸ் டூ வா, சார்,\" என்று மெதுவாகப் புகுந்தேன் நான்.\n\"இல்ல சார், ஏழாவது\" என்றாரே பார்க்கணும்.\n\"இந்த வயசுல எதுக்கு சார் ஹாஸ்டல்\"- நான் விடுவதாயில்லை.\n\"பையன் முரடா இருக்கறான் சார், அதான் ‘டிஸிப்ளின்' வேணும்னுட்டு அங்கே சேத்திருக்கோம்...\"-அவர்.\n\"இன்னும் முரடா இல்ல சார் ஆவான். நீங்களும் இல்ல பதட்டப்பட்டுக்கிட்டே பொழுதை ஓட்டணும்\", என்று நான் சொல்ல அவர் பதிலேதும் சொல்லவில்லை.\nடிஸிப்ளின், போட்டி, முதல் ரேங்க், பெரிய படிப்பு... என லட்சிய மைல்கற்களை நோக்கிய பாதையில் குழந்தைகளைப் பதட்டப்படுத்தி நாமும் அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.\n‘ரிலாக்ஸ் பண்ண டி.வி. பார்க்கிறேன் என்று ‘கிரிக்கெட்' பார்க்கிற கூட்டம் எத்தனை பதட்டம் அடைகிறது ‘உலகக் கோப்பை' பார்த்த ஆசாமி நாற்காலியிலேயே கதை முடித்துக் கொண்டார் அல்லவா ‘உலகக் கோப்பை' பார்த்த ஆசாமி நாற்காலியிலேயே கதை முடித்துக் கொண்டார் அல்லவா அவ்வளவு ஏன், சேனலை மாற்றப் போனால், ‘ஏய், மாத்தாதே' என்று WWF நமது ஹாலுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்து விடுகிறதே...\nவேலை நேரம் அதிகரிப்பதும், பளு கூடுவதும் யோசிக்கக் கூட நேரமின்றிச் செய்கிறது பிறகு உறக்கத்திலிருந்து திருடப்படும் கொஞ்சம் ‘ரிலாக்சேஷன்' எப்படி உண்மையான ‘ஓய்வு' அளிக்கும் நேரமாக இருக்க முடியும் வங்கி நிர்வாகம் ஒன்று அண்மையில், ஊழியர்கள் டென்ஷன் படக்கூடாது. ‘வாக்கிங்' போக வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கடக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்களாம். நல்ல விஷயம் வங்கி நிர்வாகம் ஒன்று அண்மையில், ஊழியர்கள் டென்ஷன் படக்கூடாது. ‘வாக்கிங்' போக வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கடக்க வேண்டும் என்று ச��ற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்களாம். நல்ல விஷயம் ஆனால், கெடுபிடி நிறைந்த பணிச்சூழல், எப்படி பதட்டமின்றி வாழ அனுமதிக்கும்\n8 மணி நேர வேலை என்பது மட்டுமல்ல 18ம் நூற்றாண்டின் போர்க்குரல் 8 மணி நேர ஓய்வு, மீதி உறக்கம் என்பதும் சேர்த்தது அது 8 மணி நேர ஓய்வு, மீதி உறக்கம் என்பதும் சேர்த்தது அது சிந்தனைக்கு, கேளிக்கைக்கு, உற்சாகத்திற்கு நேரம் வேண்டும் என்ற ஆன்மீக (Spiritual) தளத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை அது, இன்று ஐ.டி. துறையில், உழைப்போரிடையே எத்தனை மன இறுக்கம் வெடிக்கிறது பாருங்கள் சிந்தனைக்கு, கேளிக்கைக்கு, உற்சாகத்திற்கு நேரம் வேண்டும் என்ற ஆன்மீக (Spiritual) தளத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை அது, இன்று ஐ.டி. துறையில், உழைப்போரிடையே எத்தனை மன இறுக்கம் வெடிக்கிறது பாருங்கள் அதுதான் அங்குள்ள புத்திசாலி நிர்வாகங்கள், யோகா- வாழும் கலை-பிறந்தநாள் வாழ்த்து... அது, இது என்று எப்படியாவது ‘கிடா மடக்கப்' பார்க்கிறார்கள்.\nசமூகச் சூழலின் பாதிப்பை அவரவர் சொந்த பிரச்சினையாக நோக்கும் கணத்திலேயே மன அழுத்தம் கூடி விடுகிறது. தன் வரைக்கும் பார்த்துக் கொண்டால், தான் மட்டும் எப்படியாவது ஜெயித்து விட்டால் போதும் என்ற சிந்தனை பதட்டங்களை ஈவிரக்கமின்றிக் கூட்டுகிறது. மன அழுத்தம் ஏற்கனவே இருக்கிற நோய்களின் சுருதியை இன்னும் கூட்டவும், இல்லாத நோய்களுக்கு அழைப்பு மணியை இசைக்கவும் செய்கிறது. இதயம், சிறுநீரகம், செரிமான உறுப்புகள் என்று எந்த அறைக்குள்ளேயும் ‘பதட்டம்' நுழைந்தால் சிக்கல் அதிகரிக்கிறது.\nதிறந்த மனது, பரந்த எண்ணம், விரிந்த உறவுகள், பகிரும் இன்பங்கள், துயரத்தில் தோழமை என்ற வாழ்க்கைமுறை அழுத்த தூசுகளைத் துடைத்து பளுவை இறக்கி வைக்கிறது. அப்போது ஒலிக்கிற பாடல்கள், ‘சும்மா அதிருதில்ல' என்று மிரட்டாமல் மெல்லோசையாய் வருடி விடுகிறது.\n-மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளுடன்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2020-12-05T09:17:26Z", "digest": "sha1:NYTY32FDOKLP6FEXMQTGMEN266RLOHG3", "length": 20007, "nlines": 240, "source_domain": "sarvamangalam.info", "title": "ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் ! | சர்வமங்களம் | Sarvamangalam ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் ! | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் \nஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் \nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஉண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்\nஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும் , சந்திரன் நின்ற இடம் ராசி எனப்படும், ராசி இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம் , அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் , அதன் அதிபதி . .\nஇதனாலேயே , குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக , மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள் . அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் .\nஅனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் . ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால் , எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான் . எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள் . குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள் . ஜென்ம நட்சத்திரத் தினத்���ன்று எந்த ஆலயத்துக்கு சென்று , உங்கள் ஜாதகம் மூலம் , ( தீமைகள் அகல , தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது .\nஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும் , ஏழை – எளியவர்களுக்கு தானங்கள் செய்தால் , அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது . தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் . ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் , சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது . வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது .\nஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன் . வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி , இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது . இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் . அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும் . நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள் . இது தவறு . அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100- க்கு 100 வெற்றியைப் பெறலாம் . பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட , பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை .\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா இருக்கிறது\nகாசியை மிஞ்சும் ஒரு கோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.\nஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் கர்ம வினைகள் தீரும் தீமைகள் அகல தோஷம் விலக\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதிருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது,. Continue reading\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள். Continue reading\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\n'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்'. Continue reading\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nவீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/shortage-of-ammunition-unfit-food-expired-medicines-at-govt-hospitals-cag-report/", "date_download": "2020-12-05T08:32:29Z", "digest": "sha1:KEKGVXG2MOU6D3ALBDGR7EAILBO76XKV", "length": 17809, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போர் வந்தால் 10 நாட்களில் வெடிபொருள் தீர்ந்து விடும்: சிஏஜி அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nபோர் வந்தால் 10 நாட்களில் வெடிபொருள் தீர்ந்து விடும்: சிஏஜி அதிர்ச்சி தகவல்\nசீனாவுடன் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில���, வெடிமருந்து குறித்த சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய ரயில்வேயில் தரமில்லா உணவு வழங்கப்படுகிறது. ராணுவத்தில் வெடிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. காலாவதியான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது என்ற சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஇந்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி), தனது ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ரயில்களில் இந்திய ரயில்வே கேட்டரிங் சர்வீசஸ் வழங்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளும் தரமானதாக இல்லை. காலாவதியான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு அதிர்சிகர தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்திய தலைமை தணிக்கைக் குழு தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில், சிஏஜி மற்றும் ரயில்வே இணைந்து 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில், எந்த ஒரு ரயில் மற்றும் ரயில் நிலையத்திலும் உள்ள சமையல் அறைகளில் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அடிக்கடி மாற்றியமைக்கப்படும் ரயில்வே உணவுக் கொள்கைகளே இதற்கு காரணம் என்றும் சிஏஜி தெரிவித்துள்ளது.\nலக்னோ – ஆனந்த் விகார் டபுள் டக்கர் ரயிலில் கட்லெட்டிற்கு ஆர்டர் கொடுத்த பயணிக்கு இரும்பு ஆணியுடன் கட்லெட் கொடுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள சிஏஜி, உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரயில்வே தண்ணீரே சில ரயில்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.\nஅசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள், அங்கீகாரம்பெறாத குடிநீர் பாட்டில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது மற்றும் இவைகளை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பூச்சிகள் மற்றும் தூசியில் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது. எலிகள், கரப்பான்பூச்சிகள் ரயிலினுள் காணப்படுகிறது என்றும் சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.\nஅதேபோல் பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை மீதும் தனது அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிஏஜி கூறியுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் அமைப்பானது நாடு முழுவதும் 41 தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. இந்திய பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படும் வெடிபொருட்களுக்கு இந்த தொழிற்சாலையே பொறுப்பு. இந்நிலையில், இந்த அமைப்பை விமர்சித்துள்ள சிஏஜி, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரானுவதிற்கு தரமான வெடிபொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்திய ஆயுத தொழிற்சாலைகள் அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகளால் உற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை. பற்றாக்குறை நிலவிய காரணத்தால், வேறு சில தொழிற்சாலைகளிடமிருந்து வெடிமருந்து வாங்க கடந்த 2009-13-ஆம் ஆண்டில் ராணுவ தலைமையகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் வரை இந்த நடவடிக்கை நிலுவையில் தான் உள்ளது. ஒருவேளை போர் வந்தால் இந்திய ராணுவத்தின் வெடிபொருள் கையிருப்பு 10 நாட்களில் தீர்ந்து விடும் என்றும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசீனாவுடன் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், வெடிமருந்து குறித்த சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லை பிரச்னையில் சீனா உக்கிரமாக உள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரையும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சீனா தற்போது சுட்டிக் காட்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.\nமேலும், பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தரமான மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை என்றும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nபொது சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.9,500 கோடி செலவு செய்யப்படவில்லை என சுட்டிக் காட்டியுள்ள சிஏஜி, 14 மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் தரம் சோதனை செய்யப்படவில்லை. காலாவதியாகும் தேதியும் சரிபார்க்கவில்லை. இதனால், நோயாளிகள் பல ஆபத்துகளை சந்திக்க நேர்ந்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.\nகுற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அந்த மாநிலங்களாவன: அசாம், பிகார், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகும்.\nஅதேபோல், ஆறு தொலைதொடர்பு நிறுவனங்களால், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் மற்றும் உரிமம் வழங்குதல் முறைகளில் அரசுக்கு ரூ.7,697.6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் வெள்ள மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு விடுவிப்பதாக கூறிய நிதியில் 60 சதவீதம் விடுவிக்கப்படாமல் நிலவும் பற்றாக்குறை. பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா உள்பட பயிர் காப்பீடு திட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சிஏஜி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்க���ம்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/182414?ref=archive-feed", "date_download": "2020-12-05T09:09:14Z", "digest": "sha1:NH43BE4DXLNVFLZAVLIHZTZ7UW6WUWRC", "length": 7086, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்! முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nபழம்பெரும் நடிகையின் கணவர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்கள்\nதனுஷ் பட்டையை கிளப்பும் புஜ்ஜி பாடல், தல அஜித் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸில் நடந்த திடீர் ட்விஸ்ட் நிஷா குறித்து திருட்டுத்தனமாக அர்ச்சனா குரூப் பேசுவது என்ன\nநக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nபயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை\nதுறவிக்கு மகளான ராட்சத பாம்புகள் எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்\nநடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..\nநடிகர் வடிவேலுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nஇந்த வாரம் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்.. ரசிகர்கள் Shock\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ\nகொரோனா வைரஸ் உலகையே முடக்கி போட்டுவிட்டது. சீனாவின் வுஹான் சந்தையில் தொடங்கி உலகம் முழுக்க பரவி இந்தியாவை வந்தடைந்துவிட்டது. இதுவரை 4 ஆயிரம் பேர் இந்நோயால் இறந்துள்ளார்கள்.\nகடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினிமா தொழில் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளது. படப்பிடிப்புகள் இல்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் இணையதளத்தில் சினிமா பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளாராம்.\nகடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/indian-wins-1-9-million-jackpot-in-abu-dhabi-his-son-was-lucky-charm/", "date_download": "2020-12-05T08:58:54Z", "digest": "sha1:UTHQUCEQW26LEZQAIQQF5IWF5572EQLJ", "length": 8894, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "Indian Wins $1.9 Million Jackpot In Abu Dhabi. His Son Was 'Lucky Charm' | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅபுதாபி லாட்டரியில் ரூ. 12 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்\nஅபுதாபி: குவைத்தில் பணிபுரிந்து வரும் அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் …\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய ��ாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/women-in-india-have-no-protection-actress-sridevi/", "date_download": "2020-12-05T08:03:34Z", "digest": "sha1:JOFQ7EPT6QNW5SZIC65SZKCBIIE4FXUS", "length": 8964, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "Women in India have no protection! \"Actress Sridevi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது” நடிகை ஸ்ரீதேவி ஆதங்கம்\nநம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது என்று நடிகை ஸ்ரீதேவி கருத்து தெரிவித்துள்ளார். 1980 வாக்கில் தமிழகத்தில் கனவு கன்னியாக…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையு���், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\nஅதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்\nஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…\nஅதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/110.html", "date_download": "2020-12-05T08:28:08Z", "digest": "sha1:RGY3RF3NMWTTFS45IO3SRV6RZGWO5OQX", "length": 4889, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 110 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 110 ஆக உயர்வு\nமேலும் மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 110 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்றைய தினம் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.\nஎனினும், ஒன்பது பேர் குணமடைந்துள்ள நிலையில் 101வர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன், மேலும் 200 பேரளவில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 5000 பேரளவில் உளவுத்துறையின் பட்டியலில் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/kxip-win-the-match-by-12-runs/", "date_download": "2020-12-05T09:07:20Z", "digest": "sha1:GL3QLDBJFGZDWIVAUYDP3JFZSGA22TBP", "length": 11974, "nlines": 140, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி! -", "raw_content": "\nஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரின் 43 ஆம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து, 126 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.\nபந்துவீச்சில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், 35 ரன்கள் அதிதி வார்னர் வெளியேற, ��வரைத் தொடர்ந்து 19 ரன்கள் மட்டுமே அடித்து பைர்ஸ்டோவ் வெளியேறினார்.\nஅடுத்த மனிஷ் பண்டே – அப்துல் சமத் கூட்டணி ஆடிவந்தனர். 7 ரன்கள் மட்டுமே அடித்து அப்துல் சமத் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து 15 ரன்கள் அடித்து மனிஷ் பண்டே பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் களமிறங்கிய விஜய சங்கர் 26 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.\nஇறுதியாக ஹைதராபாத் அணி, 19.5 ஒவரில் தனது அனைத்து விக்கெட்களை இழந்து 114 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சை பொறுத்தளவில் அர்ஷிதீப் சிங் தலா 3 விக்கெட்களும், கிறிஸ் ஜார்டான் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5 ஆம் இடத்தில் உள்ளது.\nகட்சி பற்றிய அனைத்தையும் ரஜினி தான் சொல்வார் – தமிழருவி மணியன்\nரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்று தெரிவித்துள்ளார். தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,...\nமாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள். எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...\nஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…\nஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...\nகேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.\nகடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக் ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...\nகட்சி பற்றிய அனைத்தையும் ரஜினி தான் சொல்வார் – தமிழருவி மணியன்\nரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்று தெரிவித்துள்ளார். தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,...\nமாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள். எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...\nஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…\nஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...\nகேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.\nகடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக் ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/review-2/", "date_download": "2020-12-05T08:43:11Z", "digest": "sha1:OFHT4ZCJIMSNUIBZX63Z6OE6MQME67W2", "length": 1223, "nlines": 16, "source_domain": "oneminuteonebook.org", "title": "#review Archives - One Minute One Book", "raw_content": "\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\n பணம் சின்ன வயசுல நாம அப்பாகிட்ட ஏதாவது வாங்கித்தர சொன்னா…. அம்மாகிட்ட இருந்து ஒரு பதில் வரும் “பணம் என்ன மரத்துலயா காய்க்குது” நம்ம MIND VOICE : “நிஜமாவே பணம் மரத்துல வளந்தா எவ்ளோ நல்லாருக்கும்” ஆனால், ஒரு 10 வயசு பையன் அவங்க அப்பாகிட்ட “எனக்கு பணம் காய்க்கிற மரம் வேணும்” அப்படினு கேட்க அவங்க அப்பா அந்த பையன்கிட்ட “பணம் காய்க்காது, ஆனா குட்டி... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/125273", "date_download": "2020-12-05T08:26:58Z", "digest": "sha1:CIDEEENEN4JRDQ2IKVLYAFLHM7EJNSM4", "length": 7532, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "பிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் பிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்\nபிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்\nகோலாலம்பூர் – தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘இரயில்’ என்று தான் முதலில் பெயரிட்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் அப்பெயரை மாற்றி ‘தொடரி’ என்று அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அப்பெயர் குறித்து கவிஞர் மகுடேஸ்வரன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“தொடரி என்னும் பெயர் திரைப்படமொன்றுக்கு வைக்கப்பட்டுள்ளதாம். இப்பெயர் சரியா என்று முன்னணி இதழிலிருந்து அழைத்துக் கேட்டார்கள். தொடர் என்பது வினைவேர். தொடர்க என்னும் ஏவல் பொருள் தருவது. இவ்வினைவேருடன் இ என்னும் விகுதி சேர்த்தால் தொடர் + இ = தொடரி என்னும் விகுதிபெற்ற தொழிற்பெயர் கிடைக்கும். தொடர்கின்றமையால் கிடைக்கின்ற/அமைகின்ற எவ்வொன்றுக்கும் இப்பெயர்ச்சொல்லைப் பொருத்தலாம். இச்சொல்லைக் கேட்டதும் சொற்பொருள் அடிப்படையில் எனக்குத் தோன்றுவது இது. எடுத்துக்காட்டாக, அகழ் என்ற வினைவேர் உள்ளது. அகழ் என்றால் தோண்டு என்று பொருள். நிலத்தைத் தோண்டுவது அகழ்வது ஆகும். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ என்னும் உவமைத்தொடரை அறிவோம். அகழ்ந்து பெறுவது அகழி. அகழ்+இ. கோட்டைகளுக்குக் காப்பாக சுற்றுக்குழி தோண்டி அமைப்பது அகழி. அதுபோல் தொடரி. இருப்பூர்திக்கான பெயராக அவ்வியக்குநர் இப்பெயரைத் தேர்வு செய்தாராம். நல்ல முயற்சிதான். இப்படித்தான் புதுச்சொற்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆக்கி நிறுவப்படவேண்டும் என்று சொன்னேன்.” இவ்வாறு கவிஞர் மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி\nNext articleநடிகர் சங்கத்தில் எந்த பிளவும் இல்லை – விஷால் தகவல்\nகர்ணன்: ஒரு கிராமத்தையே உருவாக்கிய இயக்குனர்\nஜகமே தந்திரம்: புதுபேட்டைக்குப் பிறகு மிரட்டலாக இறங்கும் தனுஷ்\n‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி\n“கெடா மந���திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/214076", "date_download": "2020-12-05T08:09:22Z", "digest": "sha1:PWXFEPJVKTCMWFT553YMV732FNCFWTCI", "length": 12975, "nlines": 113, "source_domain": "selliyal.com", "title": "5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்\n5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்\nபெய்ஜிங் – குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ச்சி பெற்ற சீனா நிறுவனம் வாவே (Huawei). 5ஜி தொழில்நுட்பத்தைப் பல நாடுகளில் அறிமுகம் செய்ய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தது.\nமலேசியா கூட, துன் மகாதீர் பிரதமராக இருந்த நேரத்தில் வாவே நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப் பயன்படுத்துவோம் என அறிவித்தார்.\nஅமெரிக்காவோ, 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா மற்ற நாடுகளின் மீது உளவு பார்க்கும் எனத் தொடர்ந்து எச்சரித்து வந்தது. சீனாவோ மறுத்தது.\nஇப்போதோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.\nசீனாவுடனான வணிகப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவுக்கு எதிராக விதிக்கத் தொடங்கியிருக்கிறது.\nகூடவே சேர்ந்து கொண்டது, ஹாங்காங் விவகாரம் இதனால் பிரிட்டனும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்ப அமுலாக்கத்திலிருந்து வாவே நிறுவனம் கட்டம் கட்டமாக அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எடுத்து வருவதாகவும் பிரிட்டனின் ஊடகங்கள் தெரிவித்தன.\nபிரிட்டனின் 5ஜி கட்டமைப்பை நிர்மாணிக்கும் பணிகளில் பங்கெடுக்க வாவே நிறுவனத்திற்கு பிரிட்டன் அனுமதி அளித்திருந்தது.\nஇந்தியாவும் சீனாவுடனான எல்லை மோதல்களைத் தொடர்ந்து வணிக எதிர்ப்புகளை இந்தியாவும் முடுக்கி விட்டிருக்கிறது. சீனாவின் குறுஞ்செயலிகளைத் தடை செய்திருக்கிறது.\nசாலை மேம்பாட்டுக் குத்தகைகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கா��ி அறிவித்திருக்கிறார்.\nஇந்தியாவும் கடந்த ஆண்டில் 5 ஜி பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள வாவே நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. தற்போது சீன-இந்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து அந்த அனுமதிகள் தொடரப்படுமா என்பது சந்தேகம்தான்.\nஇந்தியாவில் சீனப் பொருட்களைத் தடை செய்யவேண்டுமென பல வணிக அமைப்புகள் போராட்டத்தைக் தொடக்கியுள்ளன. இதன் எதிரொலியாக வாவே நிறுவனத்திற்கு இந்தியாவிலும் தடை விதிக்கப்படலாம்.\nஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் எப்போதுமே சீனாவிடம் பகைமை பாராட்டி வருபவை.\nஇந்தப் புதியத் திருப்பங்களால் 5ஜி தொழில்நுட்பத்தை சீனாவிடம் இருந்து பெற பல நாடுகள் தயங்குகின்றன. உளவு பார்க்கும் நாடு என்ற அமெரிக்காவின் தொடர் பிரச்சாரங்களால் பெரிய நிறுவனங்களும், பொதுமக்களும் கூட வாவே தொழில்நுட்பம் என்றால் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.\nசெக்கோஸ்லாவியா, போலந்து, எஸ்தோனியா போன்ற ஐரோப்பிய நாடுகள் நம்பிக்கைகுரிய நிறுவனங்களைத்தான் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தேர்ந்தெடுப்போம் என அறிவித்திருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகள் வாவே நிறுவனத்தைத் தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.\nஅமெரிக்காவின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வாவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாங்கள் வாக்குறுதி அளித்தபடி 5ஜி தொழில்நுட்ப இலக்குகளை வாவே வழங்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nசீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் வாவே.\nகடந்த ஆண்டே இந்த நிறுவனம் சீன அரசாங்கத்திற்காக உளவு பார்க்கிறது என்று குற்றம் சாட்டியது அமெரிக்கா. தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வாவே நிறுவனத்திற்கு தொழில்நுட்பங்களை விற்பனை செய்யக் கூடாது, அப்படிச் செய்வதென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது.\nகூகுள் போன்ற நிறுவனங்களின் குறுஞ்செயலிகளை வாவே கைப்பேசிகள் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டது. இதனால், அதன் உலகளாவிய விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது.\nநடப்பிலுள்ள சட்டங்கள் மாறாவிட்டால், அமெரிக்கா-சீனா இடையிலான பதட்டம் தணியாவிட்டால் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளை தயாரித்துத் தருவதில் வாவே நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.\nNext articleஅல்ஜசீரா மீது காவல் துறை விசாரணையைத் தொடங்கியது\nகொவிட்19 தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும்\nமேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது\nசீனாவில் 10 இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது\nபிக்பாஸ் 4 : சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2020-12-05T07:54:48Z", "digest": "sha1:OWA7DPHQOEAPYBVIYOJXE7BGKK2A5BJK", "length": 21551, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "மைக்ரோசாப்ட் அணிகள் இலவச நாள் வீடியோவைக் கொண்டுவருகின்றன, பெரிதாக்க குரல் அழைப்பு விருப்பம்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/Tech/மைக்ரோசாப்ட் அணிகள் இலவச நாள் வீடியோவைக் கொண்டுவருகின்றன, பெரிதாக்க குரல் அழைப்பு விருப்பம்\nமைக்ரோசாப்ட் அணிகள் இலவச நாள் வீடியோவைக் கொண்டுவருகின்றன, பெரிதாக்க குரல் அழைப்பு விருப்பம்\nமைக்ரோசாப்ட் அணிகள் ஜூம் மற்றும் கூகிள் மீட் போன்ற தளங்களில் எடுக்க ஒரு நாள் முழுவதும் இலவச வீடியோ மற்றும் குரல் அழைப்பு விருப்பத்தை சேர்க்கின்றன. இலவச பிரசாதம் பயனர்கள் 300 பங்கேற்பாளர்களுடன் 24 மணி நேரம் வரை இணைக்க உதவும். நன்றி தினத்தன்று தனது 40 நிமிட சந்திப்பு வரம்பை தற்காலிகமாக நீக்குவதாக அணிகளின் போட்டியாளரான ஜூம் அறிவித்த சில நாட்களில் மைக்ரோசாப்ட் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இலவச நாள் அழைப்பிற்கு கூடுதலாக, மைக்ரோசாப்ட் குழுக்கள் 250 பேர் வரை குழு அரட்டையை உருவாக்கும் திறனுடன் புதுப்பிக்கப்பட்டு, மெய்நிகர் உரையாடல்களின் போது ஒரே நேரத்தில் 49 உறுப்பினர்களைக் காணலாம்.\nதி வெர்ஜ் அறிவித்தபடி, மைக்ரோசாஃப்ட் அணிகள் புதிய நாள் வீடியோ அழைப்பு விருப்பத்தைத் தொடங்குவதன் மூலம் ஜூம் பயனர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையின் மூலம் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது.\n“வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதற்காக, மேலும் குறிப்பிடப்படும் வரை நீங்கள் 300 பங்கேற்பாளர்களுடன் 24 மணி நேரம் சந்திக்க முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமைக்ரோசாஃப்ட் கணக்கு அல்லது அணிகள் பயன்பாடு தேவையில்லாமல் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் குழுக்களில் மெய்நிகர் அழைப்பில் சேரலாம். மைக்ரோசாஃப்ட் குழுக்களில் ஒரு ஹோஸ்ட் ஒரு வலை உலாவியில் இருந்து நேரடியாக அணுகக்கூடிய இணைப்பு மூலம் தனிநபர்களை அழைக்க முடியும். இது ஜூம், கூகிள் மீட் மற்றும் பிற ஒத்த வீடியோ வழங்கும் தளங்களுக்கு ஒத்ததாக செயல்படுகிறது.\nமைக்ரோசாப்ட் ஒரே நேரத்தில் 250 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கும் திறன் கொண்ட அணிகளைப் புதுப்பிக்கிறது. தொலைபேசி மற்றும் கணினிக்கு இடையில் இருக்கும் அரட்டைகளை தடையின்றி ஒத்திசைக்கவும் பயன்பாடு கிடைக்கிறது.\nஏற்கனவே ஒரு சாளரத்தில் 49 உறுப்பினர்களைக் காட்டும் ஜூம் போன்ற அனுபவத்தை ஒத்ததாக மாற்ற, மைக்ரோசாப்ட் அணிகள் டெஸ்க்டாப் மற்றும் வலை பயன்பாடுகள் 49 நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை கேலரி காட்சியில் பார்க்க அல்லது ஒன்றாக இணைந்த பயன்முறை அம்சத்தின் மூலம் ஆதரவைச் சேர்க்கின்றன சோர்வு குறைக்க ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎந்தவொரு தனிப்பட்ட அல்லது குழு அரட்டையிலும் ஒரு கணினியிலிருந்து நேரடியாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றவும் பகிரவும் மைக்ரோசாப்ட் கூடுதலாக ஆதரவைக் கொண்டுவருகிறது. மேலும், அணிகள் டெஸ்க்டாப் மற்றும் வலை பயன்பாடுகள் தொழில் வல்லுநர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்கைச் சேர்க்கவும், அரட்டை அடிக்கவும் அல்லது அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கவும் விருப்பத்தைப் பெறுகின்றன.\nREAD ஆப்பிள் ஐபோன் 12 மினி வீடியோவில் கையாளப்படுகிறது\nடெஸ்க்டாப் பயனர்களுக்காக திட்டமிடப்பட்ட மாற்றங்களுக்கு மேலதிகமாக, மைக்ரோசாப்ட் அணிகள் மொபைல் பயன்பாட்டை ஒரு அம்சத்துடன் புதுப்பித்து வருகிறது, பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் நிறுவப்படாத தொடர்புகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. பெறுநர்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக செய்திகள் கிடைக்கும். வழக்கமான குறுஞ்செய்தியாக அவர்கள் அந்த செய்திகளுக்கு பதிலளிக்க முடியும். மேலும், எஸ்எம்எஸ் பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் அணிகள் பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கான இணைப்பைப் பெறுவார்கள்.\nமைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அதன் பயனர்களுக்கான முன்னோட்டத்தில் அணிகள் பயன்பாட்டிற்கு எஸ்எம்எஸ் ஆதரவை கொண்டு வருகிறது. குழு நிகழ்வுகளை அரட்டையிலிருந்து சாதனத்தின் காலெண்டரில் சேர்க்கவும், செயல்பாட்டு ஊட்டத்தில் பணி மற்றும் இருப்பிட புதுப்பிப்புகளைப் பெறவும், புகைப்படங்களை தனிப்பட்ட பாதுகாப்பில் சேர்க்கவும் விருப்பத்தைப் பெறுகிறது.\nAndroid மற்றும் iOS க்கான அணிகள் பயன்பாடு, நீங்கள் வெளியேறும்போது அல்லது நியமிக்கப்பட்ட இடத்திற்கு வரும்போது உங்கள் அன்புக்குரியவர்கள் தானியங்கி இருப்பிட விழிப்பூட்டல்களைப் பெற அனுமதிக்கும் விருப்பத்தையும் பெறுகிறது. பயன்பாடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருப்பிட பகிர்வு அம்சத்தையும் சேர்த்தது.\nமைக்ரோசாப்ட் அணிகள் தினசரி 115 மில்லியன் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையை தாண்டிவிட்டதாக அக்டோபரில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்தார். தளம் ஆரம்பத்தில் வணிகங்களுக்கான தகவல்தொடர்பு தீர்வாக வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே தங்கியுள்ளதால், ரெட்மண்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் அணிகளை இறுதி நுகர்வோருக்கான ஒரு நிறுத்த தீர்வாக மாற்றுகிறது – நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஒரு கட்டாய விருப்பத்துடன்.\nஇந்த கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது நாம் எவ்வாறு விவேகத்துடன் இருக்கிறோம் ஆப்பிள் பாட்காஸ்ட்கள் அல்லது ஆர்எஸ்எஸ் வழியாக நீங்கள் குழுசேரலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் அல்லது கீழேயுள்ள பிளே பொத்தானை அழுத்தலாம் என்ற எங்கள் வாராந்திர தொழில்நுட்ப போட்காஸ்டான ஆர்பிட்டலில் இதைப் பற்றி விவாதித்தோம்.\nஇணைப்பு இணைப்புகள் தானாக உருவாக்கப்படலாம் – விவரங்களுக்கு எங்கள் நெறிமுறை அறிக்கையைப் பார்க்கவும்.\nதொடர் ஆறு ஸ்கிரிப்ட் முடிந்ததும் லூசிபர் ரசிகர்கள் ‘இதயத்தை உடைக்கும்’ இடுகைக்காக காட்டுக்கு செல்கின்றனர்\nஎச்சரிக்கை: ஷியோமி தனது தொலைபேசிகளில் உலாவல் தரவை அநாமதேய பயன்முறையில் கூட சேகரித்து வருகிறது\nஇப்போது அமேசான் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் முன்கூட்டிய ஆர்டர்களை அறிமுகப்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது • Eurogamer.net\nபுதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த வார இறுதியில் நீங்கள் என்ன விளையாடுகிறீர்கள்\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/cts-cognizant-to-roll-out-promotions-for-employees-from-oct-1.html", "date_download": "2020-12-05T08:49:58Z", "digest": "sha1:ULOS4WES6OVVO5JK4BG2D2OEPVZ4E6GF", "length": 10025, "nlines": 63, "source_domain": "www.behindwoods.com", "title": "Cts cognizant to roll out promotions for employees from oct 1 | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n“தேர்தலே முடிஞ்சுருச்சு.. ஆனா இது இன்னும் முடியல”.. ‘திரும்பவும்’ அட்டூழியம் செய்யும் கொரோனா.. ‘அல்லல் படும்’ அமெரிக்கா”.. ‘திரும்பவும்’ அட்டூழியம் செய்யும் கொரோனா.. ‘அல்லல் படும்’ அமெரிக்கா\n பரிதாபமாக நின்ற மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த மனு.. அடுத்த 2 மணிநேரத்தில் நடந்த அதிரடி..\n“சாதி பெயரை ஏன் நீக்கணும் மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்\n‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...\n'கொரோனாவுல இருந்து மீண்டு வந்தவங்க... இனிமே தான் கவனமா இருக்கணும்'... உலகப் புகழ் பெற்ற 'தி லான்சட்' மருத்துவ இதழில்... வெளியான அதிர்ச்சி தகவல்\nஜோ பைடன் அமைத்த மருத்துவ குழுவில் ‘தமிழ் பெண்’.. நினைக்கவே பெருமையா இருக்கு.. எந்த ஊர் தெரியுமா..\n'தமிழகத்தின் இன்றைய (10-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n'ஓஹோ... கதை அப்படி போகுதா'.. 'பெரிய சதி திட்டம் தீட்டி... என்னை தோற்கடிச்சுட்டாங்க'.. 'பெரிய சதி திட்டம் தீட்டி... என்னை தோற்கடிச்சுட்டாங்க'.. திடீரென வெளியான தகவல்'.. திடீரென வெளியான தகவல்.. டிரம்ப் கருத்தால்... அமெரிக்காவில் பரபரப்பு\n'விரைவில் விடிவு காலம் பிறக்கும்'...'கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம்'... உலகையே திரும்பி பார்க்க வைத்த தம்பதி\n‘கொரோனா வைரஸால்’... ‘நாம வேணா சோர்வாகி இருக்கலாம்’... ‘ஆனா, அது’... ‘வறுமை, பசிக்கு எல்லாம்’... 'உலக சுகாதார நிறுவனத் தலைவர் வேதனை’...\nஒரு ‘கிரேட்’ நியூஸ்.. இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. டிரம்ப் ‘அதிரடி’ ட்வீட்..\n'எப்ப வரும்னு காத்திட்டு இருந்தோம்'... 'ஒரு வழியா... வயித்துல பால வாத்துட்டீங்க'.. கொரோனா தடுப்பு மருந்து... \"மிகப்பெரிய வெற்றி\"'.. கொரோனா தடுப்பு மருந்து... \"மிகப்பெரிய வெற்றி\"\n'தமிழகத்தின் இன்றைய (09-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்\nகவலைப்படாதீங்க டிரம்ப்.. இங்க வாங்க ஒரு நல்ல ‘வேலை’ போட்டுத் தர்றோம்.. சமயம் பார்த்து ‘கலாய்த்த’ நாடு..\n#Covid19: கல்லூரிகள் திறக்கப்பட்டால், ‘விடுதி மாணவர்களுக்கு முதல் ரூலே இதுதான்’.. யுஜிசி ‘அதிரடி’\n’.. கொரோனாவுக்கு எதிராக ‘இங்கிலாந்து’ பிரதமர் சொன்ன ‘இப்படி ஒரு’ ஆச்சர்யமூட்டும் உதாரணம்\n 'நாங்க மொதல்ல ஸ்டார்ட் பண்றோம்...' 'ஒரு ஆளுக்கு 2 டோஸ்... ' - ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதாக அறிவித்த நாடு...\n‘அடுத்த 20 நாள்’... ‘தலைமை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்’... ‘ஆனாலும் இது அவசியமில்ல’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/11/05175250/2039535/Xiaomi-launches-Mi-NoteBook-14-eLearning-Edition-with.vpf", "date_download": "2020-12-05T08:58:28Z", "digest": "sha1:6RQD35SHNYGCX4MVIMPHLL4ROZSMNNPA", "length": 14981, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி எம்ஐ நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் || Xiaomi launches Mi NoteBook 14 e-Learning Edition with FHD display in India", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி எம்ஐ நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசியோமி நிறுவனம் புதிய எம்ஐ நோட்புக் 14 இ லெர���னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 14 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, 10th Gen இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நோட்புக் மெட்டல் சேசிஸ் மெல்லிய யுனிபாடி கொண்டிருக்கிறது. இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர்-ஸ்விட்ச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பிரத்யேக நம்பர் பேட் வழங்கப்படவில்லை.\nசியோமி எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் சிறப்பம்சங்கள்\n- 14 இன்ச் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே\n- 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர்\n- இன்டெல் UHD கிராபிக்ஸ் 620\n- 256ஜிபி SATA எஸ்எஸ்டி\n- விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்\n- இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா\n- வைபை, ப்ளூடூத் 5\n- 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4b\n- 3.5எம்எம் ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்\n- 46 வாட் பேட்டரி\n- 65 வாட் அடாப்டர்\nஎம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெறுகிறது.\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி\nகனமழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகள்- வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கடலூர் மாவட்டம்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்- டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன\n38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் - அசத்திய ஏர்டெல்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ வெளியீட்டு விவரம்\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nகாப்புரிமையில் லீக் ஆன எல்ஜி ரோலபிள் லேப்டாப்\nபவர்பேங்க் விற்பனையில் புதிய மைல்கல் - சீன நிறுவனம் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக உருவாகும் சியோ���ி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் புதிய விண்டோஸ் 10 லேப்டாப் அறிமுகம்\nசியோமி 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி அறிமுகம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/131550-painting-skills-of-trotsky-marudu", "date_download": "2020-12-05T09:21:49Z", "digest": "sha1:ULNB5HGLMMAK5YZEY6PZ6QM2XX7GSGPM", "length": 9329, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2017 - “நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” - டிராட்ஸ்கி மருது | Painting skills of Trotsky marudu - Vikatan Thadam", "raw_content": "\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும��� மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nசோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்\nநாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\nதொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2011/02/", "date_download": "2020-12-05T08:23:02Z", "digest": "sha1:NEBHP7S3EZA27FS64Q4XJXBCBMEDZE74", "length": 168253, "nlines": 733, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: பிப்ரவரி 2011", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்���ும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nசேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி\nசிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.\nஇது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:\nசேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம் பலவீனமடைந்ததால் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், அடித்தளம் பாதித்துள்ளதால் உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.அருகில் உள்ள புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது ரூ.30 லட்சம் செலவில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், கான்கிரீட் தளம், ஷட்டர் உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவே பொதுமக்கள் இப்பாலத்தில் பயணத்தை தவிர்த்து புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் செல்வராஜ்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:13:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் செல்போன் சேவையை அதிகரிக்க மேலும் 128 டவர்கள்\nகடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (விழுப்பரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை மேம்படுத்த, மேலும் 128 செல்போன் டவர்கள் அமைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். மாவட்டப் பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ தெரிவித்தார்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன், சென்னை சி.ஏ.ஐ. நுகர்வோர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து செல்போன் பயன்படுத்துவோருக்கான ஆலோசனைக் கருத்தரங்கை கடலூரில் வியாழக்கிழமை நடத்தின.\nகருத்தரங்க தொடக்க விழாவில் பொதுமேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ கூறியது:\nகடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் உள்ளன.166 தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. செல்போன் சேவைக்காக 360 டவர்கள் உள்ளன. செல்போன் சேவையை மேம்படுத்த மேலும் 60 டவர்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு 68 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் 30 ஆயிரம் வில் தொலைபேசி இணைப்புகளும், 55 வில் தொலைபேசி நிலையங்களும் உள்ளன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:50:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nதமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.\nஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது:\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:44:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநமதூர் பள்ளிவாசல் தெருவில் மர்ஹூம் மொவ்ளவி இனாயத்துல்லாஹ் அவர்களின் மகள் ராபியத்துல் பஷிரியா அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:38:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய பங்கு சந்தை​ குறியீடு\nநாட்டில் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் முஸ்லிம்களுக்கு பங்கு வர்த்தகத்தை திறந்துவிடும் முயற்சியாக டாசிஸ் ஷரியா 50 எனும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது ஆசியாவின் பழமைவாய்ந்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை.\nஇந்திய பங்குசந்தையில் பாரம்பரியமாக ஹிந்து முதலீட்டாளர்களே பெரும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர் ஆனால் இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய குறியீடு கொண்ட நிதி உள்ளடக்கத்தை நோக்கி பங்குசந்தை நடவடிக்கையை எடுத்து வருகிறது.\n\"இந்திய பங்கு வர்த்தக உரிமையில், வரலாற்றில் குறைந்த அளவே ஈடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை இப்புதிய குறியீடு அடையவேண்டும் என்பதே இதன் நோக்கம்\" என்று மும்பை பங்குசந்தையின் சந்தை மேம்பாட்டுத்துறை தலைவர் ஜேம்ஸ் ஷாபிரோ கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:46:00 முற்பகல் 0 கருத்துகள்\nசவுதி அரேபிய மன்னரின் சலுகைகள்\nஉடல் நலம் குன்றியிருந்து மன்னர் அப்துல்லா மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று (23.02.2011) சவுதி திரும்பினார்.\nநாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.\nமத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:33:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்\nசென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:17:00 முற்பகல் 0 கருத்துகள்\nமுதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது\nடெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.\nவருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.\nவருகிற 28-ந் தேதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:43:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஓசோன் ஓட்டையால் அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும்\nஓசோன் எனப்படும் பாதுகாப்பு வளையம் பூமியை நேரடியாக சூரியக் கதிர்கள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. இந்த படலத்தில் ஓட்டை விழுவது மனிதர்களுக்கு தோல் நோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகிறது.\nமேலும் பூமி வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் துருவ பகுதிகளில் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம், தட்பவெப்ப நிலை மாற்றம், நீர் மாசுபாடு என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nஇவ்வாறு ஏற்படும் நீர�� மாசுபாடு பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனம் உலக வெப்பமயமாதல் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:33:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஉருது அகாடமி ஆட்சிக்குழு திருத்தி அமைப்பு: கருணாநிதி உத்தரவு\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nமுதல்-அமைச்சர் கருணாநிதி இஸ்லாமிய சமுதாய மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று உருது மொழி வளர்ச்சிக்காக 8-3-2000 அன்று, “தமிழ்நாடு மாநில உருது அகாடமி” என்னும் அமைப்பை உருவாக்கினார்.\nஇந்த உருது அகாடமியின் ஆட்சிக்குழு முதல்- அமைச்சர் கருணாநிதியால் 18-2-2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழுவினைத் திருத்தியமைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.\nஇந்த ஆணையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆட்சிக்குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:26:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி- கடாபியின் மகன்\nலிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nநேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது.\nகலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர்.\nஅவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nதுபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்\nதுபாய்ல் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் (தமிழில் ) பள்ளி மாணவ, மாணவ��யருக்காக சென்சுரி மால் மற்றும் துபாய் செண்ட்ரல் பள்ளி ( அல் நஹ்தா ) அருகாமையிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nசென்சுரி மால் அருகில் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னரும், செண்ட்ரல் பள்ளி அருகில் மாலை மஹ்ரிஃப் தொழுகை முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நல்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:35:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇந்தாண்டின் இறுதிக்குள், 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள்\nபாஸ்‌போர்ட் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம், நாடெங்குமிலும் 77 புதிய பாஸ்‌போர்ட் சேவை மையங்கள் இந்தாண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி கே என் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த சேவை மைய‌ங்கள் திறக்கப்பட்ட பிறகு, பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள் ஆன்லைனிலே மேற்கொள்ளப்பபடும், இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவது எளிதாக்கப்படும். ஆந்திராவில் 7 மையங்களும், ஐதராபாத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.DM\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:29:00 முற்பகல் 0 கருத்துகள்\nஎஸ்.எஸ்.எல்.சி & பிளஸ்-2 பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் எனவும், முறைகேடுகளை தடுக்க 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை சிறப்பாக நடத்துவது சம்பந்தமான மாவட்ட தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடு ஏதுமின்றி தேர்வு நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வது, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்���ப்படுவது குறித்து போலீஸ் அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:20:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇளைய சமூகத்தின் எழுச்சி - ASA\nதுனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும். அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.\nஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.\nகிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nடார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல. அது இயற்கயை கடவுளாக கொண்ட ஷாமன மதம்\nடார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மாதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.\nஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.\nஷமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:23:00 முற்பகல் 0 கருத்துகள்\nலால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் முதலை பிடிபட்டது\nலால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது. வழக்கம்போல் காலை கொடிக்காலுக்குச் சென்ற ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார்.\nதகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:00:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇஸ்லாமிய பொருளாதாரத் துறைக்கான முதல் மின்னணு பத்திரிகை துவக்கம்\nஇஸ்லாமிய பொருளாதாரத் துறையைக் குறித்த செய்திகளும், சிறப்புகளும் அடங்கிய உலகின் முதல் மின்னணு பத்திரிகை வெளியாகியுள்ளது.\nஉலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் 'தி இஸ்லாமிக் க்ளோப்' என்ற இணையதள பத்திரிகையின் பின்னணியில் செயல்படுகின்றனர்.\nவாரந்தோறும் வெளிவரும் இஸ்லாமி க்ளோப் மின்னணு பத்திரிகை ஐபாட், ஐஃபோன், ப்ளாக்பெர்ரி, கின்டில் ஆகியவற்றிலும் பார்க்கலாம். உயர்ந்த தரமும், சுதந்திரமான செய்திகளும், கட்டுரைகளும் தி இஸ்லாமிக் க்ளோப் அளிக்கும் என அதன் ஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.\n1950 ஆம் ஆண்டு பத்திரிகைகளை நினைவுக்கூறும் விதமாக இப்பத்திரிகை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் \"ஹால் டிக்கெட்'\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் நுழைவு சீட்டு வழங்கப்படுகின்றன.\nபிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து ஏழு லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இத்தேர்வு, வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே பொதுத்தேர்வு தேதி நெருங்கி விட்டதால், மாணவர்களுக்கான, \"ஹால் டிக்கெட்'டுகள், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், \"ஹால் டிக்கெட்டு'கள் தனித்தனியே பிரித்து அனுப்பப்படுகின்றன. வரும் 21ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு, \"ஹால் டிக்கெட்டுகளை வழங்க, தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரத்துடன், மாணவர்களுக்கான வகுப்புகளும் முடிகின்றன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:50:00 முற்பகல் 0 கருத்துகள்\nமக்கள்தொகை கணக்கெடுப்பும்., மக்களின் அறியாமையும்\n மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்\n- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.\n\"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.\nஇப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. \"அவ்வளவு ஏன் விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு' என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்���ிறது உள்துறை அமைச்சகம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:34:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்\nதட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.\nபலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\nவெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:52:00 முற்பகல் 0 கருத்துகள்\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. குழு துபை செல்கிறது\nநாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் தவறு செய்தவர்கள் யார் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார் லாபம் அடைந்தவர்கள் யார் என்று பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமுதல் கட்டமாக அலைவரிசை ஒதுக்கீட்டில் எப்படி முறைகேடு நடந்தது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த், ராஜாவின் தனிச் செயலாளர் சந்தோலியா, ஸ்வான்-டிபிரியாலிட்டி நிறுவனத்தின் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nராசா உள்ளிட்ட 4 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது முதல்கட்ட விசாரணையைத்தான் முடித்துள்ளனர். இவர்களிடம் பெற்ற தகவல்கள் அடிப்படையிலும், ஏற்கனவே கைப்பற்றியுள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் அடுத்தக்கட்ட விசாரணையை முடுக்கி விட சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:50:00 முற்பகல் 0 கருத்துகள்\nஎகிப்தில் டாக்டர் யூசுஃப் அல்கர்தாவியின் ஜும்ஆஉரை\nசர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.\nடாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.\nகடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உருவானது. இப்போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து ஜும்ஆ உரைகளில் ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக குரல் எழுப்பி வந்தார் கர்தாவி. மேலும் எகிப்திய மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தினார்.\nஎகிப்தில் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) வெற்றித்தினமாக கொண்டாடினர். இதனையொட்டி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க 30 ஆண்டுகளுக்கு பிறகு கர்தாவி எகிப்து மண்ணில் காலடி எடுத்துவைத்தார். ஜும்ஆ தொழுகையில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:47:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது\nஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பாக புதிய அரசியல் கட்சி வருகிற மார்ச் மாதம் உதயமாகிறது. கட்சியின் பெயரை தீர்மானிக்க மார்ச் ஐந்தாம் தேதி நடக்கும் கூட்டத்திற்கு பிறகு கட்சி பிரகடனம் செய்யப்படும்.\nபீப்பிள்ஸ் வெல்ஃபயர் பார்டி, ஜஸ்டிஸ் பார்டி ஆஃப் இந்தியா, வெல்ஃபயர் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி ஆகிய நான்கு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கட்சிக்கு ஹிந்தி மொழியில் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பிரகடனம் மார்ச் மாதம் நடைபெறும் என ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:46:00 முற்பகல் 0 கருத்துகள்\nதோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன\nவேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு.\nஇதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.\nஅது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம்.\n4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\nதிருக்குர்ஆன்'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல்'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 4:45:00 பிற்பகல் 0 கருத்துகள்\nவீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தது சென்னைக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்\nகோடை காலம் துவங்கும் முன்பே, வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சென்னைக்கு தினமும் 72 கன அடி தண்ணீர் செல்கிறது. கடந்தாண்டு பருவமழை தாமதமானதால், மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி தாமதமானது.\nகடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கடும் மழையால் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் வீராணம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கீழணையில் இருந்து வீராணத்திற்கு வந்த தண்ணீர், கொள்ளிடம் வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டது. வெள்ளம் வடிந்த பின், கீழணையில் இருந்து வீராணத்திற்கு தினமும் 600 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஒரு ���ாதத்திற்கு முன் கீழணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், வீராணத்திற்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.தற்போது ஏரியின் மொத்த தண்ணீர் அள வான, 1,465 மில்லியன் கன அடிக்கு 150 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:37:00 முற்பகல் 0 கருத்துகள்\nபிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்\n\"பேசிவ் ஸ்மோக்கிங்\" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nநாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.\nபிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:22:00 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: உலகம், மக்கள் மன்றம், மருத்துவம்\nசர்வதேச ஐ.டி. கல்லூரியில் உயர் படிப்புகள்\nதகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு எப்போதுமே மாணவர்கள் மத்தியில் மவுசு உண்டு. அதிக சம்பளம் முக்கிய காரணம். கூடுதலாக முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை படிப்பவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை தட்டிச்சென்று விடுகிறார்கள்.\nபுனேயில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் எம்டெக், எம்எஸ், பிஎச்டி உள்ளிட்ட முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் அளிக்கப்படுகின்றன. எம்டெக் அட்வான்ஸ்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி என்றபடிப்பில் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ், நெட்வொர்க்கிங் அண்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ், எம்பெட்டட் சிஸ்டம்ஸ் டிசைன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் விஎல்எஸ்ஐ டிசைன், நானோ பயோடெக்னாலஜி, இன்டெலிஜன்ட் டிரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்ஸ், சாட்டிலைட் கம்யூனிகேஷன் அண்ட் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் அண்ட் &மனுபாக்சரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:12:00 பிற்பகல் 0 கருத்துகள்\n10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - எஸ்.டி.பி.ஐ\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதி ஒதுக்கீடு, ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டம் போன்ற எஸ்.டி.பி.ஐ-ன் கோரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; \"எஸ்.டி.பி.ஐ. கடந்த 1 1/2 வருடங்களாக தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனது கட்டமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உறுப்பினர்களுடனும், பல்லாயிர கணக்கான செயல் வீரர்களுடனும் மக்கள் பணியாற்றி வருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:58:00 முற்பகல் 0 கருத்துகள்\nடவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்\nசெல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.\nஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கச் செய்யக் கூடிய செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:32:00 முற்பகல் 0 கருத்துகள்\nவாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு\nசட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு:\nவாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகரா��்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:19:00 முற்பகல் 0 கருத்துகள்\nலால்பேட்டையில் ஓட்டல் கடைகள் எரிந்து சாம்பலாயின\nலால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் முகமது நவமான் ஓட்டல் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் உள்ள அப்துல்கான், முகமது சாதிக் அலி ஆகியோரது கோழிக்கடையும், முகமது ஆலீது வீடும் தீ பிடித்தன. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கஜபதி ராவ் தலைமையில் தீயணைப்பு விரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கடைகளில் இருந்த கோழிகள் மற்றும் பொருட்கள் என 3 லட்சம் ரூபாய் அளவில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:15:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம்\nரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம்.\nசில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.\nரஸியாவின் ஒரே மகனான அப்துற் ரஸ்ஸாக் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்கொலைச் செய்துக்கொண்டார். இதற்கு போலீசாரின் தொந்தரவும் இதர பிரச்சனைகளும்தான் காரணம். ஆனால், போலீசார் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் ஏற்பட்ட மனச்சோர்வினால் தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:07:00 முற்பகல் 0 கருத்துகள்\nமீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை\nமவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள்.\n அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள் எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள் எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள். எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடு���டும்படி கூறினார்கள். குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள் அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்\n காலை, மாலையில் என்ன ஃதிக்ர்\" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.\nநபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார் நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா\n”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:36:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇந்தியாவில் மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக் ஆபிஸ் புரா‌ஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க இருப்பதாக அமெரிக்காவின் முனன்ணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிட்டிகுரூப், ஜேபி மார்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nஅமெரிக்காவின் பொருளாதாரம், சமீபத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. தற்போது, அதிலிருந்து மெல்ல‌ மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். விரைவில், பழைய நிலையை அடை‌ந்து விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமி்லலை. அமெரிக்க அரசின் புதிய அவுட்சோர்சிங் கொள்கைகள் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வங்கிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மீண்டும், புதிய நிலையை அடைய தீர்மானித்துள்‌ளோம்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 முற்பகல் 0 கருத்துகள்\nவீராணம் ஏரியில் காடுகள் தீ வைத்த�� அழிப்பு\nகொள்ளிடக்கரையை மேம்படுத்தும் பணிக்காக, வீராணம் ஏரியில் மண் எடுக்க, ஏரியில் வளர்ந்துள்ள காடுகள் தீ வைத்து அழிக்கப்படுகின்றன.\nவெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையை மேம்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 108 கோடி ரூபாயில் அணைக்கரையில் இருந்து முகத்துவாரம் வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிக்காக, வீராணம் ஏரியின் மேல்கரையில், கருணாகரநல்லூர் பகுதியில் மண் எடுக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் மற்ற பகுதியிலும் மண் எடுப்பதற்கு வசதியாக, ஏரியின் உட்பகுதியில் புதர் மண்டியிருந்த காடுகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதன் துவக்கமாக, ஏரியின் உட்புறம் உள்ள அடர்ந்த காடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:06:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: கொள்ளுமேடு, மாவட்ட செய்திகள்\nஊட்டச்சத்து- புரதம் இதன் முக்கியத்துவம்\nபுரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.\nபுரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:22:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஎகிப்து மக்கள் எழுச்சியில் இஃவான்களின் பங்கு என்ன\nதஹ்ரீர் சதுக்கத்தை மையமாக வைத்து கடந்த 18 தினங்களாக நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அமைதியான முறையில் நிர்வகித்தது யார் என்ற கேள்விக்கு பதிலாக அனைவரும் சுட்டிக் காட்டுவது எகிப்தின் பிரதான எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் இயக்கமாகும்.\nமக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெறுவதற்கு இணையதளமும், அல்ஜஸீராவும் முக்��ிய பங்கு வகித்த பொழுதிலும் வலுவான தலைமையில்லாமல் இந்த மக்கள் புரட்சி வெற்றிப் பெறவியலாது என்பதைத்தான் இஃவான்களின் பங்களிப்பு நமக்கு உணர்த்துகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nசிதம்பரம் பஸ் நிலைய கடைகள் அடைப்பு\nசிதம்பரம் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். சிதம்பரம் நகரில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நேற்று பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் பாபு, பஸ் நிலையத்தில் திறந்திருந்த ஒரு பெட்டிக்கடையை அடைக்கும்படி கூறினார். மேலும் ரோந்து பணி முடித்து விட்டு வரும்போதும் கடை திறந்திருந்ததால் ஆத்திரமடைந்து லத்தியால் தட்டிய போது கடையில் இருந்த பாட்டில்கள் உடைந்தன. இதனை கண்டித்து பஸ் நிலையத்தில் நேற்று காலை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடைகள் 10 மணியளவில் திறக்கப்பட்டன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:50:00 முற்பகல் 0 கருத்துகள்\nபிறந்ததினத்தை எதிர்த்த நபிக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\nஉலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான்.\n என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.\nநபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும்.நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.\nஇந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:7)\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:19:00 முற்பகல் 0 கருத்துகள்\nஒரு வயது குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ நிதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nபிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரையில் உள்ள குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற ரூ.1 லட்சம் வரையில் நிதி உதவி பெறும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தெரிவித்தார்.\nபண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடலூர் சாலை-கும்பகோணம் சாலை இணைக்கும் பிரதான சாலை திறப்பு விழா, இலவச கலர் டி.வி. வழங்கும் விழா, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் விழா பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.\nவிழாவில் இலவச கலர் டி.வி.க்களையும், கர்ப்பிணிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:06:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇறுதியில் பதவி விலகினார் முபாரக்\nசுழன்று வீசிய மக்கள் எழுச்சி சூறாவளிக் காற்றில் மீண்டும் ஒரு அரபுலக சர்வாதிகாரியின் பதவி வேரோடு சாய்ந்தது.எகிப்து மக்களின் உறுதியான மனோதிடத்தின் முன்னால் முப்பது ஆண்டுகள் நீண்ட முபாரக்கின் துயரங்கள் நிறைந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.\nஅதிபர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாக முபாரக் தொலைக்காட்சி வாயிலாக பிரகடனப்படுத்திய பொழுது தலைநகரான கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.\nபோராட்ட வீதிகளில் உயிர் தியாக செய்த தியாகிகளின் பெயர்களை மக்கள் முழங்கியது கெய்ரோவை அதிர்வடையச் செய்தது.துனீசியாவில் துவங்கிய மக்கள் புரட்சியின் தீக்கனலை நெஞ்சில் ஏற்றிக்கொண்ட எகிப்து நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்த 17-வது தினம் முபாரக் பதவி விலகியுள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:01:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இஸ்லாமிய உலகம், உலகம்\nஇறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN M.I.Sc\nஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற மாபெரும் குற்றமாக கருதப்படும்.\nதான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.\n''பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)\nநூற்கள் : அபூதாவூத் (1264) திர்மிதீ (3294) இப்னுமாஜா (3818) அஹ்மத் (17629)\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:12:00 முற்பகல் 0 கருத்துகள்\nயூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்\nநபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64)\nமுஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:53:00 முற்பகல் 0 கருத்துகள்\nகொள்ளுமேட்டில் இன்று தவ்ஹீத் மர்கஸ் திறப்பு - தவ்ஹீத்தின் எழுச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொளுமேடு கிளையின் சார்பாக மர்கஸ் கட்டப்பட்டு இன்ஷாஅல்லாஹ் இன்று 09.01.2011 புதன் கிழமை அஷர் தொழுகையுடன் துவங்குகிறது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்த��ர்ரஜ்ஜாக் மற்றும் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.கிளை தலைவர் ரஜ்வி மற்றும் தாயகம் சென்றுள்ள மர்கஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nஇன்ஷாஅல்லாஹ் மர்கஸ் திறப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விரைவில் வெளியிடுகின்றோம்.....\nபள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 4:02:00 பிற்பகல் 1 கருத்துகள்\nவந்துவிட்டது பறக்கும் நவீன கார்\nசமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் விமானம் போல் பறந்து சென்று கடந்து சென்றால் என்ன\nஇதையே தற்போது நிஜமாக்கி இருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்திலும், ஆகாயத்தில் 185 கி.மீ. வேகத்திலும் பறக்கும். இந்த காருக்கு விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல் தேவை இல்லை.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:35:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: உலகம், மக்கள் மன்றம்\nஆண்கள் குடித்து விட்டு கொடுமைப்படுத்துவதால் ஊருக்குள் சாராயம் விற்க தடை விதித்த பெண்கள்\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே தலன்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் 3,000 பேர் வசிக்கிறார்கள். இந்த ஊரில் பெரும் பாலான ஆண்களுக்கு குடிப்பழக்கம் உண்டு.\nஇதனால் அவர்கள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மார்களை கொடுமைப்படுத்துவது அதிகரித்தது. இதையடுத்து பெண்கள் ஒன்று கூடி மகிலா சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.\nஇதன் தலைவியாக 30வயது புனி பாய் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்பு ஆண்களின் குடிப்பழக்கத்தை ஒழிக்க கிராமத்துக்குள் யாரும் சாராயம் விற்க கூடாது என்று தடை விதித்தது உள்ளது. மீறி சாராயம் விற்றால் ரூ.2100 அபராதம் விதிக்கப்படும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:18:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இந்தியா, மக்கள் மன்றம்\nபொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வளிக்கின்ற மார்க்கம்.\nகடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தன.. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும் தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.\nஇதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியிருக்கின்றன என்பதை உலக சரித்திரத்தைத் திருப்பிப் பார்ப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:12:00 முற்பகல் 0 கருத்துகள்\nஎகிப்து:மக்​கள் எழுச்சிப் போ​ராட்டத்திற்​கு தூண்டுகோலா​க அமைந்தது அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோ\nமுப்பது ஆண்டுகாலமாக எகிப்து நாட்டில் ஆட்சி புரிந்துவரும் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது எகிப்தைச் சார்ந்த அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோவாகும்\nகடந்த 2008 ஆம் ஆண்டு அல்மஹல்லா அல் குப்ரா தொழில் நகரத்தில் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ்.\nஇளைஞர்களுக்கு புரட்சியின் தீக்கனலை கிளறச்செய்யக் காரணமாக அமைந்தது அவருடைய ப்ளாக்கில் போஸ்ட் செய்யப்பட்ட வீடியோக் காட்சியில் இடம்பெற்ற வார்த்தைகளாகும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:56:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இஸ்லாமிய உலகம், உலகம்\nகைது பயத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்\nகுவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.\n\"குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்���ும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்துகொள்ள இருந்தார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:48:00 முற்பகல் 0 கருத்துகள்\nபோலிசுக்கு தலைவலி; குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்\nபுதுடெல்லி: தொடர்பு எண்களை மாற்றிக்கொள்ளாமலே, வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் புதிய வசதியை அமல்படுத்தியுள்ளது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்த வசதி, வாடிக்கையாளருக்கு வரப்பிரசாதமாக அமைந்த போதிலும், குற்ற வழக்குகளை கையாளும் காவல்துறையிருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.\nஒரு வாடிக்கையாளராக இருப்பவர், வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறுவதாக இருந்தால்... ஏற்கனவே, தான் பயன்படுத்தி வரும் மொபைல்போன் எண்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தாங்கள் பயன்படுத்தும் எண்ணுக்குரிய மொபைல்போன் சேவை நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணத்தை செலுத்தியபின், அதற்குரிய ஆவணங்களுடன், புதிதாக மாற விரும்பும் மொபைல்போன் நிறுவனத்திடம் விண்ணப்பித்தால் போதும்; பழைய மொபைல்போன் எண்களை பயன்படுத்திக்கொண்டே, புதிய மொபைல்போன் நிறுவனத்தின் சேவையை பெற முடியும். இந்த அறிவிப்பானது மொபைல்போன் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:32:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்\nகிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.\nபக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்க���த் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.\nஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன. அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:23:00 முற்பகல் 0 கருத்துகள்\nகடவுளாக ரோட்டோர எல்லை கல்\nராமநாதபுரம்:ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகிறார்கள்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடை யாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.\nவெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால்,இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப் பகுதியினர் நம்புகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 முற்பகல் 0 கருத்துகள்\nஅரபு-முஸ்லி​ம் உலகில் மாற்றத்திற்​கான காற்று வீசுகிறது -​ பாப்புலர் ஃப்ரண்ட்\nஅரபு-முஸ்லிம் உலகில் மாற்றத்திற்கான எழுச்சி தவிர்க்க முடியாதது என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஎகிப்தில் ஏற்பட்டுள்ள வெகுஜன எழுச்சியை நவீன காலனி ஆதிக்க-சியோனிஷ சக்திகள் அபகரித்துவிடுமோ என்ற கவலையையும் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளிப்படுத்தினார்.\nதுனீசியாவில் வெகுஜன மக்களின் சக்தி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக போராட்டம் நடந்துவருகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nமாணவர்களுக்கு கணித திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த படிப்பு Level 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:21:00 முற்பகல் 0 கருத்துகள்\nதிருச்சியில் விமான நேரங்கள் மாற்றம்\nதிருச்சியில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமான நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.\nசென்னை- திருச்சி- கோலாலம்பூருக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்622 விமானம் சென்னையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 11.55 மணிக்கு வரும். திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும். அதே போன்று கோலாலம்பூர்- திருச்சி- சென்னைக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்621 விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 10.35மணிக்கு வரும் பிறகு 11.25 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:16:00 முற்பகல் 0 கருத்துகள்\nமோடியை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nகுஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:13:00 முற்பகல் 0 கருத்துகள்\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\n2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT Report) கண்டறிந்துள்ளது.\nபாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.\n2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nஇனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:54:00 முற்பகல் 0 கருத்துகள்\n'இந்திய மனித உரிமை நிலவரம்'\nபயங்கரவாத சந்தேக நபர்களை இந்திய பொலிஸார் சித்ரவதை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இந்தியாவின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மறுசீரமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.\nசந்தேக நபர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லுகின்ற நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, அப்படியான அதிருப்தி, தீவிரவாத அமைப்புக்களின் ஆட்சேர்ப்புக்கு வலுவூட்டலாம் என்றும் கூறியுள்ளது.\nகடந்த தசாப்த காலத்தில் பல இந்திய நகரங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சந்தைகளும், ரயில் வண்டிகளும், கோயில்களும் மற்றும் மசூதிகளும் இலக்கு வைக்கப்பட்டன.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: இந்தியா, மக்கள் மன்றம்\nஉலமாக்களுக்கு இலவச சைக்கிள்: கருணாநிதி அறிவிப்பு\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழக கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டதை போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்று உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:37:00 முற்பகல் 0 கருத்துகள்\nவெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் வேலை செய்யத் தடை பிரிட்டன் குடிவரவு அமைச்சர் அதிரடி\nபிரிட்டனுக்குள் வரும் ஜரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் மாணவர்களுக்கு கல்வி நேரம் போக ஏனைய நேரங்களில் தொழில் செய்வதற்காக ��டமாடுவது நிறுத்தப்படும் என்று பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களுக்கான விசாவில் வருபவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்கள் அநாவசியமான நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:32:00 முற்பகல் 0 கருத்துகள்\nகலைஞர் வீடு வழங்கும் திட்டம்: பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி\nகலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி துவங்கப்படவுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரையுள்ள 5 ஆண்டு காலங்களில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக, குடிசை வீடுகள் கணக்கு எடுக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகள் உள்ள குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:12:00 முற்பகல் 0 கருத்துகள்\nடிப்ளோமா, +2 படித்தவர்களுக்கு BPO வேலை\nஓரளவு ஆங்கில பேச்சாற்றல், எழுத்து திறன் உள்ள டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள BPO-ல் வேலைக்கான நேர்முக தேர்வு (INTERVIEW) நடைபெற்று கொண்டுஇருக்கின்றது. வேலையில் சேர விரும்புவோர் நேரடியாக அலுவலகத்திற்க்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும். மாத சம்பளம்: ரூ.7,000 மற்றும் இன்சென்டீவ்ஸ் (ஆங்கில திறனை பொருத்து அதிக சம்பளம் வழங்கப்படும்). நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி: Soft Logic Systems, No: 10, PT Rajan Salai, KK Nagar, Chennai – 600078 (Land mark: Above Karnataka bank). நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை. கடைசி தேதி: பிப்ரவரி 20. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: சகோ.இம்ரான்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:04:00 முற்பகல் 0 கருத்துகள்\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் ரூ.84 லட்சம் செலவில் சாலை பணிகள்\nகாட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியி��் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை போட 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. டி.கே.பி. நகர், ஜெயராம் நகர், காளியம்மன்கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணா நகர், ஆர்.சி. தெரு உள்ளிட்ட 13 தெருக்களில் சிமென்ட் சாலை போடும் பணி படிப்படியாக துவங்கப்பட உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறப்பு சாலை போட 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்படும் என்பதால் அதில் உப்புக்கார தெரு, காந்தியார் தெரு, பெரியார் நகர் தெரு, அண்ணா நகரில் கருணாநிதி தெரு உள்ளிட்ட 7 சாலைகள் அந்த நிதியில் போடப்பட உள்ளதாக பேராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 8:59:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்...\nகடலூர் செல்போன் சேவையை அதிகரிக்க மேலும் 128 டவர்கள்\nதமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் ...\nஇஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய பங்கு சந்தை​ குற...\nசவுதி அரேபிய மன்னரின் சலுகைகள்\nகடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்\nமுதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது\nஓசோன் ஓட்டையால் அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அ...\nஉருது அகாடமி ஆட்சிக்குழு திருத்தி அமைப்பு: கருணாநி...\nலிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி- ...\nதுபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்\nஇந்தாண்டின் இறுதிக்குள், 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி & பிளஸ்-2 பொது���் தேர்வு கடலூர் மாவட...\nஇளைய சமூகத்தின் எழுச்சி - ASA\nடார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல. அது இயற்கயை கடவுளா...\nலால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் முதலை பிடிபட்டது\nஇஸ்லாமிய பொருளாதாரத் துறைக்கான முதல் மின்னணு பத்தி...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் \"ஹால் டிக்கெட்'\nமக்கள்தொகை கணக்கெடுப்பும்., மக்களின் அறியாமையும்\nஅலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. குழு துபை செல்கிறது\nஎகிப்தில் டாக்டர் யூசுஃப் அல்கர்தாவியின் ஜும்ஆஉரை\nஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது\nதோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன\nவீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தது சென்னைக்கு குடிந...\nபிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்\nசர்வதேச ஐ.டி. கல்லூரியில் உயர் படிப்புகள்\n10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி ...\nடவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்\nவாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு முன் கடைசி வாய்...\nலால்பேட்டையில் ஓட்டல் கடைகள் எரிந்து சாம்பலாயின\nஅந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம்\nமீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை\nவீராணம் ஏரியில் காடுகள் தீ வைத்து அழிப்பு\nஊட்டச்சத்து- புரதம் இதன் முக்கியத்துவம்\nஎகிப்து மக்கள் எழுச்சியில் இஃவான்களின் பங்கு என்ன\nசிதம்பரம் பஸ் நிலைய கடைகள் அடைப்பு\nபிறந்ததினத்தை எதிர்த்த நபிக்கே பிறந்த தினக் கொண்டா...\nஒரு வயது குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ நிதி:...\nஇறுதியில் பதவி விலகினார் முபாரக்\nஇறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN...\nயூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்\nகொள்ளுமேட்டில் இன்று தவ்ஹீத் மர்கஸ் திறப்பு - தவ்ஹ...\nவந்துவிட்டது பறக்கும் நவீன கார்\nஆண்கள் குடித்து விட்டு கொடுமைப்படுத்துவதால் ஊருக்க...\nபொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வளிக்கின்ற மார்க்கம்.\nஎகிப்து:மக்​கள் எழுச்சிப் போ​ராட்டத்திற்​கு தூண்டு...\nகைது பயத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்\nபோலிசுக்கு தலைவலி; குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்\nகடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சால...\nகடவுளாக ரோட்டோர எல்லை கல்\nஅரபு-முஸ்லி​ம் உலகில் மாற்றத்திற்​கான காற்று வீசுக...\nதிருச்சியில் விமான நேரங்கள் மாற்றம்\nமோடியை கைது செய���யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\n'இந்திய மனித உரிமை நிலவரம்'\nஉலமாக்களுக்கு இலவச சைக்கிள்: கருணாநிதி அறிவிப்பு\nவெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் வேலை செய்யத் த...\nகலைஞர் வீடு வழங்கும் திட்டம்: பேரூராட்சியில் கணக்க...\nடிப்ளோமா, +2 படித்தவர்களுக்கு BPO வேலை\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் ரூ.84 லட்சம் செலவில்...\n2013-ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்வேன் - யெமன் அதிபர்\nபிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு வருகிற...\nதுனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம்\nமோடிக்கு விசா தர கனடா மறுப்பு\nசட்ட படிப்பு படிக்க CLAT நுழைவு தேர்வு\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணா...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்\nபாப்ரி மஸ்ஜித்:தமிழகத்தில் சிறப்புடன் நிறைவுற்ற பா...\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4/73-167573", "date_download": "2020-12-05T08:47:45Z", "digest": "sha1:JQYWABLSNYJISWWDDOL55GJBJUQAGPKR", "length": 8272, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சாவுடன் மூவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிட���் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கஞ்சாவுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை கஞ்சாவுடன் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇச்சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளுக்குச் சென்று சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகளுவன்கேணியிலுள்ள வீதியில் 32 வயதான ஒருவரிடமிருந்து 2800 மில்லிகிராம் கஞ்சாவும் ஓடாவியார் வீதியில் 25 வயதான ஒருவரிடமிருந்து 2000 மில்லிகிராம் கஞ்சாவும் கலைமகள் வித்தியாலய வீதியில் 26 வயதான ஒருவரிடமிருந்து 2800 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு\nகடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21494/?share=pinterest", "date_download": "2020-12-05T09:04:49Z", "digest": "sha1:ELYSUIREKQGLRJZFDGGXNMMGRQYG64PY", "length": 16458, "nlines": 268, "source_domain": "www.tnpolice.news", "title": "வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை – POLICE NEWS +", "raw_content": "\nகோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.\nதுயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்\nமனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா\nகடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்\nஇராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்\nபத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை\nதிருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு\nகாவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்\nசார்பு ஆய்வாளர்களுக்கு, புலன் விசாரணை திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி\n8 கிராமங்கள் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இணைப்பு\nவன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கோலிகிராஸ் மேல்நிலை பள்ளியில், திண்டுக்கல் நகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களது தலைமையிலான பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறைகளை ஒழிக்க வேண்டி, நேற்று வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிப்பதை, கொண்டும் வகையில், கோலிகிராஸ் பள்ளியில் தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி விழாவை நம் தேசிய குடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.\nஅப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.டெல்மபீட்டர் மற்றும் JRC ஆசிரியர் திரு.அருண் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு.பார்திபன் அவர்கள் முன்னின்று விழிப்புணர்வு பேரணியை ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nபுது தில்லியில் பாரம்பரிய கலைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இராமநாதபுரம் SP அவர்கள் வாழ்த்து\n102 இராமநாதபுரம்: நவம்பர் 14 – 16-ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள், தமிழருடைய பாரம்பரிய […]\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nவிபத்தில்லா மாவட்டமாக மாற போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி திறப்பு\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை\nகொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த திருச்சி காவல் துறையினர்\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,999)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,376)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,135)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,881)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,789)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,780)\nகோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.\nதுயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்\nமனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/ba8bbeb9fbcdb9fbc1-b95bb4bbf-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2020-12-05T09:03:23Z", "digest": "sha1:WHBYCIDJV4VDY3QEPUDQUEJA744Y3CLQ", "length": 9931, "nlines": 90, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நாட்டு கோழி பண்ணை அமைப்பு — Vikaspedia", "raw_content": "\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nஇன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் (பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள், அதன் மிக பெரிய வியாபார சந்தையை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)\nநாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்���வை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம். இதற்கு \"டயமன்ட் கிரில்\" என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும். இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. மழை, வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.\nகோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை மசால், காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம். பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால், காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.\nதினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும். எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.\nகுஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-05T09:03:52Z", "digest": "sha1:WT53M2JY44OZVDFKGXSWVKJVED4GP763", "length": 14993, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌராஷ்டிர மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணம் ராஜ்கோட் நகரத்தை தலைநகராக கொண்டு 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய இந்திய அரசில் இருந்த மாகாணம் ஆகும்.[1]1 சூலை 1950இல் ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா துவக்கப்பட்டது. 1948இல் சௌராஷ்டிர மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.\nஇந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்டிர மாகாணம் 15-02-1948-இல் சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியாவார் தீபகற்பத்தில் இருந்த 222 பெரிய மற்றும் சிறிய சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. சௌராஷ்டிரா மாகாணத்தின் முதல் முதலமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்க்ப்பட்டார்.\nகத்தியவார் தீபகற்பம் அல்லது சௌராஷ்டிரம் என்பது புவியியல் அடிப்படையில் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்களை சௌராஷ்டிரர்கள் அல்லது கத்தியவாரிகள் என்றழைக்கப்படுகிறார்கள்.\nசர்தார் வல்லபாய் படேலின் ராஜதந்திரத்தாலும், மகாத்மா காந்தியின் முயற்சியாலும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு கப்பம் கட்டிக் கொண்டு, சௌராஷ்டிர பகுதியை ஆண்டு கொண்டிருந்த 222 பெரிய மற்றும் சிறிய சுதேச சமஸ்தான மன்னர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அரசில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் 24-01-1948-இல் கையொப்பமிட்டனர். சுதேச சமஸ்தானங்கள் ஒன்றிணைத்து அதற்கு சௌராஷ்டிர மாநிலம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாநிலத்தை உருவாக்க சர்தார் வல்லபாய் படேல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். [2][3][4][5]\n1 சௌராஷ்டிர மாகாணத்தில் இணைந்த சுதேசி சமஸ்தானங்கள்\n2 சௌராஷ்டிர மாகாண முதலமைச்சர்கள்\n3 பம்பாய் மாகாணத்துடன் இணைப்பு\n4 புதிய குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா நிலப்பரப்புகள்\nசௌராஷ்டிர மாகாணத்தில் இணைந்த சுதேசி சமஸ்தானங்கள்[தொகு]\nசௌராஷ்டிரத்தில் இருந்த சுதேச சமஸ்தானங்கள்\nபவநகர் சுதேச சமஸ்தான மன்னரின் அஞ்சல் தலை\nசௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்தில் இணைந்த பெரிய சுதேச சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானம், நவநகர் சமஸ்தானம், ஜூனாகத் சமஸ்தானம், பவநகர் சமஸ்தானம், போர்பந��தர் சமஸ்தானம், காம்பே சமஸ்தானம், வாத்வான் சமஸ்தானம், இதார் சமஸ்தானம், இராஜ்பிப்பிலா சமஸ்தானம், ஜாம்நகர் சமஸ்தானம், பாலிதானா சமஸ்தானம், மோர்வி சமஸ்தானம், ராஜ்கோட் சமஸ்தானம், கட்சு சமஸ்தானங்கள் முக்கியமானைவகள்.\nசௌராஷ்டிர தீபகற்பத்தில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானம் மூன்றாவது பெரிய இந்திய சுதேச சமஸ்தானம் ஆகும். இதன் நிலப்பரப்பு மேற்கே துவாரகை முதல் தெற்கே பம்பாய் மாகாணம் வரை பரவியிருந்தது. பரோடா மன்னர் பிரதாப்சிங் கெய்க்வாட், 04-09-1948-இல் தான் சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்துடன் தனது சமஸ்தானத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். பின்னர் பரோடா சமஸ்தானம் 01-05-1949-இல் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[6][7][8]நவம்பர் மாதம் 1948-ஆம் ஆண்டு ஐக்கிய கத்தியவார் மாகாணத்தை, சௌராஷ்டிர அல்லது சௌராஷ்டிர மாகாணம் என்று மறு பெயரிட்டனர். சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் ஜூனாகாத் சமஸ்தானம், சனவரி மாதம், 1949-ஆம் ஆண்டில் சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\nயு. என். தேபர், 1948 முதல் 1954 முடிய\nரசிகலால் உமேச்சந்த், திசம்பர் 1954 முதல் 1956 முடிய.\nசௌராஷ்டிர மாகாணம் 01-11-1956-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்ட்து.\nபுதிய குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா நிலப்பரப்புகள்[தொகு]\nஇந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, சௌராஷ்டிர பகுதியின் நிலப்பரப்புகள் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக துவக்கப்பட்ட குஜராத் மாநிலத்துடன் 01-05-1960-ஆம் நாளில் இணைக்கப்பட்டது.\nமகாதேவர் கோயில், பவநாத், ஜூனாகாத்\nபகாவூதீன் மக்பார மசூதி, ஜூனாகாத்\nமகாத்மா காந்தி பிறந்த வீடு, போர்பந்தர்\nஹரிசித்தி மாதா மலைக்கோயில், போர்பந்தர்\nபாலி மொழியில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள், ஜூனாகாத்\nஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abaxial", "date_download": "2020-12-05T09:43:46Z", "digest": "sha1:TMAM77FOCSMPIYHRGEGBVWGBUCLSNZU2", "length": 5099, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "abaxial - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவரவியல். அச்சுக்கெதிர்ப்புறமான; கீழ்பக்கம்; அச்சு விலகிய\nஇலைக் கீழ்ப்பரப்பு. அதாவது பக்கம் தண்டிலிருந்து விலகியிருத்தல்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2019, 12:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thiruvalluvar/", "date_download": "2020-12-05T08:51:19Z", "digest": "sha1:XEMUNRQHGCKZQDB6VKVXPQZRX4NHC55P", "length": 10358, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvalluvar - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Thiruvalluvar in Indian Express Tamil", "raw_content": "\nசென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஉறுப்புக் கல்லுரிகள் வருடாந்திர ஆய்வுக்கு ரூ.10,000; பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை\nஉறுப்புக் கல்லுரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருவள்ளுவர் தினம்: டுவிட்டரில் காவி உடை திருவள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு\nதிருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவரை நினைவு கூர்ந்து காவி நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த படத்தை நீக்கினார்.\nதிருவள்ளுவருக்கு இந்து அடையாளம் அளிக்க பாஜக டுவிட்டரில் பிரசாரம் செய்ய திட்டம்\nதிருவள்ளுவருக்கு இந்து அடையாளத்தை அளிக்கும் விதமாக டுவிட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பிரசாரம் செய்ய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஐ.டி. பிரிவு நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nதிருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.\nதிருவள்ளுவருக்கு காவித் துண்டு, தீபாராதனை: அர்ஜூன் சம்பத் கைது\nArjun sampath Arrested at Thanjavur Pillayarpatti: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, பட்டை நாமம், ருத்ராட்ச மாலை ஆகியன அணிவித்தார். மேலும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.\nதிருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., – திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்\nThiruvalluvar crisis : தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் விமர்சித்துள்ளன.\nதிருவள்ளுவருக்கு உண்மையிலேயே போதாத நேரம் தான் போல….\nKamalhaasan as Thiruvalluvar : கமல் ரசிகர்கள், கமல்ஹாசனை திருவள்ளுவராக சித்தரித்து சென்னையில் ஏற்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு – மாணவர்கள் போராட்டம், தலைவர்கள் கண்டனம்\nவள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை\nதிருவள்ளுவருக்கு காவி உடை : நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய தமிழக பா.ஜ.\nThiruvalluvar in saffron dress : தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வ���ட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:39:08Z", "digest": "sha1:E2FIBDABEIHTXLGRAJHANJZ6D6E5GWDM", "length": 18105, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "மிர்சாபூர் வலைத் தொடரின் 'குடு பண்டிட்' தனது முதல் சம்பளத்தை கூறினார், அது எவ்வளவு என்று தெரியும்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\n��ங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/entertainment/மிர்சாபூர் வலைத் தொடரின் ‘குடு பண்டிட்’ தனது முதல் சம்பளத்தை கூறினார், அது எவ்வளவு என்று தெரியும்\nமிர்சாபூர் வலைத் தொடரின் ‘குடு பண்டிட்’ தனது முதல் சம்பளத்தை கூறினார், அது எவ்வளவு என்று தெரியும்\n‘மிர்சாபூர்’ வலைத் தொடரில் குடு பயாவாக நடிகர் அலி ஃபசல்.\nமிர்சாபூர் வலைத் தொடரின் ‘குடு பண்டிட்’ அதாவது அலி ஃபசலும் தனது முதல் சம்பளத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து கல்லூரியில் படிக்கும் போது கால் சென்டரில் பணிபுரிவதாக ட்வீட் செய்துள்ளார்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 20, 2020 5:59 PM ஐ.எஸ்\nமும்பை. சமூக ஊடகங்களில் புதிய போக்குகள் வருகின்றன, அவை மிகவும் விவாதிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் ட்விட்டரில் ஒரு புதிய போக்கு நடந்து வருகிறது, இதில் பாலிவுட் நடிகர்கள் தங்கள் முதல் சம்பளத்தை அனைவருக்கும் சொல்கிறார்கள். கலைஞர்கள் இந்த சம்பளத்தை எந்த வேலையில் பெற்றார்கள், முதல் வேலையின் முதல் சம்பளத்தின் போது அவர்களின் வயது என்ன\nஇந்த போக்கில், மிர்சாபூர் வலைத் தொடரின் ‘குடு பண்டிட்’, அலி ஃபசல் (அலி ஃபசல்) தனது முதல் சம்பளத்தையும் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து கல்லூரியில் படிக்கும் போது கால் சென்டரில் பணிபுரிவதாக ட்வீட் செய்துள்ளார்.\n‘முதல் சம்பளம் 8 ஆயிரம் ரூபாய், வயது 19 வயது. அவர் தனது படிப்பின் கட்டணத்தை வசூலிக்க ஒரு கால் சென்டரில் பணியாற்றினார். திரைப்பட இயக்குனர் அனுபவ் சின்ஹா ​​தனது முதல் சம்பளம் 80 ரூபாய் என்று ட்வீட் செய்துள்ளார். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர் தனது பொறியியல் படிப்பின் போது புகைபிடிப்பதைப் பழக்கப்படுத்தினார். தனது புகைப்பழக்கத்திற்கு பணம் செலுத்த, அவர் VII குழந்தைக்கு கல்வி கற்பித்தார். உண்மையில், அனுபவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, அலி ஃபசல் தனது சம்பளத்தை அறிவித்துள்ளார்.\nமுதல் சம்பளம் – 8000 / -கட்டம் – 19 கல்லூரி கட்டணம் செலுத்த கல்லூரியின் போது மையம். https://t.co/z2julqM576\nபிரபலமான வலைத் தொடரான ​​’மிர்சாபூர் 2′ இல் குடு பண்டிட் கதாபாத்திரத்தில் அலி ஃபஸல் நடித்துள்ளார். இந்த வலைத் தொடரில் அவரது அற்புதமான நடிப்புக்காக அவர் பாராட்டப்படுகிறார். ‘குடு’ படத்திற்கு முன்னர் அலி ஃபசலுக்கு இந்தத் தொடரில் மற்றொரு கதாபாத்திரத்தின் பாத்திரம் வழங்கப்பட்டது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அலி அந்த பாத்திரத்தை விரும்பவில்லை என்றால், அவர் இந்த வலைத் தொடரைச் செய்ய மறுத்துவிட்டார்.\nஅலி ஃபசல் சில நாட்களுக்கு முன்பு பிலிம்பேருக்கு ஒரு நேர்காணல் கொடுத்தார். இந்த நேர்காணலில், அலி, ‘மிர்சாபூர் வலைத் தொடரில் குடுவின் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது, ஆனால் முதலில் எனக்கு வேறொரு கதாபாத்திரத்தின் பாத்திரம் வழங்கப்பட்டது. இது அநேகமாக முன்னாவின் பாத்திரம் என்று நான் நினைக்கிறேன், இது திவேண்டுவால் செய்யப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டைப் படித்த பிறகு, குடுவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஏனென்றால் அதில் நிறைய செய்ய முடியும் என்று நினைத்தேன்.\nஅலி ஃபசல் முன்பு ‘மிர்சாபூர்’ வலைத் தொடரை செய்ய மறுத்துவிட்டார்\nஅலி மேலும் கூறுகையில், ‘எனக்கு கணிக்க முடியாத கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். முழு கதையும் முன்பே தெரிந்திருந்தால், இந்தத் தொடரில் எந்த ஆர்வமும் இருந்திருக்காது. குழுப்பணி செய்வதும் வேடிக்கையாக இல்லை, தொடர் அணியில், நான் மட்டும் மனிதன் அல்ல. அதனால்தான் எனக்கு தேதிகள் இல்லை என்று பாசாங்கு செய்து இந்த வலைத் தொடரை விட்டு வெளியேறினேன். இதற்குப் பிறகு, என்னை மீண்டும் அழைத்து ஒரு முறை முயற்சி செய்யச் சொன்னேன்.\n பாப் டிலான் புதிய பாடலை 'ஐ கன்டெய்ன் மல்டிட்யூட்ஸ்' வெளியிடுகிறார்\nஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறந்த தோற்றத்தை எவ்வாறு வழங்குவது என்பது சரியாகத் தெரியும்\nபீஸ்ஸாக்கள் மற்றும் ஹேர்கட் மீண்டும் மெனுவில், ஆனால் எச்சரிக்கைகளுடன் – அதிக வாழ்க்கை முறை\nசில நேரங்களில் கவலை உள்ளது, ஆனால் நான் சமாளிக்கிறேன்: ஜெனிபர் விங்கெட் – தொலைக்காட்சி\n[Exclusive] லவ் வெட்டிங் ரிபீட் இயக்குனர் டீன் கிரேக்: நான் நிச்சயமாக குழப்பத்தை அனுபவிக்கிறேன், ஆனால் நான் ஒரு மகிழ்ச்சியான முடிவை விரும்புகிறேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்த�� செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/telugu-event-photos-pictures-stills-images/naga-chaitanya-new-movie-launch-32050/", "date_download": "2020-12-05T09:13:01Z", "digest": "sha1:6IF3FEDA75SS2N7V5TX5WR2LODWOUASO", "length": 5148, "nlines": 167, "source_domain": "www.galatta.com", "title": "Naga Chaitanya New Movie Launch telugu Event Photo Gallery | Galatta", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஆபத்தான போதைப் பொருட்களிலிருந்து கஞ்சாவை நீக்கியது இந்தியா\nடெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை\n“வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 8 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்” பொதுமக்களுக்கு விவசாயிகள் அழைப்பு..\nகொரோனா தடுப்புமருந்து செலுத்திக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று\nகுடியிருப்புகளில் சாதிய பெயர்களை நீக்க மகாராஷ்ட்ரா அரசு முடிவு:மு.க ஸ்டாலின் வாழ்த்து\nஹைதராபாத் தேர்தலில் பாஜகவின் தோல்வி வெற்றியாகவே பார்க்கபடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/29101999.html", "date_download": "2020-12-05T08:14:56Z", "digest": "sha1:U4LGNVHTJKAADX2UDT3E6V4FUOMQODZX", "length": 23002, "nlines": 487, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்", "raw_content": "\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nஇந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...\nபொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம் ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )\nபடிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997 இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.\nஇப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.\nஎப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி\nLabels: கவிதை, காதல், மலரும் நினைவுகள்\nஎப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி ////\nகல்யாணம் ஆகி விட்ட பிறகு சொல்ல வேண்டாம் என்று யார் சொன்னது...\nஇதை விட அதிகம் அல்லவா சொல்லி [கொண்டே] இருக்க வேண்டும்- உங்களின் இன்றைய நிலை மாற... ஹிஹி...\nஉனக்குள்ள ஒரு வைரமுத்து உட்கர்ந்திருக்கார்னு இவ்வளவு நாள் தெரியாம போச்சே\nஉன்னை பேஸ்புக்ல மொக்கை கவிதைகள் மட்டும் தான் எழுதுவேன்னு நினைச்சேன்.. நீ மொகலாய சக்கரவர்த்தி ரேஞ்சுக்கு வார்த்தையில தாஜ்மஹாலே கட்டியிருக்கே..\nபின்னி எடுத்திருக்கே மச்சான்.. கலக்கல் கவிதை.. இன்னும் பல வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..\nஉங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல ஊர்ல பல பேர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்படி போட்டு\nகாதல் கோட்டை அஜித், தேவயானி நீங்கதானா...\nகல்யாணம் ஆகிட்டா மட்டும் கவிதை சொல்ல கூடாது என்று ஏதாவது இருக்கா பாஸ்....இப்ப கூட இதே மாதிரி சூப்பர் கவிதை சொல்லி அக்காவை அசத்துங்க...\nஅடாடா... நண்பர் மோகனகுமார் சொன்ன மாதிரி நீங்க பிரம்மச்சாரின்னுல்ல நினைச்சிட்டிருந்தேன் ஜீவா... அழகா கவிதை எழுதிக் காதலிச்சு (கவுத்து) கல்யாணமும் ஆயிடுச்சா... வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.\n நீங்க இவளவு நல்ல கவிதை எழுதுவீங்க அப்படின்னு எனக்கு தெரியாம போச்சே உங்க கற்பனை வளம் அபாரம் உங்க கற்பனை வளம் அபாரம் \nகாதல் கோட்டை மட்டுமல்ல கவிதை கோட்டையும் கட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் ஜீவா..கிசு கிசு ரசிக்க வைத்தது.\nநல்லா இருக்குங்க நாள் கவிதை. அந்தப் பக்கம் கல்யாணம் இந்தப் பக்கம் காதல்னு எழுதினா தப்போ\n= நல்ல உவமைகள், அருமை கோவை\nஎன்னப்பா முக நூல் கவிதைகளைப் பார்த்து எதோ நம்மால் முடிந்த சாகசம் செய்து காதல் ஜோடியை சேர்த்து வைப்போம்னு நினைச்சா இப்படி பொசுக்குன்னு கல்யாணம் ஆயிடுச்சின்னு சொல்லிட்டீங்களே ஜீவா. எங்கள் வீரமான உள்ளங்களுக்கு வேலையில்லைன்னு சொல்லீட்டிங்களே.\nநாங்கல்லாம் அப்பவே அப்படின்னு புரிய வெச்சுட்டீங்க\nகாதல் வந்தாலே கவிதையும் வந்து விடுகிறது வாழ்த்துக்கள் நண்பா கடைசிவரை காதலுடன் கைகோர்க்க காதல் தம்பதியினர் இருவருக்கும்\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா - 2\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா - 1\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/51270/", "date_download": "2020-12-05T09:24:03Z", "digest": "sha1:JGNHZRT2JHWMVHSWBH3IJCAK5IQWCHZG", "length": 6267, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆடிப்புரப் பெருவிழாவை முன்னிட்டு பாற்குடப் பவனி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஆடிப்புரப் பெருவிழாவை முன்னிட்டு பாற்குடப் பவனி\nஆடிப்புரப் பெருவிழாவை மு���்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட பாற்குடப் பவனி புதன்கிழமை (26) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடப் பவனி கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு- திருமலை பிரதான விதி வழியாக மங்கள வாத்தியங்கள முழங்க பாரம்பரிய பறை மேளம் மற்றும் தமிழ் கலாசார நிகழ்வுகளோடு பவனியாக ஆலயம் வரை சென்றது.\nஆலயவளாகத்திற்குள் சென்றதும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றதோடு இன்று (26) மாலை 4.00 மணியளவில் ஸ்நாபன பூஜை, பூர்மா கர்மம், திருவிளக்கு பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவிற்காக கல்முனையில் இன்று துக்கதினம்: கடையடைப்பு: பெருந்திரளான தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி:\nNext articleகிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nமூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட, நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/gayle-waiting-to-set-a-new-record-for-ipl-2020-punjab-team/", "date_download": "2020-12-05T07:46:43Z", "digest": "sha1:GIDGO6LS7G5HVYM3WD3BGJTETVO3WWDH", "length": 9253, "nlines": 139, "source_domain": "dinasuvadu.com", "title": "#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..! -", "raw_content": "\n#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..\nஇன்று ஐபிஎல் தொடரின் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் இன்று நடக்கும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1000 ஆகிவிடும்.\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜி��ிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\nகோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.\nகொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட...\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : கடந்த முறை 4 வார்டுகள் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 வார்டுகளில் வெற்றி\nகடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு...\nதமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.\nகட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...\nவேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு\nஅவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...\nகோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.\nகொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோன���வால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட...\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : கடந்த முறை 4 வார்டுகள் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 வார்டுகளில் வெற்றி\nகடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kholi-video-about-rcb/", "date_download": "2020-12-05T09:03:53Z", "digest": "sha1:7KT4X53TVJT5IDKZD5SZ5QVSRKLRUC4G", "length": 9291, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ!!!", "raw_content": "\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nஆழ்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மோசமான செயல்பாடு குறித்தி கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் கலந்துக் கொண்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.\nஇந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 6ல் மட்டுமே வென்று 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த தொடரில் பெங்களூர் அணியின் ஆட்டம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.\nஇதுக்குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்களிடம் மனம் உருகி மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nவீடியோவில் கோலி பேசியிருப்பது, “ இந்த சீசனில் எங்களின் செயல்பாடு பெருமை கொள்ளும் வகையில் இல்லை. நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறோம். ரசிகர்களாகிய உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்ற தவறி விட்டோம்.\nஅதற்காக ஆழ்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை புரிந்துள்ளோம். எப்போதுமே நாம் விரும்புவது மட்டுமே கிடைத்து விடுவதில்லை. செய்த தவறின் ��ூலம் பாடம் கற்றுள்ளோம். அடுத்த சீசனில் எப்படி விளையாட வேண்டுமென்பதை இப்போதே திட்டமிட்டுள்ளோம். கண்டிப்பாக அடுத்த வருடம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்” என்று மனம் உருகி பேசியுள்ளார்.\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\n10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ.16 லட்சம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஅனிருத் கொடுத்த வாய்ப்பு… சூப்பர் சிங்கர் விக்ரம் சக்சஸ் ஸ்டோரி\nகல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்\nஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி\nடெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்\nசிம்பிளான சின்ன வெங்காய குழம்பு: ஹெல்தி அன்ட் டேஸ்டி சீக்ரெட்ஸ்\n”இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது” – கனடா பிரதமர்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nஅந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்\nபாலாஜி மேல நீங்க வச்சிருக்கது அன்பா\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்\nபாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/world/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-12-05T08:06:50Z", "digest": "sha1:KRGKN2WWDI4MHVJTOP63Q3IV2JHSGGH4", "length": 24933, "nlines": 203, "source_domain": "www.malaioli.com", "title": "கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்!", "raw_content": "\nஇந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா,...\nநடிகர் விஜய்க்குரிய இலங்கை சொத்து பறிபோகும் அபாயம்\nதென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் அவர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற காணியை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்களின் மனைவி ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது உறவினர்கள் தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும்...\nபக்கத்து வீட்டு வாலிபரிடம் சிக்கிய சிறுவன் கதறல்\nஒரு ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்தார்கள் தென் டெல்லியின் மடங்கிரில் ஒரு குடியிருப்பில் ஒரு 17 வயது டீனேஜ்...\nலேசான கொரோனா அறிகுறிகள் திடீரென கடுமையாவதற்கு இந்த 4 விஷயம் தான் காரணமாம்\nஉலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் எழுச்சியால், பல உலகளாவிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு நிலைமையானது மிகவும் கடுமையாக மாறி வருகின்றன. இயற்கையாக 80%-க்கும்...\nகோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்\nஉத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் மதுபானி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.\nசிறிது நேரத்தில் அந்த கார் சாலையை ஒட்டி உள்ள சிறு ஓடையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.\nகுழந்தையின் மொட்டை போடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீகார் நோக்கி சென்றபோது இவர்கள் விபத்தில் சிக்கி உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleலாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி\nNext articleதவறான சிகிச்சை : வயிற்றில் குழந்தையோடு இறந்த இளம்பெண்\nஇலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை உயர்வு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம் பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130...\nவீதியில் தேங்கியிருந்த மழைநீரில் ஆனந்த குளியல் போடும் முதியவர்\nவீதியில் தேங்கி நிற்கும் நீரில் சோப்பு போட்டு குளிக்கும் முதியவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. நிவர் புயலைத் தொடர்ந்து தமிழகத்தை மிரட்டிய புரெவி புயல் வலுவிழந்து கரையை கடந்த போதும், பெரும்பாலான மாவட்டங்களில்...\nகொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதிகள் ஆர்வம்\nகொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆர்வம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன....\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\nபொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வர��கை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\n கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு\n'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...\nமாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்\nமாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/11/11084851/2060811/Investment-saving-is-essential.vpf", "date_download": "2020-12-05T09:44:37Z", "digest": "sha1:ET63HKXQ2KZNMBCDKKM32LWTSSJQ4A63", "length": 24730, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயதுக்கு ஏற்ற முதலீடு அவசியம் || Investment saving is essential", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவயதுக்கு ஏற்ற முதலீடு அவசியம்\nநீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.\nவயதுக்கு ஏற்ற முதலீடு அவசியம்\nநீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.\nநிதி நிர்வாகம் என்பது ஒரு தனிக்கலை. திட்டமிட்டு செயல்பட்டால் நிதியை சேமிக்க முடியும். சேமித்ததை பல மடங்காக பெருக்கவும் முடியும். நிதியை திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வயது முக்கியம் அல்ல. எதையும் துணிச்சலுடன் அணுகும் மனோபாவம் நிரம்பி இருக்கும் இளம் வயதில் ஓர் அணுகுமுறையும், வயது ஏற ஏற அதற்கேற்ப அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளும் தன்மையும் மனிதர்களுக்கே உரித்தான பண்புகளாகும்.\nஇதன்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நிதியை நிர்வகிக்க தேவையான வழிமுறைகளை காண்போம். நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், எத்தகைய இடர்பாடுகளையும், சவால்களையும், சந்திக்கும் துணிச்சல் இயற்கையாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.\nபின்னாளில் நீங்கள் கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட இந்த பழக்கம் பெரிதும் துணை நிற்கும். அதுபோல் நீண்ட கால வரி சேமிப்பு திட்டங்களில் இந்த காலகட்டத்திலேயே முதலீடு மேற்கொள்வது சிறந்ததாகும். செல்போன், கடன் அட்டை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும்போது அதற்க���ன மாதாந்திர தொகையை ஒழுங்காக செலுத்தி வருவதற்கு முன்னுரிமை அளியுங்கள். நிலம், வீடு வாங்க வங்கிகளிடம் கடன் உதவிக்கு அணுகும் போது உங்களின் திட்டமிட்ட நிதி நிர்வாகத்திற்கு அவை சான்றாக அமையும். எந்த வகையில் நமது முதலீட்டை பெருக்கலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்ள முயலுங்கள்.\nஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு திட்ட வரையறையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் முதலீட்டு இனங்களை தேவைக்கேற்ப மாற்றி அமைத்து இடர்பாடு, இழப்பு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளலாம்.\n30 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பராமரிப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். மிகப்பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முதலீடு உங்களுக்கு துணை நிற்கும். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு முன்பு, காப்பீட்டு காலம், முதிர்வின் போது கிடைக்கும் தொகை உள்ளிட்ட பலதரப்பட்ட விவரங்களையும் முகவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வீட்டை வாங்குவதற்கு செய்யும் முதலீட்டிற்கும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள். முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.\nஎனினும் வீடு, நிலம் விற்பனை துறையின் வளர்ச்சியால் மூலதனத்தின் மீதான வருவாய், ஒரு சில ஆண்டுகளில் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணவீக்க பாதிப்புளை சமாளிக்க கூடிய வகையில் உங்கள் குழந்தைகளின் கல்வி செலவு இருக்குமாறு பார்த்து கொள்வது திறமையுள்ள நிதி நிர்வாகத்தில் அடங்கி உள்ளது எனலாம்.\n40 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் எப்போது ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கும் காலம் இது. உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ஓய்வு காலத்திற்கு போதுமா எ���்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஆதாயம் அதிகம் வரும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். திடீரென ஏற்படும் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்யும் முதலீட்டு இனங்களை தேர்ந்தெடுங்கள். இதற்காக குறிப்பிட்ட காலம் வரை மூலதனத்தை திரும்ப பெற முடியாத திட்டங்களை தவிருங்கள். ஓய்விற்கு பிறகு மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை அளிக்க கூடிய நிதித்திட்டங்களை தேர்வு செய்யுங்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் கடன்கள் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன என்று சிந்தியுங்கள். சேமிப்பிற்கு தொகையை ஒதுக்குவதை விட கடன்களை அடைப்பதற்கு அத்தொகையை செலவிட்டு நிம்மதியான வாழ்க்கையை நாடுங்கள்.\n50 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் ஓய்விற்கு பின் கிடைக்கும் தொகை, முதலீட்டின் மீதான வருவாய் போன்றவற்றை கணக்கிட்டு கொண்டு வாழ்க்கை நடைமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் ஓய்விற்கு பிறகு எழும் பதற்றம், தடுமாற்றம், ஆற்றாமை போன்ற பிரச்சினைகளை தவிர்த்து எப்போதும் போல் இயல்பாக வாழலாம். உயில் எழுதவில்லை என்றால் அதை எழுதி வையுங்கள். முறைப்படி அதை பதிவு செய்ய மறக்காதீர்கள். இதனால் வாரிசு சண்டையை தவிர்க்கலாம். ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு காலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஓய்விற்கு பிறகு உங்கள் முதலீடுகளில் இருந்துகிடைக்கும் தொகையை என்ன செய்யலாம் என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படுங்கள். மறு முதலீட்டின் மூலம் வருவாயை பெருக்க திட்டமிட்டால் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.\n60 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதை உடனே செய்து விடுங்கள். உங்கள் பேரக் குழந்தைகளுக்கு வரிச்சலுகைகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை பரிசாக வழங்குங்கள். அவசர காலத்தில் உடனடியான பணத்தேவைக்கு குறிப்பிட்ட தேவையை ரொக்கமாக கையில் வைத்திருங்கள். தேவைக்கு அதிகமான மூலதனம் இருப்பதாக கருதினால் சமூக நலப்பணிகளுக்கு விரும்பும் தொகையை அன்பளிப்பாக வழங்கி மன அமைதியையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுங்கள்.\nSaving | Women Safety | சேமிப்பு | பெண்கள் பாதுகாப்பு\nவிவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா -5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது\nமன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழு���்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது\nஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன்\nசித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்துங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா\nபுதிதாக 36,652 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை தாண்டியது\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்களுக்கு எதுவெல்லாம் ஏற்ற தொழில்கள் தெரியுமா\nஉங்கள் லட்சியத்தை எளிதாக அடைய வழிகள்\nஒரு தலை காதலால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்\nகுழந்தைகளை சேமிக்கத் தூண்டும் அசத்தலான ஐடியாக்கள்\nவாழ்க்கைமுறையை மாற்றும் புதுமைப் பெண்கள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு\nபுரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_81.html", "date_download": "2020-12-05T09:04:12Z", "digest": "sha1:LDZ2BCU4FYADP3J3K5UJHZ7VX7GWL2BC", "length": 8847, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "பேரன் இறந்த செய்தி அறிந்ததால் அம்மம்மாவும் அதிர்ச்சிக்குள்ளாகி மரணம் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபேரன் இறந்த செய்தி அறிந்ததால் அம்மம்மாவும் அதிர்ச்சிக்குள்ளாகி மரணம்\nயாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் ச...\nயாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\n30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அம்மம்மா பேரனுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.\nஉடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்\nஇந்த தகவலை அறிந்த அம்மம்மா அதிர்ச்சியில் மயங்கிய நிலையில்\nஅவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: பேரன் இறந்த செய்தி அறிந்ததால் அம்மம்மாவும் அதிர்ச்சிக்குள்ளாகி மரணம்\nபேரன் இறந்த செய்தி அறிந்ததால் அம்மம்மாவும் அதிர்ச்சிக்குள்ளாகி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-india-important-news_36_3759558.jws", "date_download": "2020-12-05T08:28:28Z", "digest": "sha1:MX6LVLDFBGXV4UBHEKBU7NYSZ7NNW6VH", "length": 10063, "nlines": 151, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": ", 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஅக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு \nகடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு \nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் \nஅரியலூர் மாவட்டம் இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு \nபுயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை \nஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி \nவிவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி \nஅண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஎடப்பாடியில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தம்\nகுடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் ...\nதொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் ...\nபெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ...\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன ...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.62 ...\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: ...\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பர்-05: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.00-க்கும், ...\nதொடர்ந்து 3வது முறையாக கடன் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - வி��ர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவிவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி ...\nஇந்தியாவில் மேலும் 36,652 பேர் ...\nடெல்லியில் 10-வது நாளாக போராடி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 ...\nஐகோர்ட் உத்தரவை மீறி ...\nமதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ...\nவிவசாயிகள் போராட்டம் குறித்து ...\nமகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் ...\nசர்வதேச நல்லாசிரியராக தேர்வு: 7.4 ...\nநாடு முழுவதும் ஆவலை ஏற்படுத்திய ...\nவேட்பாளர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ...\nவிஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும் ஒரு ...\nஇன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டாவிட்டால் ...\nஆபத்து விளைவிக்கும் போதை பட்டியலில் ...\nஒருமுறை, 2 முறையல்ல 72 ...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ...\nகொரோனா தடுப்பூசி சுற்றுலா: இங்கிலாந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keeraithottam.com/2016/03/", "date_download": "2020-12-05T09:21:45Z", "digest": "sha1:JBRBPMBZTZ7LXCLBQUZXW3BDUMFSD5GK", "length": 10197, "nlines": 78, "source_domain": "www.keeraithottam.com", "title": "March 2016 - Keeraithoottam", "raw_content": "\nவலிமை தரும் சிறு தானியங்கள்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nMarch 22, 2016\tசாகுபடி முறைகள் 1\nகீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு …\nMarch 16, 2016\tமூலிகையும் மருத்துவமும் 1\n‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி…’ என்று வாழ்த்து கூறுகையில் நம் முன்னோர்கள் இப்படி சொல்லி வாழ்த்துவார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஆல மரம் சிறிய பகுதியை நட்டு வைத்தாலும் அது தழைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அருகம்புல்லும் எந்த விதமான இடங்களிலும் எந்த சூழ்நிலையிலும் பட்டுப்போகாமல் வேரூன்றி விரிந்து வளர்ந்துகொண்டே போகும். அதே போல் வாழ்த்து பெறுபவர்களும் வாழ்க்கையில் வாழ வேண்டும் என வாழ்த்துவதுண்டு. அருகம்புல்லானது, …\nMarch 10, 2016\tபலன் தரும் பழங்கள் 0\nஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nMarch 5, 2016\tஆரோக்கியம் தரும் எண்ணெய்கள் 1\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை …\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nMarch 1, 2016\tஆரோக்கியம் தரும் எண்ணெய்கள் 3\n‘வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு’ இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா சுத்தமானதுதானா\nதேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nநல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nRizwan on தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nSelvakumar on வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி\nAbdullah on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\nKeerai Thottam on நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/20_21.html", "date_download": "2020-12-05T08:47:02Z", "digest": "sha1:7PLYJEAITZVMEY2MXNW4BKS3TPJ6KSYP", "length": 4986, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "20 ஆயிரத்தை நெருங்கும் கொரோணா தொற்றாளர் எண்ணிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோணா தொற்றாளர் எண்ணிக்கை\n20 ஆயிரத்தை நெருங்கும் கொரோணா தொற்றாளர் எண்ணிக்கை\nஇலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை அண்மித்துள்ளது.\nஇன்றைய தினம் புதிதாக 487 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னணியில் தற்சமயம் மொத்த எண்ணிக்கை 19771 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதில் 13590 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிக்கின்றன.\nஇந்நிலையில், இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6098 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/health/173267-the-effect-of-the-dream-if-you-see-the-teacher.html", "date_download": "2020-12-05T08:41:25Z", "digest": "sha1:GPUNOWZ6ZGBWKVUZH4PA6OV4MMLZDOTP", "length": 87717, "nlines": 764, "source_domain": "dhinasari.com", "title": "கனவின் விளைவு: ஆசிரியரை கண்டால்..! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசனிக்கிழமை, டிசம்பர் 5, 2020\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிக��ந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒ���ுநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ர���ாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே கார��மாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நட���த்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nகனவின் விளைவு: ஆசிரியரை கண்டால்..\nஆசிரியர் என்பவர் தெரியாத விஷயங்களை மாணவர்களுக்கு கற்று தருபவர். இதற்காக ஆசிரியர்கள் சிறப்பு கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர்.\nஅப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி பொதுவாக குழந்தைகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கனவு வருவது உண்டு. இப்படி கனவு வருவதினால் கிடைக்கும் பலன்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nநீங்கள் மாணவர்களுக்கு அல்லது யாருக்காவது கற்பிக்கும் ஒரு ஆசிரியர் என்று கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்புவதை குறிக்கும் அல்லது உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.\nஆசிரியராக இருப்பவரை பற்றிய கனவு உங்களுக்கு வந்தால் எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுக்கும். நீங்கள் மற்றவர்களின் கருத்துகளையும், நம்பிக்கைகளையும் ஏற்க மறுப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு உண்மையை பற்றி சொல்ல விரும்பினாலும் அவர்கள் உண்மையை அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள்.\nவகுப்பறையிலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையிலோ ஒரு ஆசிரியரைப் பற்றி கனவு கண்டால், சில புதிய நபர்களிடம் அறிமுகம் ஆவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதாவது நீங்கள் அனுபவிக்கவிருக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை மாற்றத்திற்கான அறிகுறியாகும்.\nநீங்கள் ஆசிரியராக போவது பற்றி கனவு கண்டால், உங்கள் நிபுணத்துவம் வாய்ந்த வேலைகளைத் தவிர வேறு சில பகுதிகளில் கிடைக்க போகும் வெற்றியின் அடையாளமாக இருக்கலாம். இந்த கனவு பெரும்பாலும் உங்கள் தொழிலில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய வாய்ப்புகளின் அறிகுறியாகும்.\nகடந்தகால பள்ளி ஆசிரியரைச் சந்திப்பது அல்லது பார்ப்பது போல நீங்கள் கனவு கண்டால் இது உங்கள் அறிவை வ���ரிவுபடுத்துவதற்கும், உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்கள் கல்வியைத் தொடருவதற்கான அடையாளமாக இருக்கலாம். உங்கள் கடந்தகால பள்ளி ஆசிரியர் அல்லது பேராசிரியர் உங்கள் சக ஊழியரிடமிருப்பது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது\nஉங்களை ஆரம்பகாலத்தில் பயிற்றுவித்த முதல் ஆசிரியரைப் பார்ப்பது அல்லது பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் அந்தக் கனவு உங்கள் எண்ணங்களையும், உங்கள் குழந்தை பருவ நாட்களில் நீங்கள் அடையமுடியாத சில ஏக்கங்களை அடைய நீங்கள் எடுக்கும் திட்டங்களையும், அவற்றை யதார்த்தமாக்குவதற்கான உங்கள் தீர்மானத்தையும் வெளிப்படுத்துகிறது.\nஉங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆசிரியராக இருந்தால் இது உங்களுக்கு ஒரு மோசமான அறிகுறியாகும். இது பெரும்பாலும் உங்கள் வீட்டில் தேவையில்லாமல் ஏற்பட போகும் குழப்பங்களையும் கருத்து வேறுபாடுகளையும் குறிக்கிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், ஒரு சில சிறிய செய்திகள் மற்றும் முக்கியமற்ற விஷயங்களால் கூட குடும்பத்திலோ அல்லது நண்பர்களுக்கிடையிலோ பிரச்சனைகள் ஏற்படலாம்.\nஒரு ஆசிரியரை முத்தமிடுவது போல நீங்கள் கனவு கண்டால், அவர்களிடமிருந்து நீங்கள் பெற்ற சில நல்ல ஆலோசனையின் காரணமாக உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும் என்று அர்த்தம். மேலும் ஒரு பெரிய சிக்கலைத் தீர்க்க யாராவது உங்களுக்கு உதவியிருந்தால் அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றியின் அடையாளத்தையும் குறிக்கும்.\nஒரு ஆசிரியர் உங்களுக்கு ஏதாவது கற்பிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு உங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செய்தியை உணர்த்தும். நிஜ வாழ்க்கையில் அந்த நபரை நீங்கள் அறிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களின் போதனைகளை நினைவில் வைத்து கொள்வது சிறந்தது.\nஏனென்றால் அவை ஆழ் மனதில் இருந்து உங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான ஆலோசனைகளாக இருக்கும்.உங்கள் கனவில் வந்த ஆசிரியர் உங்களுக்கு தெரியாதவராக இருந்தால், நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நீங்கள் உங்களை நம்பினால் மட்டுமே உறுதியாக எடுக்க வேண்டும்.\nவகுப்பறையிலோ அல்லது வேறு எங்காவது மாணவர்களால் சூழ்ந்திருக்கும் ஆசிரியரைப் பற்றி நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் தனிமை மற்றும் உணர்ச்சிவசமான செயல்களுக்கான அறிகுறியாகும். சில காரணங்களால் நீங்கள் மனச்சோர்வையும் , ஏமாற்றத்தையும் அனுபவித்திருக்கலாம், அத்தகைய உணர்வுகளுக்கு நீங்கள் அடிபணியக்கூடாது என்பதனை உணர்த்துவதற்கான அறிகுறியாகும்.\nஇசை ஆசிரியர் மாணவர்களுக்கு சில இசைப் பாடங்களைக் கற்பிப்பது அல்லது இசைக் கருவியை எவ்வாறு வாசிப்பது என பயிற்றுவிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்கள் சொந்த ஆளுமை திறனை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் சில விஷயங்களை மிகைப்படுத்தி உண்மையில் இருப்பதை விட அதை பெரிது படுத்தி உங்களை மிகவும் பெரியவர்களாக காட்ட முயற்சிப்பதை குறிக்கும்.\nகலை வகுப்பில் இருக்கும் ஒரு கலை ஆசிரியரைப் பற்றி கனவு கண்டால், அந்த கனவு நீங்கள் உருவாக்கிய சில குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பதை குறிக்கும். மேலும் இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பமான சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் அனுபவித்த துன்பத்தை குறிக்கலாம். மேலும் உங்கள் மனம் பலவிதமான தேவையற்ற துன்பங்களால் நிறைந்திருக்கலாம். இதனை குறைக்க தேவையான செயல்களுக்கு மட்டும் உங்கள் திறனை பயன்படுத்துவது சிறந்தது.\nவேற்று மொழி பேசும் வெளிநாட்டு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதைப் பார்ப்பது அல்லது கவனிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு வேலை இடத்தில் இருக்கும் சில குழுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை குறிக்கும்.\nஇந்த கனவு உங்கள் ஆசைகளையும், நோக்கங்களையும் மற்றவர்களுடன் சரியாக சொல்வதற்க்கு உங்களுக்கு இயலாமல் போவதையும், மேலும் குழுக்களாக இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வதையும் குறிக்கும்.\nஒரு நடன ஆசிரியர் ஒரு வகுப்பில் நடனமாடுவது அல்லது மாணவர்களுக்கு சில நடன அசைவுகளைக் கற்பிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு ஒரு எச்சரிக்கையின் அடையாளமாக இருக்கலாம்.இந்த கனவு பெரும்பாலும் உங்கள் மனம் மற்றும் உடல்நலம் குறித்த அறிகுறியாகும்.\nஇது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உங்கள் வாழ்க்கையிலுள்ள மோசமான பழக்க வழக்கங்களை ��ாற்றுவதற்கான எச்சரிக்கையாகும். உங்களை நீங்களே கவனித்துக் கொண்டால், பல தீய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபெண் குழந்தைகளின் பாதுகாவலன் யோகி ஆதித்யநாத்\nதினசரி செய்திகள் - 05/12/2020 10:55 காலை 0\nஆக்ராவில் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும்\nராஜி ரகுநாதன் - 05/12/2020 6:32 காலை 0\nஇந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nதிராவிட வரலாற்றுப் புரட்டர்களால் மறக்கடிக்கப்பட்ட ‘நீலகண்ட பிரமசாரி’ பிறந்த தினம் இன்று..\nதினசரி செய்திகள் - 04/12/2020 1:01 மணி 0\nஇந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘புரட்சி இயக்க’ நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், ம��ுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது\nகலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனா��் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/2020/11/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-12-05T08:30:10Z", "digest": "sha1:CLNYE2BHYAVCZZQQFBFWBTFY3M6NHQDR", "length": 5907, "nlines": 58, "source_domain": "mediahorn.news", "title": "சாலைப் பள்ளி; மகள்களை 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்", "raw_content": "\nசாலைப் பள்ளி; மகள்களை 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்\nசாலைப் பள்ளி; மகள்களை 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்\nஹைதராபாத்தைச் சேர்ந்த பெற்றோர், 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு தனது இரட்டை மகள்களை அழைத்துச் சென்றதுடன் சாலைப் பள்ளிக் கல்வியையும் கற்பித்துள்ளனர்.\nகல்வி முறையில் பள்ளி சென்று படிப்பது, வீட்டிலேயே கற்றல் உள்ளிட்ட நடைமுறைகளோடு சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறையும் தற்போது பிரபலமாகி வருகிறது. குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ள விரும்பும் பெற்றோர், அதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை இதன்மூலம் உறுதி செய்ய முடியும்.\nஅந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கங்காதர் என்னும் தம்பதி, 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு தனது இரட்டை மகள்களை அழைத்துச் சென்றதுடன் சாலைப் பள்ளிக் கல்வி முறையையும் கற்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் பேசிய கங்காதர், ”இதற்காக 13,000 கி.மீ. பயணித்தோம். கார்ப்பரேட் துறையில் 17 வருடங்கள் பணியாற்றினாலும் பயணத்தின் மீதே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. 2018-ல் வேலையை விட்டுவிட்டு, 2019-ல் வடகிழக்கு இந்தியா முழுவதும் 7 மாதங்கள் பயணம் செய்தேன்.\nஎன் மனைவிக்கும் பயணத்தில் அதிக ஆர்வம் உண்டு. இரட்டை மகள்கள் பிறந்ததும் 6 மாதக் குழந்தைகளாக இருக்கும்போது முதல்முறையாகப் பயணித்தோம். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாலைப் பள்ளிக் கல்வி முறைக்காகப் பயணித்தோம். பெற்றோர்களாலோ ஆசிரியர்களாலோ கற்பிக்க முடியாததைப் பயணம் கற்றுக் ��ொடுக்கும். 4 சுவர்களுக்குள் கற்கும் கல்வியும் அறிவும் என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.\nவேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவதே நல்லது; அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் ஆந்திராவில் 200 ஆசிரியர்கள், 15 மாணவர்களுக்கு கரோனா\nவிஜய் கூறியதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்க.. எனக்கு நேரம் இல்லைங்க- எஸ்.ஏ.சந்திரசேகர்\nஒரே நிமிடத்தில் 50 கார்ட்டூன்கள் அடையாளம்; கின்னஸ் சாதனை படைந்த நம்ம சென்னை பசங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fashion/03/191882?ref=category-feed", "date_download": "2020-12-05T08:17:06Z", "digest": "sha1:D2JXE3QYDNX2TSJ56X5OZM24BSA57HOD", "length": 8246, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "2 வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்த இந்த ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்த இந்த ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும்\nதலைமுடி அதிகம் உதிர்வைத் தடுக்க எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது.\nஅதற்கு விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சில பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என பார்ப்போம்.\nமுடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி\nஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்யை, மைக்ரோ ஓவனில் சில நொடிகள் வைத்த பின் அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்துக் கொள்ள வேண்டும்.\nமுதலில் தலைமுடியை நீரில் நனைத்து கொண்ட பின் தயாரித்து வைத்திருந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான நிலையில் தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.\nநன்கு மசாஜ் செய்து 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.\nஇந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்��ும்.\nவிளக்கெண்ணெய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். எனவே இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் முன் தலையின் சிறிது பகுதியில் தடவி சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/ta-tamil-nadu", "date_download": "2020-12-05T08:31:55Z", "digest": "sha1:6NYXREGTK27GE5UK7NYL47QV5F2DBHDO", "length": 4297, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "தமிழ் நாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகர்ணனுக்குக் கருணை காட்டுவாரா புதிய அதிபர்\n“விரைவில் ஒரு விளி கேட்கும்” – கமல் சூட்சமமாக தகவல்\nசென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு\nதினகரன் மீதான அன்னியச் செலாவணி வழக்கிற்கு இடைக்காலத் தடை\nசிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா\nதிரையரங்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மூடப்படும் – அபிராமி ராமநாதன்\n“ரஜினியை அரசியலில் இருந்தே விரட்டியடிக்கும் தகவல்களை வெளியிடுவேன் – சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை\nநீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி\nஅந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு\nகர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/which-scooter-models-we-can-buy-now-an-analysis", "date_download": "2020-12-05T09:39:46Z", "digest": "sha1:DCUTZLP322T4WZMDJEXYDYOQ52XGPTUU", "length": 33770, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "லாக்டெளனுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனைதான் அதிகம் இருக்குமாமே... எது வாங்கலாம்? ஓர் அலசல்! | Which scooter models we can buy now? an analysis", "raw_content": "\nலாக்டெளனுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனைதான் அதிகம் இருக்குமாமே... எது வாங்கலாம்\nஸ்கூட்டர்கள் ( Autocar India )\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையே ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. BS-6 என்பதைத் தாண்டி, சீரற்ற பொருளாதாரத்தினால் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததும் இதற்கான காரணம்.\nஸ்கூட்டர்.... சரிவைக் கண்டிருக்கும் இந்திய டூ-வீலர் துறைக்குத் தோள்கொடுத்த பெருமை இதையே சேரும். நீண்ட காலமாகவே, வருடா வருடம் சராசரியாக 20% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது ஸ்கூட்டர் செக்மென்ட். இது பாசஞ்சர் கார் பிரிவில் டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவிகளுக்கு இணையான ஏற்றம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையே ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. BS-6 என்பதைத் தாண்டி, சீரற்ற பொருளாதாரத்தினால் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததும் இதற்கான காரணம்.\nஅதன்படி ஸ்கூட்டர் மற்றும் எஸ்யூவிகளின் விற்பனை ஏறக்குறைய 18% வீழ்ச்சியடைந்திருக்கிறது. தற்போதைய சூழலில், கொரோனா ஒட்டுமொத்த இந்தியாவின் சமநிலையைச் சோதித்துப் பார்த்திருக்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகும், இந்தத் தொற்று நோயின் வீரியத்தைக் குறைக்கும் பொருட்டு, டாக்ஸி /பேருந்து /ஆட்டோ/ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைந்து, தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, வீடுகளில் இவ்வளவு நாள்கள் முடங்கிக் கிடந்த டூ-வீலர்கள் எல்லாம், தடாலடியாகச் சாலைகளை நோக்கிப் படையெடுக்கும் என்பதே நிதர்சனம். மேலும், தனக்கெனப் புதிதாக பைக் வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள், சிக்கன நடவடிக்கையாக வீட்டில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஸ்கூட்டருக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள் எனத் தோன்றுகிறது. எனவே, நடப்பு நிதியாண்டில் அதிகளவில் விற்பனையான ஸ்கூட்டர்களை அடிப்படையாகக் கொண்டு, அதை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடு அடிப்படையில் பிரித்துச் சொல்ல முற்பட்டுள்ளோம்.\nபொதுவாகவே நகரங்களுடன் ஒப்பிட்டால், கிராமங்களில் டீலர் - சர்வீஸ் சென்டர் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் அதிகளவில் விற்பனையாகும் ஹோண்டா - ஹீரோ - டிவிஎஸ் ஸ்கூட்டர்கள், இந்த விஷயத்தில் நகரம் - கிராமம் என இரண்டுக்குமே ஏற்புடையதாக உள்ளன. யமஹா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.\nஒரு வருடத்தில் 2.6 மில்லியன் விற்பனையானதை வைத்துப் பார்த்தால், `இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டர்' என்பதற்கு முழு நியாயம் கற்பிக்கிறது ஆக்டிவா 6G. 57% ஸ்கூட்டர் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இது, நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 7,100 பேரை சென்றடைகிறது ஆக்டிவாவின் BS-6 வெர்ஷனான 6G, முந்தைய மாடல்களில் இருந்த குறைகளைக் கிட்டத்தட்ட களைந்துவிட்டது ஹோண்டா. டெலிஸ்கோபிக் ஃபோர்க், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, முன்புற 12 இன்ச் வீல் ஆகியவை அதற்கான உதாரணம்.\nமெட்டல் பாடி, ஸ்மூத் இன்ஜின், எளிதான ஓட்டுதல் என இதன் ப்ளஸ் பாயின்ட்களும் அப்படியே தொடர்கின்றன. இப்படி அனைத்து வயதினருக்கு ஏற்றதாக இருக்கும் ஆக்டிவா 6G, ஃப்யூல் இன்ஜெக்ஷன் உடனான புதிய 110சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது. என்றாலும் இது பலதரப்பட்ட மெக்கானிக்குகளாலும் பழுது பார்க்கக்கூடிய ரீதியில் சிம்பிளான வடிவமைப்பையே பெற்றிருப்பது ப்ளஸ். ஆனால், முன்பைவிட வாகனத்தில் இருக்கக்கூடிய எலெக்ட்ரிக் அம்சங்கள் கூடியிருப்பதால் கவனம் தேவை\n3 மில்லியனுக்கும் அதிகமானோரைச் சென்றடைந்துவிட்ட ஜூபிட்டர், ஆக்டிவாவைவிட ஒரு வேரியன்ட் கூடுதலாகக் கொண்டிருக்கிறது. அவற்றின் தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பது கவனிக்கத்தக்கது. 12 இன்ச் வீல்கள், பின்பக்க கேஸ் சஸ்பென்ஷன், எக்கோ/பவர் இண்டிகேட்டர், பாஸ் லைட் ஸ்விட்ச், அனலாக் - டிஜிட்டல் மீட்டர், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக் எனத் தனது பைக்குகளில் காணப்படும் சில விஷயங்களை வழங்கியதிலேயே, இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் வெற்றி உறுதியாகிவிட்டது\nஆனால் BS-6 வாய்ப்பைப் பயன்படுத்தி, 2013-ல் வெளிவந்த ஜூபிட்டரின் டிசைனில் கணிசமான மாறுதல் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஏனெனில் எடை அதிகமான - பவர் குறைவான 110சிசி ஸ்கூட்டர் என்பதால், இது வேகத்தில் வெல்லாது. ஆனால், சொகுசான ஓட்டுதல் அனுபவம் அதைச் சரிகட்டிவிடுகிறது. BS-4 வெர்ஷனில் இருந்த அதே இன்ஜின்தான் BS-6 மாடலிலும் இருப்பதால், இதன் சர்வீஸ் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம்.\nபோட்டியாளர்களின் விற்பனை குறைந்த சூழலில், ஆக்ஸஸ் 125 முன்பைவிட அதிக வீச்சுடன் வெற்றிநடை போட்டது உண்மையிலேயே ஆச்சர்யம்தான் என் நண்பர் வட்டத்திலேயே, கொரோனாவுக்கு முன்பு 3 பேர் இந்த ஸ்கூட்டரை வாங்கியிருந்தனர்; இந்திய அளவில் அதிகமாக விற்பனையான மூன்றாவது ஸ்கூட்டர் இந்த சுஸூகிதான் (5.71 லட்சம்). இதற்கும் ஜூபிட்டருக்கும் வெறும் 25,000-தான் வித்தியாசம் (5.96 லட்சம்). 110சிசியில் ஆக்டிவா எப்படியோ, 125சிசி செக்மென்ட்டில் ஆக்ஸஸ் அப்படி. Unisexual டிசைன் இந்த ஸ்கூட்டரின் பெரும்பலம்.\nஆக்டிவா/ஜூபிட்டர் விட ஆக்ஸஸின் குறைவான எடை (4-6 கிலோ), இதைத் தனித்துக் காட்ட உதவுகிறது. இதர ஜப்பானிய தயாரிப்புகள் போலவே, இதுவும் ஸ்மூத்தான இன்ஜினால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. சிறப்பான மைலேஜ் போனஸ்தான். வசதிகளில் பின்தங்கினாலும், பிராக்டிக்காலிட்டியில் முந்துகிறது ஆக்ஸஸ் 125. BS-6 மாடலில் சுஸூகி புதுமைகளைப் புகுத்தியிருந்தால், இது இன்னும் எகிறியடிக்கும் திறனை எட்டியிருக்கும். BS-4ன் அதே இன்ஜினே BS-6லும் இருப்பதால், இதன் பராமரிப்பு ஒகேதான். ஆனால், உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைப்பதில் கொஞ்சம் இடர்பாடு இருக்கவே செய்கிறது.\nBS-6 காரணமாக பல ஸ்கூட்டர்களின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்திவிட்ட நிலையில், இப்போதைக்கு அந்த நிறுவனத்தின் விலைகுறைவான ஸ்கூட்டர் டியோதான். ஆக்டிவாவின் யூத்ஃபுல் வெர்ஷனாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள இது, BS-6 அவதாரத்தில் பல முன்னேற்றங்களைப் பெற்றிருக்கிறது (2 வேரியன்ட்கள் உண்டு). 110சிசி செக்மென்ட்டில் ஸ்போர்ட்டி மாடலாக அறியப்படும் டியோ, அதற்கேற்ற டிசைன் - கலர்/கிராஃபிக்ஸ் காம்போவில் ஈர்க்கிறது.\nஆக்டிவா 6G-ன் அதே மெக்கானிக்கல் அம்சங்களுடன் (சேஸி - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் - வீல்கள் -இன்ஜின்), ஃபைபர் ப்ளாஸ்டிக் பாடியில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்பார்த்தபடியே ஆக்டிவாவைவிட 2 கிலோ குறைவான எடையில் இருக்கும் டியோ, வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்புடையதாக உள்ளது. மேலும் இளைஞர்களைக் கவரும்படி டிஜிட்டல் மீட்டர், தங்க நிற வீல்கள், LED DRL, பாஸ் லைட், Kill ஸ்விட்ச், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் Cut-Off, Multifunction Key-Slot என அசத்துகிறது\nஅறிமுகமாகி 26 மாதங்களே ஆகும் நிலையில், 5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி அமர்களப்படுத்திவிட்டது என்டார்க் 125. நடப்பு நிதியாண்டில் டிவிஎஸ் விற்பனை செய்த 10.19 லட்சம் ஸ��கூட்டர்களில் 26% இந்த 125சிசி ஸ்கூட்டர்தான் ஷார்ப்பான டிசைன், அதிகப்படியான வசதிகள், பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ், ஸ்போர்ட்டி கையாளுமை, கொடுக்கும் காசுக்கான மதிப்பு என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக என்டார்க் கவர்ந்திழுக்கிறது.\nப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி உடனான டிஜிட்டல் மீட்டர், Hazard இண்டிகேட்டர்கள், பெட்டல் டிஸ்க் பிரேக், அகலமான 12 இன்ச் வீல்கள், 3 வால்வ் இன்ஜின், ஸ்போர்ட்டி எக்ஸாஸ்ட் சத்தம் என கியர்லெஸ் பைக் போன்ற அனுபவத்தைத் தந்ததில், இந்த 125சிசி ஸ்கூட்டர் போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுகிறது. வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் என்டார்க்கின் சர்வீஸ் தொடர்பான பணிகளுக்கு, டீலர்களின் சர்வீஸ் சென்டருக்கு செல்பவர்களே அதிகம் எனத் தெரிகிறது.\nஇங்கிருக்கும் ஸ்கூட்டர்களிலேயே, BS-6 விதிகளால் அடுத்த செக்மென்ட்டுக்கே ப்ரமோஷன் பெற்றிருப்பது ஃபஸினோதான். 110சிசியில் இருந்து 125சிசிக்குச் சென்றிருந்தாலும், செயல்திறனில் அதிரடியான முன்னேற்றம் தெரியாதது நெருடல்தான். ஆனால் 125சிசி ஸ்கூட்டர்களிலேயே குறைவான எடை கொண்ட மாடலாக இருப்பதால் (99 கிலோ), முன்பைவிட இன்னும் பெண்களுக்குப் பிடித்தமான தயாரிப்பாக இது மாறியதில் வியப்பேதும் இல்லை.\nBS-4 110சிசி மாடல் ஒரே வேரியன்ட்டில் வந்த நிலையில், BS-6 125சிசி மாடல் 2 வேரியன்ட்களில் (டிரம்/டிஸ்க்) கிடைக்கிறது. வெஸ்பாவைப் போல ரெட்ரோ தோற்றத்தில் அசத்தினாலும், ஃபஸினோவில் வசதிகள் அவ்வளவாக இல்லாதது மைனஸ்தான். அந்தக் குறைபாட்டை யமஹா ஓரளவுக்கு சரிசெய்திருக்கிறது. ஆனால் விலையைக் கட்டுக்குள் வைக்க, முன்புபோலவே சில வசதிகள் மிஸ்ஸிங். புதிய இன்ஜின் & அதிக எலெக்ட்ரிக் அம்சங்கள் உள்ளதால், டீலர் வசமே ஃபஸினோ சர்வீஸுக்குச் செல்லக்கூடும்.\n`கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கது' என்ற பெயர்பெற்ற ப்ளஷர், 14 ஆண்டுக்குப் பிறகுத் தனது பெயரில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ப்ளஸ்ஸுக்கு அழகு சேர்த்திருக்கிறது. கடந்தாண்டு இதே மாதத்தில் களமிறங்கிய இந்த 110சிசி ஸ்கூட்டர், ஆக்டிவா போலவே இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருந்திருந்தால், பெண்களால் தவிர்க்கமுடியாத தயாரிப்பாக இது மாறியிருப்பதற்கு சாத்தியமுள்ளது.\nஒருவர் ஸ்கூட்டரில் அன்றாடம் பயன்படுத்தும் வசதிகள் அனைத்தும் ப்ளஷர் ப்ளஸ்ஸில் இருப்பதுடன், பிராக்டிக்காலிட்டியிலும் இது அசத்துகிறது. ஆனால், பட்ஜெட் ஸ்கூட்டர் என்ற உணர்வு அதிகமாக எழுவதே இதன் மைனஸ். மேலும் சிறிய சைஸில் இருப்பதால், அனைவருக்குமான ஸ்கூட்டராக ப்ளஷர் ப்ளஸ்ஸை முன்மொழிய முடியவில்லை. BS-4ல் இருந்த அதே இன்ஜினே BS-6லும் உள்ளதால், இதன் சர்வீஸ் எளிதாகவே இருக்கும்.\n125சிசியில் தனது முதல் தயாரிப்பு என்பதால் என்னவோ, அந்த செக்மென்ட்டின் விலைகுறைவான மாடலாக டெஸ்ட்டினியைப் பாதுகாப்பாக முன்னிறுத்தியது ஹீரோ. ஆனால், அந்த அம்சமே, இந்தத் திறன்மிக்க தயாரிப்புக்குப் பாதகமாக அமைந்துவிட்டது பெரிய முரண். இதுவும் 2 வேரியன்ட்களில் வந்தது என்றாலும், அது விற்பனையில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆக்டிவா 6G விடக் குறைவான விலையில் டெஸ்ட்டினி BS-6 கிடைக்கிறது\nBS-6க்கு அப்டேட் ஆகும்போது பல ஸ்கூட்டர்கள் பவர்-டார்க்கில் வீழ்ச்சியைச் சந்தித்தபோது, இது ஏற்றம் கண்டது செம. எனவே அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், டெஸ்ட்டினியின் லைட்டிங் (LED ஹெட்லைட்) மற்றும் பிரேக்கிங் (முன்பக்க டிஸ்க் பிரேக்) ஆகியவற்றில் முன்னேறியிருந்தால், இது ஆக்ஸஸுக்கு கடும் சவால் விடக்கூடிய தயாரிப்பாக இருந்திருக்கும். ஏனெனில் அதில் இல்லாத பல அம்சங்கள் டெஸ்ட்டினியில் இருக்கின்றன. மேலும் ஃபேமிலி ஸ்கூட்டர் என்ற அடைமொழிக்கு இந்த ஹீரோ ஸ்கூட்டர் பக்காவாகப் பொருந்துகிறது. என்ன எடைதான் அதிகம் (114 கிலோ).\nஃபேஸினோவின் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட ஆண்கள் ஸ்கூட்டர்தான் ரே-ZR. டியோவுக்குப் போட்டியாக 2 வேரியன்ட்களில் களமிறங்கியிருக்கும் இது, ஸ்ட்ரீட் ராலி எனும் இன்னோரு வெர்ஷனிலும் வருகிறது. இதன் BS-4 மாடல் ஸ்போர்ட்டியான வெர்ஷனாக இருந்தால், BS-6 வெர்ஷன் கொஞ்சம் ADV அம்சத்துடன் வந்துள்ளது. Block Pattern டயர்கள், பாடி கார்டு, Brush Guard அதற்கான உதாரணம். மற்ற விஷயங்கள் எல்லாமே, இரு ரே-ZR ஸ்கூட்டர்களுக்கும் பொதுவானதுதான்.\nஇதுவும் ஃபஸினோ 125 போல 99 கிலோ லைட் வெயிட் ஸ்கூட்டர் என்றாலும், அதைப் போலவே இங்கும் கூடுதல் ரோடு க்ரிப்புக்கு பின்பக்கத்தில் அகலமான டயர் வழங்கப்பட்டுள்ளது (110/90-10). முன்பு போல ஸ்டாண்டர்டு ரே கிடையாது. ரே-ZR டியோவுக்கு டஃப் கொடுக்கிறது என்பதை, இதிலிருக்கும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் LED DRL ���ணர்த்திவிடுகிறது. BS-4 110சிசி ரேவைவிட, BS-6 ரே-ZR 125 சுமார் 15.000 அதிக விலையில் விற்பனை ஆகிறது. ஆனால் தலைமுறை மாற்றம் என்பதால் இதை ஏற்றுக்கொள்ளலாம். சர்வீஸ் சென்டர் எண்ணிக்கையில் உயர்ந்தால் நல்லது.\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் சீரிஸ்\nகடும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளிவந்து, பின்னர் ஆர்ப்பாட்டமே இல்லாமல் போன ஸ்கூட்டர்களில் மேஸ்ட்ரோ எட்ஜ் ஒன்று. கடந்த நிதியாண்டில் 2.72 லட்சம் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையான நிலையில், நடப்பு நிதியாண்டில் வெறும் 94,533 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன இப்படி 65% சரிவைச் சந்தித்திருக்கும் தனது ப்ரிமீயம் ஸ்கூட்டருக்குப் புத்துணர்ச்சி ஊட்ட, யமஹா போலவே 110சிசியை ஏறக்கட்டிவிட்டு, 125சிசியில் வெர்ஷனாகக் கடந்தாண்டில் தடம் பதித்தது ஹீரோ.\nடெஸ்ட்டினிக்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125-க்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் 12 இன்ச் வீல் இதன் பொசிஷனிங்கைத் தெரிவித்துவிடுகின்றன. என்டார்க் மற்றும் SR125 ஆகியவற்றுக்குப் போட்டியாக வந்திருக்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125, அவற்றைவிட அதிக விலையில் கிடைப்பது ஏனோ BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனும் 3 வேரியன்ட்களில் அறிமுகமாகியுள்ள நிலையில், Fi சிஸ்டம் ஸ்டாண்டர்டு ஆகிவிட்டது. ஒட்டுமொத்தத் தரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தால், இந்த ஸ்கூட்டரின் பராமரிப்பு சிம்பிள்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/10/20/18197/", "date_download": "2020-12-05T07:52:06Z", "digest": "sha1:GNQQ57N572PRZ5LEJCOJUH2PKCJXS7CB", "length": 17459, "nlines": 142, "source_domain": "aruvi.com", "title": "கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!", "raw_content": "\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nகடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் ம��்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.\nஎனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர்.\nமறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது.\nஇதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட - மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.\nஇதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின.\nவிசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனினும் நாளை முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமுதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.\nTags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்\nதேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும் - நா.யோகேந்திரநாதன்\n“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 31 (வரலாற்றுத் தொடர்)\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கா��� வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nலோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் 'விக்ரம்'\nபிக்பாஸ்-4 குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா அலறி ஓட்டம்\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nயாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 சர்வதேச வீரர்கள்\nகொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு\nமன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை\nசமூகத்துக்குள் கொரோனா தாண்டவம் உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல\nமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்\nகனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nஎல்.பி.எல்.-2020: ரசலின் அதிரடியில் சாதனை வெற்றியை பதிவு செய்தது கொழும்பு கிங்ஸ்\nஎல்.பி.எல்.-2020: கண்டி அணிக்கு 2வது தோல்வி\nவடக்கு, கிழக்கை சோ்ந்த இளம் வீரர்களுக்கு எல்.பி.எல். போட்டி நல்ல வாய்ப்பு\nஎல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி\nஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை\n03 12 2020 பிரதான செய்திகள்\nநிலவில் தனது தேசியக் கொடியை நாட்டியது சீனா\nயாழ். வலிகாமம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது\nகனேடியப் பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தூதுவரை அழைத்தது இந்திய அரசு\nவிடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: யாழ் நகரின் பல பகுதிகள் மூழ்கியது\nஎல்.பி.எல்.-2020: முதல் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்த வியாஸ்காந்த்\nசரத் வீரசேகரவின் கருத்து மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும்\nபொன்சேகா ஜனாதிபதியாகி இருந்தால் தமிழ் மக்களின் நிலை அந்தோ கதிதான்\nசர்வதேசத்தை மதிக்காது செயற்படும் போக்கானது நாட்டுக்கு கேடாகும்\nநான் அரசியல் பொடியன் அல்லன் என்பதை சரத்துக்கு விரைவில் உணர்த்துவேன்\nவடக்கு-கிழக்கில் பொலிஸ், இராணுவத்தின் கெடுபிடிகளை நியாயப்படுத்திய கோட்டா அரசு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumeduxpress.blogspot.com/2014/02/", "date_download": "2020-12-05T08:25:16Z", "digest": "sha1:GQTVNNR6ZD5NX7EYXBWECH6VZIVHDD2C", "length": 28701, "nlines": 255, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: பிப்ரவரி 2014", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nகல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் , அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின் பட்டியல் ...\nசிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்\nமத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினரில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.\nசிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையி லான அமர்வு, முன்னர் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி உரிய மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முடிவு காணப் படும் வரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்���ு மாநிலத்துக் குள்ளாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்ததை சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சுட்டிக்காட்டினார். இதே பிரச்சினையில் பெரிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், குழப்பநிலையை தவிர்க்க தற் போதைய. வழக்கில் இந்த இடைக் கால உத்தரவின் ஆதாயத்தை நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கருதுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமத்திய அரசின் வாதத்தை ஆட்சேபித்த மனுதாரர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் உள் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதுதான் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:53:00 பிற்பகல் 0 கருத்துகள்\nநாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:\nமக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல். பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளையி\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேர���் 2:49:00 பிற்பகல் 0 கருத்துகள்\nகாவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது.\nபல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 2:38:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை\nடெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்\nடிசம்பர் 28 இல் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.\nஇந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவிலிருந்து கொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இருநாட்களில் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக்கூடாது என்பதற்காக அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோர்த்துக்கொண்டார்கள்.\nநண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 3:40:00 பிற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனு...\nநாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா\nகாவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னைய...\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/07/17-b.html", "date_download": "2020-12-05T08:40:17Z", "digest": "sha1:EUAO7UOFWGAP5RIHBWPGASDZK7MR7634", "length": 9843, "nlines": 302, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு 17 (B) அளித்தது தமிழக அரசு - Asiriyar.Net", "raw_content": "\nHome ASSOCIATION ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு 17 (B) அளித்தது தமிழக அரசு\nஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு 17 (B) அளித்தது தமிழக அரசு\nஅரசாணையை விமர்சித்ததாக , ஆசிரியர்கள் சங்கத்தினர் இருவருக்கு , ' மெமோ ' கொடுக்கப்பட்டு உள்ளது .\n' பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து , பேட்டி அளிக்கக்கூடாது ' என , இரண்டு வாரங்களுக்கு முன் , ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார் .\nபள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் , ஈரோடு என்பதால் , இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து , தமிழகம் முழுதும் ஆசிரியர்களும் , சங்க நிர்வாகிகளும் பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .\nஇந்நிலையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும் , ' கிரேடு ' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு , பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் , ' மெமோ ' அனுப்பியுள்ளார் .\nஅரசின் உத்தரவை மீறியும் , அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியும் செயல்பட்டதாக கூறி , 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க , பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு , இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன .\nகுருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\nElection 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nதேர்தல் - தலைமை ஆசி��ியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/08/22/", "date_download": "2020-12-05T08:48:41Z", "digest": "sha1:RHHRR2ZIETT4BRLDBNMH7M5BLRF5N7RT", "length": 14016, "nlines": 245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2008 ஓகஸ்ட் 22 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை\nஇந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.\nபுதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.\nஅந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.\nசஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A.html", "date_download": "2020-12-05T08:07:04Z", "digest": "sha1:YXQSK4SGTYSXHNFIOURCUWP34H533WWI", "length": 7000, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு துணை முதல்வர் ஓபிஸ் அஸ்வினி படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கலாமா? : பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்…! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஆளுங்கட்சியாக இருந்துகொண்டு துணை முதல்வர் ஓபிஸ் அஸ்வினி படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கலாமா : பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்…\nஆளுங்கட்சியாக இருந்துகொண்டு துணை முதல்வர் ஓபிஸ் அஸ்வினி படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கலாமா : பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்…\nசென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் பெரு��் நம்பிக்கையை ஏற்படுத்திய தேர்ச்சி பெற்ற பெண்கள்….\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சிறப்பு பூஜையில் நடிகர் அஜித் பங்கேற்பு…\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182922", "date_download": "2020-12-05T08:02:08Z", "digest": "sha1:VQX6GKCGZBVN6DQB6WRYOWLKXMPAUSSJ", "length": 11387, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் கிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது\nகிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது\nகிள்ளான் – தமிழ்த் திரைப்படங்களுக்குத் தொடக்கக் காலத்தில் பின்னணி பாடிய முதல் பாடகர் திருச்சி லோகநாதன். அவர்களின் மூத்த புதல்வர் டி.எல்.மகராஜன், புகழ் பெற்ற திரைப்படப் பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே.\nபாரம்பரிய இசை மரபுப் பின்னணியில் தோன்றியவரான டி.எல்.மகராஜன், செவ்விசை நயம் தோயும் பாடல்களைப் பாடுவதில் தனித்த சிறப்புடன் விளங்கி வருகிறார். தமிழை உச்சரிக்கும் பாங்கால் இசைத் தமிழுக்கு உயிரூட்டி தமிழ் இசைக்கு ஏற்றம் நல்கி வருகிறார். இவர் இசைத் திறனைப் போற்றும் வண்ணம் தமிழக அரசு இவருக்கு கலமாமணி விருதளித்து கௌரவித்துள்ளது.\nகலைமாமணி டி.எல். மகராஜன் மலேசிய மேடைகளையும் தம் இசைவண்ணத்தால் அலங்கரித்துள்ளார். தனிக் கச்சேரிகளும் நடத்தியுள்ளார். தொடர்ந்து அவ்வப்போது நடத்தி வருகிறார். இது மலேசிய கலைஞர்களுக்கு ஊக்கம் தரும்; புதிய அனுபவங்களை ஏற்படுத்தும் தொண்டாகும். இவரைப் போன்ற கலைஞர்களைப் பாராட்டுவது மலேசியக் கலைஞர்கள் ஊக்கம் பெற வழிவகுக்கும் எனக் கருதி, இவருக்குப் பொற்பதக்க விருது வழங்க விண்வெளிக் கலைமன்ற முன் வந்துள்ளது.\nஅதே நிகழ்ச்சியில், மலேசிய இசை உலகில் புகழ்பெற்ற பாடகராய் விளங்கும் திரு. இரகுராமன் அவர்களுக்கும் அவர் இசைத் திறனைச் சிறப்பிக்கும் வண்ணம் விருதளித்துக் கௌரவிக்க விண்வெளிக் கலைமன்றம் முடிவெடுத்துள்ளது.\nபாடகர் இரகுராமன் புற ஒளிச் சுடரையே காணாதவர். செவி வழியாகத் தாமே இசை ஒலிப்பேழைகள் மூலம் இசைப் பயின்று சங்கீதச் செறிவுடைய பாடல்களையும் செவ்விசைப் பாங்கு குறையாமல் பாடக்கூடியவர்.அவர் தமிழ் உச்சரிப்புப் பிறழாமல் பாடுவதில் வல்லவராய்த் திகழ்கிறார். தாமே விசைஇசை (கீபோர்ட்) கருவியை வாசித்துக்கொண்டே தனியராய் அமர்ந்து கச்சேரி நடத்தும் அளவுக்குத் திறன் பெற்றவர். மலேசியத் தமிழிசை வளர்ச்சிக்கு இவரின் பங்கு போற்றதலுக்குரியது. இவருக்கு விண்வெளிக் கலைமன்றம் ‘வாழ்வியல் வண்ணங்கள்’ நிகழ்ச்சியில் பொற்பதக்க விருதளித்துச் சிறப்பு செய்யவுள்ளது.\nமேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி சரியாக இரவு 7.00 மணிக்கு கிள்ளான் நகராண்மைக் கழக மின்நூலக அரங்கத்தில் (Auditorium e-Library MPK, Jalan Tengku Kelana, Klang) நடைபெறுகிறது. நுழைவு இலவசம்.\nஇந்த நிகழ்ச்சியில் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதோடு நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்குவார்.\nவாழ்வியல் வண்ணங்கள் என்னும் அந் நிகழ்ச்சியில் இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது, முனைவர் முரசு நெடுமாறன், கவித் தென்றல் பொன் மகேந்திரன் ஆகியோரின் இனிய பாடல்கள் கேட்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து இன்புற அன்பர்களை விண்வெளிக் கலைமன்றம் அன்புடன் அழைக்கிறது.\nநிகழ்ச்சி உரிய நேரத்தில் தொடங்க அனைவரும் முன்னதாகவே வருகை தந்துதவுமா���ு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: 016-3949265 (இளவரசு), 019-3619235 (பழனி), 016-3272392 (ஹரி)\nPrevious articleசண்டாக்கானில் பாஸ் போட்டியிடலாம்\nNext articleநஜிப் மீதான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை தொடக்கம்\nஆஸ்ட்ரோ தொடர் : “ராமராஜன்” – கலைஞர்களின் அனுபவங்கள்\nஜீ தமிழ் அனைத்துலகக் குறும்படப் போட்டி\nதிரைவிமர்சனம் : உள்ளூர் திரைப்படம் “அதிகாரி”\nபிக்பாஸ் 4 : சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்\nமறைந்த கலைஞர் எஸ்.பி. பாலாவுக்கு வைகறை ஸ்டூடியோவின் இசை அஞ்சலி\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\nஆஸ்ட்ரோ தொடர் : “ராமராஜன்” – கலைஞர்களின் அனுபவங்கள்\nசர்பாட்டா பரம்பரை: குத்துச்சண்டை வீரராக ஆர்யா\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/218238", "date_download": "2020-12-05T09:31:01Z", "digest": "sha1:QMFNH7WORXRZPLQKO6B7BUX6W454R5YJ", "length": 9348, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது\nசபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது\nகோத்தா கினபாலு : நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விறுவிறுப்பாகத் தொடங்கியது.\n73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பலமுனைப் போட்டிகள் நிகழும் அளவுக்கு பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் வேட்புமனுத்தாக்கல்களை சமர்ப்பித்து வருகின்றனர் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்று முடிந்தன. அதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் பாரங்களை மீட்டுக் கொள்வதற்கான அவகாசம், ஆட்சேபங்களுக்கான கால அவகாசம் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nமொகிதின் சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வி\nநேற்று வெள்ளிக்கிழமை கோத்தா கினபாலு வந்தடைந்த பிரதமர் மொகி��ின் யாசின் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சு வார்தைகள் நடத்தினார்.\nதேர்தலில் வெற்றி பெறுவதே முக்கியம், எனவே ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வதை நிறுத்துவோம் என மொகிதின் சகோதரக் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்தும் யாரும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி-தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கு இடையில் பல தொகுதிகளில் போட்டிகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையப் போட்டிகள் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் கூட்டணிக்கே சாதகமாக அமையும்.\nஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் சபா கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வாரிசான் பிளஸ் என்ற கூட்டணி பெயரில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள ஜசெக, அமானா இரண்டும் தங்களின் சின்னங்களை விட்டுக் கொடுத்து விட்டு வாரிசான் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.\nபிகேஆர் கட்சிக்கு வாரிசான் ஏழு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. இதனால் அதிருப்தி கொண்ட பிகேஆர் அந்த ஏழு தொகுதிகளையும் ஏற்றுக் கொண்டதோடு, தனது சொந்த சின்னத்திலேயே அந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nPrevious articleஅமெரிக்காவில் காட்டுத் தீ : 24 பேர் பலி; 500,000 பேர் வெளியேற்றம்\nNext articleசபா : மூசா அமான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\nசபா ஆளுநருக்கு எதிரான வழக்கை ஹாஜிஜி நூர் உட்பட 33 பேர் கைவிட்டனர்\nதோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,309 – மரணங்கள் 3\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,315 – மரணங்கள் 4\nவெளிநாட்டினரை திருமணம் செய்த மலேசிய பெண்களின் குழந்தைகள் குடியுரிமைப் பெற இயலாது\nகெடா: மேலும் ஒரு கோயில் இடிக்கப்பட்டது- ஆனந்தன் கண்டனம்\n“மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cofttek.com/", "date_download": "2020-12-05T08:34:56Z", "digest": "sha1:QPAKDRY5UGX55PETFKYQK5XLIVN4AVP7", "length": 9719, "nlines": 106, "source_domain": "ta.cofttek.com", "title": "மூலப்பொருள் உற்பத்தியாளர்-கோஃப்டெக்", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்கள்\nபெரிய அளவிலான தொழிற்சாலை மற்றும் உயர் தொழில்நுட்ப உயிரியக்க உற்பத்தி நிறுவனம், முதிர்ந்த சப்ளையர் அமைப்பு மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப வசதி.\nஆர் & டி முதலீடு\nபயோடெக்னாலஜி மற்றும் பகுப்பாய்வு சோதனையின் சிறந்த தளத்துடன்.\nஒரு அனுபவமிக்க நிர்வாக குழு மற்றும் முதல் தர ஆர் & டி குழுவை வைத்திருங்கள் , நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் உலகம் முழுவதும் வருகிறார்கள்.\nGMP உற்பத்தி , ISO9001: 2000 தர அங்கீகாரம்\nநிகோடினமைடு ரைபோசைட் குளோரைடு (என்ஆர்) (23111-00-4)\nதேர்வு மற்றும் சலவை வசதிகள்\nலுஹெஹெ ஹெங்ஃபீ உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட் ....\nஆர் & டி ஆய்வகங்கள்\nஎங்கள் நிறுவனத்தின் சமீபத்திய தகவலை பெற பதிவு.\nநீங்கள் சமீபத்திய செய்தி மற்றும் போனஸ் பெறுவீர்கள்.\n2008 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோஃப்டெக், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனையை ஒருங்கிணைப்பதற்கான ஒரு உயர் தொழில்நுட்ப உணவு சப்ளிமெண்ட்ஸ் நிறுவனமாகும்.\nEGT ஐ ஆராய ஜர்னி\nOLEOYLETHANOLAMIDE (OEA) - உங்கள் வாழ்க்கையின் மந்திர வாண்ட்\nஆனந்தமைட் வி.எஸ் சிபிடி: உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nநிகோடினமைட் ரைபோசைட் குளோரைடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங் டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\nநிபந்தனைகள்: இந்த இணையதளத்தில் விற்கப்படும் தயாரிப்புகள் குறித்து நாங்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்பட்ட எந்த தகவலும் FDA அல்லது MHRA ஆல் மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலும் எங்களது சிறந்த அறிவுக்கு வழங்கப்படுகிறது மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரின் ஆலோசனையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட எந்தவொரு சான்றுகள் அல்லது தயாரிப்பு மதிப்புரைகளும் cofttek.com இன் பார்வைகள் அல்ல, அவை பரிந்துரை அல்லது உண்மையாக எடுத்துக்கொள்ளப்ப��க்கூடாது. பதிப்புரிமை © COFTTEK Inc.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-3/", "date_download": "2020-12-05T08:22:15Z", "digest": "sha1:X3YX2YXEPPP5WN5MZZKFOQ73DVWVQ73Q", "length": 17418, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 மாறுபாடுகள் விவரம் எது வாங்குவது சிறந்தது என்பதை அறிவார்கள்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் இந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/Economy/ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 மாறுபாடுகள் விவரம் எது வாங்குவது சிறந்தது என்பதை அறிவார்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 மாறுபாடுகள் விவரம் எது வாங்குவது சிறந்தது என்பதை அறிவார்கள்\nVel 4 வாரங்கள் ago\nபுது தில்லி, ஆட்டோ டெஸ்க். ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: நாட்டின் முதன்மையான வாகன உற்பத்தியாளர் ராயல் என்ஃபீல்ட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ-க்ரூஸர் பைக் விண்கல் 350 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை 1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இந்த பைக்கின் அடிப்படை மாடல் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இருக்கிறது. இந்த பைக்கை ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வகைகளில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வண்ணப்பூச்சு விருப்பங்கள் மற்றும் பாகங்கள் அடிப்படையில் மூன்று வகைகளும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவை.\nஃபயர்பால்: நுழைவு-நிலை ஃபயர்பால் மாறுபாட்டைப் பற்றிய பேச்சு ஒற்றை தொனி வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது, இதில் சில கருப்பு அவுட் பிட்கள் வழங்கப்படுகின்றன. அதன் இயந்திரம் ஒரு கருப்பு அவுட் மூலம் வழங்கப்படுகிறது, இது பாரம்பரிய க்ரூஸர்களை ஸ்டைலிங் வெள்ளி துடுப்புகளுடன் இணைக்கிறது. இது தவிர, இந்த மாறுபாட்டில் கலர் ரிம் டேப்களும் கிடைக்கின்றன. இதன் வண்ண விருப்பங்களில் ஃபயர்பால் மஞ்சள் மற்றும் ஃபயர்பால் ரெட் ஆகியவை அடங்கும். டிரிப்பர் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தல் அமைப்பு ஃபயர்பால் உட்பட மூன்று வகைகளிலும் தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nநட்சத்திரம்: இந்த பட்டியலில் அடுத்தது மிட் வேரியண்ட் ஸ்டெல்லர். இதன் விலை ரூ .1.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மெட்டாலிக் ரெட், பிளாக் மற்றும் ப்ளூ என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது பில்லியன் ஆதரவு, உடல் வண்ண கூறுகள், குரோம் இஎஃப்ஐ கவர் மற்றும் வெளியேற்ற அமைப்புக்கான பேக் ரெஸ்ட் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது அடிப்படை மாறுபாட்டை விட சற்று அதிக விலை கொண்டது.\nசூப்பர்நோவா: இறுதியாக, விண்கல் 350 இன் சிறந்த மாறுபாடு சூப்பர்நோவா பற்றி பேசலாம். தகவலுக்கு, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், சூப்பர்நோவா வகைகளின் விலை ரூ .1.91 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரவுன் மற்றும் ப்ளூ ���கிய இரண்டு இரட்டை தொனி வண்ணங்களில் கிடைக்கிறது. மற்ற இரு வகைகளுடன் ஒப்பிடும்போது, ​​சில புதிய அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் முக்கிய மேம்படுத்தல்களில் சில முன் விண்ட்ஸ்கிரீன், மெஷின்-முடிக்கப்பட்ட அலாய் வீல்கள், குரோம் இண்டிகேட்டர் மற்றும் பிரீமியம் இருக்கைகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், மூன்று டிரிம்களில் இந்த பைக்கின் மேல் மாறுபாடு முழு ரெட்ரோ க்ரூஸர் என்று அழைக்கப்படுகிறது.\nஒற்றை இயந்திர விருப்பம்: தகவலுக்கு, நிறுவனம் விண்கல் 350 இல் 349 சிசி ஒற்றை சிலிண்டர் காற்று / எண்ணெய் குளிரூட்டப்பட்ட SOHC இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது அனைத்து வகைகளிலும் நிலையானது. இந்த இயந்திரம் 20.2 பிஹெச்பி ஆற்றலையும், 27 என்எம் உச்ச முறுக்கு சக்தியையும் உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் அலகு அடங்கும்.\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், சாயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பெறுங்கள்\nREAD கொரோனா வைரஸின் நிதி விளைவுகளை வெளிப்படுத்துங்கள் என்கிறார் செபி - வணிகச் செய்தி\nகாட்சி இறக்குமதிக்கு 10 சதவீதம் வசூலிக்கப்படும், மொபைல் போன்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் – காட்சி மொபைல் தொலைபேசிகளில் அரசாங்கம் 10 சதவீத இறக்குமதி கடமையை விதிக்கிறது ஐசா டட்\nமுதலீட்டை ஈர்க்க தொழில்கள் இறக்குமதி மூலங்களை புதுப்பித்து விரிவாக்க வேண்டும்: கட்கரி – வணிக செய்திகள்\nகோட்டக் மஹிந்திரா வங்கி ஊழியர்களுக்கு 10% சம்பளக் குறைப்பை ரூ .25 லட்சத்திற்கு மேல் அறிவிக்கிறது – வணிகச் செய்தி\nகோயிட் -19 ரகசியமானது தங்கம் வாங்கும் பாரம்பரியத்தை அக்ஷயா திரிதியாவில் சோதிக்க – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% எங்களுக்கு இப்போது தேவை’: ராகேஷ் மோகன் – வணிகச் செய்தி\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருக���றது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/ta/kontantloshetens-forntid-och-tidigaste-historia", "date_download": "2020-12-05T09:34:06Z", "digest": "sha1:QAZPQ5YF37TUSPHAJJVSRNQWRSFIIE5M", "length": 41924, "nlines": 119, "source_domain": "www.apg29.nu", "title": "\"பழமைத்தன்மை\" மற்றும் முந்தைய வரலாறு Kontantlöshetens | Apg29", "raw_content": "\n\"பழமைத்தன்மை\" மற்றும் முந்தைய வரலாறு Kontantlöshetens\nபுத்தகம் பணமில்லா சதி இருந்து. நவீன அர்த்\nநீண்ட என்று பணம் பிற வேலைகளில் கவனம் பயன்படுத்தப்படும் உண்மையான பண முன். ஷெல் போன்ற பொலினீசியா பணம் பயன்படுத்தப்படும். \"பணம்\" மற்ற எடுத்துக்காட்டுகள் கற்கள், இறகுகள், மீன் கொக்கிகள் கூட கால்நடை இருந்தன.\nஉதாரணமாக கூட பண்டைய எகிப்து மற்றும் ரோமப் பேரரசு பயன்படுத்தப்படும் cashless பண செலுத்துதல், spannmålsköp மணிக்கு. நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் நியூயார்க் மாநிலத்தின் ரோசெஸ்டரின் அமெரிக்க நகரம் ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அது மிசிசிப்பி அச்சிடுதல் டெலிகிராப் கம்பெனி என்று அழைக்கப்பட்டு வந்து 1851 மீண்டும் அடிப்படையாக கொண்டது. வெஸ்டர்ன் யூனியன் முதன்மையாக என்று அனுப்பிய பணம் பணிபுரிந்த மற்றும் உலகளாவிய தந்திகள் வருகிறது. ஆரம்ப கடன் அட்டைகள் ஒரு வகையான ஏற்கனவே ஐரோப்பாவில் 1890 நூற்றாண்டில் இருந்தன. 1914 அவர்கள் ஒப்பு பேரங்களில் பயன்படுத்த முடியும் என்று ஒரு கடன் அட்டை பணமில்லா வாங்குதல்களுடன் வெஸ்டர்ன் யூனியன் தொடங்கியது.\nமேக்னமரா அவர் உணவு கொடுக்க தன்னுடைய பணப்பையை கொண்டு இல்லை அறிந்தனர். ஒரு வணிக அட்டை அவரது கையொப்பம் எழுதுவதன் மூலம் அவர் பின்னர் நிறைவேற்றிய மசோதாக்களில்கூட இருக்க முடியும் உணவகத்திற்கு கொடுத்தார். பொது கருத்துக்களின்படி மேக்னமரா மெய்யான கடன் அட்டையின் ஆகவிருந்த என்ன யோசனை என்று இந்த இரண்டு விஷயங்கள் உரையாடினார். 1950 இல் அவர் தனது வழக்கறிஞர் ஷ்னை���ர் உடன் சேர்ந்து நிறுவனம் உணவகங்கள் கிளப் நிறுவினார்.\nநிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இருந்து வாங்கி நிறுவனங்களுக்கு இடையே ஒரு இடைத்தரகர் ஆனார். அட்டைகள் பணச்செலுத்தலோ முகவர் பெயர்கள் எழுதப்பட்ட முதல் அட்டைகள். அட்டைகள் உணவுகளின் கட்டணம் டிரம்மர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உணவகங்கள் கிளப் அட்டைகள் ஆரம்பத்தில் இருந்தன அவர்கள் ஒவ்வொரு மாதமும் வேண்டிய எல்லாம் பணம் என்பதை இது உணர்த்தியது அட்டைகள் வசூலிக்க.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் மெயில் சேவை முன்னெடுக்க பஃபலோ உள்ள 1850 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் பண போக்குவரத்து மற்றும் பயண துறையில் நடவடிக்கைகள் விரிவுபடுத்தியது. ஹென்றி வெல்ஸ் வில்லியம் பார்கோ மற்றும் ஜான் பட்டர்பீல்டு இணைந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவினார். மூன்று கேரியர்கள் ஒன்று என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. தாமதமாக 50 வது நூற்றாண்டில், உணவகங்கள் கிளப் போட்டியில் கடன் அட்டை செயற்பாட்டைத் துவங்கியது. நிறுவனம் தொலைக்காட்சி உலகில் தனது விழுதுகளை கொண்டிருந்தது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நியூயார்க் பல்வேறு கட்டிடங்களில் அதன் தலைமையகம் கொண்டிருந்தது.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒரு நேரம் அதே பெயரில் மக்கள் கூட நிறுவப்பட்டது இப்போது வெல்ஸ் பார்கோ இருந்தது. வெல்ஸ் பார்கோ பின்னர் உலகின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாக பெயரிடப்பட்டது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் வெல்ஸ் பார்கோ வரலாற்றில் அது வேறுபடுத்திப் பார்ப்பது சிரமம் என்று பிணைந்து உள்ளது. அறிமுகப் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 1958 இல் அதன் முதல் அட்டை தொடங்கப்பட்டது என கடன் கணக்கு. அது முன்னுரிமை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளைப் பயன்படுத்தி நிலையில் வர்த்தகர்கள் உள்ளது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சமீப காலம் ப்ரீபெய்ட் அட்டை Bluebird ப்ரீபெய்டு அட்டை வெளியே கொடுக்கிறது பெரும் சில்லறை சங்கிலி வால்மார்ட் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மிகவும் விலையுயர்ந்த அட்டைகள் அடிப்படையில் சந்தைப்படுத்தல் நேரடியாக கையாளும் நடக்காத வண்ணம் பார்த்துக் பிரத்தியேக இருக்க தன்னை கருதுகிறது. வாடிக்கையாளர்கள் மேலும் ஒரு பிரத்யேக கிளப்பில் உறுப்பினராக ஆக கருதப்படுகிறது.\nஆட��சேர்ப்பு ஒரு வணிக விட மஸோனிக் லாட்ஜ் இன்னும் நினைவூட்டும். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு oddest கொள்முதல் மற்றும் சேவைகளை ஏற்பாடு. வடிவத்தைப் அவர்களின் வாடிக்கையாளர்கள் ரோல்ஸ் ராய்ஸ் சிகிச்சை ஓரளவு நினைவூட்டுவதாக உள்ளது. ஆனால் அட்டைகள் ஆடம்பரமான தோற்றம் ஒரு சொகுசுக் கார் ஒப்பிடும்போது கூடாது. மாறாக அவர்கள் \"சாணம் ஒரு பழைய அழுகிய தள்ளுவண்டியில்\" மிகுந்தவை. அது புத்தகத்தில் அவ்வப்போது நடக்கிறது. கிரெடிட் கார்டு வெறுப்பு தர்க்கம் இருந்து மின்னல் எதிர்மறை உணர்வுகளை மாற எழுத்தாளரின் மூளை பெறுகிறார்.\nசாதாரண உணர்வு உள்ள நிறுவனங்கள். அட்டை உரிமங்கள் விற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் உள்ளது. மாஸ்டர்கார்டு ஆரம்ப வரலாறு கிரெடிட் கார்டுகள் இரண்டு வங்கி அமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இண்டெர்பேங்க் மற்றும் WSBA. அது மாஸ்டர் பொறுப்பு என்று கடன் அட்டை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பொறுப்பு பின்னர் மாஸ்டர்கார்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகளாவிய அட்டை நிறுவனம் உருவாக்கப்பட்டது துவக்கமாக மாஸ்டர் சார்ஜ் செய்து, மெக்சிகன் வங்கி பாங்கோ நசியோனல் இடையே இணைந்து பணியாற்றினார். கதை ஒரு விவரம் Worthern வங்கியால் எழுந்த சட்ட மோதல் மாஸ்டர் பொறுப்பு சேர அனுமதி இல்லை இருந்தது. மாஸ்டர்கார்டு தலைமையகத்தில் நியூயார்க் மாநிலத்தின் கொள்முதல் நகரத்தில் இப்போது உள்ளன.\nஅவர்கள் வாட்டிய இறைச்சி என்றழைக்கப்படும் அவற்றின் முதல் கடன் அட்டை அந்தஸ்து கொடுத்தது போன்ற நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு நேரத்தில் அதன் தற்போதைய பெயர் பெற்றார். அது அங்கீகார என்று பேஸ் நான் மற்றும் பேஸ் II க்கான பின்னர் புதிதாக உருவாகிவரும் கணினி அமைப்புகள் தொடர்புபட்டிருந்தார் என்று ஒரு பற்று அட்டை இருந்தது. தொடர்புடைய அமைப்புகள் மாஸ்டர் பொறுப்பு INAS மற்றும் inet அழைப்பு விடுத்தார்.\nடிஸ்கவர் நிதி சேவைகள் அல்லது சில தினங்களே இருக்கும் நிலையில் டிஸ்கவர் மற்றொரு முக்கிய அமெரிக்க கடன் அட்டை நிறுவனங்களும் வளர்ந்துள்ளன. அது நிதி நிறுவனம் டீன் விட்டர் பிரிவினையை 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பெற்ற சியர்ஸ் பகுதியாக மாறியது.\nடிஸ்கவர் 2007 ல் ஒரு சுயாதீன நிறுவனமாக மாறியது அது அட்டை டிஸ்கவர் அட்டை கொடுக்கிறது. த���ாழில்நுட்ப அட்டை வலைப்பின்னல்கள் டிஸ்கவர் நெட்வொர்க் மற்றும் பல்ஸ் அழைப்பு விடுத்தார். புறநகர் சிகாகோ தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. 2008 டிஸ்கவர் நிதி குழு சிட்டிகுரூப் உணவகங்கள் கிளப் வாங்கினார்.\nஉடன் பங்குதாரராக & கோ ரிச்சர்ட் சியர்ஸ் மற்றும் Alvah சி ரீபோக் மூலம் 1886 இல் நிறுவப்பட்டது. சியர்ஸ் பெரிய அமெரிக்க அஞ்சல் ஆணை நிறுவனங்கள் உட்பட காலப்போக்கில் ஆனார். சியர்ஸ் மேலும் சிகாகோ உயரமான கட்டிடத்தை சியர்ஸ் டவர் தொடர்புடையதாக உள்ளது இப்போது வில்லிஸ் டவர் அழைக்கப்படுகிறது. இது ஒரு முறையாக உலகின் உயரமான கட்டடம் இருந்தது உயரமான கட்டிடத்தை சியர்ஸ் 2004 வரை சொத்தானது.\nகாசோலை 1200s பிறப்பிடமாகக் மீண்டும் ஏற்படலாம். ஆனால் உண்மையில் காசோலைகளை இங்கிலாந்தில் பொற்கொல்லர் பயன்படுத்த வேண்டிய தொடங்கியது போது மட்டுமே கழற்றி பயன்படுத்த. காசோலைகள் வரலாறு முழுவதும் இருந்திருக்கும், சில நேரங்களில் பண பயன்படுத்தப்படுகிறது. ஹாங்காங்கில் 50 படை வீரர்களுக்கான ஒரு பணப் பட்டுவாடா போன்ற காசோலைகளை பயன்படுத்தப்படும் போது இந்த ஒரு உதாரணம் இருந்தது. ஒவ்வொரு வர்த்தகர் ஒவ்வொரு வாங்கியதில் சீன காசோலை கையெழுத்திட்டார். அது ஒரு சிப்பாய் பல மாதங்களுக்குப் பிறகு அவர் தனது வைத்திருந்த இருந்த ஒரு காசோலையை கண்ட நடக்கலாம்.\nகடன் அட்டை மற்றும் காசோலை அதே வழியில் வங்கி விதிமுறைகளை செயல்படும். கணக்கு வைத்திருப்பவர் பெறுநர் பின்னர் ஒரு வங்கியில் மீட்டு முடியும் அளவு ஒரு காசோலையை எழுதுகிறார். சரிபார்க்கிறது கணக்கு வரவு கருதலாம் (கடன் அட்டைகள் ஒப்பிடும்). யாரோ \"வங்கி அட்டை நத்தையின் பதிப்பு\" என்ற செக் கற்பித்தல் விவரித்தார். kontantlöshetens குழந்தைப்பருவ பணமில்லா பற்றி காசோலை தீர்க்கும் சமூகத்தைப் பற்றிய எவ்வளவு பேசினார்.\nஏற்கனவே இந்த காசோலை மற்றும் cashless சமூகத்தை அங்கு ஜான் Diebold 60 நூற்றாண்டு vurmade ஒரு மனிதன். அவரது ஆலோசனை நிறுவனம் Diebold குழு இந்த தசாப்தத்தில் வங்கிகளின் பல கணினி அடிப்படையிலான வலையமைப்பான உருவாக்கப்பட்டது. Diebold ன் சிந்தனை மத்திய ரிசர்வ் (அமெரிக்க மத்திய வங்கி) ஒரு மூத்த நிலையை கொண்டிருந்த ஜார்ஜ் மிட்செல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பிந்தைய கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகள் மாற அமெரிக்க வங்கிகள் செல்வாக்குச் செலுத்த முயற்சித்தனர். அது காசோலைகளை பண இன்றைய வாதங்கள் மிகவும் ஒத்த இருந்தது, விலையுயர்ந்த இருப்பதாகவும் கூறிக்கொண்டிருந்தார்.\nஇந்த 1976 வரை அமெரிக்க வங்கியாளர்கள் சங்கம் (அப்ஸிலிக்) ஒரு எதிர்கால காசோலை தளர்வான மற்றும் cashless சமூகத்தை சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு அமைப்பு பாதிக்கும் போன்ற மக்கள் இருந்தது. என்றழைக்கப்படும் ஒரு குழு சரிபார்க்கவும் குறைவான சமூகம் செயற்குழுவை அமைத்தனர். இந்த மையத்தில் ஆட்டோமேஷன் டேல் Reistad இன் அப்ஸிலிக் தலை இருந்தது. அமெரிக்காவில் மட்டுமே \"kontantlöshetens தந்தை\" ஆனால் நேர்மாறாமன, எப்போதும் நாட்டின் நம்பர் ஒன் பார்க்கலாம். காசோலைகள் அங்கு வழக்கமான மசோதாக்களை பணம் கொடுத்து கவலை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n90 களின் ஆரம்பத்தில் சரிபார்க்க மூலம் ஸ்வீடன் ஏழாவது கட்டணம் இருந்தது. 2000 ஆம் ஆண்டுகளில், எண்ணிக்கை நுண்ணிய 0.1 சதவீதமாக இருக்கிறது. இதனால் அந்த வாழ்க்கையை முடித்தது ஸ்வீடிஷ் வங்கிகள் மேலும் மேலும் காசோலைகளை உடன். ஸ்வீடிஷ் வங்கிகள் எதுவும் மட்டுமே காசோலைகளுக்கு சார்ஜ் பயந்தாள். பின்னர், ஒரு ஸ்வீடிஷ் வங்கி இறுதியாக கூறியபின் இது காசோலை மற்ற பின்பற்றி விதி நீளம் சீல் வைக்கப்பட்டது. ஆர்வத்தாலும் என்று காசோலை மோசடி அமெரிக்கா முழுவதும் ஒரு குற்றம் ஆனால் கடன் கணக்கு மிகைப்படுத்து அல்ல.\nவரலாற்றில் பண ஒரு பிட்\nநீண்ட என்று பணம் பிற வேலைகளில் கவனம் பயன்படுத்தப்படும் உண்மையான பண முன். ஷெல் போன்ற பொலினீசியா பணம் பயன்படுத்தப்படும். \"பணம்\" மற்ற எடுத்துக்காட்டுகள் கற்கள், இறகுகள், மீன் கொக்கிகள் கூட கால்நடை இருந்தன. வழக்கமான நாணயங்கள் இல்லாத நிலையில் oddest கட்டணம் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது வேண்டும். உதாரணமாக, அவர்கள் இரும்பு பார்கள் நாணயமாக ஸ்பார்டா அவர்கள் வெளியே உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் ஏனெனில் பயன்படுத்தப்படும்.\nதென்மேற்கு நாணயங்கள் கி.மு. 600 இல் ஆசியா மைனர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் செய்யப்பட துவங்கிய அருகாமை கிழக்கு நாம் இப்போது மத்திய கிழக்கு அழைக்க என்ன பற்றி இருந்தது. அது lydiske கிங் Croesus இருந்த கி.மு 500 இல் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் தயாரிக்க ஆரம்பித்தன. ���வர் Croesus அழைத்து ஒரு பெரும் பணக்கார நபர் அதன் வார்த்தை இருந்தது. எங்கே பெரும்பாலும் தாமிரத்துடன் பயன்படுத்தப்படும் விலைமதிப்பற்ற உலோகங்கள் பற்றாக்குறை இருந்தது. இந்த ஆரம்ப ரோமில் உதாரணமாக, நடந்தது. வைகிங் வயது போது, இரண்டு இஸ்லாமிய உலகிலிருந்து மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இருந்து ஸ்வீடன் மிகவும் நாணயங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வைக்கிங் இவ்வளவாய் நாணய பேச, வெள்ளி மதிப்பு இருந்தது. எனவே, வெள்ளி கூட வழக்கற்றுப் நாணயங்கள் மற்றும் கட்டணம் போன்ற பல்வேறு வெள்ளி பொருட்களை. பின்னர் கதை, பணம் பயன்படுத்தப்படும் என்று பெரிய செம்பு தகடுகள் இருந்தன.\nபணத்தாள்கள் வரலாற்றிற்கும் நெருக்கமாக அச்சிடும் கலை இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலில் ரசீதுகள் அல்லது கடன் அவர்கள் உண்மையான கட்டணம் ஆனார் முன் ஒருவகை என்றும். உண்மையான நாணயங்கள் அதே சமயம் முதல் சீனாவில் பணத்தாள்கள் tillverkads வரும் (600 கி.மு.) தொடங்கியது. பின்னர் மெதுவாக மத்திய காலங்களில் ஐரோப்பாவில் சீனா பரவக்கூடும் நோட்டுகள் பயன்படுத்தி தொடங்கியது. அது ஸ்வீடன் உண்மையில் இருப்பதை முதல் முறையாக 1600 இல் ஒரு ஐரோப்பாவில் சரியான நோட்டுகள் கொடுத்தார். முதலாவதாக, Stockholms பாங்கோ மூலம், பின்னர் சாம்ராஜ்யத்திற்கு வங்கி மற்றும் இறுதியாக ரிக்சுபாங்க் 1800 இறுதியில் அடையாளப் பலகைகள். முன்னதாக ரிக்சுபாங்க் சொந்த குறிப்புகள் தவிர வேறு வங்கிகள் அழுத்தும். அடுத்து ஸ்வீடனுக்கு இங்கிலாந்தில் உள்ள நோட்டுகள் அச்சடித்துவிட்டது.\nநாணயவியல் - ஒரு கண்கவர் அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு\nஇந்த புத்தகத்தின் அடிப்படை செய்தி ஒன்று இவ்வுலகம் அதிக மொத்தம் பணமில்லா சர்வாதிகாரம் நெருங்கி எவ்வளவு காண்பிப்பது ஆகும். மேலும் நீங்கள் ஒரு கத்தியைப் பயன்படுத்திச் அற்புதமான நாணயவியல் துரதிர்ஷ்டவசமாக அவரது ஆர்வத்தை இழக்க காணாமல் மேலும் பண\nஒரு உலக வரலாற்று கயிறு இறுதியில் அது பின்னர் இறுதியாக உடைக்கிறது கதை ஒரு பெரிய பகுதியை வழியாக கூட. இப்போது அது துரதிருஷ்டவசமாக ஆசிரியர் நாணயங்கள் மற்றும் அவர்களின் வரலாறு பற்றி ஒரு புத்தகம் எழுத தொடங்கும் முன் நிறுத்த நேரம். இந்த புத்தகம் நவீன பண பாதுகாத்தல் பற்றிய நிச்சயமாக மிகவும் உள்ளது. ஆனால் இந்த ஒரு த���விர கோரிக்கையாகும். ஸ்வீடிஷ் numismatists மற்றும் நாணயம் கலெக்டர்கள் ஒன்றுபடுங்கள் பழைய மற்றும் புதிய பண பாதுகாக்க போராட உதவுதல். வரலாற்றின் பணமில்லா ஸ்தாபனத்தின் போராளிகளுக்கு எதிரான போராட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/21342/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-12-05T08:10:25Z", "digest": "sha1:GCAJBZPA3HZZIT7G6FDF5UDXZ7RNQ3BE", "length": 7750, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ; ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ; ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்\nதயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கடந்த வருடத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளது. அதில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஒன்று.\nநேரடியாக ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியான இத்திரைப்படம் பார்க்கும் ஒவ்வொரு முறைக்கும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் (pay per view) வெளியானது. இந்நிலையில் இதே பாணியை தான் அடுத்து தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கும் செய்ய தயாரிப்பாளர் கொடப்பாடி ஜெ ராஜேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது திரைப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதை சிவகார்த்திகேயன் விரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் திரையரங்கில் ரிலீஸ் செய்த இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கட்டணம் செலுத்தி ஓடிடி தளங்களில் பார்க்கும் வண்ணம் டாக்டர் திரைப்படம் வெளியாகவிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.\nதியேட்டரில் வெளியான பிறகு திரைப்படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஓடிடி தளத்திற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரியவருகிறது.\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பதாலும் அவர் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதாலும் ஓடிடி தளத்தில் இத்திரைப்படத்தினை ஒரு முறை பார்ப்பதற்கு 200 முதல் 250 ரூபாய் வரை வசூல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\n ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை\nகுழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரி��லில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க \nவிக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா\n ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை டாப் டிரெண்டிங் \nகுழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரியலில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க \nநடிகர் யஷ் பிறந்தநாளில் கேஜிஎப் 2 டீசர்\nநடிகை மீரா நந்தனை காதலித்து ஏமாற்றி பிரபல நடிகர் 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை \nதல அஜித் – ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம் \n3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா\nபிக்பாஸ் 4 : ஆரியின் ஆதரவால் கிளம்பிய புது பிரச்சனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t87821-topic", "date_download": "2020-12-05T09:02:47Z", "digest": "sha1:GBAMIRVPRHPXSI6C77XQYBKEOJ7EAS5Z", "length": 19871, "nlines": 162, "source_domain": "www.eegarai.net", "title": "கண்ணும் & கணினியும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(498)\n» வேண்டும் குழந்தை மனசு\n» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்\n» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே\n» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா\n» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா - வாசிக்க.\n» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..\n» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா\n» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு\n» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்\n» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\n» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\n» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..\n» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்���்க…\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்\n» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\n» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி\n» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\n» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்\n» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆகாயம் தாண்டி வா..\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,\n» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\n» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல் (DRY EYE SYNDROME). இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.\nகணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்\nதகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.\nகண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும். பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள். கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம்.\nகண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான். கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.\nRe: கண்ணும் & கணினியும்\nபயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி முஹைதீன்\nRe: கண்ணும் & கணினியும்\nநல்ல தகவல் நன்றி முஹைதீன்.\nRe: கண்ணும் & கணினியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/10/609.html", "date_download": "2020-12-05T08:45:15Z", "digest": "sha1:NHLTDDAOZHVNV26JQDQMJHN64A34NPMJ", "length": 5177, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதிதாக 609 பேர்; கொரோனா எண்ணிக்கை உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிதாக 609 பேர்; கொரோனா எண்ணிக்கை உயர்வு\nபுதிதாக 609 பேர்; கொரோனா எண்ணிக்கை உயர்வு\nமினுவங்கொட கொத்தனியிலிருந்து மேலும் 609 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.\nஇதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையோடு தொடர்புடையவர்கள் எனவும் 48 பேர் ஆடைத்தொழிற்சாலையுடனும் மற்றும் பேருவளை மீன்பிடித்துறைமுகத்தோடு தொடர்புடைய 20 பேரும் காலி மீன்பிடித் துறைமுகத்தோ���ு தொடர்புடைய ஐவரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.\nஇப்பின்னணியில், மினுவங்கொட கொத்தனியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3426 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-451-pali-peedaththil-ennai.html", "date_download": "2020-12-05T09:12:33Z", "digest": "sha1:6TQCVKFOS3FK6BT2KSZEE4LRMMTHW2OF", "length": 4229, "nlines": 94, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 451 - Pali Peedaththil Ennai Parane", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nபலி பீடத்தில் என்னைப் பரனே\nஅடியேனைத் திருச் சித்தம் போல\nகழுவும் உம் திரு ரத்தத்தாலே\nகறை நீங்க இருதயத்தை (2)\nஏதும் நான் செய்திட இயலேன்\nகாத்து உமக்காய் நிறுத்தி (2)\nஜெயம் பெற்று மாமிசம் மாய\nதேவா அருள் செய்குவீர் (2)\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போக���ன்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/2020/11/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2020-12-05T07:55:29Z", "digest": "sha1:W5BFRJIIWASZY34X535GK2KJG7W6WIKE", "length": 7425, "nlines": 62, "source_domain": "mediahorn.news", "title": "விஜய் கூறியதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்க.. எனக்கு நேரம் இல்லைங்க- எஸ்.ஏ.சந்திரசேகர்", "raw_content": "\nவிஜய் கூறியதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்க.. எனக்கு நேரம் இல்லைங்க- எஸ்.ஏ.சந்திரசேகர்\nவிஜய் கூறியதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்க.. எனக்கு நேரம் இல்லைங்க- எஸ்.ஏ.சந்திரசேகர்\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு இருந்த தகவல் நேற்று வந்தது.\nநடிகர் விஜய் இந்த கட்சியை துவங்கியதாக நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது. ஆனால் அந்தக் கட்சியை பதிவு செய்தது, தான், தான் என்று விஜய் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்தார்.\nஅடுத்த திருப்பமாக.. அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைந்து கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.\nஇதையடுத்து தந்தை மற்றும் மகன் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகள் எழுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில்தான் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று அவரிடம் நிருபர்கள் பேட்டியெடுத்தனர். வேண்டா வெறுப்பாகத்தான் அதில் பங்கேற்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார்.\nகட்சியை பதிவு செய்தது ஏன்\nஎனக்கு ஊடகங்கள் வாயிலாகத் தான், எனது தந்தை புதிதாக கட்சி துவங்கி இருந்தது தெரியவந்தது என்று விஜய் தெரிவித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக துவங்கிய ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு ���ெய்துள்ளேன். இது அவரது பெயரில் புதிதாக துவங்கப்பட்டது கிடையாது.​ ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளோம் என்றார்.\nகட்சி துவங்க இப்போது என்ன அவசியம் வந்தது, யாருக்காக இந்த கட்சி என்ற நிருபர்கள் கேள்விக்கு, நான் கட்சி துவங்குவதற்கான அவசியம் என்ன என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. ஒவ்வொருவராக தனித்து பேட்டி எடுக்க வாருங்கள் அப்போது சொல்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என்றார். நேரமில்லையா, பதில் இல்லையா என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஏற இறங்க பார்த்துவிட்டு, “நேரமில்லை” என்றார்.\nUS Election 2020: நாயை மேயராக தேர்ந்தெடுத்த அமெரிக்க நகரம்.. காரணம் தெரியுமா\nபுகார் கொடுப்பவர் SC/ST என்பதால் மட்டுமே, உயர்சாதியினர் சட்ட உரிமையை மறுக்க முடியாது: SC\nஒரே நிமிடத்தில் 50 கார்ட்டூன்கள் அடையாளம்; கின்னஸ் சாதனை படைந்த நம்ம சென்னை பசங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sl-virat-kohli-crosses-11-000-international-runs-as-captain-018232.html", "date_download": "2020-12-05T08:51:57Z", "digest": "sha1:PGBM6JPUY2IPWEEUY4HNQSPKCKY2DOV2", "length": 17036, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகளவில் ஆறு கேப்டன்கள் மட்டுமே செய்த இமாலய மைல்கல் சாதனை.. தோனியுடன் லிஸ்ட்டில் இணைந்த கோலி! | IND vs SL : Virat Kohli crosses 11,000 international runs as a captain - myKhel Tamil", "raw_content": "\nSAF VS ENG - வரவிருக்கும்\n» உலகளவில் ஆறு கேப்டன்கள் மட்டுமே செய்த இமாலய மைல்கல் சாதனை.. தோனியுடன் லிஸ்ட்டில் இணைந்த கோலி\nஉலகளவில் ஆறு கேப்டன்கள் மட்டுமே செய்த இமாலய மைல்கல் சாதனை.. தோனியுடன் லிஸ்ட்டில் இணைந்த கோலி\nபுனே : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் சாதனைகளை முறியடிப்பதில் தனி சாதனை படைத்து வருகிறார்.\nஇலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு அரிய சாதனையை செய்துள்ளார்.\nபுனேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டனாக 11,000 சர்வதேச ரன்களை கடந்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் அபாரமாக பேட்டிங் செய்தது.\nதுவக்க வீரர்கள் ராகுல், தவான் இருவரு��் அரைசதம் அடித்தனர். மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டிய விராட் கோலி இந்தப் போட்டியில் மற்ற வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளித்தார்.\nசஞ்சு சாம்சன் 6, மனிஷ் பாண்டே 31*, ஸ்ரேயாஸ் ஐயர் 4 அடுத்த இடங்களில் ஆடினர். ஆறாம் இடத்தில் இறங்கிய விராட் கோலி 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்து விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அணியை காப்பாற்றினார்.\n13வது ஓவரில் களமிறங்கிய கோலி, அந்த ஓவரின் கடைசி பந்தில் தன் முதல் ரன்னை எடுத்தார். அப்போது 11,000 சர்வதேச ரன்கள் கடந்த கிரிக்கெட் கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார்.\nஇந்திய அளவில் இந்த சாதனை மைல்கல்லை எட்டும் இரண்டாவது வீரர் ஆவார் கோலி. முன்னதாக தோனி இந்த சாதனையை செய்துள்ளார். அதே போல, கோலி சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் ஆறாவது கேப்டன் ஆவார்.\nஇந்த மைல்கல் சாதனையை மிக விரைவாக செய்த கேப்டன் என்ற மற்றொரு சாதனையையும் செய்து இருக்கிறார் கோலி. 169 போட்டிகளில் 11,000 சர்வதேச ரன்களை எட்டி இருக்கிறார் அவர்.\nகோலிக்கு முன் இந்த சாதனையை செய்த ஐந்து கேப்டன்கள் - ஸ்டீபன் பிளெம்மிங், தோனி, ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆவர். ஆஸ்திரேலியாவுக்குப் பின், இந்தியாவில் மட்டும் இரண்டு கேப்டன்கள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.\nமூன்றவது டி20 போட்டியில் கோலி சாதனை செய்த நிலையில், அந்தப் போட்டியிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.\nஅடுத்து ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது.\nநடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலி\nப்ளீஸ் கோலி.. போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. களத்தில் நடந்த அந்த சம்பவம்.. ரொம்ப மோசம்\nயார்க்கர் கிங் மட்டுமல்ல.. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தையே அசைத்த \\\"நட்டு\\\".. அந்த ஒரு ஓவரில் என்ன நடந்தது\n\\\"நின்னு ஆடு ஜட்டு\\\".. தோனி சொன்னபடியே செய்த ஜடேஜா.. எவ்வளவு பெரிய மாற்றம் பாருங்க.. சிறப்பான சம்பவம்\nஒரு காலத்தில் எப்படி இருந்தார்.. சோகமாக சிரித்துக்கொண்டு அவர் சென்றதை பார்க்கவே..கோலிக்கா இந்த நிலை\nஏன் பாஸ் இ��்படி.. மொத்தமாக இந்திய அணியை கொத்துக்கறி போட்ட கோலி.. உறைந்த ரசிகர்கள்.. என்னாச்சு\nஅவர்தான் வேண்டும்.. மொத்தமாக நடராஜனுக்கு குறிவைக்கும் முக்கிய அணிகள்.. இப்பவே இப்படியா\nபும்ராவையே தூக்கிவிட்டார்.. நடராஜனை அணியில் எடுக்க காரணமே வேறு.. கோலி சொன்ன அந்த வார்த்தை.. ப்பா\nகங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\n நடராஜனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக அரசியல் \\\"தலைகள்\\\".. என்ன பின்னணி\n.. தேவையின்றி சீண்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர்.. முதல் போட்டியிலேயே நடராஜன் கொடுத்த நெத்தியடி\nஒரு பெரிய மனுஷன் இப்படி பேசலாமா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாகிர் கான்.. இதெல்லாம் தேவையா சார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஎல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n9 min ago எங்களை பார்த்தா எப்படி தெரியுது கங்குலி போட்ட திட்டம்.. பொங்கிய ஐபிஎல் அணிகள்.. சிக்கலில் பிசிசிஐ\n1 hr ago புதிய அலை.. புதிய சரித்திரம்.. தமிழ்நாட்டின் எல்லா நடராஜன்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா\n2 hrs ago இந்த மேட்ச்சாவது ஜெயிக்குமா ஈஸ்ட் பெங்கால் சவால் விடும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\n2 hrs ago ஒரே பெனால்ட்டி கிக்.. சென்னை அணியை வீழ்த்திய சுனில் சேத்ரி.. பெங்களூரு முதல் வெற்றி\nLifestyle வீட்டுல மிளகாய் எலுமிச்சை தொங்கவிடுவதற்கும் அரசமரத்துல பேய் இருக்குதுனு சொல்லுறதுக்கு பின்னாடி இருக்க ரகசியம் தெரியுமா\nNews காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nFinance அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சரிவு.. அப்போ இந்தியாவில்..\nMovies பிரபல நடிகை வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. விரைந்து அணைத்த வீரர்கள்.. உருக்கமான நன்றி\nEducation இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வெடித்த சர்ச்சை | OneIndia Tamil\nDhoni சொன்ன ஐடியா.. அப்படியே செய்த Jadeja.. வெளியான ரகசியம்\n SA vs ENG போட்டிக்கு முன் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-05T08:57:57Z", "digest": "sha1:5FEJS7KV6CTFO74PCENYTX7EOMLFCAFL", "length": 22860, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "விராட் கோலி சச்சின் டெண்டுல்கர்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தவர் யார் என்று தெரியுமா? AUS இன் இந்திய சுற்றுப்பயணம் | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது வீட்டில் அதிக ரன்கள் எடுத்த சச்சினுக்குப் பிறகு விராட் இரண்டாவது இந்தியர்", "raw_content": "சனிக்கிழமை, டிசம்பர் 5 2020\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகிம் ஜாங்-உன்: கொரோனா விதிகளை மீறியதற்காக கிம் ஜாங்-உன் தலிபானுக்கு தண்டனை, தோட்டாக்களால் குற்றம் சாட்டப்பட்டவர் – கிம் ஜாங்-உன் ஒரு குடிமகனை வட கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்.\nஜிஹெச்எம்சி தேர்தல்கள்: பாஜகவின் இரண்டாவது பெரிய கட்சி, ஓவைசி கூறினார் – இந்த தற்காலிக வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | டீம் இந்தியா தொடர்ச்சியாக 8 வது போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nதங்கமும் வெள்ளியும் மலிவாகின்றன, இன்றைய புதிய விலை என்ன என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்\n‘கங்கனா ரனவுத்துக்கு மருத்துவ உதவி தேவை, சிக்கல் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கூறி, பிக் பாஸின் ���ந்த போட்டியாளர் நடிகையை நோக்கி வெளியேறினார்\nHome/sport/விராட் கோலி சச்சின் டெண்டுல்கர்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தவர் யார் என்று தெரியுமா AUS இன் இந்திய சுற்றுப்பயணம் | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது வீட்டில் அதிக ரன்கள் எடுத்த சச்சினுக்குப் பிறகு விராட் இரண்டாவது இந்தியர்\nவிராட் கோலி சச்சின் டெண்டுல்கர்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தவர் யார் என்று தெரியுமா AUS இன் இந்திய சுற்றுப்பயணம் | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது வீட்டில் அதிக ரன்கள் எடுத்த சச்சினுக்குப் பிறகு விராட் இரண்டாவது இந்தியர்\nவிராட் கோலி சச்சின் டெண்டுல்கர்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தவர் யார் என்று தெரியுமா AUS இன் இந்தியா டூர்\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nமெல்போர்ன்3 மணி நேரத்திற்கு முன்\nஇந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை எட்டியுள்ளது. இங்கு இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்கள் நடைபெறும். அதே நேரத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுக்குப் பிறகு தந்தைவழி விடுப்பில் செல்வார். ஜனவரியில் அவர் தந்தையாகி விடுவார். இத்தகைய சூழ்நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உட்பட பல வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு மேலதிக கை இருக்கும் என்று நம்புகிறார்கள்.\nபுள்ளிவிவரங்களைப் பார்த்தால், அதுவும் சரியாகத் தெரிகிறது, ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது வீட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 20 டெஸ்ட் போட்டிகளில் 38 இன்னிங்ஸ்களில் 53.20 சராசரியாக 1809 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், கோஹ்லி 12 டெஸ்ட் போட்டிகளில் 23 இன்னிங்ஸ்களில் 1274 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் அவர் சராசரி 55.39.\nஇந்திய கேப்டனாக ஆஸ்திரேலியாவில் அதிக மதிப்பெண் பெற்ற கோலி\nஅதே நேரத்தில், இந்திய கேப்டனாக கோஹ்லி ஆஸ்திரேலியாவில் அதிக 731 ரன்கள் எடுத்துள்ளார். இந்த விஷயத்திலும், சச்சின், சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களையும் அவர் விட்டுவிட்டார். ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன��னிங்சில் 21.25 சராசரியாக தோனி 170 ரன்கள் எடுத்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 7 வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக அனில் கும்ப்ளே, 29.83 சராசரியாக 179 ரன்கள் எடுத்தார், தோனியை விட டெஸ்ட் குறைவாக விளையாடியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில், முதல் டெஸ்டில் கேப்டனாக கோலி 2 சதம் அடித்தார்.\nஇந்திய கேப்டன் கோஹ்லி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 இன்னிங்ஸ்களில் 731 ரன்கள் எடுத்தார். இதன் போது, ​​அவர் 4 சதங்களையும் அடித்தார். டெஸ்டின் இரு இன்னிங்சிலும் கேப்டனாக கோலி ஏற்கனவே ஒரு சதம் அடித்திருந்தார். 2014 டிசம்பரின் அடிலெய்ட் டெஸ்டில் கேப்டன் கோஹ்லி 115 மற்றும் 141 ரன்கள் எடுத்தார்.\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெல்ல முடியும்\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், டீம் இந்தியா 28 போட்டிகளில் வென்று 42 தோல்வியடைந்தது. ஒரு மேட்ச் டை மற்றும் 27 டெஸ்ட் டிராக்கள் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து டீம் இந்தியா 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, அதில் 7 வெற்றிகள் மற்றும் 29 தோல்விகள். 12 டெஸ்ட் டிராக்கள் விளையாடியது.\nஆஸ்திரேலியாவில் வெறும் 1 டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது\nஇரு அணிகளுக்கிடையில் இதுவரை 26 டெஸ்ட் தொடர்கள் விளையாடியுள்ளன. இதில், டீம் இந்தியா 9 தொடர்களை வென்று 12 தோல்வியடைந்தது. 5 தொடர் டிராக்கள் விளையாடியது. ஆஸ்திரேலியா அணியில் இருந்து 12 டெஸ்ட் தொடர்களை டீம் இந்தியா விளையாடியது, அதில் 1 தொடர் மட்டுமே வென்றது மற்றும் 8 தோல்வியடைந்துள்ளது. 3 டெஸ்ட் தொடர் டிராக்கள் விளையாடியது. இந்த தொடரை 2018 டிசம்பரில் டீம் இந்தியா வென்றது.\n50% ரசிகர்கள் பகல்-இரவு சோதனையில் நுழைவு பெறுவார்கள்\nடெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் ஒரு பகல்-இரவு போட்டியுடன் தொடங்கும், இதில் 50% பார்வையாளர்களை போட்டியைக் காண அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இந்த அரங்கத்தின் திறன் 54 ஆயிரம் பார்வையாளர்கள். இதன் பின்னர், கிறிஸ்துமஸ் வாரத்தில் நடைபெறவிருக்கும் குத்துச்சண்டை நாள் டெஸ்டில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு நுழைவு கிடைக்கும். அரங்கத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களின் திறன் உள்ளது. விக்டோரியன் அரசாங்கமும் மெல்போர்ன் கிரிக்கெட் கிள���்பும் கூட்டாக ரசிகர்களின் பாதுகாப்பான நுழைவுக்காக கோவிட் பாதுகாப்பு திட்டத்தை தயாரிக்கும்.\nஅணி இந்தியாவின் ஆஸ்திரேலியா அட்டவணை\n1 வது ஒருநாள் (பகல் இரவு) 27 நவம்பர் சிட்னி\n2 வது ஒருநாள் (பகல் இரவு) 29 நவம்பர் சிட்னி\n3 வது ஒருநாள் (பகல் இரவு) 2 டிசம்பர் கான்பெரா\n1 வது டி 20 (நைட்) 4 டிசம்பர் கான்பெரா\n2 வது டி 20 (நைட்) 6 டிசம்பர் சிட்னி\n3 வது டி 20 (நைட்) 8 டிசம்பர் சிட்னி\n1 வது டெஸ்ட் (பகல் இரவு) 17-21 டிசம்பர் அடிலெய்ட்\n2 வது டெஸ்ட் 26-30 டிசம்பர் மெல்போர்ன்\n3 வது டெஸ்ட் 07-11 ஜனவரி சிட்னி\n4 வது டெஸ்ட் 15-19 ஜனவரி பிரிஸ்பேன்\nREAD ஐபிஎல் யுஏஇ 2020: புவனேஷ்வர் குமார் மற்றும் அமித் மிஸ்ரா காயம் செய்தி புதுப்பிப்பு | ஹைதராபாத் ஃபாஸ்ட் பவுலர், டெல்லி ஸ்பின்னர் அவுட் ஆஃப் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) | ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் மற்றும் டெல்லி சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோர் லீக்கில் இருந்து வெளியேறினர், புவியும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு செல்வது கடினம்\nIpl 2020: Rr Vs Mi: பென் ஸ்டோக்ஸ் செஞ்சுரி ராஜஸ்தானின் ராயல் வெற்றியை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் – ஐபிஎல் 2020: ஹார்டிக்கின் இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் சதம், மும்பைக்கு எதிரான ராஜஸ்தானின் ராயல் வெற்றி\nஐபிஎல் 2020: தோனியின் பேட்டிங்கில் சேவாக் இறுக்கமடைகிறார்; அவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் படிப்பதற்கு ஒரு நாள் கூட தேர்ச்சி பெறவில்லை. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nமெஸ்ஸி ரொனால்டோவுக்கு மேலே ஒரு நிலை: டேவிட் பெக்காம் – கால்பந்து\nKxip vs rcb IPL 2020 KXIP kl rahul out out 132 ரன்கள் RCB க்கு எதிராக இந்த 5 சிறப்பு சாதனைகளை உருவாக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஏஜென்சியின் வருடாந்திர காங்கிரஸ் – பிற விளையாட்டுகளை ஒத்திவைத்த பின்னர் பாத்ரா FIH இன் தலைவராக நீட்டிப்பைப் பெறுகிறார்\nகொரோனா தடுப்பூசி செய்தி புதுப்பிப்பு: முதல் கட்டத்திற்கு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நான்கு முன்னுரிமைக் குழுக்கள் – கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் முதல் தடுப்பூசி யார் இந்த 4 அளவுருக்கள் குறித்து அரசாங்கம் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறது\nchahal ko lekar bhide langer aur david boon: சாஹல் பற்றி லாங்கரும் பூனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்\nஇன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை, டெல்லியில் ரூ .83 ஐ தாண்டவும் – உங்கள் நகர விலையை விரைவாக சரிபார்க்கவும்\nதில்ஜித் டோசன்ஜ் சோஷியல் மீடியா பின்தொடர்வது கங்கனா ரனவுத்துடன் வார்த்தைகளின் போருக்குப் பிறகு எழுப்பப்படுகிறது\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126794/amp", "date_download": "2020-12-05T08:10:26Z", "digest": "sha1:TDK6MF7GDEJCRA3Y43ASCLPTCQUXDNGL", "length": 1853, "nlines": 53, "source_domain": "www.cineulagam.com", "title": "பேரு பணம் இது ரெண்டுத்துக்குத்தான் இவ்ளோ ஆக்ட்டிங் - Cineulagam", "raw_content": "\nபேரு பணம் இது ரெண்டுத்துக்குத்தான் இவ்ளோ ஆக்ட்டிங்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல 0 total views\nBigboss வீட்டை விட்டு அனிதா வெளியேறி விட்டாரா, கணவரின் பதிவால் அதிர்ச்சி\nஎனக்கு தெரியும் யாரு TITLE WINNERனு- பிக்பாஸ் சம்யுக்தா ஓபன் டாக்\nஉடலமைப்பை மோசமாக விமர்சித்த நபர்- தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி பார்வதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/182632?ref=archive-feed", "date_download": "2020-12-05T08:14:32Z", "digest": "sha1:AROY2IFQIVTJPDSS2EPC2PLGHI3R2FKF", "length": 7445, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்துடன், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஒப்பிட ஆர்.ஜே. பாலாஜி, என கூறியுள்ளார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம் காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nநடிகர் வடிவேலுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nநடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..\nபிக்பாஸ் புகழ் கவினுக்கு விரைவில் திருமணம்- பெண் இவர்தானா\nபிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\nகுலதெய்வ கோவிலில் மகளுடன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் சினோகா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்���டம்\nபோட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தொரியுமா\nஎன் நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது- மேடையிலேயே நடிகரை பற்றி கூறிய நயன்தாரா\nசமீபத்தில் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்துடன், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஒப்பிட ஆர்.ஜே. பாலாஜி, என கூறியுள்ளார் தெரியுமா\nரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் நடிகராகவும் இயக்குனராகவும் மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி.\nஇவரின் நடிப்பில் வெளியான எல். கே. ஜி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது\nஅதனை தொடர்ந்து இயக்குனராக மாறியுள்ள ஆர். ஜே. பாலாஜி, நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இப்படம் குறித்து ஆர். ஜே.பாலாஜி கூறியதாவது \"தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை போல மூக்குத்தி அம்மன் திரைப்படமும் சமூகத்திற்கு தேவையான கருத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இருக்கும்\" என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/supreme-court-bats-for-amicable-resolution-in-border-dispute", "date_download": "2020-12-05T09:20:39Z", "digest": "sha1:FVLNJUU4T2KEXGYJV2V4CMTGPS5MFQMC", "length": 13337, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "மல்லுக்கட்டிய கர்நாடகா.. தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்! - முடிவுக்கு வருமா எல்லை சர்ச்சை? | supreme court bats for amicable resolution in border dispute", "raw_content": "\nமல்லுக்கட்டிய கர்நாடகா... தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றம் - முடிவுக்கு வருமா எல்லை சர்ச்சை\nகர்நாட��� - கேரள மாநில எல்லை சர்ச்சையில் இணக்கமான தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.\nகொரோனா நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு 21 நாள்களுக்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.\nகர்நாடக - கேரளா எல்லை தடுப்பு\nஇந்த நிலையில் கர்நாடக - கேரளா இடையே எல்லைத் தகராறு எழுந்து தற்காலிகமாகத் தணித்து வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான காசர்கோட்டில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. காசர்கோடு மாவட்டத்திலிருந்து மருத்துவ உதவிகள் பெற கர்நாடக எல்லையில் உள்ள மங்களூர்தான் அருகில் உள்ளது. ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கர்நாடக அரசு தன்னுடைய எல்லையை மூடி தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காசர்கோடு மாவட்டத்திலிருந்து மருத்துவ உதவிகள் பெற முடியாமல் தற்போது வரை 10 பேர் உயிரழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தீர்க்க கேரள அரசு எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக அரசு ஏற்படுத்தியுள்ள தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம்,`கர்நாடக அரசு தேசிய நெடுஞ்சாலையில் உருவாக்கியுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.’ மேலும், `இது உயிர் சம்பந்தமான பிரச்னை. எனவே, இதில் தாமதிக்காமல் செயல்பட வேண்டும்’ என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்காமல் இணக்கமான தீர்வு கண்டு இரண்டு மாநில அரசுகளும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்னை ஆக்க வேண்டாம்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இரு மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியது. இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் தற்போது எந்த சர்ச்சையும் இல்லை, நோயாளிகளை கர்நாடகாவுக்குள் அனுமதிப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுவிட்டன என மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.\nஇதன்படி கேரளாவிலிருந்து வருகிற அரசு ஆம்புலன்ஸ் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படும், கர்நாடக எல்லையிலே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மற்ற சிகிச்சை பெற வருகிற நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவச் சான்று பெற்று வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் எம்.பி எழுதிய கடிதம்\nஇந்த நிலையில் இதே விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்த கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னித்தன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ``மத்திய அரசின் வாதத்தை ஏற்று, அனைத்து தரப்பினரையும் விசாரிக்காமல் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் முடித்து வைத்துள்ளது. ஆனால், தற்போதும் கேரள எல்லையில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகச் செய்திகள் வருகின்றன. கேரள ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு கர்நாடக காவல்துறையினர் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்\" என்று எழுதியுள்ளார்.\nகர்நாடகா - கேரளா எல்லை சர்ச்சை ஓயுமா... இனியும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/11/blog-post_5.html", "date_download": "2020-12-05T09:27:31Z", "digest": "sha1:OUBKZCC2EYLY66T33BYV2SZHUEXKYQPL", "length": 6274, "nlines": 135, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : உண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக தகவல்.", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nஉண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக தகவல்.\nதொகுபூதியத்தில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம் செய்ய முயற்சி மேற்கொள்ள படும் மக்கள் நல்வாழ்வு துறை செயலருடன் பேச்சு வார்த்தையில் உறுதி அளிக்கபட்டதாக தகவல்.\nமேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு நிரந்தர செவிலியர் நியமிக்கபடுவர் என உற���தி அளித்ததாக தகவல்.\nஐந்து வருடம் முடித்த அனைத்து செவிலியர்களுக்கும் 20000 ஊதியம் வழங்கபடும் என தகவல்.\nமேலும் பல்வேறு புதிய இடங்கள் உருவாக்கதிற்கான கோப்புகள் ப்ரோபோசல் வடிவில் உள்ளதாக தகவல்.\nஇரண்டு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் நல்வாழ்வு துறை செயலருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்.\nபேச்சு வார்த்தையில் DMS DME DPH போன்ற முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.\nவெற்றி வெற்றி வெற்றி என்று தகவல்.\nஒரே நாளில் சாதித்து காட்டி விட்டார்கள்\nநவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி\n2008 பேட்ச் செவிலியர்களுக்கு இந்த வருட\nஇறுதிக்குள் கிட்டதட்ட முடிந்து விடும். இது நமக்கு தெரிந்த உண்மை.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஉண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக தகவல்.\n2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாளி ஊக்கதொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/172444-brother-who-falls-in-love-with-his-own-sister-and-ends-up-marrying-her-happy-father.html", "date_download": "2020-12-05T08:09:28Z", "digest": "sha1:T6CE6WJIVZPLCAH5TBEF5XFIKZY5CEPB", "length": 74412, "nlines": 747, "source_domain": "dhinasari.com", "title": "சொந்த சகோதரியை காதலித்து மணம் முடிக்கும் சகோதரன்! மகிழ்ச்சியில் தந்தை! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசனிக்கிழமை, டிசம்பர் 5, 2020\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டி��்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நி���ுபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம ச��்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்ட���ம் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனிய��் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nடிச.4: தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 04/12/2020 4:20 மணி 0\n29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/12/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.05ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~20(05.12.2020)சனிக்கிழமை *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஇன்றைய ப��ட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n3 விக்கெட் வீழ்த்திய நடராஜன்; முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nதினசரி செய்திகள் - 04/12/2020 9:58 மணி 0\nநடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில்\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nவிஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது\nதினசரி செய்திகள் - 05/12/2020 8:49 காலை 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nகடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:40 மணி 0\nகோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில்...\nசொந்த சகோதரியை காதலித்து மணம் முடிக்கும் சகோதரன்\nதன்னுடைய சகோதரியை ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.\nபேச்சுக்கலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் மிகுயில் என்ற இளைஞன் . இவர் ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.\nஇதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஆண்ட்ரியா என்ற பெண் அந்த இளைஞனின் தந்தையுடைய இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் ஆகும்.\nஇவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் சகோதரர் பிணைப்பின் காரணமாக இதனை ரகசியமாக வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். தன் வாழ்க்கைத் துணைவியான பெண்ணை மகன் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nபெண் குழந்தைகளின் பாதுகாவலன் யோகி ஆதித்யநாத்\nதினசரி செய்திகள் - 05/12/2020 10:55 காலை 0\nஆக்ராவில் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும்\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nராஜி ரகுநாதன் - 05/12/2020 6:32 காலை 0\nஇந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/12/2020 11:44 காலை 0\nவிஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி...\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 11:27 காலை 0\nபுரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்\nதலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதொடர் மழை; செடியிலேயே அழுகிய வெங்காயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 05/12/2020 10:19 காலை 0\nமழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலை கொட்டி விவசாயிகள் வேதனை\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி\nதினசரி செய்திகள் - 04/12/2020 7:55 மணி 0\nஇது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nராஜி ரகுநாதன் - 04/12/2020 3:27 மணி 0\nஇந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது\nகலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத���து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/producer-weds-in-lock-down-period/", "date_download": "2020-12-05T08:39:13Z", "digest": "sha1:GLVSVWYEQM6523YTZETPLZVTCUAFFTN7", "length": 7957, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர் - G Tamil News", "raw_content": "\n49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்\n49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்\nதெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தமிழின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், அட்லி படங்களை தெலுங்கில் டப் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்நிலையில் தில்ராஜூவுக்கும், தேஜஸ்வினி என்பவருக்கும் நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடந்தது.\nஇதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..\n49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார். பிறகு, திருமணம் குறித்த எண்ணமில்லாமல் இருந்த அவர் திடீரென ஊரடங்கு இருக்கும் நேரத்தில் மிகவும் எளிமையாக தன் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டது தான் அந்த ஆச்சரியம்.\nடில் ராஜுவின் புதிய திருமண புகைபடங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.\nகௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் குறும்படத்தின் டீஸர்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ ட���யூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/shanmugapandian-photos/", "date_download": "2020-12-05T09:10:10Z", "digest": "sha1:ULRVKY4DDC2PGWBS2CAJOVDEHYJEO6CN", "length": 7926, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "நெதர்லாந்தில் இருக்கும் சண்முகபாண்டியனை சென்னையில் படமெடுத்த ராக்கி பார்த்திபன் கேலரி - G Tamil News", "raw_content": "\nநெதர்லாந்தில் இருக்கும் சண்முகபாண்டியனை சென்னையில் படமெடுத்த ராக்கி பார்த்திபன் கேலரி\nநெதர்லாந்தில் இருக்கும் சண்முகபாண்டியனை சென்னையில் படமெடுத்த ராக்கி பார்த்திபன் கேலரி\nசகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே இருக்கிறார்.\nஅவரை நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் சென்னையில் இருந்து ‘ஃபேஸ் டைம் ஃபோட்டோ ஷூட்’ எடுத்திருக்கிறார். இது வீடியோ மூலமாகவே புகைப்படத்தை எடுக்கும் புதிய முயற்சி.\nஇதன் மூலம் இனிவரும் காலங்களில் ஒருவரை அவர் அருகில் இல்லாவிட்டாலும் வீடியோ மூலமாகவே புகைப்படம் எடுக்க முடியும் என்று சண்முக பாண்டியன் மற்றும் ராக்கி பார்த்திபன் கூட்டணி நிரூபித்திருக்கிறது .\nபார்வதி நாயர் பளபளக்கும் புகைப்பட கேலரி\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nஇசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967706/amp", "date_download": "2020-12-05T09:30:17Z", "digest": "sha1:JYZ4LYVEZSPDVROKY5RE4W46YLXQQ6D6", "length": 7817, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nதுரைப்பாக்கம்:சென்னை மாநகராட்சி 15வது மண்டல சுகாதார துறை ஆய்வாளர் விக்னேஸ்வரன் நேற்று மதியம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சில வாலிபர்கள் இருந்துள்ளனர். இதை பார்த்த விக்னேஸ்வரன், ‘‘இங்கு யாரும் வரக்கூடாது. இங்கிருந்து அனைவரும் உடனே செல்லுங்கள்’’ என கூறினார். இதனால் அங்கிருந்த வாலிபர்களுக்கும், விக்னேஸ்வரனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர் திடீரென விக்னேஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் விக்னேஷ்வரன் மூக்கு உடைந்தது. இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (26) என்பவரை கைது செய்தனர்.\nமீட்பு விமானத்தில் கடத்திய 1.2 கிலோ தங்கம் பறிமுதல்\nமெரினா லூப் சாலையிலிருந்து பெசன்ட் நகர் வரை பாலத்தை மீண்டும் கட்டி, சாலை அமைக்க 411 கோடி செலவாகும்: ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்\nடாஸ்மாக் சூபர்வைசரை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர் உட்பட 2 பேர் கைது\nவால்டாக்ஸ் சாலையில் நெரிசலை தவிர்க்க யானைகவுனி பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை\nபுழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து தனியார் கல்லூரி தாளாளரிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்: 5 பேர் கைது\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nவெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு\nரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி\nமாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஎஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்\nதங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்\nகுழந்தை பெற்ற 16 வயது சிறுமி: சிறுவன் கைது\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் ஏர்கலப்பை பேரணி\nசட்டவிதிகளுக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிவிப்பு\nஅம்மன் கோயிலில் சிலைகள் திருட்டு\n2.5 டன் குட்கா வேன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து கடத்தி வந்த 240 கிராம் தங்கக்கட்டி சிக்கியது: ரூ.6.5 லட்சம் கரன்சி பறிமுதல்\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் ஆற்றுநீரை பார்த்து விட்டு சவடால் பேசுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newip.icu/category/chubby", "date_download": "2020-12-05T08:56:38Z", "digest": "sha1:5HZFAFEJXWGTI7BYAACPQ5NTDLI6EIWY", "length": 5872, "nlines": 57, "source_domain": "newip.icu", "title": "காண்க பெண்கள் ஆபாச திரைப்படங்கள், xxx videos online உள்ள சிறந்த மற்றும் பிடித்த இருந்து கவர்ச்சியாக வகை ர", "raw_content": "\nவயலட் மன்ரோ வீட்டில் செக்ஸ் கிளிப்புகள் சுயஇன்பம்\nஒரு நண்பருடன் ஒரு என் வீட்டில் ஆபாச பையனால் மெலிந்த அழகி\nஜென்னா சாடிவா மற்றும் சமந்தா ரோன் ஒருவருக்கொருவர் தயவுசெய்து அம்மா வீட்டில் ஆபாச\nஅரோரா பனி குளிப்பது வீட்டில் செக்ஸ் மிகவும் கனமானது\nஇரட்டை தேதி ஸ்பா ஃபக்\nமுற்றத்தில் உள்ள காதலர்கள் பல்வேறு தோற்றங்களில் amature வீட்டில் செக்ஸ் உணர்ச்சிவசப்பட்ட உடலுறவு கொள்கிறார்கள்\nfosters வீட்டில் கற்பனை நண்பர்கள் ஆபாச home xxx, வீடியோ home கவர்ச்சி வீடியோ redtube வீட்டில் tamil வீட்டில் செக்ஸ் tamilhomesex www xnxx com முகப்பு 1 www xnxx com முகப்பு 2 xnxx வீடு xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx ஹாம் xxnx வீட்டில் xxx, வீட்டில் ஆபாச xxx, வீட்டில் மனைவி அமெச்சூர் ஆபாச அமெச்சூர் செக்ஸ் அமெச்சூர் வீட்டில் ஆபாச ஆசிய வீட்டில் ஆபாச ஆப்பிரிக்க வீட்டில் ஆபாச இலவச வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் கருப்பு வீட்டில் ஆபாச கிராமத்தில் ஜோடி செக்ஸ் குளிப்பது வீட்டில் ஆபாச சிறந்த வீட்டில் ஆபாச சிவப்பு குழாய் வீட்டில் ஆபாச சீன வீட்டில் ஆபாச செக்ஸ் வீடு டீன் ஆபாச வீட்டில் தனியா வீடியோக்கள் தமிழ் முகப்பு செக்ஸ் தமிழ் முகப்பு செக்ஸ் வீடியோ தமிழ், வீட்டில் செக்ஸ் தமிழ், வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு வீட்டில் மனைவி செக்ஸ் வீடியோக்கள் தேசி முகப்பு செக்ஸ் தேசி முகப்பு செக்ஸ் வீ���ியோ தேசி வீட்டில் ஆபாச தேசி வீட்டில் செக்ஸ் தேசி வீட்டில் செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் மனைவி செக்ஸ் பிரிட்டிஷ் ஆபாச வீட்டில் புதிய கிராமத்தில் செக்ஸ் பெண்ணின் வீட்டில் ஆபாச முகப்பு கொள்கையும் ஆபாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/virat-kohli-slammed-for-diwali-message-after-birthday-celebration.html", "date_download": "2020-12-05T08:51:08Z", "digest": "sha1:AZYDULA5OX7IIESCLGMTJN3LWHL3T2DF", "length": 12581, "nlines": 98, "source_domain": "www.behindwoods.com", "title": "Virat kohli slammed for diwali message after birthday celebration | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஅடுத்த ஐபிஎல் சீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..\n‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...\nஐபிஎல் மூலம் ‘கோடிக்கணக்கில்’ அள்ளிய டிவி.. ஆனாலும் ஒரு சின்ன ‘வருத்தம்’ இருக்குதாம்..\n'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...\n'நான் மொத தடவ அவர மீட் பண்ணி...' 'கைக்குலுக்கிய பிறகு குளிக்கவே தோணல...' 'என் கைய தொட்டு தொட்டு பார்த்துட்டே இருந்தேன்...' - யுவராஜ் சிங் பேச்சு...\n'.. 'பிளேயர்ஸ் இன்ஜுரி பத்தி 'இவங்களுக்கு' புரிதலே இல்ல'.. மௌனம் கலைத்து... கடும் கோபத்தில்... கொந்தளித்த கங்குலி\n'.. 'இவங்களுக்குத் தான் கொடுக்கணும்'.. வலுக்கும் சிபாரிசுகள்.. அவசர அவசரமாக வேலை செய்யும் கங்குலி.. கடும் போட்டி... யாருக்கு ஜாக்பாட்\n'இன்ஸ்டாகிராமில ஒரு போட்டோ போட்டது குத்தமா.. வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்களே.. வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்களே'.. அதிகாரிகள் பல நாள் திட்டம்'.. அதிகாரிகள் பல நாள் திட்டம்.. சிக்கிய க்ருணால் பாண்டியா.. சிக்கிய க்ருணால் பாண்டியா\n‘தோனி, கங்குலியின் கலவை தான் இவரு’... ‘அந்த ரெண்டு கேப்டன்களின் திறமையும்’... ‘அப்டியே இவர்கிட்ட இருக்கு’... ‘புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர்’...\nஸ்கிரீன்ல மட்டும் போட்டி இல்ல... 'ஐபிஎல்'லயும் தான்.. ஷாருக் கானுக்கு டஃப் கொடுக்க... 9-வது அணியை வாங்க துடிக்கும் பிரபல 'பாலிவுட்' ���டிகர்.. ஷாருக் கானுக்கு டஃப் கொடுக்க... 9-வது அணியை வாங்க துடிக்கும் பிரபல 'பாலிவுட்' நடிகர்.. கடும் போட்டியில்... வெல்லப்போவது யார்\nஐபிஎல் கப் ஜெயிச்ச கையோட ‘மும்பை இந்தியன்ஸ்’ டிரஸ் போட்டே ‘பாகிஸ்தானுக்கு’ விளையாட போன வீரர்.. வைரலாகும் போட்டோ..\n ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’\n'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா'.. அன்றே சொன்ன தல தோனி'.. அன்றே சொன்ன தல தோனி.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421284", "date_download": "2020-12-05T08:19:24Z", "digest": "sha1:G76ZV6YNGURTBHRNAKVR376YG4SKFMVO", "length": 18908, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்| Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 5\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 26\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 7\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 28\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்\nஉடுமலை : உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. உடுமலையிலிருந்து, மலையாண்டிபட்டிணம் வழியாக எலையமுத்துார் வரையான ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே, வாகன ஓட்டிகள் கவனமாகச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை : உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.\nஉடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. உடுமலையிலிருந்து, மலையாண்டிபட்டிணம் வழியாக எலையமுத்துார் வரையான ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே, வாகன ஓட்டிகள் கவனமாகச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில், மலையாண்டிபட்டிணத்தில், குறுகலான ரோட்டையும் சிலர் ஆக்கிரமித்து கடைகள் போடுவதால், பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.\nமலையாண்டிபட்டிணம், ரேஷன் கடை அருகே, மாலை நேரங்களில் ரோட்டோரத்தில், தள்ளுவண்டிகள் அமைத்துக்கொள்கின்றனர்.இதனால், இரவில், அந்த ரோட்டின் வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வரும் போது, எதிரே மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும், மாலை நேரங்களில், தள்ளுவண்டி கடைகளில் விற்கும் சிற்றுண்டிகளுக்கு, கூடும் 'குடிமகன்கள்', பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர்.பஸ் ஸ்டாப்பில் இவ்வாறு அட்டகாசம் செய்வதால், பணிக்கு சென்று பஸ்சில் திரும்பும் பெண்கள், இரவு பணிக்குச்செல்வோர் என பலரும் அச்சத்தோடும், கடந்து செல்கின்றனர்.\nபஸ் ஸ்டாப் அருகில் குடியிருக்கும் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.எனவே, இதுகுறித்து போலீசாரும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதஞ்சை இரட்டை கொலை பெண் உட்பட நால்வர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம���. அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதஞ்சை இரட்டை கொலை பெண் உட்பட நால்வர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422175", "date_download": "2020-12-05T07:55:27Z", "digest": "sha1:HBK2OXK4DZA5ASXUSDOFDCSEBHWAX7K3", "length": 18980, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வாசகர் வாய்ஸ்| Dinamalar", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 2\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 16\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 10\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 3\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன��� முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 5\n'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த ... 26\nபத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: ... 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச ... 4\nதொட்டியை உடைத்த தனி நபர்கள்வெம்பக்கோட்டை ஒன்றியம் டி.கரிசல்குளம் ஊராட்சியில் மினிபவர் பம்ப் குடிநீர் தொட்டியை தனிநபர்கள் ஆக்கிரமித்து உடைத்துள்ளனர். அருகே பந்தல் அமைத்துள்ளனர். வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். குடிநீருக்காக பக்கத்து தெருக்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. மாவட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதொட்டியை உடைத்த தனி நபர்கள்வெம்பக்கோட்டை ஒன்றியம் டி.கரிசல்குளம் ஊராட்சியில் மினிபவர் பம்ப் குடிநீர் தொட்டியை தனிநபர்கள் ஆக்கிரமித்து உடைத்துள்ளனர். அருகே பந்தல் அமைத்துள்ளனர். வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். குடிநீருக்காக பக்கத்து தெருக்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை உடைத்து ஆக்கிரமித்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குருசாமி, டி.கரிசல்குளம்.\nஅங்கன்வாடி முன் கழிவுநீர்விருதுநகர் ஒன்றியம் ஆமத்துார் ஊராட்சி குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் அங்கன்வாடி ஒன்று உள்ளது. இதற்கு முன் குளியல் தொட்டி உள்ளதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கன்வாடி முன் தேங்குகிறது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பகலிலே கொசுத்தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். குளியல் தொட்டி அருகே கண்மாய் கரை ஒன்று உள்ளது. நீரை வீணாக்காமல் முறையாக கண்மாய் கரை வழியாக வெளியேற்றலாம். இதை செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.- சதீஷ், குருமூர்த்திநாயக்கன்பட்டி.\nதடுப்பணையில் கருவேலமரங்கள்விருதுநகர் ஒன்றியம் வடமலைக்குறிச்சி கண்மாய் செல்லும் வரத்துகால்வாயின் தடுப்பணையில் கருவேல ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. வடமலைக்குறிச்சியின் பெரிய கண்மாயின் வரத்து கால்வாயின் தடுப்பணையை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொன்ராஜ், வடமலைக்குறிச்சி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40153/vijay-sethupathi-samantha-film-gets-6-filmmakers", "date_download": "2020-12-05T08:16:12Z", "digest": "sha1:24DTZG5GQLMC5JBKA3HTMM7TLN7QBE4S", "length": 6337, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய்சேதுபதி - சமந்தா படத்தில் 6 இயக்குனர்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய்சேதுபதி - சமந்தா படத்தில் 6 இயக்குனர்கள்\nஇப்படி ஒரு கூட்டணி அமையும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம்... ‘ஆரண்யகாண்டம்’ படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் எனவும், அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் எத்தனை சர்ப்ரைஸான செய்தி. இந்த ஆச்சரியத்தில் விழியை விரித்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷ அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஆம்... இப்படத்தின் வசனங்களை தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து மேலும் 5 இயக்குனர்கள் எழுதவிருக்கிறார்களாம். இதற்காக ஏற்கெனவே மிஷ்கினும், நலன் குமாரசாமியும் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘அச்சம் என்பது மடமையடா’ சென்சார் ரிசல்ட், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\n‘ஓ மை கடவுளே’யில் சிறப்பு வேடங்களில் நடிக்கும் 2 பிரபலங்கள்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...\nவெளியானது ‘96’ தெலுங்கு ரீ-மேக் ‘ஜானு’வின் ஃபர்ஸ்ட் லுக்\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதுக்ளக் தர்பார் பூஜை புகைப்படங்கள் பகுதி -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_968.html", "date_download": "2020-12-05T08:29:39Z", "digest": "sha1:Q3QGG6XMA3IQC4MNYKJFNLL5NTEFIQOO", "length": 5642, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "சரவணபவன் என்ற சொல்லின் பொருள் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » ஆண்மீகம் » சரவணபவன் என்ற சொல்லின் பொருள்\nசரவணபவன் என்ற சொல்லின் பொருள்\nசரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.\nர என்றால் ஒளி கொடை,\nஎன்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.\nசகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொல��க்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/08/14/crime_novel_rajeshkumar_hongkong_vizhigal/?like_comment=208&_wpnonce=1095b96f84", "date_download": "2020-12-05T08:16:15Z", "digest": "sha1:6GWQBGPEDFFO7V5CEQICY2LRAX2NGRMT", "length": 3775, "nlines": 60, "source_domain": "oneminuteonebook.org", "title": "ஹாங்காங் விழிகள் - One Minute One Book", "raw_content": "\nபிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறான்.\nஹாங்காங் மாப்பிள்ளை பற்றிய ரிப்போர்ட் என்ன வைதேகியும் வந்தியத்தேவனும் வைரத்தை இந்தியா கொண்டு சென்றனரா வைதேகியும் வந்தியத்தேவனும் வைரத்தை இந்தியா கொண்டு சென்றனரா கத்திக்குத்துப்பட்ட அந்த நபர் யார் கத்திக்குத்துப்பட்ட அந்த நபர் யார் என்று விவரிப்பதே “ஹாங்காங் விழிகள்”.\n2 thoughts on “ஹாங்காங் விழிகள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/photo-news", "date_download": "2020-12-05T08:31:15Z", "digest": "sha1:HEUIKLE67UCWYOVDQBGM4KZN5BPIAHS7", "length": 4596, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "Photo News | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\nஜீ தமிழ் அனைத்துலகக் குறும்படப் போட்டி\nஇஸ்கோன் இயக்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்\nசரவணன் முயற்சியில் உருவான லிட்டல் இந்தியா : 10 ஆண்டுகால வெற்றிப் பயணம்\nபிக்பாஸ் 4 : 16 போட்டியாளர்களோடு முதல் வாரத்தைக் கடந்தது\n“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்\nஉலகின் உயரமான “அடல் சுரங்கப் பாதை” – நரேந்திர மோடி திறந்து வைத்தார்\nஆஸ்ட்ரோ : “விழுதுகள் சமூகத்தின் குரல்” – நடுநிலையாளர்கள்; அறிவிப்பாளர்கள்\n“விஸ்மா து���் சாமிவேலு” திறப்பு விழா (படக் காட்சிகள்)\nஅமெரிக்காவில் காட்டுத் தீ : 24 பேர் பலி; 500,000 பேர் வெளியேற்றம்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\n“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்\nஇயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்\nபேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது\nமாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-b8ebb0bc1baebc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/b9abc1b95bbeba4bbebb0-baebc7bb2bbeba3bcdbaebc8-1", "date_download": "2020-12-05T08:50:31Z", "digest": "sha1:BOBDBM5XAIHFR2R5HWCRS4F4X7IG6ZTJ", "length": 13453, "nlines": 121, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுகாதார மேலாண்மை — Vikaspedia", "raw_content": "\nகறவை மாடுகளுக்கான முதன்மை தடுப்பூசி அட்டவணை\n1. நான்காம் மாதம் கோமாரி நோய் முதல் தடுப்பூசி\n2. இரண்டு முதல் நான்கு வாரங்கள் கழித்து கோமாரி நோய் இரண்டாம் தடுப்பூசி\n3. பின்பு வருடம் மூன்று இரு முறை (தொடர்ந்து நோய் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளில் மட்டும்) அல்லது வருடம் இரு முறை கோமாரி நோய் பூஸ்டர் தடுப்பூசி\n4. ஆறாம் மாதம் சப்பை நோய்\n5. ஆறாம் மாதத்திற்கு பின் தொண்டை அடைப்பான் நோய்\n6. வருடம் ஒரு முறை தொண்டை அடைப்பான், சப்பை மற்றும் அடைப்பான் நோய்\nகோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும். நம் நாட்டில் இந்நோய் ஏற்படுவதால் கால்நடை உபபொருட்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் கால்நடை உரிமையாளருக்கு கால்நடைகளின் நிரந்தர பயன்பாடான பால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அதிக நட்டத்தினை ஏற்படுத்துகிறது.\nகோமாரி நோயின் அறிகுறிகள் என்ன\nபாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய், கால் குளம்புகளின் இடைவெளி மற்றும் பால் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்\nபாதிக்கப்பட்ட கால்நடைகள் நாக்கினை நீட்டியபடி வாயில் நுரையுடன் கூடிய எச்சில் ஒழுக்குதல்\nகால் குளம்புகளில் புண்கள் இருப்பதால் கால் நொண்டி நடத்தல்\nசமீப காலங்களில் இந்நோயானது பாலூட்டும் இளங்கன்றுகளின் இதயத்தினை தாக்கி அதிக இறப்பினை ஏற்படுத்துகிறது.\nகோமாரி நோய் எவ்வாறு பரவுகிறது\nநோயு��்ற கால்நடைகளிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு காற்றின் மூலமாக பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரங்களில் இந்நோய்க்கிருமி பரவுகிறது\nஇந்நோய் தீவனம், பண்ணையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றின் மூலமும் பறவைகள், நாய் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தின் மூலமும் எளிதாகவும் மிக விரைவாகவும் பரவுகிறது\nபாதிக்கப்பட்ட கறவை மாடுகள் கன்றுகளுக்கு பாலூட்டும் போது கன்றுகளுக்கு இந்நோய் பரவுகிறது\nசெம்மறியாடுகள் மற்றும் பன்றிகள் இந்நோய்க்கிருமியினை மாடுகளுக்கு பரப்புவதில் அதிக பங்கு வகிக்கின்றன\nகலப்பின மாட்டினங்கள் (ஜெர்சி, ஃபிரிசியன்) நம்நாட்டு மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன\nகோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்வதின் மூலம் இந்தோய் எளிதில் பரவுகிறது\nகோமாரி நோயின் பின்விளைவுகள் என்ன\nபாதிக்கப்பட்ட மாடுகளில் மூச்சிரைப்பு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறைதல்\nகறவை மாடுகள் எளிதில் மடி வீக்க நோயினால் பாதிக்கப்படுதல்\nகறவை மாடுகள் சினை பிடிப்பது கடினமாதல்\nசினை மாடுகளில் கன்று வீசிவிடுதல்\nபால் உற்பத்தி குறைந்து மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல்\nகாளை மாடுகளில் இனவிருத்தி திறன் குறைதல்\nஒரு சதவிகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு நோயுற்ற கால்நடைகளின் வாய் மற்றும் கால் புண்களை கழுவவேண்டும்\nவாய் புண் மீது போரிக் அமிலம் கிளிசரின் களிம்பினையும், கால் புண்களின் மீது ஆன்டிசெப்டிக் களிம்பினை தடவ வேண்டும்\nநோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது\nநோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது\nபுதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்\nஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்\nகன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்���ூசி தவறாமல் போட வேண்டும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-05T09:40:51Z", "digest": "sha1:4THTMI77IBQAFH5G5I65HFTUZA6H7F6P", "length": 14459, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெமீன் ஆத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]\nஆர். டி. ராமச்சந்திரன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜெமீன் ஆத்தூர் ஊராட்சி (Zamin athur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1389 ஆகும். இவர்களில் பெண்கள் 695 பேரும் ஆண்கள் 694 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 12\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 18\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அர���ு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ \"ஆலத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கைகளத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டி��்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/variants.htm", "date_download": "2020-12-05T09:01:39Z", "digest": "sha1:SKDZ7XWV5AZE6PGX5RARGRUPEWXEQFTV", "length": 11305, "nlines": 243, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் மாறுபாடுகள் - கண்டுபிடி ரெனால்ட் டிரிபர் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டிரிபர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரெனால்ட் டிரிபர் மாறுபாடுகள் விலை பட்டியல்\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்\nடிரிபர் ரஸே999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.5.12 லட்சம்*\nPay Rs.77,500 more forடிரிபர் ரஸ்ல்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.5.89 லட்சம்*\nPay Rs.40,000 more forடிரிபர் ரஸ்ல் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.29 லட்சம்*\nPay Rs.10,000 more forடிரிபர் ரோஸ்ட்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.39 லட்சம்*\nPay Rs.40,000 more forடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.79 லட்சம்*\nPay Rs.15,000 more forடிரிபர் ஆர்எக்ஸ்இசட்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.94 லட்சம்*\nPay Rs.40,000 more forடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.7.34 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் ரெனால்ட் டிரிபர் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டிரிபர்\nகோ பிளஸ் போட்டியாக டிரிபர்\nவாகன் ஆர் போட்டியாக டிரிபர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/latest-news-about-ajiths-bike-ride-goes-viral/", "date_download": "2020-12-05T08:04:15Z", "digest": "sha1:A7OO4OHRN7ERW23NY3T6CSEFLIXB3IVR", "length": 4495, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "பைக் ரைடில் பட்டைய கிளப்புன அஜித்.. அதுவும் 1000 கிலோமீட்டரா.! தல நீங்க வேற லெவல் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைக் ரைடில் பட்டைய கிளப்புன அஜித்.. அதுவும் 1000 கிலோமீட்டரா. தல நீங்க வேற லெவல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைக் ரைடில் பட்டைய கிளப்புன அஜித்.. அதுவும் 1000 கிலோமீட்டரா. தல நீங்க வேற லெவல்\nதமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பால் மட்டுமே முன்னேறி முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.\nமேலும் அஜித் நடிப்பதில் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றிலும் அதிகமாக ஆர்வம் கொண்டவர் என்பதும் நாம் அறிந்ததே.\nஅந்த வகையில் அஜித் பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்ததாக தகவல்கள் கசிந்து வருகின்றன.\nஅதாவது தல அஜித் தன்னுடைய பர்சனல் லைஃப்பையும், தனது வேலையையும் தனக்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுவதையும் சமமான நிலையில் பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.\nஇவ்வாறிருக்க தல அஜித் தற்போது கிடைத்திருக்கும் லாக் டவுன் லீவில் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்திருக்கிறாராம்.\nமேலும் இந்த செய்தியை கேட்ட தல ரசிகர்கள், ‘அந்த கண்கொள்ளா.. காட்சியை எங்களால பார்க்க முடியலையே’ என்ற வருத்தத்தில் இருக்கின்றனர்.\nRelated Topics:ajith, அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தல அஜித், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2655321", "date_download": "2020-12-05T09:32:26Z", "digest": "sha1:LPQSEKILZQP7BCIH6DEJUZRKY4PDSV42", "length": 23493, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை: முதல்வர் பழனிசாமி| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு திமுக., ஆதரவான கட்சியா : டுவிட்ட��ில் ... 3\nபோதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ... 8\nசூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு 1\nநூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு 12\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\n' அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் \" - ... 70\nவிவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை 13\nகொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 ... 5\nஇந்தியாவில் 90.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்\nவிண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை 6\nதமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை: முதல்வர் பழனிசாமி\nசேலம்: தமிழக அரசு சாதனை படைப்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் நங்கவள்ளி வனவாசியில் நூறு வறண்ட ஏரிகளுக்கு நீர் ஊற்று மூலம் நீர் வழங்கும் திட்டம், வனவாசி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் என 291.94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: தமிழக அரசு சாதனை படைப்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசேலம் மாவட்டம் நங்கவள்ளி வனவாசியில் நூறு வறண்ட ஏரிகளுக்கு நீர் ஊற்று மூலம் நீர் வழங்கும் திட்டம், வனவாசி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் என 291.94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது: யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது. தமிழக அரசின் நடவடிக்கையால், ஏழை எளிய மாணவர்கள் டாக்டர் ஆகியுள்ளனர். நான் முதல்வரான பிறகு, தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1,900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளன.\nதமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால், குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தன. தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தன. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்.\nஎன்னை பற்றி ஏதாவது நினைத்தால் தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும். ஒரு நாள் கூட எனது அரசு தாங்கது என ஸ்டாலின் சவால் விடுத்தார். மூன்றரை ஆண்டுகளை கடந்து எனது ஆட்சி வெள்ளிகரமாக நடக்கிறது.கொரோனா காலத்தில் உற்பத்திபாதிக்கப்படவில்லை. முதலீடு அதிகளவில் ஈர்க்கப்பட்டன. தமிழக அரசு சாதனை படைப்பதை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை.எதிர்கட்சிகள் கெட்ட எண்ணத்தோடு செயல்படகூடாது மக்கள் நன்மையை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதை மட்டும் செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஸ்டாலின் திமுக முதல்வர் பழனிசாமி முதல்வர்பழனிசாமி தமிழக அரசு\nஅதிருப்தி தலைவர்களை பிரசாரத்திற்கு அனுமதிக்காத காங்.,(16)\nடில்லியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: கெஜ்ரிவால்(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன பண்ணுவார் எதிர்கட்சி தலைவர். அப்பா மாதிரி எழுத வராது. எழுதி கொடுத்ததை சரியா படிக்க வராது. காலத்தின் கட்டாயம். கட்சிக்காக, கிஷோருக்காக தினம்அறிக்கை விடணும். ஆல்இந்தியா மாதிரி தமிழ் நாட்டிலும் மூன்றாமிடம் தேர்தலுக்குப்பின் உறுதி.அதுக்கப்புறம் இருக்கவே இருக்கு கல்யாண வீடு கருமாதி வீடுகளில் அரசியல் பேச்சு.\nதிருடர்கள் முன்னேற்ற கழக உடன் பிறப்புகள் புறங்கையை நக்கி பழகி பழகி தலைவன் , மகன், பேரன் , கொள்ளுப்பேரன் என தலைமுறை அடிமை சாசனம் எழுதி அதை அனுதினமும் மான வெட்கம் இல்லாமல் செயலில் காட்டுபவர்கள் .... தற்போதய தலைவன் தத்தி என்ற போதும் திருட்டு புத்தி கை கொடுக்கும் புறங்கை நீட்டப்படும் என்ற நம்பிக்கையில் அடிமைத்தனத்தை விட மாட்டார்கள் மக்கள் இதை உணர்ந்துவிட்டார்கள் ... கொத்தடிமை மீட்பு சுயமாக நடக்காவிட்டால்... காலம் மீட்கும் ....\nஇனிமேல் சுடலை வாழ்நாள் பூராவும் அறிக்கை விட்டே பொழுதை கழிக்க வேண்டியதுதான் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிருப்தி தலைவர்களை பிரசாரத்திற்கு அனுமதிக்காத காங்.,\nடில்லியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: கெஜ்ரிவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதி��ம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/npa-situation/", "date_download": "2020-12-05T09:05:10Z", "digest": "sha1:WQE3N7BSZ53ZJZ2KZWEDNC243D47IXNG", "length": 8842, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "NPA situation | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாராளுமன்ற நிலைக்குழு முன் ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜர்\nடில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் செயல் படாத சொத்துக்களின்…\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு\nசண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…\n05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செ��்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி\nசூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஆணையம்: ஒரு மாதத்திற்கு பிறகு கொந்தளிக்கும் கமல்ஹாசன்… வீடியோ\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-15", "date_download": "2020-12-05T09:25:21Z", "digest": "sha1:5TTPQUU4L7XRJLGZ2KU7XNOKQQX3ZUVW", "length": 10025, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 April 2020 - நீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்! | series-about-neet-exam-15", "raw_content": "\nபைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை\nஅமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா\nகொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா\nமிஸ்டர் கழுகு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு... தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு\nஅம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை\nஇலை கருகுது... பழம் அழுகுது\nபழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்\n“எங்கள் உயிருக்கு என்னதான் மதிப்பு\nகடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியா\nஇறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது\nஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\nநீட் வைரஸ் - 19: சுரண்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள்\nநீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்\nநீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்\nநீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்... பின்னிழுக்கும் நீட்\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\nநீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி\nநீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nநீட் வைரஸ் - 10: கொடூர நோய்களுடன் போராடுவாரா ‘நீட்’ உருவாக்கும் மருத்துவர்\nநீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்\nநீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்\nநீட் வைரஸ் - 5 - நீட் மாபெரும் சமூக அநீதி\nநீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்\nநீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்\nநீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது\nநீட் வைரஸ் - புதிய தொடர் - 1\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141747323.98/wet/CC-MAIN-20201205074417-20201205104417-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}